diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0201.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0201.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0201.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://old.thinnai.com/?p=21004182", "date_download": "2020-03-29T21:27:50Z", "digest": "sha1:FRZ25TZ45NH6SSC5VPVFC4MXDC6CFZGH", "length": 42051, "nlines": 781, "source_domain": "old.thinnai.com", "title": "9/11 – விடையறாக் கேள்விகள் | திண்ணை", "raw_content": "\n9/11 – விடையறாக் கேள்விகள்\n9/11 – விடையறாக் கேள்விகள்\nஉலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருக்கிறது. இதனிடையில் ஏராளமான நிகழ்வுகள், போர்கள், ஆட்சி மாற்றங்கள் போன்றவை நிகழ்ந்திருந்தாலும், ஏராளமான கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமல் இருக்கின்றன. இப்பயஙகரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்-லாடன் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதாக அமெரிக்காவும், பாகிஸ்தானும் பசப்பிக் கொண்டிருக்கின்றன. இதனைப் போன்ற தாக்குதல் ஒன்று இந்தியாவிலும் நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாத்த்தின் ஊற்றுக் கண்ணான பாகிஸ்தான் அதனை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்காட்டியிருக்கிறது. மிகத் தந்திரத்துடன் அமெரிக்கர்களின் கண்களில் மண்ணைத்தூவி வருமானமும், ஆயுதங்களும் பெறும் ஒரு நாடாக மாறியிருக்கிறது. பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.\nஇந்தியா ஏதும் செய்ய இயலாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது. எப்போதும் போலவே.\nNo civilization was so little equiped to cope with the outside world; no country was so easily raided and plundered, and learned so little from its disasters என்கிறார் வி. எஸ். நைபால். அவரது நோபல் பரிசு பெற்ற INDIA – A Wounded Civilization என்ற புத்தகத்தில். அவர் எழுதியிருப்பது சத்தியமான உண்மைதான். ஆனால் அது குறித்து நாமோ, நம்மை ஆள்பவர்களோ நாணம் கொள்வதில்லை. மீண்டும், மீண்டும் பயங்கரவாதச் செயல்கள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.\nஇது, அமெரிக்கத் தாக்குதல் குறித்து நான் அங்கே இங்கே படித்த தகவல்களின் தொகுப்பு. குறிப்பிட்ட இலக்கு எதுவுமில்லை. Just for your information. அவ்வளவுதான்.\nநியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதலுக்குப் பின் (911), அது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட “911 Commission” சமர்ப்பித்த ஆய்வறிக்கை, மேற்கண்ட பயங்கரவாதச் செயலைச் செய்தவர்களைக் குறித்த பட்டியலைப் புகைப்படத்துடன் வெளியிட்டது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அப்பட்டியலில் இடம் பெற்ற ஆறு நபர்கள் உயிருடன் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. உதாரணமாக, வாலீத் அல்-ஷெஹ்ரி (Waleed al-Shehri) என்கிற நபர், உலக வர்த்தக மையத���தின் வடக்குப்புறக் கட்டிடத்தில் மோதிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்ததாகத் தகவல். ஆனால் அதே வாலீத் அல்-ஷெஹ்ரி, லண்டனில் இருந்து வெளிவரும் அரபு மொழிப் பத்திரிகையான “அல்-குத்ஸ் அல் அரபி”க்கு (Al-Quds al Arabi) அளித்த நேர்காணலானது 911 சம்பவம் நடந்த சிறிது காலத்திற்குப் பின் வெளியானது.\n9/11 கமிஷன் ஆய்வறிக்கையில் வாலீத் அல்-ஷெஹ்ரியுடன், சலேம் அல்-ஹாஸ்மி, சயீத் அல்-காம்டி, அஹ்மத் அல்-நாமி என்பவர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இதில் சலேம் அல்-ஹாஸ்மி சவூதி அரேபியாவின் யான்பு பகுதியிலிருக்கும் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், 911 சம்பவம் நடந்தேறுவதற்கு முன் அவர் சவூதி அரேபியாவை விட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளியில் எங்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது டுனீசியாவில் வசிக்கும் அல்-காம்டி 911-க்கு முன்னர் ஏறக்குறைய பத்து மாதங்களுக்கும் மேலாக டுனீசியாவை விட்டு எங்கும் செல்லவில்லை. விமானம் ஓட்டிப் பழகுவதாக() உபரித்தகவல். சவூதி அரேபியன் ஏர்லைன்சில் மேலாளராகப் பணிபுரியும் அல்-நாமி தற்சமயம் வசிப்பது ரியாத் நகரில்.\nஅல்-காம்டியும் மற்றும் அல்-நாம்டியும், முன் பின் கேட்டிராத ஒரு பென்சில்வேனிய கிராமத்தில் தாங்களிருவரும் இறந்து போனதாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தனர் என்ற செய்தி செப்டம்பர் 23, 2001 அன்று “லண்டன் டெலிகிரா•ப்” பத்திரிகை¨யில் வெளிவந்த டேவிட் ஹாரிசனின் பேட்டி மூலம் தெரியவருகிறது. இன்று ராயல் மொராக்கன் ஏர்லைன்ஸில் பணிபுரியும் அல்-ஷெஹ்ரி, 911 சம்பவம் நடந்த நேரத்தில் காஸபிளான்காவை விட்டு தான் வெளியில் எங்கும் செல்லவில்லை என்று சத்தியம் செய்கிறார்.\nமேற்கூறிய தகவல்கள் உண்மையாக இருக்குமானால், அந்த விமானங்களில் இருந்த பயங்கரவாதிகள் யார்\nசெப்டம்பர் 11 பயங்கரத்தின் முக்கிய குற்றவாளியான முஹமத் அட்டாவை மதப்பற்றுள்ள ஒரு தீவிர முஸ்லிம் என்று வர்ணிக்கிறது அமெரிக்க 911 கமிஷன். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. அட்டா ஒரு சூதாடி மட்டுமல்லாமல், குடிகாரனும், ஸ்தீரிலோலனும் கூட என்பது நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்க பத்திரிகை நிருபரான டேனியல் ஹாப்சிக்கரின் (Daniel Hopsciker) ஒரு கட்டுரையின்படி, அட்டா •ப்ளோரிடா மாநிலத்தில் ஒரு தொழில்முறை விபச்சாரியுடன் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அந்நேரத்தில் அட்டா மிதமிஞ்சிக் குடித்ததாகவும், கொகெய்ன் போன்ற போதை வஸ்துக்களை உபயோகித்ததாகவும், பன்றி இறைச்சியை (Pork Chops) உண்டதாகவும் ஹாப்சிக்கர் கூறுகிறார். இவையத்தனையும் தூய இஸ்லாமுக்கு எதிரானவை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ், •ப்ளைட் நம்பர் 11-இல் ஏற்றப்படாது விடப்பட்ட முஹமத் அட்டாவின் இரண்டு பெட்டிகளை அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் ஒரு குரானின் பிரதியும், விமானங்களைச் செலுத்துவதற்குண்டான புத்தகங்களும், ஒரு மதப்பிரச்சார ஒலிநாடாவும், விமானக் கடத்தலில் ஈடுபடப்போகும் தனது கூட்டாளிகளுக்குத் தேவையான மனவுறுதி பற்றிய குறிப்புகளும், அட்டாவின் உயிலும்(), பாஸ்போர்ட்டும், ஒரு இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசன்சும் இருந்தன. வெடித்துச் சிதறப்போகும் விமானத்தில் ஏறும் ஒருவனின் உயில் அதிகாரிகளை குழப்பத்தில் தள்ளியதாகவும், 911 கமிஷன் அதனைக் குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் செய்யாமல் ஒதுக்கியதாகவும் தெரியவருகிறது.\nஅட்டாவின் உயிலுக்குக் காரணம் என்னவாக இருக்கும்\n9/11-இன் பாகிஸ்தானியத் தொடர்புகள், பின்னனிகள் குறித்த தகவல்களை அமெரிக்க ஏறக்குறைய கண்டும் காணாமலும் நடந்து கொண்டது. பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI-யின் தலைவராக இருந்த ஜெனரல் மஹ்மூத் அஹ்மத் (Mahmoud Ahmad), முக்கிய குற்றவாளியான மொஹமத் அட்டாவுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது. டைம்ஸ் ஆ•ப் இண்டியா, அக்டோபர் 9, 2001 பதிப்பின்படி, 9/11 நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஜெனரல் அஹ்மத்தின் கட்டளையின்படி, அஹ்மத் உமர் ஷேய்க் என்பவர் மூலமாக $100000 அட்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்கப் பத்திரிகை நிருபரான Michel Chossudovsky, ஜெனரல் அஹ்மத் செப்டம்பர் 4-ஆம் தேதி அமெரிக்கா வந்ததாகவும், 9/11 நடந்து பல நாட்கள் வரை அங்கு தங்கியிருந்ததாகவும் கூறுகிறார். 9/11 நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் அமெரிக்க சி.ஐ.ஏ, பென்டகன் மற்றும் ஸ்டேட் டிபார்மெண்ட் அதிகாரிகளுடன் அவர் பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும், அது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராமல் மறைக்கப்பட்டதாகவும் தகவலளிக்கிறார்.\nஇந்திய உளவுத்துறை (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன) வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, செப்டம்பர் 11 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அத் தொடர்புகள் அமெரிக்க உளவு நிறுவனங்கள் வரை நீள்வதாகவும் விளக்குகின்றது. எனவே, மொஹமத் அட்டா போன்றவர்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் அவர்கள் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள்.\nஅமெரிக்க FBI-யின் வேண்டுகோளின்படி, அக்டோபர் 2001-இல் ஜெனரல் மஹ்முத் அஹ்மத், ISI-யின் முக்கியப் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார் என்பதனையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\n9/11 கமிஷன், ஏறக்குறைய $400000 முதல் $500000 வரை இப்பயங்கரவாதச் செயலுக்குச் செலவிடப்பட்டதாகவும், அந்தச் செலவீனம் முழுவதனையும் அல்-காய்தா ஏற்றுச் செய்ததாகவும் விளக்குகின்றது.\nசெப்டம்பர் 11-க்குப் பிறகு அமெரிக்கா தனது உள்நாட்டுப் பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தியிருக்கிறது. அது போன்ற இன்னொரு தாக்குதல் இன்றுவரை இங்கு நடக்கவில்லை என்பதே அதற்குச் சான்று. இந்தியா அமெரிக்கர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் இது. என்ன செய்ய வோட்டு வங்கி அரசியலைத் துறந்து, தேச நலனை முன் வைக்கும் ஆண்மையுள்ள தலைவர்கள் நம்மிடம் இல்லையே.\nகுரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்\n9/11 – விடையறாக் கேள்விகள்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13\nகாத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்\nவேத வனம் விருட்சம் 81\nகருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக\nமுல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்\nமனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு\nசில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10\nஅவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -6 பாகம் -2\n11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை\nஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)\nஉள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்\nPrevious:வேத வனம் -விருட்சம் 80\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகுரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்\n9/11 – விடையறாக் கேள்விகள்\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13\nகாத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்\nவேத வனம் விருட்சம் 81\nகருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக\nமுல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்\nமனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு\nசில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் \nசீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10\nஅவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -6 பாகம் -2\n11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை\nஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)\nஉள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184936728.html", "date_download": "2020-03-29T21:29:33Z", "digest": "sha1:7LXPUYMHKU3XYW5OJRR4LQWEOIGEUR7H", "length": 5276, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு\nகம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாட்டி தந்த பரிசு டான் குயிக்ஸாட் (இரண்டாம் பாகம்) மனித உரிமைகள்\nஅங்கீகாரமற்ற வீட்டுமனைகள் சிந்தித்ததும் சந்தித்ததும் பீமனும் ஹனுமனும்\n ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம்(மூலம் தமிழில் பெரிய எழுத்தில் - பாராயணத்திற்கு உரியத திருஞான சம்பந்தர் (கிரியை உறவுநெறி)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/help/", "date_download": "2020-03-29T20:53:02Z", "digest": "sha1:Y4H36S3BPVXTC74QIKDPVNH37OQTMPDC", "length": 8739, "nlines": 87, "source_domain": "www.tamilmother.com", "title": "help Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nஇருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை\nஇருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை\nஇருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை 7 month baby girl needs assistance for treatment சென்னை: பிறந்து ஏழு மாதமே ஆன சிறுமிக்கு இருதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்குத் தேவையான சிகிச்சை பெற வழியில்லாமல் அக்குழந்தையின் பெற்றோர் உதவி கோரி நிற்கின்றனர். திருப்பூர், வேலம்பாளையம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது 7 மாதக் குழநதை ஸ்ரீமதி. அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த […]\n19 வயது பெண்……80வயது முதியவர்…இவர்களை காப்பகத்தில் சேர்க்க உங்களால் முடிந்த அவசர உதவி……\n19 வயது பெண்……80வயது முதியவர்…இவர்களை காப்பகத்தில் சேர்க்க உங்களால் முடிந்த அவசர உதவி……\n19 வயது பெண்……80வயது முதியவர்…இவர்களை காப்பகத்தில் சேர்க்க உங்களால் முடிந்த அவசர உதவி…… 1) முதல் இரண்டு படம் கொண்ட 19 வயது பெண் கடந்த 3 மாத காலமா திருப்பூர் புதிய பேருந்து நிலைய்த்தில் ப��ிதவிப்பது பற்றியும் அதை மீட்கவும் ஏற்பாடு செய்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்கவும்.. ( 2) இரண்டாவது படத்தில் கொண்ட மூன்று படங்களின் இந்த முதியவர் கடந்த மூன்று வருடங்களாக தாராபுரம் சாலைகளிலேயே நிலைகுலைந்து காணப்படுவதை கண்டு தங்கள் அமைப்பு மீட்டு […]\nதமிழ் படிக்க, Learn Tamil\nபாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை - பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்\nபாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்\nபாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை – பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/", "date_download": "2020-03-29T21:28:36Z", "digest": "sha1:SMTKYJJR5A4UA6GEXMRHFI3A5UL6UC52", "length": 10890, "nlines": 81, "source_domain": "www.tamilschool.ch", "title": "Tamil Education Service Switzerland (TESS) - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம்\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள���\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nதிரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும்\nகடந்த கால பொதுத்தேர்வு வினாத்தாள்கள்\nபடிவங்கள் மார்ச் 17, 2020\nதரையிறக்குவதற்கு வலது பக்கம் அழுத்தி கோவையைச் சேமிக்கவும் (Right click and click save-as-link)\t...Read More\nதகவல், படிவங்கள், முக்கியத்தகவல் பிப்ரவரி 15, 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்\t...Read More\nதகவல், படிவங்கள், முக்கியத்தகவல் ஜனவரி 15, 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020 மெய்வல்லுனர் போட்டி 2020 புதிய மாணவர் அனுமதி\t...Read More\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nமுக்கியத்தகவல் டிசம்பர் 24, 2019\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதிரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் இதன்\t...Read More\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ்\t...Read More\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987128/amp", "date_download": "2020-03-29T22:17:14Z", "digest": "sha1:WSLZMUVZ42ZDZ2N44O2WLI3JA4IOVUB6", "length": 5924, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "உடல்நலக்குறைவால் எஸ்ஐ சாவு | Dinakaran", "raw_content": "\nவிக்கிரவாண்டி, பிப். 17: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (58). சிறப்பு உதவி ஆய்வாளர். கஞ்சனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி செய்தார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பணி விடுப்பு எடுத்துவீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது உடல்நிலை பாதிப்பு ஏற்ப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், வெங்கடேஷ், பரத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இள���்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\nபுகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் மீது வழக்கு\nசெஞ்சி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு\nநோய்வாய்பட்டு இறந்த மாட்டை கூறுபோட்டு விற்க முயற்சி\nதொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது\nகொரோனா நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்க ஆட்சியர் அறிவுறுத்தல்\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு\nசெஞ்சியில் நாளை வாரச்சந்தை நிறுத்தம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் அதிரடி சோதனை 15 லட்சம் மதுபாட்டில், கார்கள் பறிமுதல்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அக்னி குளத்தில் மூழ்கி பக்தர் பரிதாப பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987216/amp", "date_download": "2020-03-29T22:28:16Z", "digest": "sha1:62RGR5UPIHWYP47WOTBPZN325EFIEWUO", "length": 7504, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளியில் விஷம் குடித்த மாணவி சாவு | Dinakaran", "raw_content": "\nபள்ளியில் விஷம் குடித்த மாணவி சாவு\nகோவை, பிப்.17: அன்னூர் கரியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். டெய்லர். இவருக்கு மகாபார்கவி (16), விஜய (13) என இரு மகள் உள்ளனர்.\nஇதில் மகா பார்கவி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 13ம் தேதி புஷ்பராஜ் தனது இரு மகள்களையும் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு விட்டு வந்தார்.\nபள்ளி வகுப்பு அறைக்கு சென்ற மகா பார்கவி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவர் புத்தக பையில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது. வகுப்பறையில் அவர் விஷம் குடித்திருக்கலாம் என தெரியவந்தது.\nஇதை தொடர்ந்து மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nபெற்றோர் நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததால் மனம் உடைந்த மகா பார்கவி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை க���்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nவைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பன்னீர்செல்வம் மார்க்கெட்டை சுத்தம் செய்ய கோரிக்கை\nகோவை ரயில்நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்\nகொரோனா காரணமாக தொழில் பாதிப்பு வரியில் இருந்து விலக்கு வேண்டும் தொழில் வர்த்தக சபை கோரிக்கை\nஜி.எஸ்.டி. வரி செலுத்த கால அவகாசம் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி முக கவசம், கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\nமேற்கு புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த கருத்து கேட்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் எதிரொலி ஆனைமலை புலிகள் காப்பகம் மூடல்\nபெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 2 பேர் கைது\nஅங்கன்வாடியில் காலி பணியிடங்களால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு\nபிளஸ்2 இயற்பியல் தேர்வு; 304 பேர் ஆப்சென்ட்\nவாலிபருக்கு கத்திக்குத்து உறவினர் கைது\nகருமத்தம்பட்டியில் பரபரப்பு பிடி வாரண்டை வாயில் போட்டு மென்று விழுங்கிய கோவை ஆசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/562481/amp?ref=entity&keyword=New%20Zealand%20Earthquake%3A%20Record", "date_download": "2020-03-29T22:20:07Z", "digest": "sha1:4CNAPBEICIEHRRSIQYRDBSFGRC66EJL2", "length": 6760, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "2nd ODI against India: New Zealand won by 22 runs | இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nநியூசிலாந்து: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கப்தில் 79 ரன்கள், ராஸ் டெய்லர் 73 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி,48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா\nகொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்\nட்வீட் கார்னர்...இது எப்படி இருக்கு\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி\nஅடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல்: மிதாலி ராஜ் கோரிக்கை\nகொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி\n× RELATED ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966618/amp?ref=entity&keyword=Alangudi", "date_download": "2020-03-29T21:33:29Z", "digest": "sha1:OR52UIIBF4M4STKKVRKYKK5ICDCRHOAZ", "length": 11002, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் காட்சி பொருளான புதிய நீர்தேக்க தொட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்���ிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் காட்சி பொருளான புதிய நீர்தேக்க தொட்டி\nவலங்கைமான், நவ.7: வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் புதிதாக கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து எப்போது இடிந்து விழுமே என்ற நிலை இருந்தது. இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து பழுதடைந்த மேல் நிலைநீர் தேக்க தொட்டிக்கு அருகிலேயே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இருப்பினும் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் தற்போது காட்சிப் பொருளாகவே உள்ளது.\nமேலும் புதிய மேல்நிலை ���ீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் தற்போது ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ள பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்தே பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் பழுதடைந்த நிலையில் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சிறிய அளவிளான தரைமட்ட தொட்டி உள்ளது. இத்தொட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் திறந்து உள்ளது.மேலும் அதில் தேங்கிஉள்ள தண்ணீரில் டெங்கு கொசு உருவாகும் நிலை உள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை சுற்றி அடர்ந்த செடிகள் காடுபோல் உள்ளது.எனவே அப்பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முடிவுக்கு கொண்டு வரவும், புதிதாக கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே திறந்த நிலையில் உள்ள தொட்டியை மூடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48057&ncat=2", "date_download": "2020-03-29T22:50:29Z", "digest": "sha1:I5NZORH44ABBSOYUP4OLHOSZSNZCH5Y5", "length": 21227, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "தெய்வம் கொடுத்ததை மறக்கலாமா! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமையைக் கொடுத்துள்ளது, தெய்வம். அதை உணர்ந்து கொள்வதே பிறவியின் பயன். உணர்ந்து கொள்ளாவிட்டால்...\nஅழகாபுரிக்கு அரசராக, அரவிந்தன் என்பவர் இருந்தார்; தெய்வ பக்தி, கல்வி, கேள்வி ஆகியவற்றில் தலை சிறந்தவர்; குபேர செல்வம் இருந்தது.\nஅரச பதவியும், செல்வ வளமும், அரவிந்தன் அறிவைக் கெடுத்தன; போகக் கூடாத வழியில் போனார்; செய்யக் கூடாதவைகளை செய்தார்; செல்வத்தை, தானும் அனுபவிக்காமல், அடுத்தவருக்கும் கொடுக்காமல், வாழ்ந்தவருக்கு, இறுதி காலத்தில், கொடிய நோய் உண்டானது.\nமந்திர, தந்திரம் என, பல வழிகளில் முயன்றும், அரவிந்தனின் நோய் தீரவில்லை. மூத்த மகனான, அரிச்சந்திரனை அழைத்த அரவிந்தன், 'மகனே... சந்தனம் முதலானவைகளை அள்ளிக் கொட்டியும், இந்த கொடிய நோய் தீருவதாக இல்லை. வடக்கே, சீதையாற்றங்கரையில் இருக்கும் சோலையில் என்னை அழைத்து போய் விடு... அங்குள்ள குளிர்ச்சியால், இந்த நோய் நீங்கும்...' என்றார்.\nதந்தையை அழைத்து போய், அவர் சொன்ன இடத்தில் சேர்த்தும், நோய் தீரவில்லை.\nஒருநாள்... அரவிந்தன் படுத்திருந்த இடத்திற்கு மேலே, இரண்டு பல்லிகள், சண்டை போட்டுக் கொண்டன. அப்போது, அவற்றின் உடம்பில் இருந்து ரத்தத் துளிகள் சில, அரவிந்தன் மேல் விழுந்தன.\nஅதே விநாடியில், ரத்தத் துளிகள் விழுந்த இடத்தில், நோயின் கடுமை குறைந்தது; அரவிந்தனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'ஆகா... நம் நோய்க்கு, ரத்தம் தான் சரியான மருந்து போலிருக்கிறது. ரத்தக் குளத்தில் குளித்தால், நோய் முழுதுமாக நீங்கி விடும்...' என்று தவறாக நினைத்தார்.\nஉடனே, மகனை அழைத்து, 'அரிச்சந்திரா... காட்டில் திரியும் விலங்குகளை கொன்று, அவற்றின் ரத்தத்தால், குளம் உண்டாக்கு, நான் அதில் நீராடுகிறேன். என்னைப் பிடித்திருக்கும் நோய் நீங்கும்...' என்றார்.\nஅரிச்சந்திரன் நடுங்கினான். 'என்ன இது... பைத்தியக்காரத்தனம், இவர் சொன்னபடி செய்தால், மேலும், பாவம் வருமே; நரகமல்லவா கிடைக்கும். ம், சரி... ஏதாவது ஒருவிதத்தில் இவர் சொன்னதைச் செய்வோம்...' என்று தீர்மானித்து, ரத்தம் போலவே தோற்றம் அளிக்கும் வண்ணக் கலவையால் ஆன, குளத்தை உருவாக்கினான்.\nகுளத்தைப் பார்த்த அரவிந்தன், மிகுந்த மகிழ்ச்சியோடு அதில் இறங்கி நீராடினார்; முழுகியவர், குளத்து நீரை, சிறிதளவு எடுத்து கொப்பளித்தார்; அப்போது அது, ரத்தமல்ல என்று தெரிந்தது.\n'பெற்ற மகனாக இருந்தும், என்னை ஏமாற்றி விட்டாய்... உன்னை உயிரோடு விட்டு வைக்க மாட்டேன். இப்போதே கொன்று விடுகிறேன்...' என்று ஆவேசத்தோடு, கையில் வாளுடன், ஓடினார்.\nஓடும்போது, கால் தடுக்கி விழுந்தார், அரவிந்தன்; கையிலிருந்த வாள், அவர் வயிற்றில் பாய்ந்தது; உயிர் பிரிந்தது.\nதெய்வம் எல்லாம் கொடுத்திருந்தும், அதை உணராமல், முறையற்ற வழியில், மகனை முடிக்கப் பார்த்து, முடிந்து போன அரவிந்தன் கதை, நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nதெய்வம் நம்மிடம் அளித்திருப்பதை உணர்வோம், உயர்வோம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000030094.html", "date_download": "2020-03-29T21:17:23Z", "digest": "sha1:NLJNAP5HKRI3365W2HHDYC3CCR4X6STW", "length": 5381, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: கண்ணதாசன் 365\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகிராமியக் கதைகள் ஸ்டாலின் பூ மலரும் காலம்\nகொஞ்சும் தமிழ் எந்தன் கண்ணோடு கலந்துவிடு ஜமீலா\nதக்கர் கொள்ளையர்கள் பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம் ஒரு வீட்டைப்பற்றிய உரையாடல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத���தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/cricket-news-updates/kapil-dev-to-play-for-indian-golf-team-118073100059_1.html", "date_download": "2020-03-29T22:27:57Z", "digest": "sha1:2AFPYNXZYIXZ3ZPVEVKZQ4Z5MNX6OG6N", "length": 10928, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக கபில் தேவ்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக கபில் தேவ்\nகிரிக்கெட்டில் ஜாம்பவானான கபில் தேவ் நாட்டுக்காக முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் உலக கோப்பையை பெற்றுக்கொடுத்தார். தனது ஓய்விற்கு பிறகு தற்போது இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.\nஆனால், இந்த கிரிக்கெட் போட்டிக்காக அல்ல, கோல்ப் போட்டியில். ஆம், ஜப்பானில் அக்டோபர் மாதம் நடக்கும் ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ப் போட்டியில் இந்திய அணி சார்பாக கபில் தேவ் பங்கேற்க உள்ளார்.\nஜப்பானில் உள்ள மியாசகி நிகரில் உள்ள டாம் வாட்ஸன் கோல்ப் கிளப்பில் அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை ஆசிய சீனியர்ஸ் கோல்ப் போட்டி நடக்க உள்ளது. இதில்தான் கபில் தேவ் பங்கேற்கிறார்.\nஇது குறித்து கபில் தேவ், கோல்ப் விளையாட்டில் யாருக்கும் நான் யாரென்று தெரியாது, எனவே, எந்தவிதமான ரசிகர்களின் பார்வையிலும் நான் அதிகமாகத் தெரியப்போவதில்லை. இது உடல் வலிமை, உற்சாகம், சக்தி என அனைத்தையும் ஒருமுகப்படுத்தும் விளையாட்டாகும். என்னை நானே விமர்சித்துக்கொள்ளும் விளையாட்டாகும் என தெரிவித்துள்ளார்.\nலதா மங்கேஷ்கர், மாதுரி தீட்சித்துடன் அமீத்ஷா சந்திப்பு ஏன்\nலதா மங்கேஷ்கர், மாதுரி தீட்சித்துடன் அமீத்ஷா சந்திப்பு ஏன்\nடெல்லியில் கோலிக்கு மெழுகு சிலை\nகோலி மீதான கேள்விக்குறி... கபில் தேவ் கூறுவது என்ன\nஎன்னுடன் ஒப்பிடும் அளவிற்கு அவர் தகுதியானவர��� இல்லை: கபில் தேவ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/82286/articles/general-articles/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:06:48Z", "digest": "sha1:6JYRE2EIM4CVHOL5ICE22H6D36ZQBDCD", "length": 21506, "nlines": 151, "source_domain": "may17iyakkam.com", "title": "தனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி: – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி:\n- in புவிசார் அரசியல், பொதுக் கட்டுரைகள்\nதனது அரசியல் சுயநலத்துக்காக இந்தியாவை சர்வதேச மட்டத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பிஜேபி:\nஇந்திய ஒன்றியத்தில் வாழும் 90% மக்கள் எதிர்க்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தனது (இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக) சுயநல அரசியலுக்காக அமல்படுத்தியே தீருவேன் என்ற் பிஜேபியின் மோடி எதை பற்றியும் கவலைகொள்ளாமல் மூர்க்கத்தனமாக இருக்கிறது.\nமோடி அரசின் இந்த மூர்க்கத்தனத்தால் இந்தியாவுக்கு பலவழிகளிலும் நெருக்கடிகள் உருவாகியிருக்கிறது. குறிப்பாக மலேசியா பிரதமர் மகாதீர் பின் முகமது இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளை (57நாடுகள் உள்ளடக்கம்) ஒருங்கினைத்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழலுக்கு மோடி அரசு தள்ளியிருக்கிறது. அடுத்து இந்தியாவிற்கு வருகை தருவதாக இருந்த பங்களாதேஷ், ஜப்பான் அதிபர்கள் தங்களது வருகையை நிறுத்திக்கொண்டுள்ளனர்.\nமிகமுக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகள் இந்தியாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று சனவரி 30.01.2020 தீர்மானம் நிறைவேற்ற இருந்தது. கடைசி நேரத்தில் இந்தியாவின் சார்பில் வருகிற மார்ச் 13ஆம் தேதி பிரதமர் மோடி ஐரோப்பிய யூனியக்கு வருகைதரவுள்ளார். ஆகையால் அதுவரை தீர்மானம் நிறைவேற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மார்ச் 31’2020வரை தற்போது\nஅந்த தீர்மானம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதை இந்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதியாவை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்து அடுத்தவேலை தொடங்கிற்று.\nஅதாவது இந்தியா குடியுரிமை திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியா சர்வதேச சமூகத்தின் முன் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட இரண்டு சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என்பது தான் அது.\nஇந்த இரண்டு சர்வதேச சட்டங்களிலும் முறையே 1967 & 1979 ஆகிய வருடங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இந்த இரண்டு சட்டங்களும் மிக தெளிவாக ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லது குடிமக்கள் அல்லாதவர்கள் இவர்கள் யாரும் இனம், மொழி, மதம், பாலினம் நிறம் (இந்தியாவில் சாதி) உள்ளிட்ட எதன் பேரிலும் புறக்கணிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.மேலும் அந்த நாட்டில் வாழும் யாவரும் சமமாக நடத்தப்படவேண்டும் ( Right To Equality) என்றும் மிகதெளிவாக கூறுகிறது.\nஆனால் இந்தியாவில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த குடியுரிமை திருத்தச்சட்டம் இந்திய ஒப்புக்கொண்டு கைசாத்திட்ட இந்த இரண்டு சட்டங்களும் எதிராக இருக்கிறது ஆகவே இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுமென்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (International Human Rights Watch) ஆசிய வழக்கறிஞர் பொறுப்பாளர் ஜான் சிப்டன் அமெரிக்க காங்கிரஸ் சபை கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். பார்க்க இனைப்பு படம்)\nபிஜேபி அரசு தனது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் சூழலை உருவாக்கிவிட்டார்கள்.இதற்கு மேலும் இந்த தேசபக்தர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் இந்தியா என்னவாகுமென்று எண்ணிப்பாருங்கள். ஆகவே பிஜேபி அரசை பதவி விலகசெய்யும் காரியத்தை முன்னெடுப்பது ஒன்றே இந்திய ஒன்றியத்தை நேசிக்கும் ஒருவர் செய்யக்கூடிய ஆகச்சிறந்த பணியாகும்.\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழ���ப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\n கொரானா அச்சுறுத்தல் காரணமாக +1 மற்றும் +2 இறுதிதேர்வு எழுதாத 70 ஆயிரம் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 க்கும் மேல் மறுதேர்வு நடத்துக\n முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க.\n வாடகைப் பணத்தை தளர்த்திட உத்தரவிடு\n பொது சமையலறைகளை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கிடு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தர்ணா திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/crime-tamilnadu/6/10/2018/2-months-old-infant-kidnapped", "date_download": "2020-03-29T21:59:24Z", "digest": "sha1:6EJGWQIVDZ2UFICWZ43FRKYPWX67BIHQ", "length": 36168, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "நள்ளிரவில் வீடு புகுந்து இரண்டு மாத குழந்தை கடத்தல்! | 2 Months old Infant Kidnapped ! | News7 Tamil", "raw_content": "\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nஇந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.\nஉலக அளவில் கொரோனாவால் உயி���ிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.\nநள்ளிரவில் வீடு புகுந்து இரண்டு மாத குழந்தை கடத்தல்\nசென்னை வேளச்சேரியில், நள்ளிரவில் வீடு புகுந்து இரண்டு மாத பச்சிளங்குழந்தையை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் 5வது தெருவை சேர்ந்தவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த வெங்கண்ணா - உமா தம்பதி. வீட்டிற்கு உறவினர்கள் வந்த நிலையில், காற்றோட்டமாக இருக்க வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. இதனை சாதகமாக்கிக்கொண்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து, இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.\nஇரவில் தூக்கம் கலைந்த நிலையில், குழந்தையை காணாது பரிதவித்த பெற்றோர், வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார்,\nஅப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nசென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம\nபோக்குவரத்து காவலரை தள்ளிவிட்ட சம்பவம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nசென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை தள்ளிவிட்ட விவகாரத்தில் ஆயுதப்பட\n​முன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர்\nமுன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை, சாலையில் கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம\n​தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள\n​7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்கள்\nசென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய\nசிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்\nசென்னை அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ச\n​ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்\nபுகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவ\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\nஎழும்பூரில் 1000 கிலோ இறைச்சி பறிமுதல் : தனிப்படை அமைத்து ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை\nசென்னை எழும்பூரில் 1000 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத\n​'கொரோனாவால் ஏற்பட்ட மன உளைச்சல்: ஜெர்மனியில் நிதியமைச்சர் தற்கொலை\n​' கர்ப்பிணிகள் தேவையான உதவிக்கு 102, 104 எண்களில் தொடர்பு கொள்ளலாம் - முதல்வர்\n​'பிரதமர் கூறியதை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தோல்விதான் - அரவிந்த் கெஜ்ரிவால்\nகேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nகடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.\nஇந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.\nஇந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.\n#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி\nமகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக��கை 6ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது\nஉலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.\nகொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்\nதமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு\nபிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது\nசென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு\nதமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 ��ட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.\nமகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nபின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு\nஉலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.\nதமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்: வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பொது மக்களுக்கு அறிவுறுத்தல்.\nகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பலி.\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,000 நெருங்கியது: 4,22,000 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nஊரடங்கை மீறி மக்கள் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவிடப்படும்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எச்சரிக்கை.\nஇந்தியாவால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 536 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nஒலிம்பிக் போட்டியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் ஜப்பான் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு -சபாநாயகர் தனபால் அறிவிப்பு\nவங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லை; அபராதம் வசூலிக்கப்படமாட்டாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n2018-19 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்க��� தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம்\nஆதார் - பான் இணைப்பிற்கான கால அவகாசம் ஜுன்30 வரை நீட்டிப்பு\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்\n“தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” - அமைச்சர் விஜய பாஸ்கர்\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஇன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை\nவரும் 26ம் தேதி நடைபெறவிருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு\nநாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.\nஇத்தாலியிலிருந்து செங்கல்பட்டு வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்.\nமத்திய பிரதேச முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார் சிவராஜ் சிங் செளஹான்: பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் லால்ஜி டாண்டன்.\nதமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் அமலாகிறது 144 தடை உத்தரவு: அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுவதாக அறிவிப்பு.\nவெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்: கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: 12,000க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்.\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு\n“திட்டமிட்டபடி +1, +2 பொதுத் தேர்வு” - அரசு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஉலக அளவில் கொரோனாவிற்கு 15,297 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பிற்கு ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 1,812 ஆக உயர்வு.\nகொரோனாவை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nதமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை\nநாளை மா��ை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு\nதமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவினால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு\nகொரோனா அச்சுறுத்தலால் வெளி மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு\nஅமெரிக்க செனட்டர் ராண்ட் பாலுக்கு கொரோனா பாதிப்பு: தனது நண்பர் சீனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்.\nகொரோனா பரவலைத்தடுக்க நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு: நீண்ட போராட்டத்தின் தொடக்கம் என்று பிரதமர் மோடி கருத்து.\nசென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா\nதெலங்கானா மாநிலம் முழுவதும் முடக்கப்படுகிறது - சந்திர சேகர் ராவ்\nவிருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு.\nநடிகரும், இயக்குநருமான விசு சென்னயில் காலமானார்\nஸ்பெயினில் இன்று ஒரே நாளில் மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: ஸ்பெயினில் இதுவரை 1,725 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்வு\nநாளை காலை 5மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு\nபீகார் மாநிலம் பாட்னாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு; அவருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார உதவிகளை அறிவி��்க வேண்டும்: சோனியா காந்தி\nமக்களுக்கான பொருளாதார உதவிகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல்காந்தி\nநாடு முழுவதும் தொடங்கியது மக்கள் ஊரடங்கு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/09/nasa-confirms-water-flows-on-mars/", "date_download": "2020-03-29T20:20:10Z", "digest": "sha1:53CHXYJDNVAQZRC3YBDAQO2YVATEFAUH", "length": 20593, "nlines": 120, "source_domain": "parimaanam.net", "title": "செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்\nசெவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்\nசெவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை நீண்டகாலமாக நாம் அறிவோம், ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாயின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nசெவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை நீண்டகாலமாக நாம் அறிவோம், ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாயின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nநாசாவின் Mars Reconnaissance Orbiter (MRO) என்ற விண்கலத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை நாசா வெளியிட்டுள்ளது.\nMRO இல் உள்ள புகைப்பட நிறமாலைமானி மூலம் செவ்வாயின் மேற்பரப்பை அவதானித்தபோது அங்குள்ள கனிமங்களில் நீர் சேர்ந்திருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. இந்த கனிமங்கள் இருக்கும் சரிவான மலைப்பகுதிகளில் நீளமான மர்மக்கோடுகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த கருமைநிற கோடுகள், காலப்போக்கில் சிறிதாகிப் பெரிதாக மாற்றம் அடைவதையும் ஆய்வாளர்கள் அவதானி��்துள்ளனர். செவ்வாயில் வெப்பமான பருவகாலப் பகுதிகளில் இந்தக்கோடுகள் போன்ற அமைப்பு மேலும் கறுப்பாகி, மலைச்சரிவின் மேலிருந்து கீழ்நோக்கி செல்வது தெரிகிறது. அதேபோல குளிரான பருவகாலப் பகுதிகளில் இந்தக் கோடுகள் உறைந்து விடுகின்றன.\nசெவ்வாயின் வெப்பநிலை -23பாகை செல்சியஸ் (minus 23 degree Celsius) இற்கும் அதிகமாக இருக்கும்போது பல்வேறு பகுதிகளிலும் இப்படியாக கோடுகள் தென்படும் அதேவேளை, வெப்பநிலை குறையும் பொது இவை மறைந்துவிடுகின்றன.\nவிண்வெளி வீரரும், நாசாநிர்வாகியுமான ஜான் க்ரன்ஸ்பீல்ட், “இந்தப் பிரபஞ்சத்தில் உயிரைத் தேடித் பயணிக்கும்போது எமது முக்கிய இலக்கு நீர் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்வதே, செவ்வாயிலும் அதனையே நாம் பின்பற்றினோம், தற்போது எமக்கு அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது” என்றார்.\nதற்போதும் செவ்வாயில் நீர் அதன் மேற்பரப்பில் திரவமாக இருப்பது என்பது அறிவியல் பார்வையில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.\nசெவ்வாய் ஆய்வாளர்களுக்கு இந்த சரிவான மலைகளும் அதம் மேலே உள்ள கருப்பான அமைப்புகளும் பல காலமாகவே பரிட்சியமாக இருந்துள்ளது. இதனை இவர்கள் recurring slope lineae (RSL) என அழைக்கின்றனர். அதேபோல இந்த பருவகாலதிற்கு ஏற்ப மாறுபடும் அமைப்புக்களுக்கும் நீரிற்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்பது இவர்களின் கருத்தாக இருந்துவந்துள்ளது. ஆனாலும் புதிய கண்டுபிடிப்பே இந்தச் சரிவுகளில் இருக்கும் உப்புக்களில் நீர் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மற்றும் இந்த உப்புக்களுக்கும் கருப்புநிற கோடுகளுக்கும் உள்ள தொடர்பும் விளக்கப்பட்டுள்ளது.\nஇந்த நீர் சேர்ந்த உப்புக்கள், உப்புநீரின் உறைநிலையை குறைத்துள்ளது. நீங்கள் பாடசாலையில் உப்புநீரின் உறைநிலை வெப்பநிலை சாதாரண நீரின் வெப்பநிலையை விடக்குறைவு எனப் படித்திருப்பீர்கள். அதேபோல பரிசோதனைகளும் செய்திருப்பீர்கள். செவ்வாயிலும் அதுபோலவே நடைபெறுகிறது.\nஇந்த உறைநிலை குறைந்த உப்புநீர் செவ்வாயின் சரிவான மேற்பரப்பில் வழிந்தோடும் போது, அது அவ்விடத்தை ஈரப்படுத்துவதால் அவ்விடம் பார்க்க கருமையாகத் தெரிகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமேலும் இந்த நீர் கலந்த உப்பிற்கு நீர் எப்படி வந்தது என்று பார்க்கும் போது, இந்த நீர் கலந்த உப்பு, பரவலான பருவகால மாற்றத்தின் போது மட்டுமே ஏற்படுவதால், இந்த கருப்புநிற கோடுகள் அல்லது அதனை உருவாக்கும் செயன்முறையே இந்த நீரிற்குக் காரணமாக இருக்கமுடியும். எப்படியிருப்பினும், இந்தக் கோடுகளில் நீர் இருப்பது, இந்தக் கோடுகளின் அமைப்புக்களை உருவாக்குவதில் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளது எனலாம்.\nமுதன்முதலில் 2010 இல் தான் இந்த சரிவான பகுதிகளில் கருப்புநிறக் கோடுகள் கடுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் MRO வின் Compact Reconnaissance Imaging Spectrometer for Mars (CRISM) என்னும் கருவியைப் பயன்படுத்தி அங்குள்ள உப்புக்களை படமிட்டுள்ளனர்.\nஇந்த நிறமாலைமானியின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் பல்வேறுபட்ட RSL பகுதிகளில் நீர் சேர்ந்த உப்புக்கள் காணப்படுவது தெரிகிறது. ஆனால் அகலமான கறுப்புக் கோடுகள் போன்ற அமைப்புக் காணப்படும் பகுதிகளில் மட்டுமே இப்படியான நீர் சேர்ந்த உப்புக்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அகலமான கருப்புநிறக்கோடுகள் போன்ற அமைப்புக்கள் காணப்படாத பகுதிகளை ஆய்வுசெயதபோது நீர் சேர்ந்த உப்புக்கள் அங்கு தென்படவில்லை.\nஇந்த உப்புக்களை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் இதனை ‘பரக்குளோரைட்டு’ (perchlorates) என வகைப்படுத்தியுள்ளனர். இந்த நீர் சேர்ந்த உப்புக்கள் பெரும்பாலும் மக்னீசியம் பரகுளோரைட்டு, மக்னீசியம் குளோரைட்டு மற்றும் சோடியம் பரகுளோரைட்டு ஆகியவற்றின் கலவையாக இருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.\nசில பரகுளோரைட்டுக்கள் -70 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலும் நீரை திரவமாக வைத்திருக்கக்கூடிய பண்பைக்கொண்டுள்ளன. பூமியில் இயற்கையாக உருவாகியிருக்கும் பரகுளோரைட்டுக்கள் பாலைவனங்களில் செறிவாகக் காணப்படுகின்றன.\nபரகுளோரைட்டுக்கள் ஏற்கனவே செவ்வாயில் நாசாவின் பீனிக்ஸ் தரையிறங்கி, மற்றும் கியுரியோசிட்டி தளவுளவி ஆகியவற்றால் கண்டறியப்பட்டுள்ளது. சில நாசா விஞ்ஞானிகள், 1970 களில் அனுப்பிய வைக்கிங் விண்கலங்கள் இந்த உப்புக்களை அப்போதேயே அளவிட்டிருந்தது என்று கருதுகின்றனர். ஆனால் எப்படியிருப்பினும், தற்போது கண்டறியப்பட்ட நீர் சேர்ந்த உப்புக்கள் இருக்கும் RSL பகுதி இதற்கு முன்னர் எந்தவொரு தளவுளவி மற்றும் தரையிறங்கி மூலம் பரிசோதிக்கப்படாத செவ்வாயின் பகுதியாகும். மேலும் செவ்வாயை சுற்றிவரும் விண்கலம் ஒன்றில் இருந்து பரகுளோரைட்டுக்கள் கண்டறிய��்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.\nMRO செவ்வாயை 2006 இல் இருந்து ஆய்வு செய்துவருகிறது. இது 6 விஞ்ஞானக்கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக “செவ்வாயில் நீர்” என்பதனைப்பற்றிப் பேசும்போது, முன்பொரு காலத்தில் இருந்த நீர் அல்லது உறைந்த நிலையில் இருக்கும் நீர் என்பதனைப் பற்றியே இதுவரை நாம் பேசியுள்ளோம், ஆனால் இன்று செவ்வாயில் திரவநிலையில் நீர் இருப்பது என்பது புதிய தகவல் மட்டுமின்றி செவ்வாயைப்பற்றிய எமது அறிவை மாற்றப்போகும் விடயமாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nசனியின் துணைக்கோளில் பாரிய சமுத்திரம்\n48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Ranil-May.html", "date_download": "2020-03-29T21:14:03Z", "digest": "sha1:W4YLTLTAOYIRLRWSVMFPKJOEZTA4XJ32", "length": 7254, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "புலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / புலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும்.\nஇனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு தேவை. தற்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் அந்த ஒத்துழைப்பை இல்லாமல் செய்துவிட வேண்டாம்’\nஇவ்வாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.\nபயங்கரவாதத்துக்கு அடிபணியாமல் நாட்டு மக்களின் வாழ்க்கையை சாதாரண நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.\nகொழும்பில் 01,05,2019 இடம்பெற்ற மே தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாயல்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற வேண்டும்.\nநாம் உள்நாட்டுப் பயங்கரவாதத்துக்குப் முகம்கொடுத்ததைப் போல தற்போது வெளிநாட்டு ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். நாம் சர்வதேச புலனாய்வுத் துறையினரையும் இணைத்துக் கொண்டே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.\nநாம் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பிரதான காரணம், முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும்.\nஇதனை இல்லாமல் செய்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன் எனவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2008/11/blog-post_22.html", "date_download": "2020-03-29T21:44:34Z", "digest": "sha1:BUN2BAZJKIGBFUADH54RYBWOQ3XEYXSL", "length": 18310, "nlines": 276, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு வாசகன் கடிதம்", "raw_content": "\nலயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு வாசகன் கடிதம்\nமதிப்பிற்குரிய திரு, எஸ் விஜயன் அவர்களுக்கு,\nஅச்சு காகிதத்தின் திடீர் விலை உயர்வால் தாங்கள் எங்களுக்கு வைத்துள்ள மூன்று Options\nஇதில் என்னுடைய கருத்து என்னவென்றால் புத்தகத்தின் விலையை ரூபாய் 15 என்று உயர்த்தி விட்டு சில பக்கங்களை கூடுதலாக சேர்த்து வெளியிடலாம். அல்லது சைஸை இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் வழக்கமான பக்கங்களுடன் வெளியிடலாம். எக்காரணத்தை முன்னிட்டும் பக்கங்களையோ, சைஸையோ குறைப்பதை தாங்கள் தவிர்த்து விடவும்.\nதற்போதைய அனைத்து வார இதழ்களும், மாத இதழ்களின விலையேற்றத்தையும் மற்ற விலைவாசி உயர்வையும் அனைவருமே அறிவார்கள். ஆதலால், தாங்களும் தயங்காமல் விலையை உயர்த்தி கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிருவாளர் முதலை கூறியது போல செய்திடுங்கள் இல்லையேல் வேனில் முதலைப்பட்டாளம் வந்திடும்.\nவிலையக்கூட்டுவதுடன் நில்லாது விறுவிறுப்பான அம்சங்களையும்,புதிய கதைகளையும் அறிமுகப்படுத்துங்கள்.\nநான் உங்களின் கருத்தை வழி மொழிகிறேன்.\nஏற்கனே இதை பற்றி ஒரு வோட்டெடுப்பு நடந்து கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.\nவிரைவில் இந்த வோட்டேடுப்பின் முடிவுகள் ஆசிரியர் எஸ் விஜயன் சாருக்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளேன்.\nவிலைஎற்றம் வரவேற்கத்தக்கதே.மேலும், விலையை ஏற்றி பல புதிய மாற்றங்களை கொண்டு வரலாம்.\nருபாய் 15 என்று விலையை வைத்து 132 பக்கங்களில் புத்தகத்தை கொண்டு வந்தாலும் தவறில்லை. இதன் மூலம் நீங்கள் சிங்கத்தின் சிறு வயதில் போன்ற பகுதிகளை ஒவ்வொரு இதழிலும் கொணரலாம்.\nபல இரும்புக்க் கை மாயாவி'ன் சிறுகதைகள் வெளிவராமல் உள்ளன. அவற்றையும் நீங்கள் ஒவ்வொரு இதழிலும் கொண்டு வரலாமே\nப்ருனோ: என் எண்ணமும் இதே தான், இதே விஷயத்தை மைய கருத்தாக கொண்டு என்னுடைய வலை பதிவிலும் ஒரு இடுக்கை இட்டுளேன்.\nமூன்றாவதாக உள்ள சாய்சே புத்தக அளவு அதிகரிப்பு என்று இருக்க வேண்டும். அவர் அளவு குறைப்பதாக எங்கேயும் குறிப்பிடவில்ல்யே\nசிறப்பான ஒரு கண்ணோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பதிவு இது. பாராட்டுக்கள்.\nதொடருங்கள் உங்கள் காமிக்ஸ் பயணத்தை.\nதமிழ் காமிக்ஸ் பிதாமகர், திரு. ச. விஜயன், முதல் முறையாக வலை உலகத்தில், அவர் கருத்தை பதிந்து உள்ளார்... அதை படிக்க இங்கே சுட்டவும் http://comicology.blogspot.com/2008/11/lion-comics-205-tex-willer-nov.html\nபிரம்மாதம். இது போன்ற பயனுள்ள இடுகைகளை தான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.\nதொடருங்கள் உங்கள் பணியை. வாழ்த்துக்கள்.\nஅன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com\nவருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.\nதமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.\nசற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.\nGreatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்���ுத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈட��பட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nலயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு வாசகன் கடிதம்\nநான் ரசித்துப் படித்த காமிக்ஸ் புத்தகங்கள்.\nநான் ரசித்துப் படித்த காமிக்ஸ் புத்தகங்கள். சைத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2013/06/2013.html", "date_download": "2020-03-29T22:23:30Z", "digest": "sha1:T5RHKWBGFKMJRHB6VYGOAUWK5VEEXCGH", "length": 14478, "nlines": 261, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "பெங்களூர் காமிக் கான் புத்தக திருவிழா-2013", "raw_content": "\nபெங்களூர் காமிக் கான் புத்தக திருவிழா-2013\nபெங்களூரில் நடைபெற்ற காமிக் கான் புத்தக திருவிழா. எதிர்பார்த்தது போலவே மிகச் சிறப்பாக நடைபெற்றது. சென்ற வருடத்தை விட ஸ்டால்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும், வாசக, வாசகிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது, பலர் காமிக்ஸ் நாயகர்களின் தோற்றங்களில் வந்து அசத்தினார்கள். பல பழைய, புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது அந்த புத்தக திருவிழா. மொத்தத்தில் எங்கள் அனைவருக்கும் (நான், செந்தில் குமார், பிரபாவதி,\nராஜ கணேஷ்) அது ஒரு இனிய பயணமாக அமைந்தது.\nஅங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.\nராஜ கணேஷ், அஸ்லம் பாஷா, நான், செந்தில் குமார்\nபிரபாவதி, நான், அகமது பாஷா\nநான், சுப்ரமணி, குமார், ஷல்லும் பெர்னாட்ஸ்,சுந்தரவரதன்\nடிராஸ்கி மருது, அவரது துணைவியார்\nவேலு , ராதா கிருஷ்ணன்\nசூப்பர் அசத்தல் அட்டகாசம். :)\nநன்றி கிரிதரன். பெங்களூரில் சில இன்னல்களை நாம் சந்தித்திருந்தாலும், அனைத்தும் மறக்க முடியாத சந்தோஷ நிகழ்வ��கவே அமைந்து விட்டது.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் June 6, 2013 at 5:43 AM\nபதிவு மற்றும் படங்களுக்கு நன்றி நண்பரே பெங்களூர் வர முடியாத குறைய உங்களது பதிவு தீர்த்து விட்டது ...\nமேற்கிலிருந்து ம. ராஜவேல். June 6, 2013 at 7:15 AM\nஇருக்கும் இடத்திலிருந்தே காமிக்-கானை எட்டிப்பார்த்த நிறைவு சூப்பர்\nபெங்களூர் வர முடியாத குறைய உங்களது பதிவு தீர்த்து விட்டது ...\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nபெங்களூர் காமிக் கான் புத்தக திருவிழா-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1643", "date_download": "2020-03-29T20:30:35Z", "digest": "sha1:BQKKB7Q7GOIWNKRYDCLHC5RWM6QQSUCH", "length": 6983, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதேக்குவாண்டோ போட்டியில் யூனிஸ் ஸ்ரீ, லியா ஆகிய இருவரும் சிறந்த வீராங்கனைகளாக தேர்வு\nதைப்பிங்கில் நடைபெற்ற தேக்குவாண்டோ போட்டியில் யூனிஸ் ஸ்ரீ, லியா ஆகிய இருவரும் சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேக்கு வாண்டோ விளையாட்டில் மாணவ, மாணவிகளின் ஆற்றலையும், திறமையையும் வெளியே கொண்டு வரும் வகையில் மாபெரும் போட்டி ஒன்று தைப்பிங்கில் நடைபெற்றது. நாடு தழுவிய நிலையில் இருந்து 719க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 9 வயது முதல் 12 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் இப்ப��ட்டியில் பங்கேற்றதுடன் தங்களின் திறனையும் வெளிப்படுத்தினர். இதில் அதிகமான இந்திய போட்டியாளர்களும் கலந்து கொண் டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் யூனிஸ் ஸ்ரீ த/பெ சுகுமாரன், லியா த/பெ குமார் ஆகிய இருவரும் முதல் நிலையில் சாம்பியன் பட் டத்தை தட்டிச் சென்றனர். அதே வேளையில் இப்போட்டியின் சிறந்த வீராங்கனைகளாகவும் இவ்விருவரும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்ப்பள்ளியில் பயிலும் இவ்விரு மாணவிகளின் சாதனைகளைக் கண்டு அவர்களின் பெற்றோர்களும், பார்வையாளர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/uk-pr-application.html", "date_download": "2020-03-29T22:14:18Z", "digest": "sha1:PLYLBOEK4KA4WTW2I7PVUU4HACBIMPTH", "length": 15626, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துக்குப் பின் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்���ு வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்துக்குப் பின் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nபிரித்தானியாவில் ஐந்து வருட அகதி அந்தஸ்து விசாவுக்குப் பின்னர் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகாரத் திணைக்களம் அந்த நாட்டின் நிலமைகளை கருத்திற்கொண்டு பாதுகாப்பாக திரும்பிச் செல்லலாமா என்று மீளாய்வு செய்தே முடிவுகளை எடுக்கும் என்று உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2017.03.02 என திகதி இடப்பட்டு 2017.03.09 வரை இறுதியாக மீளாய்வு செய்யப்பட்ட உண்விவகார அமைச்சின் Refugee Leave Version 4.0 என்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களுடைய அறிக்கையில் Safe Return Review என்ற பிரிவிலேயே குறித்த புதிய அறிவுறுத்தல் இணைக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு மீளாய்வு செய்யும் பொழுது தொடர்ந்தும் பாதுகாப்பு தேவை என்று கருதும் விண்ணபதாரர்களை நிரந்தரவதிவுரிமைக்கு தகுதியுடையவர்களாக கருதும் என்று இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.\nஅவ்வாறு இல்லாதவர்கள் வேறு வழிமுறை மூலம் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.\nஅத்துடன், ஒரு தனிப்பட்டவருடைய நிலையை அவர்களுடைய செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு எத்தருணத்திலும் மீளாய்வு செய்யலாம்.\nஅதாவது அவர்களுடைய செயற்பாடுகள், நடத்தைகள், குற்றவியல் நடவடிக்கைகள், அவர்களுடைய தீவிரவாத கொள்கைகள் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு மீளாய்வு செய்யலாம்.\nஇவ்வாறான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது அவர்களுடைய தனிப்பட்ட நிலமைகளை, அதாவது அவர்களுக்கு குழந்தைகள் உள்ளதா, அவர்களுடைய வயது, அவர்கள் இலவசச் சலுகைகள் பெறாமல் வேலை செய்து வரி செலுத்திக்கொண்டிருக்கின்றார்களா, இந்த நாட்டுக்கு அவர்கள் எவ்வாறு பங்களிக்கின்றார்கள் போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டே முடிவுகள் எடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.\nபல சந்தர்ப்பங்களில் உள் விவகார அமைச்சினுடைய கொள்கை தவறு என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநிரந்தர வதிவுரிமைக்கு விண்ணபித்து விட்டு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களை பல மாதங்களாக உள்விவகார அமைச்சு முடிவுகள் எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளவும். 10 நிமிட இலவச ஆலோசனை வழங்கப்படும்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் ப���ரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2018/08/", "date_download": "2020-03-29T22:12:41Z", "digest": "sha1:GN4JYXXTSBNYEGPBUWZAF4O7XBRFP3HW", "length": 114827, "nlines": 768, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "August 2018 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதிருத்தியமைக்கப்பட்ட தொழில் வரி விவரம்\n11,12 வகுப்புகளில் இனி தோட்டக்கலை கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த ஆண்டு முதல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தோட்டக்கலை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பாடப்பிரிவுகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாடவ்டம் ரா.பட்டணம் அரசுப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ‘எந்தவிதமான பொதுத்தேர்வுகள் வந்தாலும் அதை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீட் தேர்வு பயிற்சிக்காக, ஆன்லைன் முறையில் 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் மருத்துவ படிப்புக்கு செல்வார்கள். அந்த வகையில் சிறப்பான பயிற்சிகள் அளிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.\nதற்போது அரசு பள்ளி மாணவர்களுகு்கு புதிய வண்ண சீருடைகள் வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் ஒரு சீருடையும், 6 முதல் 8ம் வகுப்பு வரையில் மற்றொரு சீருடையும் வழங்கப்பட உள்ளது.\nஅறிவியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் 202 காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து இமையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை)\nவயதுவரம்பு: 01.07.2018 அன்று 20 வயது நிறைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.\nதகுதி: பல்கலைக்கழக மாணிய குழுவினல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து 10+2+3 என்ற அடிப்படையில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600\nஅரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு; ஆசிரியரை அதிரவைத்த அமைச்சர் செங்கோட்டையன்\nகும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபூம்புகார் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் மகன் திருமணம் திருக்கடையூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர் செங்கோட்டையன் நேராகத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்றதோடு அங்குள்ள ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.\nகல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு\nசேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில்\nஅமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை முதல்வர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nஇணைய வழியில் ஆண்ட்ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI தகவல்\nஅனைத்து வாகனங்களுக்கு நீண்டகால 3-ஆம் நபர் காப்பீடு கட்டாயம்: நாளை முதல் அமலாகிறது - புதிய காப்பீட்டுத் தொகை எவ்வளவு\nTRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை\nஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.\nஅதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.\nஅரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்திவருகிறது.\nதேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\nபள்ளி காலை வழிபாட்டு - 31.08.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.08.18\nநில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nநிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.\n1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.\n2. இயற்கைச் சீற்���த்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.\nஅன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும்,அசாதாரண முறையில் செய்யும்போது, உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.\n- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்\n1. உலகின் மிகப்பெரிய தீவு எது\n2.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்தவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்திலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.\nமாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு\nஅரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை\nமாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது'\nதமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும்\nஅடுத்த வாரம் 'லீவு' இல்லை: வங்கிகள்\nஇந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்: 31/08/2018 ன் படி\nதேர்வு மைய பரிந்துரை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை\nஇன்ஜி., தேர்ச்சியை அதிகரிக்க பல்கலையில் சிறப்பு வகுப்பு\nநல்லாசிரியர் விருதுடன் சலுகைகள் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை\nவரலாற்றில் இன்று ( 31.08.2018 )\nஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.\n1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.\n1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.\n1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.\n1897 – தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.\n1919 – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.\n1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.\n1942 – மேற்கு உக்ரைன், டெர்னோப்பில் என்ற இடத்தில் காலை 4:30 மணிக்கு 5,000 யூதர்கள் பெல்செக் என்ற நாசி வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.\n1945 – ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.\n1962 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.\n1968 – கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.\n1978 – இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.\n1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் கொல்லப்பட்டனர்.\n1986 – சோவியத் பயணிகள் கப்பல் “அட்மிரல் நகீமொவ்” கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.\n1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.\n1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.\n1997 – வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.\n1998 – வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது.\n1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார்.\nபொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசுபள்ளி மாணவர்கள்\nபுதுக்கோட்டை,ஆக.30: புதுக்கோட்டை ஒன்றியம் கம்மங்காடு ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது..\nபேரணியை த��டங்கி வைத்து பள்ளித் தலைமையாசிரியர் கோ.சுமதி கூறியதாவது:\nகம்மங்காடு ஒரு விவசாய பூமி எனவே இங்குள்ள மண்வளத்தை பாதுகாக்கவும்,விவசாயத்தை காக்கவும்,கால்நடைகளை பாதுகாக்கவும் இன்றைய தினம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி பள்ளிமாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது..மேலும் பள்ளிவளாகத்தை சுற்றியுள்ள அனைத்து கடைகளுக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தினர் என்றார்.\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-31-08-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nஇல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.\nமகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத\n1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.\n2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.\n1.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன\nஆசிரியர் தின விழா நிகழ்ச்சி நிரல்\nஇடம்: ராஜராஜன் பொறியியல் கல்லூரி\nEmis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை படுத்தும் நோக்கில்.. சில தகவல்கள்..\n(இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.\n(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck செய்யவும்.)\n2017-2018ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்களது (தற்போது இரண்டாம் வகுப்பு) தகவல்களும் முழுமையாக இருக்கும்.\nமூன்று, நான்கு மற்றும் ஐந்து.. மேலதீக வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கே கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.\nNEET Exam - இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான தெரிவுப் போட்டிகள் தேதி மாற்றம்\nDGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் - கருத்துரு அனுப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்\nSCERT - \"Role Play Competition\" - பள்ளி, ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலில் நடத்துதல் - நடுவர்களை நியமித்தல் - போட்டி விதிமுறைகள் - தலைப்புகள் அறிவித்து இயக்குனர் செயல்முறைகள்\nவதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் புது திட்டம்\nவதந்திகள் பரவுவதைத் தடுக்க வானொலியைப் பயன்படுத்த வாட்ஸ் ஆப் திட்டம்\n▪வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படும்\nவதந்திகளை முறியடித்து உண்மை நிலையை\nவிளக்க, ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n▪மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாற்றுப் பணி மூலமாக ஆசிரியர்களை நியமித்தல் சார்ந்து - CEO Proceedings\nகல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி\nபள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி தொடங்கியது.சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 32 மாதிரி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேனிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து சமூக பாதுகாப்பு துறையின் இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் கூறியதாவது: கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து தடுப்பது தொடர்பான சட்டம் எனப்படும் போக்சோ 2012 சட்டம் குறித்து பயிற்சி அளிப்பது, அனைத்து கல்வி நிறுவனங்களை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கண்ட பயிற்சி கொடுத்து போக்சோ சட்டத்தின் முக்கிய ஷரத்துக்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க இந்த மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅரசு கலை அறிவியல் கல்லூரிகள���ல் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு\nஅரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.\nயுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.\nபிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகல்: இன்று பதிவிறக்கம் செய்யலாம்\nதமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nவிடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.\nமறு மதிப்பீடு: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505, இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)\nமறுகூட்டல்: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205, இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல்). இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.\nகுரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு: இன்று முதல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்\nதேசிய அறிவியல் கருத்தரங்கப் போட்டிக்கு தேனி மாவட்ட அரசுப் பள்ளி மாணவி தகுதி\nபத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு புதிய மையங்கள் பரிந்துரை பட்டியல் : தேர்வுத்துறை உத்தரவு\nதிருவண்ணாமலை: நடப்பு கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய தேர்வு மையங்களை அமைக்க தேவையான அறிக்கையை வரும் 17ம் தேதிக்குள் அனுப்புமாறு கல்வி அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். நடப்பு கல்வி ஆண்டில் (2018-19) பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுஇது தொடர்பாக, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர்டி.வசுந்தராதேவி அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்களின் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. எனவே, மாணவர்களின் வசதிக்கு தகுந்தபடி தேர்வு மையங்கள் அமைப்பது அவசியம் என கருதப்படும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.\nநல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம்\nசான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்\nஇரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை, ஓவியம், உடற்பயிற்சி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு, 1,325 ஆசிரியர்களை நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 செப்டம்பரில், போட்டி தேர்வை நடத்தியது. இதில், 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், ஜூன், 14ல் வெளியிடப்பட்டன.இதையடுத்து, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு இடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, ஆக., 13ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நடவடிக்கையில் திடீர் குளறுபடி ஏற்பட்டது.ஒரு தரப்பினர், தமிழக பள்ளி கல்வி துறையின் அரசு தேர்வு துறை சான்றிதழையும், இன்னொரு தரப்பினர், தமிழக வேலைவாய்ப்பு துறை தனியாக நடத்திய, தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழையும் காட்டினர்.\nவருமான வரி கணக்கு தாக்கல்... செஞ்சிட்டீங்களா\nவருவாய் ஈட்டும் அனைவரும், அபராத மின்றி வ���ுமான வரி கணக்கு தாக்கல் செய்ய, நாளையே கடைசி நாள். நாளைக்கு வருமான வரி கணக்கை முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என, வருமான வரித்துறை கண்டித்துள்ளது.\nகடந்த, 2017 - 18க்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரலில் துவங்கி, நடந்து வருகிறது.\n\"கிராஜூவிட்டி\"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் \"பணிக்கொடை\" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா \nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-31 \"நகரும் சிலை\" (30.08.2018)\nமிகச் சிறிய மொபைல் பிரிண்டர்\nமொபைல் போன் அளவிலான பிரிண்டரை போலராய்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nஸ்மார்ட்போனில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை இதில் உடனுக்குடன் போட்டோக்களாக பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும். இது 2.5 செ.மீ. தடிமன் கொண்டது. இதன் எடை 186 கிராம் மட்டுமே. இதில் வழக்கமாக பிரிண்டரில் பயன்படுத்தப்படும் வண்ண மைகளுக்கு பதிலாக விசேஷமான காகிதம் (ஜிங்க் பேப்பர்) பயன்படுத்தப்படுகிறது. இந்த காகிதத்தில் சியான், மஞ்சள், மெஜந்தா ஆகிய வண்ணங்கள் கிரிஸ்டல் வடிவில் இடம்பெற்றிருக்கும். நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் உள்ள வண்ணங்களுக்கு ஏற்ப அவை காகிதத்தில் பரவி புகைப்படம் கிடைக்கும்.\nஅரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்\nசென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாதிரிப் பள்ளியாக மாற்றப்பட்டு, அங்கு மழலையர் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.\nவரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30\nஆகஸ்ட் 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.\n70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]\n1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.\n1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.\n1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.\n1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.\n1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.\n1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.\n1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.\n1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.\n1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.\n1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.\n1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.\n1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.\n1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.\n1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.\n1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.\n1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.\n1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.\n1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.\n1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.\n1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)\n1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)\n1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)\n1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)\n1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)\n1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)\n1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)\n1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)\n1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)\n1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)\n1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்\n1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்\n1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி\n1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி\n1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்\n1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை\n1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை\n1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்\nவிரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nEMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன\nகுடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை\nபருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்\nபருவமழை தொடங்க உள்ளதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: இயக்குனர் உத்தரவு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் இனி கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் - தமிழக அரசு\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18\nசிறு தொழில் நிறுவன தினம்\nநன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்\nபெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.\nசிறு துரும்பும் பல் குத்த உதவும்\n1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.\n2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.\nநேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.\n1. இந்தியாவின் எலக்ட்ரானிக் நகரம் என போற்றப்படுவது எது\n2. இந்தியாவில் அமைதி பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது\nதாமதமாக வரி செலுத்தினாலும் அபராதம்\n7வது ஊதியக் குழுவின் புதிய சம்பளம் வேண்டும்:- பல்கலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nபொம்மலாட்டத்தை காப்பாற்றுங்கள்” - அரசுக்கு கோரிக்கை\nபொம்மலாட்ட கலையைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nநெல்லை டவுண் கல்லணை அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெண்  குழந்தைகளுக்கு சமூதாயத்தில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலை அறப்பேரவை சார்பில் அதன் இயக்குனர் கலைவாணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். பொழுதுபோக்கு பொம்மலாட்டமாக இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு சமூதாயத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் கல்வி இடைநிற்றலால் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி காண்பித்தனர்.\nபழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தல்\nபழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nTNPSC குரூப் - 4' வேலைக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு\nகுரூப் - 4' பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது\nஇதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும்\nதமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு, பிப்.,11ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்\nதேர்வு முடிவுகள் ஜூலை 30ல் வெளியாகின.\nFlash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது\nடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த உயர்வானது ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.#2%12018# ../—(@_)29, 2018\nஇந்த உயர்வின் மூலம் 48.1 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் பெறுவர்.\nஇந்த உயர்வின் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 6112 கோடி கூடுதல் செலவு ஏற்படும். நடப்பு நிதியாண்டில் ரூ. 4074 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசுக்கு Software உருவாக்கி தந்தால் Rs. 2 லட்சம் பரிசு\nதலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி\nமாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கான புத்தாக்கப்பயிற்சி 30.08.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக, அண்ணா கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபிறந்த தேதி தவறாக இருந்தால் பணி நீக்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\n'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதார மாக பயன்படுத்தி, பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு \"ஆசான்\" விருது\n2017ல் தொடங்கப்பட்ட காவேரி நியூஸ் சேனல் நடத்தும் ( 27.8.2018 ) முதல் விழா ஆசிரியர்களுக்கான விழா. அவ்விழாவில் தமிழகத்தில்\nசிறப்பாக பணியாற்றும் 9 ஆசிரியர்களை 9 பிரிவின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு \"ஆசான்\" விருது வழங்கினர் .\nபாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.\nவங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.\n10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை இனிமேல் ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வு அடிப்படையில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு\nஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.\n708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.\n1498 – வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.\n1521 – ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.\n1541 – ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.\n1655 – வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.\n1658 – புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1756 – ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.\n1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.\n1825 – பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.\n1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.\n1842 – நாஞ்சிங் உடன்படிக்கையின் படி முதலாம் அபின் போர் முடிவுக்கு வந்தது. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.\n1882 – தேர்வுத் துடுப்பாட்டத்தில் லண்டனில் ஆஸ்திரேலியா இந்திலாந்தை 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இது வழிவகுத்தது.\n1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.\n1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.\n1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.\n1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.\n1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.\n1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்��லம் தலைமையில் அமைக்கப்பட்டது.\n1949 – சோவியத் ஒன்றியம் ஜோ 1 என்ற தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை கசக்ஸ்தானில் நடத்தியது.\n1966 – பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.\n1991 – சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.\n1995 – முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.\n1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.\n1997 – அல்ஜீரியாவில் ரைஸ் என்ற இடத்தில் 98 ஊர் மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.\n2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.\nTET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவியல் பட்டதரிகளுக்கு அனுமதி கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது..\nவருடாவருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது.. சம்பள கமிஷன் கலைப்பு\nஇனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)\nமாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது\nM.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை\n'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.\nபிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்\nமத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்:\nகல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.\nபுதுக்கோட்டை,ஆக.29: தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -29-08-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nஅறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.\nகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை\nநம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்\n1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.\n2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.\n1.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது\n2.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\nDEE PROCEEDINGS-உதவி பெறும் பள்ளிகளில் -ஆங்கில வழிப்பாடப் பிரிவு துவங்க-தொடக்க கல்வி இயக்குநரின் நிபந்தனைகள் மற்றும் அனுமதி கோரும் படிவம்\nகேரளா பேரிடர் நிவாரண நிதி (ஒரு நாள் ஊதியம்) வழங்க அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான தனித்தனியான சுய விருப்பக் கடிதம் (Individual Application)\nகேரளா வெள்ள நிவாரணம் ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய ஆணை\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-30 \"பந்தைத்தொடு பார்ப்போம்\" (28.08.2018)\nஎண்முறை மந்திரங்கள் - Video\nஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை\nவீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் அதிகமாகும்.\nகட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது\" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்\nமறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்\nபிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.\n``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.\nநான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.\nஅவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக ப���்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-29T20:36:43Z", "digest": "sha1:722CQL7Y5MQOKACFXZCWHVVCQVZ4ZZJF", "length": 69756, "nlines": 826, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "வேலைவாய்ப்பு | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nகல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான \"ஸ்லெட்’ தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான \"ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nதொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் \"தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் \"ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.\n\"நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். \"ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும். தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\n>கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான \"ஸ்லெட்’ தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணிக்கு மாநில அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வான \"ஸ்லெட்' தேர்வை ஏப்ரலில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nதொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் தகுதித் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் \"தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் \"ஸ்லெட்' என்ற மாநில அளவிலான தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.\n\"நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். \"ஸ்லெட்' தேர்வு மாநில அரசின் அனுமதியுடன், யுஜிசி ஒப்புதல் பெற்று நடத்தப்படும். தமிழகத்தில் சில ஆண்டுகளாக கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான குறைந்தபட்ச தகுதியாக முதுகலை பட்டப்படிப்பு, அது தொடர்பான பாடத்தில் எம்.ஃபில். பட்டமும் பெற்றிருந்தால் போதும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nஅரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்\nகால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு என்பார்கள் அரசு வேலை பார்ப்பவர்கள். அது சம்பளம் குறைவாக இருந்தபோது சொன்னது. இப்போது நிலைமை அப்படியில்லை. சம்பளம் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால்தான் 3500 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 9.5 லட்சம்பேர் தேர்வு எழுதியுள்ளனர். அரசு வேலைக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 3,484 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியுள்ளது. 1,077 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கும் மீதியுள்ள 2407 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்கு மொத்தம் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர்.\n85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட, 9 லட்சத்து 59 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,456 மையங்களில் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 8,007 பேர் எழுதினர். மாணவ, மாணவிகள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளும் தேர்வில் பங்கேற்றனர். பல பெண்கள் கைக���குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில், பால் புட்டியும் கையுமாக குழந்தைகளுடன் கணவன்மார் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.\n>அரசு வேலைக்கு அதிகரிக்கும் மோகம்\nகால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு என்பார்கள் அரசு வேலை பார்ப்பவர்கள். அது சம்பளம் குறைவாக இருந்தபோது சொன்னது. இப்போது நிலைமை அப்படியில்லை. சம்பளம் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால்தான் 3500 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 9.5 லட்சம்பேர் தேர்வு எழுதியுள்ளனர். அரசு வேலைக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 3,484 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியுள்ளது. 1,077 இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கும் மீதியுள்ள 2407 இடங்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்கு மொத்தம் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர்.\n85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட, 9 லட்சத்து 59 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,456 மையங்களில் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 8,007 பேர் எழுதினர். மாணவ, மாணவிகள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளும் தேர்வில் பங்கேற்றனர். பல பெண்கள் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற நேரத்தில், பால் புட்டியும் கையுமாக குழந்தைகளுடன் கணவன்மார் தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்தனர்.\n>உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி\nஉலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.\nகடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர���ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 லட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.\nஉலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி\nஉலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.\nகடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை உலகில் வேலை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் பேர். இது 6.1 சதவீதமாகும். இதில், 7 கோடியே 80 லட்சம் பேர் இளைஞர்கள். கடந்த 2007ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த ஆண்டு வேலை இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகில் 20 கோடியே 33 லட்சமாக குறையும் என்று உலக தொழிலாளர் நிறுவனம் கூறியுள்ளது.\n>ஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு\nஇடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2,030 மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் 175 ஆகியோருக்கான சான்றிதழ் சரிபார்த்தலுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1,961, தெலுங்கு பிரிவில் 45 பணியிடங்கள், கன்னட பிரிவில் எட்டு பணியிடங்கள், மலை���ாள பிரிவில் நான்கு பணியிடங்கள் மற்றும் உருது பிரிவில் 12 பணியிடங்கள் என, மொத்தம் 2,030 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வேலை வாய்ப்பு இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முழு விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதேபோல், 175 கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான பரிந்துரைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியை நடத்தி, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது\nஆசிரியர் பணியிடங்களுக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு\nஇடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2,030 மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்கள் 175 ஆகியோருக்கான சான்றிதழ் சரிபார்த்தலுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1,961, தெலுங்கு பிரிவில் 45 பணியிடங்கள், கன்னட பிரிவில் எட்டு பணியிடங்கள், மலையாள பிரிவில் நான்கு பணியிடங்கள் மற்றும் உருது பிரிவில் 12 பணியிடங்கள் என, மொத்தம் 2,030 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம், சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வேலை வாய்ப்பு இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முழு விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அதேபோல், 175 கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான பரிந்துரைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்ச்சியை நடத்தி, இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது\n>தமிழகம் முழுவதும் 62 லட்சம் பேர்,அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின���றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளில் அதிகளவில் புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., அரசு அமைந்தபின், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும், வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மள மளவென உயர்ந்துள்ளது.\nகடந்த ஆண்டு வரை, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 55 லட்சத்திற்குள் இருந்தது. ஆனால், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 62 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதில், பெண்கள் எண்ணிக்கை மட்டும் 29 லட்சமாக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின், மே மாதத்தில் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள், அதன்பின் ஆசிரியர் தேர்வு முடிவுகள் என, பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பர். ஆனால், இந்த விவரங்கள் அரசின் புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. மார்ச் 31ம் தேதி வரையான புள்ளி விவரங்களை மட்டும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டும் 12 ஆயிரத்து 449 பேர், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். பழங்குடியினர் பிரிவில் 186 இன்ஜினியரிங் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n>நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை\nஅரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.\nநிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய ‘சிவில் சர்வீஸ் -2010’ மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.\n>இந்தியாவில் இன்னும் ஓராண்டில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு\nஇந்த நிதியாண்டில், ஐ.டி., டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளிலும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக, சர்வதேச வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எர்னஸ்ட் அண்டு யங், கெல்லி சர்வீசஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், 2010-11 நிதியாண்டில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nவங்கி, டெலிகாம், ஐ.டி., ஆகிய மூன்றும் தான், இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.டி., மற்றும் அதன் தொடர்புடையவற்றில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன’ எ��்கிறார் கெல்லி சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் கமல் கரந்த்.டெலிகாம் துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளும், உடல் நலம் மற்றும் வங்கித் துறைகளில் முறையே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் இருப்பதாக கெல்லி மற்றும் எர்னஸ்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\n‘இவை தவிர, மருத்துவம், அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், கல்வி ஆகிய துறைகளிலும், கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் எர்னஸ் அண்டு யங் நிறுவனத்தின் தலைவரும் பங்குதாரருமான என்.எஸ்.ராஜன். ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம், உற்பத்தித் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்\nஇந்தியாவில் இன்னும் ஓராண்டில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்பு\nஇந்த நிதியாண்டில், ஐ.டி., டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளிலும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக, சர்வதேச வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எர்னஸ்ட் அண்டு யங், கெல்லி சர்வீசஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், 2010-11 நிதியாண்டில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nவங்கி, டெலிகாம், ஐ.டி., ஆகிய மூன்றும் தான், இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.டி., மற்றும் அதன் தொடர்புடையவற்றில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் கெல்லி சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் கமல் கரந்த்.டெலிகாம் துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளும், உடல் நலம் மற்றும் வங்கித் துறைகளில் முறையே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் இருப்பதாக கெல்லி மற்றும் எர்னஸ்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\n‘இவை தவிர, மருத்துவம், அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், கல்வி ஆகிய துறைகளிலும், கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன’ என்கிறார் எர்னஸ் அண்டு யங் நிறுவனத்தின் தலைவரும் பங்குதாரருமான என்.எஸ்.ராஜன். ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம், உற்பத்தித் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சி���ப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nவேலைவாய்ப்பு செய்திகள் :- >>> SSC RECRUI\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடி பதில். நேரில் செல்ல முடியாதவர் 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .\n>> TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நி\nவிடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=1304&name=yila", "date_download": "2020-03-29T22:45:35Z", "digest": "sha1:KMFS5EEPBSVR2MHHVBVEXXRE5ZKRJULF", "length": 11376, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: yila", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் yila அவரது கருத்துக்கள்\nyila : கருத்துக்கள் ( 1596 )\nபொது பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nகோர்ட் \" காஷ்மீர் செல்வேன் \"- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nபுளிச்சு போன பல்லவி..... 16-செப்-2019 13:28:07 IST\nகோர்ட் சிதம்பரம் மனு விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\n2G க்கு, இதைவிட அதிகமாக அலம்பல் பண்ணினாங்க. கடைசியில் என்ன ஆச்சு\nசம்பவம் ரவுடி என்கவுன்டர் மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ்\nமதுரையில், காவலரால் தாக்கப்பட்டு ஒருவர் இறந்திருக்கிறாராமே அவர் மனிதர்தானா\nசம்பவம் மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nஇது கொலை இல்லை என்றால், வேறு என்ன\nஅரசியல் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் பிரியங்கா\nஅரசியல் மோடியை எதிர்த்து போட்டியிட தயார் பிரியங்கா\nவாரணாசி மக்களுக்கு கல்வியறிவு குறைவு என்பதால், காங்கிரசின் நல்ல தேர்தல் அறிக்கையை புரிந்துகொள்ள வைப்பதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும். 22-ஏப்-2019 12:50:58 IST\nடாக்டர். கன்னையா, படித்தவர். சிந்தனையாளர், பண்புள்ளவர். கருப்பு கொடி அவரை அசைக்காது. அவரின் வெற்றி நிச்சயம். 22-ஏப்-2019 12:24:51 IST\nகடந்த 5 ஆண்டுகளில். இந்தியா பொருளாதாரத்தில் பலமடங்கு பின்தங்கிய வேளையில், சைனா பலமடங்கு வளர்ந்திருக்கிறது. இது போதாதா வேறென்ன வேண்டும்\nஎலக்ட்டோரல் பாண்ட் மூலம் கருப்பையும் வெள்ளையையும் சேர்த்து சட்ட பூர்வமாக கொள்ளையடிக்கும் கொடுமையைவிட, இந்த உண்டியல்கள் பலமடங்கு கவுரவமானவை. 22-ஏப்-2019 12:15:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/545777-i-am-enemy-of-the-society-i-would-not-stay-home-1.html", "date_download": "2020-03-29T22:27:23Z", "digest": "sha1:NAHLIPAX5HFJMY2NW22QNGCQPQFXUGSW", "length": 17516, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "‘‘நான் சமூகத்தின் எதிரி; வீட்டில் இருக்க மாட்டேன்’’ - அத்துமீறி வெளியே வந்த இளைஞர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய உ.பி. போலீஸ் | I am enemy of the society; I would not stay home - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\n‘‘நான் சமூகத்தின் எதிரி; வீட்டில் இருக்க மாட்டேன்’’ - அத்துமீறி வெளியே வந்த இளைஞர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய உ.பி. போலீஸ்\nஉத்தர பிரதேசத்தில் மக்கள் சுய ஊரடங்கு நேற்று அமலில் இருந்தபோது எச்சரிக்கையை மீறி வெளியே வந்தவர்களுக்கு, போலீஸார் சமூகத்தின் எதிரி நான் என்ற துண்டு பிரசுரத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.\nபள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து நேற்று சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். ஆனால் பல மாநிலங்களில் சிலர் எச்சரிக்கையையும் மீறி அத்துமீறி வெளியே வந்தனர்.\nகுறிப்பாக இளைஞர்கள் சிலர் தடை நேரத்தில் வெளியே செல்வதை சாகசமாக கருதி வெளியே சென்றனர். பலர் குழுவாக சென்று செல்பி எடுத்த வண்ணம் இருந்தனர். இதுபோன்றவர்களை போலீஸார் ஆங்காங்கே எச்சரித்து அனுப்பினர்.\nஆனால் உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலீஸார் சற்று வித்தியாசமாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில் ‘‘நான் சமூகத்தின் எதிரி; நான் வீட்டில் இருக்க மாட்டன்’’ என அச்சிடப்பட்டு இருந்தது.\nஅத்துமீறி இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களிடம் இந்த துண்டு பிரசுரத்தை கொடுத்து வாசிக்குமாறு கூறினர். மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸ் அச்சம்: உச்ச நீதிமன்றம் மூடப்படுகிறது; காணொலி மூலம் விசாரணை நடத்த முடிவு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: காட்சி ஊடகத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகரோனா ப���தி: இத்தாலி, ஜெர்மனி பாதையை நோக்கி இந்தியா நகர்கிறதா என அச்சப்படுகிறோம்: சிவசேனா எச்சரிக்கை\nம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இன்று பொறுப்பேற்பு\nI am enemy of the society; I would not stay home‘நான் சமூகத்தின் எதிரிவீட்டில் இருக்க மாட்டேன்அத்துமீறி வெளியே வந்த இளைஞர்கள்நோட்டீஸ் வழங்கிய உ.பி. போலீஸ்CORONA UP\nகரோனா வைரஸ் அச்சம்: உச்ச நீதிமன்றம் மூடப்படுகிறது; காணொலி மூலம் விசாரணை நடத்த முடிவு\nகரோனா தடுப்பு நடவடிக்கை: காட்சி ஊடகத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகரோனா பீதி: இத்தாலி, ஜெர்மனி பாதையை நோக்கி இந்தியா நகர்கிறதா என அச்சப்படுகிறோம்:...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nலாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்\nகனிகா கபூருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு: உ.பி. சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கரோனா அச்சம்\nஉ.பி. அரசின் அறிவிப்பு போல் தமிழகத்திலும் 9-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றதாக...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nகரோனா உயிரிழப்பு: ஈரானில் 2640-ஆக உயர்வு\n‘‘ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்’’- அத்துமீறிய இளைஞர் நெற்றியில்...\nஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு...\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனா தடுப்பு: 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை பரோலில் அனுப்ப...\nவிரைவில் 'மாஸ்டர்' அப்டேட்ஸ்: சாந்தனு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIzNzc1NzcxNg==.htm", "date_download": "2020-03-29T22:04:26Z", "digest": "sha1:ESPB6POZULQVYEI6PAPQRVWXE7BUZIKY", "length": 8942, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "ராஜினாமா செய்தார் டூப்லெசிஸ்..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதொடர் தோல்விகளால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் தென்னாபிரிக்க வீரர் டூப்லெசிஸ்.\nகடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியினால் தனது ஒரு நாள் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் டூப்லெசிஸ்.\nஇந்நிலையில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.ராஜினாமா குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார் அதில்\" இத்தனை நாள் என் நாட்டின் அணியை வழி நடத்தி சென்றது என் வாழ்நாளில் மிகவும் பெருமையானதாக தருணம்\" என குறிப்பிட்டிருந்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அடைந்த தோல்வியை அடுத்து டூப்லெசிஸ் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n கிரிக்கெட் வீரர் தோனி 1 லட்சம் நிதியுதவி\nகொரோனா அச்சுறுத்தல் - மகளைப் பிரிந்த பங்களாதேஷ் வீரர்\nமுற்றாக இரத்தாகும் ஐ.பி.எல் தொடர்\n50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி\n ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/southasian.html", "date_download": "2020-03-29T21:03:23Z", "digest": "sha1:2KDZ6F5ZGUANF2PKG4U44DVVXCNSFQKW", "length": 7051, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை்கு சாதனையுடன் தங்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / விளையாட்டு / இலங்கை்கு சாதனையுடன் தங்கம்\nயாழவன் December 06, 2019 விளையாட்டு\n13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இலங்கை அணி மூன்று தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளது.\nஆண்களுக்கான 100 x 4 அஞ்சலோட்டப் போட்டியிலும், பெண்களுக்கான 100 x 4 அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை அணி தங்கத்தை சுவீகரித்தது.\nஇதன்போது தெற்காசிய சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்தில் நிலானி ரத்னாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் 1500 மீற்றர் ஓட்டப் பேர்டடியில் நிலானி தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்க���் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.purecinemabookshop.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-29T21:47:19Z", "digest": "sha1:55QYO3G7C67M66HVYS63GPQQTS6UVCJ6", "length": 23444, "nlines": 651, "source_domain": "www.purecinemabookshop.com", "title": "உடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்", "raw_content": "\nஉடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஉடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்\nஉடுமலை நாராயண கவி திரை இசைப்பாடல்கள்\nதமிழ் சினிமாவில் உடுமலையாரின் பங்களிப்பான சுமார் 40 ஆண்டுகால, அவர் பாடல்களின் தொகுப்பு, தமிழ் சினிமா பாடல்களின் காலத்தையும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு வரலாற்று ஆவணமாகவும் இந்நூல் உள்ளது.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nகாதல் மன்னனும் காவிய மன்னனும்\nவாலி 1000 திரையிசைப் பாடல்கள் - தொகுதி -2\nபாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்\nஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்திய திரையிசையின் அடையாளம்\nஹிந்தி திரைப்பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி\nவாலி 1000 திரையிசைப் பாடல்கள் - தொகுதி 1\nகொத்தமங்கலம் சுப்பு (திரையிசை பாடல்கள்)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்\nஹிந்தி திரைப்பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி\nசினிமாவிற்கான இசை: ஏன்,எப்படி பெறுவது\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரை இசை பாடல்களும்,தனிபாடல்களும்\nகவிஞர் குயிலன் திரை இசைப்பாடல்கள்\nகவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் திரை இசைப் பாடல்கள்\nகண்ணதாசன் பாடல்களில் அருமையான சமுதாய சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE/41611/", "date_download": "2020-03-29T21:46:02Z", "digest": "sha1:IHXZ3QNIEUELXNHS3DBYHPJFO5UZ6H24", "length": 5715, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஏப்ரல் 14 இல் பர்ஸ்ட் லுக், மே1ல் செகண்ட்லுக்: வலிமை படத்தின் பக்கா பிளான் | Tamil Minutes", "raw_content": "\nஏப்ரல் 14 இல் பர்ஸ்ட் லுக், மே1ல் செகண்ட்லுக்: வலிமை படத்தின் பக்கா பிளான்\nஏப்ரல் 14 இல் பர்ஸ்ட் லுக், மே1ல் செகண்ட்லுக்: வலிமை படத்தின் பக்கா பிளான்\nதல அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து உள்ளனர்\nஇந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்றும் செகண்ட் லுக் போஸ்டரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது\nஇதனை அடுத்து வலிமை படத்தின் அப்டேட்டுக்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என்றும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது\nRelated Topics:அப்டேட், ஃபர்ஸ்ட்லுக், தல அஜித், வலிமை\nஅஜித் பிறந்த நாளில் இணையும் விஷால்-தனுஷ்\nஎன் வாழ்க்கையின் தனிச்சிறப்பான படம்-அருண் விஜய் மகிழ்ச்சி\nவிஜய் வீட்டில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு: அதிர்ச்சித் தகவல்\n14ம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்\nநெல்லை தளபதி ரசிகர்களின் நெகழ்ச்சியான செயல்: போலீஸ் கமிஷனர் பாராட்டு\nகோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத���தானா\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: நிதி அமைச்சர் திடீர் தற்கொலை\nதமிழகத்தில் தயார் நிலையில் உள்ள மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்\nசொந்த ஊருக்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளி திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento-2015-2019", "date_download": "2020-03-29T21:17:05Z", "digest": "sha1:IHOS34XZQPHSCTPKE64Z7SLBJ6DNPUCZ", "length": 16871, "nlines": 242, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 22.27 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1598 cc\nவோல்க்ஸ்வேகன் வென்டோ டீசல் comfortline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பெட்ரோல் trendline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ டீசல் comfortline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பெட்ரோல் trendline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ டீசல் highline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ டீசல் highline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ டீசல் trendline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ டீசல் highline\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.6 டிரெண்டுலைன்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.64 லட்சம்*\nஅமியோ கோப்பை பதிப்பு ஆறுதல்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.24 லட்சம்*\n1.5 டிடிஐ டிரெண்டுலைன்1498 cc, மேனுவல், டீசல், 22.27 கேஎம்பிஎல் EXPIRED Rs.9.46 லட்சம்*\n1.6 கம்போர்ட்லைன்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.62 லட்சம்*\n1.5 டிடிஐ கம்போர்ட்லைன்1498 cc, மேனுவல், டீசல், 22.27 கேஎம்பிஎல் EXPIRED Rs.9.99 லட்சம்*\n1.6 ஹைலைன்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.9.99 லட்சம்*\n1.2 பிஎஸ்ஐ கம்போர்ட்லைன் ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.19 கேஎம்பிஎல் EXPIRED Rs.10.38 லட்சம்*\nசெலஸ்டே 1.6 ஹைலைன்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.10.55 லட்சம்*\n1.6 ஹைலைன் பிளஸ் 16 அலாய்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.10.94 லட்சம்*\nவிளையாட்டு 1.6 டிசி மட்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.11.13 லட்சம் *\n1.6 ஹைலைன் பிளஸ்1598 cc, மேனுவல், பெட்ரோல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.11.39 லட்சம்*\n1.5 டிடிஐ கம்போர்ட்லைன் ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.11.67 லட்சம் *\nசெலஸ்டே 1.2 டி.எஸ்.ஐ ஹைலைன் ஏ.டி.1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.19 கேஎம்பிஎல் EXPIRED Rs.11.75 லட்சம்*\nசெலஸ்டி 1.5 டிடிஐ ஹைலைன்1498 cc, மேனுவல், டீசல், 20.64 கேஎம்பிஎல்EXPIRED Rs.11.83 லட்சம் *\n1.2 பிஎஸ்ஐ ஹைலைன் ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.19 கேஎம்பிஎல் EXPIRED Rs.11.85 லட்சம்*\n1.5 டிடிஐ ஹைலைன்1498 cc, மேனுவல், டீசல், 22.27 கேஎம்பிஎல் EXPIRED Rs.11.98 லட்சம்*\n1.2 ஹைலைன் பிளஸ் ஏடி 16 அலாய்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.19 கேஎம்பிஎல் EXPIRED Rs.12.4 லட்சம்*\n1.5 டிடிஐ ஹைலைன் பிளஸ் 16 அலாய்1498 cc, மேனுவல், டீசல், 20.64 கேஎம்பிஎல்EXPIRED Rs.12.53 லட்சம் *\nவிளையாட்டு 1.5 டிடிஐ எம்டி1498 cc, மேனுவல், டீசல், 20.64 கேஎம்பிஎல்EXPIRED Rs.12.62 லட்சம்*\n1.5 டிடிஐ ஹைலைன் பிளஸ்1498 cc, மேனுவல், டீசல், 20.64 கேஎம்பிஎல்EXPIRED Rs.12.81 லட்சம்*\nவிளையாட்டு 1.2 டிசி அட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.19 கேஎம்பிஎல் EXPIRED Rs.12.87 லட்சம் *\n1.2 டிஎஸ்ஐ ஹைலைன் பிளஸ் ஏடி1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.19 கேஎம்பிஎல் EXPIRED Rs.12.99 லட்சம்*\nவிளையாட்டு 1.5 டிடி அட்1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.0 லட்சம்*\nசெலஸ்டி 1.5 டிடிஐ ஹைலைன் ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.1 லட்சம்*\n1.5 டிடிஐ ஹைலைன் ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 22.15 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.24 லட்சம்*\n1.5 ஹைலைன் பிளஸ் ஏடி 16 அலாய்1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 21.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.13.77 லட்சம் *\n1.5 டிடிஐ ஹைலைன் பிளஸ் ஏடி1498 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 22.15 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.34 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019 படங்கள்\nஎல்லா வென்டோ 2015-2019 படங்கள் ஐயும் காண்க\nவென்டோ 2015-2019 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் க்ரிட்டா இன் விலை\nபுது டெல்லி இல் டஸ்டர் இன் விலை\nபுது டெல்லி இல் எலென்ட்ரா இன் விலை\nபுது டெல்லி இல் சிவிக் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019 செய்திகள்\nவோல்க்ஸ்வேகன் வேண்டா, இந்தியாவில் போலோ ஸ்பைட் டெஸ்டிங்\nவோக்ஸ்வாகன் போலோ மற்றும் வென்டோ ஒரு ஒப்பனை தயாரிப்பையும் கொடுக்க திட்டமிட்டுள்ளது, அதேசமயம் BSVI மாற்றத்திற்கான தயாரிப்புகளை தயாரிக்கிறது\n2016 ஆட்டோ எக்ஸ்போவில் DRL-கள் உடன் கூடிய 2016 வோல்க்ஸ்வேகன் வென்டோ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\nஆட்டோ எக்ஸ்போவிற்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாகவே, புதுப்பிக்கப்பட்ட போலோ மற்றும் வென்டோ ஆகியவற்றை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப\nஇந்திய தயாரிப்பான VW வெண்டோ மாடல் - லத்தீன் NCAP சோதனையில் பாதுகாப்பு தரத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் பெறுகின்றது (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)\nசமீபத்தில் நடந்த ‘டீசல் கேட்’ மோசடியில் ஜெர்மன் வாகன தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் நிறுவனம் பேரடி வாங்கி இருந்தாலும், தற்போது சற்றே நல்ல பெயர் எடுத்துள்ளது. இந்தியாவில் தயாராகி லத்தீன் நாடுகளுக்கு ஏற்றுமத\nவென்டோ, போலோ ஆகியவற்றின் லிமிடட் பதிப்புகளை வோல்க்ஸ்வேகன் அறிமுகம் செய்கிறது\nஇந்த பண்டிகை காலத்தில் வெளியிடுவதற்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திடம் எந்த புதிய தயாரிப்பும் இல்லை என்பதால், மற்ற நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், போலோ எக்ஸ்க்யூசைட் மற்றும் வென்டோ ஹைலைன\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/for-longevity-you-must-eat-black-rice-abundance-of-heath-benefits-loaded-in-also-called-emperors-rice/", "date_download": "2020-03-29T20:21:51Z", "digest": "sha1:CZUZUFZR7WCMMCSXEI7O2DYDRPFCV6V5", "length": 12703, "nlines": 98, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நீண்ட ஆயுளை கொடுக்கும் நம் பாரம்பரிய அரிசி: கொலஸ்ட்ராலை குறைக்கும் கார் அரிசி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nநீண்ட ஆயுளை கொடுக்கும் நம் பாரம்பரிய அரிசி: கொலஸ்ட்ராலை குறைக்கும் கார் அரிசி\nநம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஏராளமான நன்மைகளும், சத்துக்களும் கொட்டிக்கிடக்கின்றன.இந்தியாவில் மட்டும் 1,50,000 க்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் பயிரிட பட்டு வந்தன. தமிழகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான நெல் வகைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.\nபாரம்பரிய வகை நெல்கள் வெள்ளம் , வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களை தாண்டி நின்று செழித்து வளர கூடியவை. அது மட்டுமல்லாது ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருந்து. ரசாயன உரங��கள், பூச்சி கொல்லி மருந்துகளின் வரவாலும், அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டதின் விளைவாலும் இன்று எண்ணற்ற வியாதிகளால் அவதி படுகிறோம்.\nகார் அரிசியை பொதுவாக \"ராஜாக்களின் அரிசி \" என்று அழைப்பதுண்டு. ஒரு காலத்தில் அரச பரம்பரையினை சார்ந்தவர்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதில் அத்துணை நன்மைகள் ஒளிந்துள்ளது.இதை கவுனி அரிசி என்றும் அழைப்பதுண்டு. இதில் கருப்பு கவுனி மற்றும் சிவப்பு கவுனி என்று இரு வகைகள் உள்ளன.இவற்றில் கருப்பு கவுனி மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nஇன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் காப்பரிசி என்று இந்த கவுனி அரிசியினை உபயோகித்து வருகிறார்கள். குறிப்பாக நாட்டு கோட்டை செட்டியார் வீடுகளில் இந்த அரிசியினை தவறாது பயன் படுத்துவது உண்டு.\nகொலஸ்ட்ராலை குறைக்கும் கவுனி அரசி\nகருப்பு கவுனி நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் தருகிறது. இந்த கருப்பு கவுனியினை உண்பதால் ரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள \"ஆன்தோசயனின்\" என்ற நிறமி கொலஸ்ட்ராலை கட்டு படுத்தும் தன்மை கொண்டது .அதுமட்டுமல்லாது நீரழிவுநோய் , கேன்சர் போன்ற நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளது.\nகவுனி அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதில் நார் சத்து, புரத சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்து ஆகியன உள்ளன. இது தவிர கனிம சத்துக்களான தாமிரம், துத்தநாகம், மெக்னிஷியம், பாஸ்பரஸ், ஜிங், போன்ற கனிமங்களும் நிறைந்துள்ளன.\nபொதுவாக கவுனி அரிசி வேகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், இரண்டு முறை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கர் எனில் 10 முதல் 12 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.\nகாலை மற்றும் மாலை நேரங்களில் எளிய உணவாக புட்டு, கஞ்சி என செய்து உண்ணலாம், மதிய வேளைகளில் சதமாக செய்து சாப்பிடலாம். மலசிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளால் அவதி படுபவர்களுக்கு இந்த அரிசி நல்ல தீர்வாகும்.\nகார் அரிசி பாரம்பரிய அரிசி 1,50,000 ராஜாக்களின் அரிசி கவுனி அரிசி காப்பரிசி ஆன்தோசயனின் நீரழிவுநோய் கேன்சர் கனிம சத்து புட்டு கஞ்சி மலசிக்கல் செரிமான பிரச்சனை கொலஸ்ட்ரால்\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வெப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டிய��ை\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nஇதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'\nசங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/PMIC-Hot-Swap-Controllers.aspx", "date_download": "2020-03-29T21:46:28Z", "digest": "sha1:POWIQML4ISVUTNTJ5RWX65XRLQSGT7HX", "length": 18459, "nlines": 416, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "PMIC - ஹாட் இடமாற்று கட்டுப்பாட்டாளர்கள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ��� மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)PMIC - ஹாட் இடமாற்று கட்டுப்பாட்டாளர்கள்\nPMIC - ஹாட் இடமாற்று கட்டுப்பாட்டாளர்கள்\n- சந்தை உருவாகி வருகிறது. விதிகள் மாறும். உங்கள் நேரத்தை சந்தையில் குறுகிய காலத்திற்கு வைத்திருக்க, ஒவ்வொரு நிலைக்கும் சிலிக்கானிலிருந்து சங்கிலி சங்கிலி வரை ஒரு...விவரங்கள்\n- அனலாக் டிவைசஸ், இன்க். (NASDAQ: ADI) சிக்னல் செயலாக்கத்தில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சத்தை வரையறுக்கிறது. எ.டி.ஆரின் அனலாக், கலப்பு சமிக்ஞை மற்றும் டிஜிட்டல் சமி...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-51598801", "date_download": "2020-03-29T22:30:48Z", "digest": "sha1:SZZKR2FQ7ACMHR3LI6OWXXICD76H7LXB", "length": 16958, "nlines": 147, "source_domain": "www.bbc.com", "title": "கொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nகொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதென் கொரியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கோவிட் - 19) காரணமாக அங்குள்ள பெருமளவிலான இலங்கையர்கள் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.\nவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களில் பெருமளவிலான பணியாளர்கள் தென் கொரியாவிலேயே உள்ளனர்.\nசுமார் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.\nதென் கொரியாவின் டேகு நகரில் அதிகரித்துவரும் கோவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக, அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.\nசோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்களின் பிரகாரம், தென் கொரியாவிலுள்ள எந்தவொரு இலங்கையர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என அமைச்சு தெரிவிக்கின்றது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதென்கொரியாவில் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்களில், டேகு நகரில் மாத்திரம் 915 இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nதூதரகத்தின் பொதுவான தொலைபேசி இலக்கங்கள்:\nசெல்வி. சசங்கா நிகபிட்டிய, முதலாம் செயலாளர் - (0082)-10-7222-1352\nதிரு. செனரத் யாப்பா, ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-3389-2227\nசெல்வி. நிலந்தி பெலவத்தகே, இரண்டாம் செயலாளர் - (0082)-10-4084-0855\nசெல்வி. சமந்தா சேநாயக்க, மூன்றாம் செயலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-7499-2966\nஇதுதொடர்பாக, தென் கொரியாவின் பூசன் நகரில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த விஜேஸ்கண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது.\nதென்கொரியாவில் பரவிவரும் கோவிட் - 19 வைரஸ் காரணமாக தாம் அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த வைரஸ் பரவல் தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமொன்றிற்கு இலங்கை அதிகாரிகள் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடலின் பின்னரே எதிர்வரும் காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.\nஎவ்வாறாயினும், தென் கொரியாவில் வாழும் தாம் பாரிய அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக விஜேஸ்கண்ணா கூறுகிறார்.\nடயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள இலங்கையர்களின் நிலைமை\nஜப்பான் யோகோஹாமா துறைமுகத்தில் தன���மைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.\nகப்பல் நிறுவனத்துடன் டோக்கியோவிலுள்ள இலங்கை தூதரகம் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகுறித்த இரண்டு இலங்கையர்களும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது.\nடயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள 454 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nசீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா எப்படி பரவுகிறது\nகொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன\nபாதிக்கப்பட்டவர்கள் ஜப்பான் - கனகவா மாகாணத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் கடந்த மாதம் 27ஆம் தேதி இலங்கையில் முதல் தடவையாக அடையாளம் காணப்பட்டார்.\nசீனாவிலிருந்து சுற்றுலா பயணத்திற்காக வருகை தந்த பெண்ணொருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட பெண், கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள ஐ.டி.எச். தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பூரண குணமடைந்திருந்தார்.\nகுறித்த பெண் கடந்த 19ஆம் தேதி பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, சீனா திரும்பினார்.\nசீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்\nசீனாவில் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக அங்கிருந்து விசேட விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட வைத்தியசாலையில் அவர்கள் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் அச்ச நிலைமை தனிந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\n'ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா பினாமி சொத்து வாங்கினார்'\n\"ஆதார் தகவல்களை தவிருங்கள்\" இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க அதிமுகவின் முயற்சியா இது\nஸ்டெர்லைட் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரும் ரஜினிகாந்த்\nஅசைவம் உண்ண விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-a4-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-03-29T22:14:03Z", "digest": "sha1:ILXXZM6RIXB3EPGLXTRXTWKRY7MV55UU", "length": 38026, "nlines": 387, "source_domain": "www.liyangprinting.com", "title": "China A4 கடிதம் தலைவர் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nA4 கடிதம் தலைவர் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 17 க்கான மொத்த A4 கடிதம் தலைவர் தயாரிப்புகள்)\nஸ்டேஷனரி ஏ 4 லெட்டர்ஹெட் பேப்பர் பிரிண்டிங்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஸ்டேஷனரி ஏ 4 லெட்டர்ஹெட் பேப்பர் அச்சிடு தங்கப் படலம் A4 கடிதம் தலை காகித அச்சிடுதல், அளவு பொதுவாக 210x297 மிமீ அல்லது 210x290 மிமீ அல்லது 210x285 மிமீ. வடிவமைப்பு கருப்பு உரைகள் அச்சிடும் எழுத்துரு மற்றும் தங்க வண்ண சூடான படலம் முத்திரை, மற்றொரு வடிவமைப்பு மற்றும் லோகோ ஏற்றுக்கொள்ளத்தக்கவை. லெட்டர் ஹெட் பேப்பர்...\nவிளம்பரத்திற்காக A4 பொழுதுபோக்கு பத்திரிகை அச்சிடுதல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவிளம்பரத்திற்காக A4 பொழுதுபோக்கு பத்திரிகை அச்சிடுதல் இது ஒரு பேஷன் பத்திரிகை, விளம்பர இதழ், விளம்பர இதழ், பொழுதுபோக்கு இதழ். பொழுதுபோக்கு பத்திரிகை அச்சிடுதல், பத்திரிகை அச்சிடும் விளம்பரம், ஏ 4 பத்திரிகை அச்சிடும் எக்ட் போன்ற பல்வேறு வகையான பத்திரிகை அச்சிடும் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம் .. எங்கள் பத்திரிகைகள்...\nA4 அளவு நெம்புகோல் வளைவு கோப்புறை இரண்டு துளைகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஇரண்டு துளைகளைக் கொண்ட A4 அளவு நெம்புகோல் வளைவு கோப்பு கோப்புறை அட்டை காகிதம் மற்றும் பி.வி.சி ஆகியவற்றால் செய்யப்பட்ட லீவர் ஆர்ச் கோப்பு கோப்புறை, இந்த ஏ 4 அளவு நெம்புகோல் வளைவு கோப்பு கோப்புறை இரண்டு அகலம், 5.5 செ.மீ அல்லது 7.5 செ.மீ (2 \"அல்லது 3\"), இரண்டு துளைகளைக் கொண்ட கோப்புறை கோப்புறை தனிப்பயன் வண்ணம்...\nA4 அளவு பழுப்பு காகித உறை கிராஃப்ட் உறை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nA4 அளவு பழுப்பு காகித உறை கிராஃப்ட் உறை சிடிக்கான A4 அளவு பழுப்பு காகித உறை கிராஃப்ட் காகித செய்யப்பட்ட உள்ளது, 100gsm-450gsm வேறுபட்டது தடிமன் உள்ளன. A4 கிராஃப்ட் உறை தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக நிலையான அளவு A6, A5, A4 அளவு. தனிப்பயன் உறை வாடிக்கையாளருக்கு அதிக வரவேற்பு அளிக்கும். லியாங் பேப்பர்...\nதனிப்பயன் A4 A5 A6 பழுப்பு காகித கிராஃப்ட் உறை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் A4 A5 A6 பழுப்பு காகித கிராஃப்ட் உறை சிடிக்கான கிராஃப்ட் காகித உறை கிராஃப்ட் காகித செய்யப்பட்ட உள்ளது, 100gsm-450gsm வேறுபட்டது தடிமன் உள்ளன. பிரவுன் பேப்பர் உறை தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக நிலையான அளவு A6, A5, A4 அளவு. தனிப்பயன் உறை வாடிக்கையாளருக்கு அதிக வரவேற்பு அளிக்கும். லியாங் பேப்பர்...\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை மூடல் பொத்தானை உறை கிராஃப்ட் காகித செய்யப்பட்ட உள்ளது, 100gsm-450gsm வேறுபட்டது தடிமன் உள்ளன. A4 பழுப்பு வண்ண உறை தனிப்பயன் லோகோ, நிறம் மற்றும் அளவு. பொதுவாக எங்கள் உறை தரநிலை அளவு A6, A5, A4 அளவு. தனிப்பயன் உறை வாடிக்கையாளருக்கு அதிக வரவேற்பு அளிக்கும். லியாங் பேப்பர்...\na4 அலுவலக எழுதுபொருள் கோப்புறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nA4 அலுவலக எழுதுபொருள் கோப்பு கோப்புறை A4 அலுவலக ஸ்டேஷனரி கோப்பு கோப்புறை அலுவலகம் அல்லது மாநாட்டிற்கு நல்லது, 350 ஜிஎஸ்எம் ஆர்ட் பேப்பர் A4 அளவில் சில நூற்றுக்கணக்கான காகிதங்களை வைத்திருக்க போதுமானது, ஸ்டேட்டாயினரி கோப்புறையின் மேற்பரப்பு முழு வண்ண அச்சுடன் பளபளப்பான லேமினேஷன், இருபுறமும் பசை முத்திரை. நீங்கள் ஆர்வமாக...\nஒரு பாக்கெட் A4 காகித கோப்பு கோப்புறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒரு பாக்கெட் A4 காகித கோப்பு கோப்புறை A4 கோப்பு கோப்புறை குழந்தைகள் பயன்படுத்த ஒரு பாக்கெட் மட்டுமே, இது மிகவும் வித்தியாசம், வடிவமைப்பு மிகவும் எளிமையானது, பொருள் 350gsm ஆர்ட் பேப்பர் பளபளப்பான லேமினேஷனுடன் உள்ளது, உள்ளே மஞ்சள் பின்னணி நிறமும், கோப்புறை பாணி மிகவும் அழகாக இருக்கிறது, மேலும் குழந்தைகளின் கண்களைப்...\nஅட்டை ஸ்லாட்டுடன் UV A4 காகித ஆவணக் கோப்புறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nவணிக அட்டைகள் ஸ்லாட்டுடன் தனிப்பயன் UV A4 காகித ஆவணக் கோப்புறை காகித ஆவணக் கோப்புறை வெளியில் மேட் லேமினேஷன், உள்ளே கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது, இந்த புள்ளி பொதுவான கோப்புறையை விட சிறப்பு வாய்ந்தது , மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முழு இடமான புற ஊதா, உள்ளே இரண்டு பாக்கெட்டுகள் உள்ளன, வணிக அட்டை ஸ்லாட்டுடன்...\nகருப்பு அச்சிடப்பட்ட A4 ஆவண காகித கோப்பு கோப்புறை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகருப்பு அச்சிடப்பட்ட A4 ஆவண காகித கோப்பு கோப்புறை காகித கோப்பு கோப்புறை , அச்சிடப்பட்ட கோப்பு வைத்திருப்பவர், தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் அச்சிடுதல், உங்கள் பாணியில் நிறைந்துள்ளது. A4 ஆவணம் கோப்பு கோப்புறை , 350gsm ஆர்ட் பேப்பரில் கருப்பு அச்சிடுதல் மற்றும் தங்க முத்திரை சின்னம் கொண்டது லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nகைவினை காகிதம் a4 அளவு காகித கோப்பு கோப்புறை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகைவினை காகிதம் a4 அளவு காகித கோப்பு கோப்புறை கிராஃப்ட் பேப்பர் ஏ 4 அளவு கோப்பு கோப்புறை பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் செய்யப்பட்ட 300 ஜிஎஸ்எம் / 350 ஜிஎஸ்எம் தடிமன்; கோப்பு பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கு இரண்டு பைகளில் வடிவமைப்பு கொண்ட a4 கிராஃப்ட் பேப்பர் கோப்புறை; கிராஃப்ட் பேப்பர் கோப்புறை என்பது நிறுவனத்தின்...\nபைகளுடன் A4 தனிப்பயன் அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபைகளுடன் A4 தனிப்பயன் அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை A4 பரிசு கோப்பு கோப்புறை, அலுவலகத்திற்கான காகித கோப்பு கோப்புறை, நிறுவனத்தின் லோகோவுடன், உங்கள் நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. தனிப்பயன் அச்சிடப்பட்ட கோப்பு கோப்புறை, தங்கத் தடுப்பு, புடைப்பு போன்ற முடித்த A4 அளவு, உங்கள் பாணியைக் கொண்டிருக்கும். கோப்பு...\nலோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nலோகோவுடன் A4 கோப்பு கோப்புறை அலுவலக வைத்திருப்பவர் காகித அலுவலக கோப்பு கோப்புறை, அலுவலக கோப்பு வைத்திருப்பவர், ஸ்பாட் யு.வி. லோகோவுடன், நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. A4 அலுவலக கோப்பு கோப்புறை, A4 அளவு கோப்புக்கு, இரண்டு பைகளில், கோப்பை நன்றாக வைத்திருங்கள். தனிப்பயன் வண்ணம் அச்சிடப்பட்ட லோகோ, கோப்பு கோப்புறை, காகித...\nஒரு பாக்கெட்டுடன் A4 ஆவண விளக்கக்காட்சி கோப்புறை\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஒரு பாக்கெட்டுடன் A4 ஆவண விளக்கக்காட்சி காகித கோப்புறை ஆவண விளக்கக்காட்சி காகித கோப்புறை, உங்கள் நிறுவனத்தின் லோகோ மற்றும் வடிவமைப்புடன் தனிப்பயன் அச்சிடலை வரவேற்கிறோம் இந்த காட்சி கோப்புறை A4 அளவு ஆவண விளக்கக்காட்சிக்கு பயன்படுத்தப்படுகிறது, மற்ற அளவு ஆவணங்களை வைத்திருக்க அளவை நீங்கள் தனிப்பயனாக்கலாம் பாக்கெட்டுடன்...\nதனிப்பயன் A4 அளவு இணைக்கப்படாத காகித கோப்பு கோப்புறை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதனிப்பயன் A4 அளவு இ��ைக்கப்படாத காகித கோப்பு கோப்புறை காகித கோப்பு வைத்திருப்பவர், A4 அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் தேவைக்கேற்ப அளவை தனிப்பயனாக்குகிறீர்கள் பொருளைப் பொறுத்தவரை, இந்த கோப்பு கோப்புறைக்கு இணைக்கப்படாத காகிதத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம், உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் கலை காகிதம்,...\nசரத்துடன் A4 கருப்பு வணிக உறை\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசரம் மூடுதலுடன் கருப்பு அஞ்சல் உறை A4 வணிக உறை, A4 அளவு கோப்பை, வணிகத்திற்கான உறை தொகுக்க முடியும். சரம் மற்றும் பொத்தானைக் கொண்ட உறை, உறைக்கான ஆடம்பரமான வடிவமைப்பு, பொத்தான் மற்றும் சரம் ஆகியவற்றைக் கொண்டு கோப்பைப் பாதுகாக்க முடியும். ஏ 4 சைஸ் உறை, லோகோ அச்சிடப்பட்ட கருப்பு உறை, ஆடம்பரமாக இருக்கும். லியாங் அச்சிடுதல்...\nபாக்கெட்டுடன் A4 தனிப்பயன் காகித விளக்கக்காட்சி கோப்புறை\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாக்கெட்டுடன் A4 தனிப்பயன் காகித விளக்கக்காட்சி கோப்புறை தனிப்பயன் காகித கோப்புறை, காகித கோப்புறை, அலுவலக கோப்பு கோப்புறை, லோகோ அச்சிடுதல், நிறுவனத்தின் அம்சம் நிறைந்தது. காகித விளக்கக்காட்சி கோப்புறை, கோப்பு தொகுப்புக்கான கோப்புறை, பாக்கெட் வடிவமைப்புடன், தொகுக்க எளிதானது. A4 காகித கோப்புறை, தொகுப்பு A4 கோப்பு,...\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதங்க சட்ட வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட மெழுகுவர்த்தி பெட்டி\nமூடியுடன் டி-ஷர்ட் பேக்கேஜிங் அட்டை பெட்டி\nநேரடி விற்பனை கையால் செய்யப்பட்ட ஆடை காகித பை\nதனிப்பயன் சுற்று காகித ஒப்பனை குழாய் பெட்டி பேக்கேஜிங்\nஅலுவலக சப்ளைஸ் காகித அட்டை கோப்புறைகள்\nதனிப்பயன் மாட் கருப்பு மடிப்பு காந்த ஆடை பெட்டி\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nகிளாசிக் ஏ 5 மென்பொருள் சுழல் இதழ் நோட்புக்\nA4 கடிதம் தலைவர் காகிதப்பைகள் காகித அட்டைகள் கடிதம் தலை அச்சிடுதல் ஸ்டிக்கர் பேப்பர் நகை காகிதப் பைகள் காகித கோப்பை கோஸ்டர் A4 காகித கோப்புறை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nA4 கடிதம் தலைவர் காகிதப்பைகள் காகித அட்டைகள் கடிதம் தலை அச்சிடுதல் ஸ்டிக்கர் பேப்பர் நகை காகிதப் பைகள் காகித கோப்பை கோஸ்டர் A4 காகித கோப்புறை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028331.html", "date_download": "2020-03-29T20:42:46Z", "digest": "sha1:MJMPCZEZW3ZBCYDEUSBHFMLMXYFBCLBU", "length": 5424, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: நடஷா ஒரு புதுமைப் பெண்\nநடஷா ஒரு புதுமைப் பெண்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநடஷா ஒரு புதுமைப் பெண், எஸ்.நரேஷ் பாலாஜி, நோஷன் பிரஷ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்டாலின் பூ மலரும் காலம் கொஞ்சும் தமிழ்\nஎந்தன் கண்ணோடு கலந்துவிடு ஜமீலா தக்கர் கொள்ளையர்கள்\nபஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம் ஒரு வீட்டைப்பற்றிய உரையாடல் குடும்பநல் சிகிச்சைக்கு ஹோமியோபதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Genocide_5.html", "date_download": "2020-03-29T21:10:14Z", "digest": "sha1:DKMFTDS3Y34SEGCP5GDILBGVCM5775VH", "length": 9829, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "பொங்கலிற்கு நீராவியடி பிள்ளையார் தயார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / பொங்கலிற்கு நீராவியடி பிள்ளையார் தயார்\nபொங்கலிற்கு நீராவியடி பிள்ளையார் தயார்\nடாம்போ July 05, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு - செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் நாளை நடைபெறவுள்ள பொங்கல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே அங்கு போட்டிக்கு பிரித் ஓதுவதற்கென சிங்கள குடியேற்றவாசிகளை பௌத்த பிக்கு தருவித்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் காவல்துறையினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.\nநீராவிடியப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததென்று சொல்லப்பட்ட 1948ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை, சிங்கள பௌத்த அரசாங்கங்களால், தொடர்ச்சியாகத் தமிழர்த் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன . கலை, கலாசார மதச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகள், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்றும் கூறினார்.\nதமிழர்கள் ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய பூமியில் இருந்த அடையாளங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரேகுரலில் நின்றால்தான் ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும். இதேபோல் கிழக்கு மாகாணத்தின் எல்லையில் இருக்கின்ற அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற இவ்வாறான நிகழ்ச்சிநிரலில், தமிழ் மக்களை இனரீதியாகவும் மதரீதியாகவும் அடையாளங்களை அழிக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க, நாங்கள் தயாராக இருக்கவேண்டுமெனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நித�� அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prostepper.com/ta/news/in-october-2017", "date_download": "2020-03-29T20:38:27Z", "digest": "sha1:XGG7SOXYLHILKYYFMSZFRYJEWIMLDRAB", "length": 5798, "nlines": 162, "source_domain": "www.prostepper.com", "title": "சிசிடிவி 9 பேட்டியில் அறிக்கை PROSTEPPER ன் நிறுவனர் - சீனா சங்கிழதோ Prostepper", "raw_content": "\nமூடிய கண்ணி கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nதனிப்பயனாக்குதலில் கலப்பு மிதிக்கலாம் மோட்டார்\nஉயர் துல்லியம் கலப்பு படிக்கல் மோட்டார்\nஅதிவேக கலப்பு படிக்கல் மோட்டார்\nIP65 கலப்பு படிக்கல் மோட்டார்\nவழக்கமான இரண்டு கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nமூன்று கட்ட கலப்பு படிக்கல் மோட்டார்\nசிசிடிவி 9 பேட்டியில் அறிக்கை PROSTEPPER ன் நிறுவனர்\nசிசிடிவி 9 பேட்டியில் அறிக்கை PROSTEPPER ன் நிறுவனர்\nஅக்டோபர் 2017, CCTV 9 டிஸ்கவரி கைவினைஞர்களின் மனநிலையின்-கட்டிடம் குழு திரு டிங் Xuhong, சங்கிழதோ Prostepper Co., Ltd நிறுவனர் கைவினைஞர் கதை அம்பலப்படுத்தும் \"சிறு மோட்டார் வி கவனிக்கிற மற்றும் நேர்மையான மேன் செய்வதில் புத்தி கூர்மை\" படப்பிடிப்பின் திட்டம் பேட்டி, . படம் மக்களுக்கு கைத்திறன் மனிதனாக ஆராயப்படுகிறது, மற்றும் \"சீனாவில் தயாரிக்கப்பட்டது\" காதலில் உலக வீழ்ச்சி உள்ளது.\nபி 2, Hutang தொழில்துறை பார்க், Hutang டவுன், Wujin மாவட்டம், சங்கிழதோ, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து, சீனா\nஅமெரிக்க ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் எக்ஸ்போ / மேற்கு ...\n2018 எஸ்.பி.எஸ் ஐபிசி அழைப்பிதழ் டிரைவ்கள்\nPROSTEPPER செய்ய சிசிடிவி 9 பேட்டியில் அறிக்கை ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2017-2022: சங்கிழதோ Prostepper கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/rajinikanth/", "date_download": "2020-03-29T21:21:59Z", "digest": "sha1:YIPLKHXLJWTQ6LV4RZKCQNNWU3YJKCCB", "length": 4933, "nlines": 87, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Tamil Cinema News", "raw_content": "\nரஜினியின் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு நாளை \nசசிகலா நிலைமை ரஜினிக்கு வரக்கூடாது எச்சரிக்கும் தமிழருவி மணியன்\nகாட்டுக்குள் பியர் கிரில்ஸுடன் ரஜினி – வைரலாகும் புதிய ப்ரோமோ வீடியோ\nஅனைவரையும் கவர்ந்து வரும் ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள்\nRajiniRajini Makkal MandramRajinikanthரஜினிரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்\nமாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பில் ரஜினி – முக்கிய அரசியல் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பு\nரஜினி, முருகதாஸ், தர்பார் படக்குழுவை கடுமையாக விமர்சிக்கும் தயாரிப்பாளர் ரஞ்சன்\nஅமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியில் ரஜினியின் பாடலுக்கு நடனமாடிய போட்டியாளர்கள்\nகாலா படத்துக்கு பிறகு நடிகையின் வாழ்க்கை முறையில் எற்பட்ட மாற்றம்\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நயன்தாரா வருத்தம்\nமீண்டும் விமானத்தில் ரஜினி பட விளம்பரம்\nஇளைய தளபதியாக இருந்தபோது ரெய்டுகள் இன்றி அமைதியான வாழ்க்கை – விஜய்\nபுடவையில் ஐஸ்வர்யா மேனன் – வைரல் போட்ஷூட் புகைப்படங்கள்\nதள்ளிப்போகும் பிக்பாஸ் சீசன் 4 – காரணம் இதுதான்\nமாஸ்டர் படத்தில் காதல் பாடல் எழுதியுள்ள திரைப்பிரபலம் – நாளை இசை வெளியீடு\n5 நிமிடங்களிலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று வாத்தி ரைட்.. வெறித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/thupparivaalan-2-movie-dropped/41395/", "date_download": "2020-03-29T21:58:36Z", "digest": "sha1:MQX4HJLSVEEJO54OHRXO5D2IFFIKNNQ3", "length": 5983, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "விஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை? துப்பறிவாளன் 2 படம் டிராப்? | Tamil Minutes", "raw_content": "\nவிஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை துப்பறிவாளன் 2 படம் டிராப்\nவிஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை துப்பறிவாளன் 2 படம் டிராப்\nவிஷால் மற்றும் மிஷ்கின்இணைந்து துப்பறிவாளன் திரைப்படத்தை உருவாக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் கடந்த ஆண்டு நடந்தது\nஇந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் திடீரென விஷால் -மிஷ்கின் ஆகிய இருவருக்கும் இடையே படத்தின் பட்ஜெட் குறித்து கருத்து வேறுபாடு வந்து உள்ளது. இதனை அடுத்து மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஷால் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது\nவிஷால் முதன்முதலாக இயக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகியது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது\nRelated Topics:இயக்குனர், துப்பறிவாளன் 2, நீக்கம், மிஷ்கின், விஷால்\nநெட்பிளிக்ஸின் இந்த அறிவிப்பு புதிய சலுகையா\nநான் தாம்பா பைக் திருடன்: தெய்வம் நின்று கொல்லும்\nவிஜய் வீட்டில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு: அதிர்ச்சித் தகவல்\n14ம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்\nநெல்லை தளபதி ரசிகர்களின் நெகழ்ச்சியான செயல்: போலீஸ் கமிஷனர் பாராட்டு\nகோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: நிதி அமைச்சர் திடீர் தற்கொலை\nதமிழகத்தில் தயார் நிலையில் உள்ள மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்\nசொந்த ஊருக்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளி திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_509.html", "date_download": "2020-03-29T22:33:49Z", "digest": "sha1:FAVZ26GQWKO6RHVYCKJRPMUMULIK6G2B", "length": 14189, "nlines": 141, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "மாணவர்களின் புத்தக சுமை குறைகிறது? - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமாணவர்களின் புத்தக சுமை குறைகிறது\nமாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கின்றன. 'விதவித வண்ணங்களில், 'ஸ்கூல்' பைகள் வந்தாலும், மாணவர்களின் புத்தகச் சுமை மட்டும் குறையவில்லை. புத்தகச் சுமை காரணமாக, மாணவர்கள் உடல்நலன் பாதிக்கப்படுகிறது' என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\n'ஒன்று முதல், இரண்டாம் வகுப்பு - 1.5 கிலோ, மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு - 2 - 3 கிலோ வரை, ஆறு, ஏழாம் வகுப்பு - 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்பு - 4.5 கிலோ, 10ம் வகுப்பு - 5 கிலோ அளவுக்கு புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் பருவ முறை அமலில் இருப்பதால், புத்தகங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பள்ளி நிர்வாகம், அனைத்து வகுப்பு பிரிவுக்கும், சரியான பாட அட்டவணையை உருவாக்க வேண்டும்.\nஇதன் மூலம், அன்றைய தினம் என்ன பாடமோ, அதற்குரிய புத்தகங்களை மட்டும், மாணவர்கள் எடுத்து வருவர்.பெற்றோரும், தங்கள் குழந்தைகளிடம், அன்றாட அட்டவணைக்கான புத்தகங்களை எடுத்து செல்லும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்தில் உள்ள பாடங்கள் மற்றும் எழுத வேண்டியவற்றை, 'ஒர்க் ஷீட்'டாக மாற்றுவதன் மூலம், சுமை குறையும். இது, தனியார் பள்ளிகளில் சாத்தியமே.பெரிய மேற்கோள் புத்தகங்கள், அகராதிகள், தேவையற்ற நோட்டுகளை எடுத்து வர வேண்டியதில்லை.\nபுத்தகங்கள், சீருடைகள் மற்றும் விளையாட்டுக் கருவிகளை வைக்க, வகுப்பறைகளில் அலமாரிகள் அமைக்கப்படலாம்.கணினிசார் கல்வி முறை, 'ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முழுமையாக அமலாகும்போது, புத்தகச்சுமை இன்னும் குறைந்துவிடும்.ஸ்கூல் பையை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பள்ளிகளிலேயே, துாய்மையான குடிநீர், நொறுக்குத் தீனிகள் வழங்குவதன் மூலம், ஸ்கூல் பை சுமை குறையும்.புத்தகச் சுமையை குறைப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.\nஇது தொடர்பாக, விரைவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.10 சதவீத வாகனங்களில்பாதுகாப்பு குறைபாடுகுழந்தைகளை ஏற்றிச் செல்லும், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்டங்களில், போக்குவரத்து, கல்வி, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரமாக, இக்குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவசர கால வழி, சீட், தரைத்தளம், டிரைவர் லைசென்ஸ், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி உட்பட, 21 அம்சங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.\nவட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி திறப்பதற்கு முன், அனைத்து வாகனங்களின் ஆய்வும் முடிக்கப்படும். பாதுகாப்பு அம்சங்களில், ஏதேனும் குறைவாக இருந்தாலும், வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படாது. பாதுகாப்பு அம்சங்களை சரி செய்த பின், தடை நீக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 முதல், 10 சதவீத வாகனங்கள், பாதுகாப்பு குறைபாட்டால், இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.\nபள்ளி வாகன டிரைவர்களுக்கு, விபத்து இல்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது, தீயணைப்பு துறை மூலம், தீயணைப்புக் கருவிகளை, அவசர காலத்தில் இயக்குவது குறித்து, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வாகன நடத்துனர்களிடம், தங்கள் குழந்தைகளை போல், பள்ளி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம��� வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec19/11333-2019-12-26-06-23-23", "date_download": "2020-03-29T20:27:02Z", "digest": "sha1:UMI4D77NRLQU3WBIWC2HOGBKDO34EZHV", "length": 25832, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "கவலையில் அமெரிக்கா", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2019\nஇளைஞர் முழக்கம் - அக்டோபர் 2010\nஇந்த அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு\nபிடல் காஸ்ட்ரோவின் சிந்தனைகள் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும்\nவெனிசுலாவில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டமைப்பு\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nஉலகமயமாகும் நிலச் சீர்திருத்த அரசியல்\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\nவல்லாதிக்க எதிர்ப்புப் போராளிக்கு வீர வணக்கங்கள்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: இளைஞர் முழக்கம் - அக்டோபர் 2010\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2010\nஅன்று விதை; இன்று விருட்சம்\n1998 ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஒரு மாற்றத்திற்கான விதை விதைக்கப்பட்டது. ஹியூகோ சாவேஸ் என்ற அந்த மனிதர் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அவர் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்காவிடமிருந்து சான்றிதழைப் பெற்றார். அமெரிக்காவால் சர்வாதிகாரி என்று ஒருவர் அழைக்கப்பட்டாலே அவர் பெரும்பாலான மக்களின் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்துபவர் என்று முடிவு செய்துவிட வேண்டியதுதான். அந்த விதை வளர்ந்து விருட்சமாக உருவெடுத்து நிற்கிறது. லத்தீன் அமெரிக்காவின் கிட்டத்தட்ட கொலம்பியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைவர்களைக் கொண்டுள்ளன.\nஅமெரிக்காவின் வெப்பமான மூச்சுக்காற்று தங்களை பஸ்பமாக்கி விடும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த நாடுகள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. இதன் துவக்கப்புள்ளியை இட்ட வெனிசுலாவில் கிடைத்த பலன்களைப் பலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்பணியின் ஒருபகுதியாக, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவேசின் ஆதரவைப்பெற்ற வெனிசுலா ஒன்றுபட்ட சோசலிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 165 தொகுதிகளில் 98 தொகுதிகளை சோசலிஸ்ட் கட்சி கைப்பற்றியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாகப் போட்டியிட்டு 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. செப்.26 அன்று இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாகின.\n1998 ஆம் ஆண்டு தனது பயணத்தைத் துவக்கிய சாவேசுக்கு பாதை ஒன்றும் சுகமானதாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் புதிய, புதிய சவால்கள் அவருக்கு முன் எழுந்து நின்றன. ஒருமுறை கலகம் நடந்து அவரை ராணுவத்தின் ஒரு பகுதியினர் சிறைப்பிடித்தனர். அமெரிக்கா நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு வலம் வரத்துவங்கியது. மக்களின் எழுச்சி அமெரிக்கக் கழுகை விரட்டியது. கலகக்காரர்கள் தெறித்து ஓடினார்கள். பின்னர் புலிகளாய் மாறிப் பதுங்கிப் பாய்ந்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி சாவேசைக் காலி செய்வோம் என்றார்கள். மீண்டும், மீண்டும் மக்கள் சாவேசுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். அப்போதிருந்து இவர்கள் பாதிப் புலிகளாயினர். அதாவது பதுங்கினார்கள், பாயவில்லை.\nஇந்தப் பன்னிரெண்டாண்டுகளில் ஏராளமான பணிகளை சாவேஸ் தலைமையிலான அரசு செய்துள்ளது. நாட்டின் இயற்கை வளம், சேவைத்துறை, பிரதான தொழில்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. இடதுசாரி அரசு என்றாலே கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமே... அந்தப் பெயர��க் காப்பாற்றும் வகையில் வெனிசுலா விலும் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் என்ற நிலைமை உருவானது. 1998 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வெறும் எட்டு விழுக்காடு மக்கள்தான் நாட்டின் குடிமகன்களாக வலம் வந்தனர். சாவேஸ் வந்தபிறகுதான் அனைவருக்குமான அரசு வந்தது. இதைத்தான் சர்வாதிகார அரசு என்று முத்திரை குத்த ரப்பர் ஸ்டாம்புடன் அமெரிக்கா அலைகிறது.\nமக்களுக்கு நல்லது செய்வது ஒன்றும் ஜேம்ஸ்பாண்டு வேலையல்ல என்பதை நன்றாகவே உணர்ந்த சாவேஸ், ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க முனைந்தார். அந்த முயற்சியில்தான் வெனிசுலா ஒன்றுபட்ட சோசலிஸ்ட் கட்சி(பி.எஸ்.யு.வி) உருவானது. வெனிசுலா விடுதலை வீரர் சைமன் பொலிவாரால் உத்வேகம் பெற்ற சாவேஸ், தனது புரட்சிகரப் பாதைக்கு பொலிவாரியப் புரட்சி என்று பெயரிட்டார். அந்தப் பொலிவாரியப் புரட்சியை சோசலிஸ்ட் கட்சி எடுத்துச் செல்லும் என்றும் அறிவித்தார். 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது எதிர்க்கட்சிகள் நிறைய இடங்களில் வெற்றி பெற்றன. அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து தேர்தல் நடந்தபோது, தோல்வி பயத்தால் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தன.\nதற்போது நடைபெற்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எம்.யு.டி. என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி போட்டியிட்டன. ஆனாலும் சோசலிஸ்ட் கட்சியைத் தோற்கடிக்க முடியவில்லை. 2000 ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்களை விட தற்போது குறைவாகவே கிடைத்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியும் தனக்குக் கிடைத்த இடங்களோடு திருப்தி அடைந்துவிடவில்லை. 110 இடங்களை இலக்காக நிர்ணயித்த அக்கட்சி 98 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற போதிய வலு இல்லை என்பதே தற்போதைய நிலை. பல முக்கியமான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு 2012 ஆம் ஆண்டு நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேசை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் திட்டம்.\nவெனிசுலாத் தேர்தல் முடிவுகளைக் கண்டு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தான் பொறுப்பேற்ற பிறகு நடைமுறைக்கு வந்த பொலிவாரிய மற்றும் ஜனநாயக சோசலிசம் வலுப்படும் என்று சாவேஸ் குறிப்பிடுகிறார். மூக்குடைபட்ட அமெரிக்காவின் கண்கள் வெனிசுலாவின் எ���்ணெய் வளத்தின் மீதே பதிந்துள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கத் தேர்தல்களில் பாதிப்பேர் கூட வாக்களிக்க வருவதில்லை. ஆனால் அந்த நாடு ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசுகிறது என்று காஸ்ட்ரோ எச்சரிக்கிறார்.\nகடந்த 12 ஆண்டுகளில் ஒரேயரு முறைதான் சாவேசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 159 திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை வைத்து பொது வாக்கெடுப்பு 2007 ஆம் ஆண்டில் நடந்தது. என்ன திருத்தங்கள் என்பது கூட மக்களுக்குப் போய்ச்சேராததால் எதிர்க்கட்சிகள் நடத்திய பொய்ப்பிரச்சாரம் எடுபட்டது. திருத்தங்களுக்கு ஆதரவாக 49 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். 51 விழுக்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது மட்டும்தான் சாவேசுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிகழ்வாகும். மற்றபடி, ஏறுமுகத்தில் இருக்கும் சாவேசை ஒன்றும் செய்ய முடியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறது அமெரிக்கா. ஒரு காஸ்ட்ரோவால் ஒரு சாவேஸ்.. ஒரு சாவேசால் பல கோரியாக்கள்.. மொரேல்சுகள்.. என்று லத்தீன் அமெரிக்காவில் வருங்கால சந்ததியருக்கான வீர சாகசக் கதைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. உடும்புப்பிடியாக இருந்த அமெரிக்காவின் பிடி தளர்ந்துள்ளது. இப்போதைக்கு கொலம்பியா மட்டும் இந்தப் பகுதியில் ஏகாதிபத்தியத்திற்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறது.\nஇடதுசாரிக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வெனிசுலா மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்பதுதான் தீர்ப்பிற்குள்ள அர்த்தம். இதன் தாக்கம் உள்நாட்டோடு நின்றுவிடாமல் ஏற்கெனவே வெனிசுலாவின் அனுபவத்தைக்கண்டு பல நாடுகள் இடது புறம் செல்லத் துவங்கின. மற்ற நாடுகள் வேண்டுமானால் காத்திருக்கலாம். பிரேசிலில் ஜனாதிபதித் தேர்தல் இந்த மாதம் நடக்கப்போகிறது. யார் என்பதை விட எதை முன்னிறுத்துகிறவருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வெனிசுலா தேர்தல்கள் உதவும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. உடனடியாக அக்கம் பக்க நாடுகளில் வெனிசுலா வளர்ச்சிப் போக்குகளின் தாக்கம் இருந்தாலும் உலகம் முழுவதிலும் அது நீண்டகாலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேற�� எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/11/blog-post_32.html", "date_download": "2020-03-29T21:37:30Z", "digest": "sha1:OINEG7LPIM2DOTOFSEVLBAVW7YKMD7VF", "length": 21067, "nlines": 252, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எச் அஸ்லம் பெற்றார்!", "raw_content": "\nகவனம் தேவை: நிரம்பி வழியும் நிலையில் செடியன் குளம்...\nமீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் ஆய்வு (படங்கள்)\nபேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருட்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 80)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி நேரடி வி...\nஅதிராம்பட்டினத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 35.90 ம...\nமரண அறிவிப்பு ~ பி.ஓ அகமது ஹாஜா (வயது 78)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nமலேசியாவில் அதிரை அப்துல் மாலிக் (62) வஃபாத்\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப்...\nபட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய உதயம் 'இஜ்யான்'...\nகடலில் இருந்து வெளியான மெகா மணல் திட்டு ~ முகத்துவ...\nஅதிராம்பட்டினம் ஜாவியாவில் மீலாது பெருவிழா (படங்கள...\nஅதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது சேக்காதி (வயது 63)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட வ...\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட S.H அ...\nஅதிரை பைத்துல்மால் சேவையகத்தில் 'SPOKEN ENGLISH' ப...\nதிமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளின் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு...\nஅதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில்...\nமாா்ச் முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழியாக சென்னை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கலாசார நடன விழா ~ ப...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிக...\nஅதிரை பைத்துல்மால் த��யல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nநீதிபதி பதவிக்கான TNPSC போட்டித் தேர்வு: 367 பேர் ...\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் சாதிக் (வயது 45)\nமல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா\nதோ்தல் அலுவலா்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி: ஆணைய...\nநெசவுத்தெருவில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்...\nTNPSC இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட...\nதஞ்சை சரகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தேர்வானோர் ...\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதிப்படைந்த குடு...\nமரண அறிவிப்பு ~ வா.மீ அபூபக்கர் (வயது 69)\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்ச...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி புதிதாக வரையறுக்கப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் குளிரால் வாடும் ஆதரவற்றோருக்கு...\nசவுதியில் தமிழக மாணவிக்கு இந்திய தூதர் பாராட்டு\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ம.கோவிந்தராவ் பொறுப்பேற...\nஅதிரை பேரூர் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போ...\nஆணையாங் குளத்துக்கு ஆற்று நீர் \nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எ...\nரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டா...\nஅதிராம்பட்டினத்தில் மீண்டும் பன்றிகள் நடமாட்டம்\nஆட்சியரகத்தில் நவ.15-ல் தொழில் கருத்தரங்கம்\nஉள்ளாட்சித் தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களை இ...\nமரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹமீதா பீவி (வயது 68)\nமரண அறிவிப்பு ~ மஹ்மூதா அம்மாள் (வயது 80)\nபயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள்:பள்ளி மாணவர்கள் ஸ்கே...\nபேரூராட்சியால் நடப்பட்டு செழித்து வளர்ந்துள்ள மரக்...\nமரண அறிவிப்பு ~ ஜஹருவான் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ வா.மு முகமது புஹாரி (வயது 64)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 73)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி முகமது யூசுப் மன்பஈ (வயது 6...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மா...\nஅதிராம்பட்டினத்தில் அரசு வேலைவாய்ப்பு ஆன்லைன் பதிவ...\nதமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அதிரை ஏ.கண்ணன...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச...\nமரண அறிவிப்பு ~ முகமது ஆலம் (வயது 63)\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீ...\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வா...\nஅதிராம்பட்டினத்தில் அதிகரித்து வரும் நாய், மாடு தொ...\nஅதிராம்பட்டினத்தில் நவ.10ந் தேதி அரசு வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா நூர்ஜஹான் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜின்னா பீவி (வயது 64)\nபட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆட்சியர் ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம...\nமரண அறிவிப்பு ~ உம்மல் ஹகீமா (வயது 75)\nபிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில் புதிய தார்சாலை ~...\nஅதிராம்பட்டினத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் வரும் நவ.10 ந்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் திடீர் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சிசிடிவி கேமரா...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஏ. ஜமால் முகமது (வயது 63)\nசெடியன் குளத்துக்கு ஆற்று நீர் வருகை\nஅதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் 377.60 மி....\nஅதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி\nமரண அறிவிப்பு ~ முகமது ரஃபி (வயது 40)\nதிறந்த கிணறு, ஆழ்குழாய் கிணறு மூடி பராமரிப்பது தொட...\nஅதிரை நூவண்ணா திமுகவில் இணைந்தார்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 71)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எச் அஸ்லம் பெற்றார்\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப மனு விநியோகம் இன்று (நவ.14) வியாழக்கிழமை தொடங்கியதை அடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை, தஞ்சை நகர் மன்ற முன்னாள் தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா ஆகியோரிடமிருந்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் திமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டார்.\nஅப்போது, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கா.அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.\nLabels: DMK, உள்ளாட்சி தேர்தல் 2019\nதஞ்சை நகர் மன்ற முன்னாள் தலைவர் இறைவன்,\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/21109", "date_download": "2020-03-29T21:02:02Z", "digest": "sha1:R6OGFXTTOTWKFCTATFSM5JKD7GJJ76VC", "length": 11550, "nlines": 119, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எச்.ராஜா தந்தி டிவி பாண்டே ஆகியோரின் பொய் – சான்றுடன் அம்பலமானது – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎச்.ராஜா தந்தி டிவி பாண்டே ஆகியோரின் பொய் – சான்றுடன் அம்பலமானது\n/எச்.ராஜாகோ பேக் மோடிட்விட்டர்பாண்டேபிபிசி முரளிதரன்\nஎச்.ராஜா தந்தி டிவி பாண்டே ஆகியோரின் பொய் – சான்றுடன் அம்பலமானது\nமோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என்கிற சொல��� ட்விட்டர் தளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இது தமிழகத்திலிருந்து வரவில்லை பாகிஸ்தானின் சதி என்று எச்.ராஜா, ரங்கராஜ் பாண்டே போன்றோர் வெளிப்படையாகக் குற்றம் சொன்னார்கள்.\nஆனால் அது தமிழகத்திலிருந்துதான் அதிகம் வருகிறது என்பதை சான்றுகளுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன். அவருடைய பதிவில்….\nதமிழ்நாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விஜயம் செய்யும்போதெல்லாம் #GobackModi என்ற ஹாஷ்டாகை எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த முறை மோதி கன்னியாகுமரிக்கு வந்தபோதும் இதேபோல நடந்தது.\nஆனால், இதனைச் செய்தது தமிழர்கள் அல்ல. பாகிஸ்தானியர்கள். குறிப்பாக ஐஎஸ்ஐ இதற்குப் பின்னால் இருக்கிறது என்ற கருத்தை பா.ஜ.க பிரமுகர்கள் பரப்பினார்கள்.\nட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன் ( @fs0c131y ) இப்போது ஒரு ஆய்வைச் செய்திருக்கிறார். மார்ச் ஆறாம் தேதி சென்னைக்கு மோதி வந்தபோது ட்ரெண்ட் செய்யப்பட்ட ட்வீட்களை அவர் ஆய்வுசெய்து, அவை எங்கிருந்து பதிவுசெய்யப்பட்டன, எந்தெந்த ட்வீட்டர்கள் அதில் தீவிரமாக ஈடுபட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\n#GoBackSadistModi என்ற ஹாஷ்டாகுடன் கூடிய 68543 ட்வீட்களை அவர் முதலில் ஆராய்ந்திருக்கிறார். மோதிக்கு எதிரான மேலும் சில ஹாஷ்டாகுகள், அன்று ட்ரெண்டான வேறு சில ஹாஷ்டாகுகளையும் அவர் ஆராய்ந்திருக்கிறார்.\nஅந்த ஹாஷ்டாகுகளும் அவற்றின் கீழ் பதிவான ட்வீட்களின் எண்ணிக்கையும் இதுதான்:\nஅன்றைய தினம் மிகத் தீவிரமான ட்வீட்களைப் பதிவுசெய்த பதிவர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் அந்த நாளில் 350 முதல் 200 வரையிலான ட்வீட்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.\nஅன்றையை ட்வீட்களில் அதிகம் பகிரப்பட்ட படங்களையும் அவர் தொகுத்திருக்கிறார்.\nமுதலிடத்தில் இருப்பது கருணாநிதியும் துரைமுருகனும் சிரிக்கும் படம்.\nமொத்த ட்வீட்டர்களில் தாங்கள் எந்த இடத்திலிருந்து ட்வீட்டை பதிவுசெய்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்த பதிவர்கள் 30 சதவீதம் பேர். எந்தெந்த இடங்களிலிருந்து இந்த ட்வீட்கள் பதிவாயின என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ்நாட்டிற்கு வெளியில��� இருப்பது பெங்களூருவும் புதுதில்லியும்தான்.\nமிகத் தீவிரமாகச் செயல்பட்ட பதிவர்களின் பெயர்களையும் ஆல்டர்சன் வெளியிட்டிருக்கிறார். அதில் முதலிடத்தில் இருப்பவர், நண்பர் பிறை கண்ணன் @piraikannan.\nஆக, இந்த மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது என்று முடித்திருக்கிறார் ஆல்டர்சன்.\nTags:எச்.ராஜாகோ பேக் மோடிட்விட்டர்பாண்டேபிபிசி முரளிதரன்\nஅம்பேத்கர் குறித்த ஆவணம் – இயக்குநர் பா.இரஞ்சித்தின் புதியமுயற்சி\nதேர்தல் தேதி சொல்லுமுன்பே வேட்பாளர் பட்டியல் – ராகுல்காந்தி தெம்பு\nட்விட்டர் நீக்கம் குறித்து ரஜினி விளக்கம்\nரஜினி தன் ரசிகர்களைத் திருத்த வேண்டும் – தமிழ்நாடு வெதர்மேன் காட்டம்\nமோடியின் திடீர் முடிவு – மக்கள் எதிர்ப்பு\nபேரறிவாளனை விடுதலை செய் – இந்தியாவை அதிர வைக்கும் டிவிட்டர் பரப்புரை\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-29T20:35:42Z", "digest": "sha1:NXI2JEA7GLENCOA3DXLJZBYU22GHOSOY", "length": 9364, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மு.க.ஸ்டாலின் – தமிழ் வலை", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் தேர்வு ஒத்திவைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) மார்ச் 7 ஆம் தேதி காலமானார். 1977 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள்...\nபேராசிரியர் மறைவு – மு.க.ஸ்டாலின் கண்ணீர் கவிதை\nதிமுகவில் கலைஞர் மு.கருணாநிதியின் உற்ற தோழனாகவும், திமுக பொதுச்செயலாளராகவும், ஸ்டாலின் பெரிதும் மதிக்கும் தலைவராகவும் வாழ்ந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். இனமானப் பேராசிரியர் என அழைக்கப்பட்ட...\nமாணவர்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததற்குப் பரிசா\nசென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்குத் தலைவராக டெல்லி ஜேஎன்யூ துணைவேந்தரை நியமித்திருப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம் என்று திமுக தலைவர்...\nபிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை – மு.க.ஸ்டாலின் வேதனை\nஉடல் நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருத்துவமனையிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி...\nதமிழுக்கு 22 கோடி சமக்கிருதத்துக்கு 643 கோடி – மோடியைச் சாடும் மு.க.ஸ்டாலின்\nமத்திய பா.ஜ.க அரசு, கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்காக 643.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்...\nபிப்ரவரி 14 கறுப்பு இரவு – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய...\nஏழுதமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கருத்து\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வநதபோது தமிழக அரசு தரப்பில், ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்...\nசிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஇலங்கையில் நேற்று (04.02.2020) நடைபெற்ற உள்ள 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்பட்டுள்ளது. முன்னதாக, 1949 ஆம்...\nமு.க.ஸ்டாலின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு\nபீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலாசகரான இவர், தேர்தலில்...\nபெருவுடையார் கோயில் குடமுழுக்கு – தமிழில் நடத்த திமுக வலியுறுத்தல்\nதமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க....\nபீதி கிளப்பும் செய்தி���ளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/5_28.html", "date_download": "2020-03-29T22:01:37Z", "digest": "sha1:QL3SNQXN6NMYRR7ZVOKTHRVBGGBIACR3", "length": 11150, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த \"வீரமங்கை\" செங்கொடியின்\n5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.\nதன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீர��் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.\nதூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடி��்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:10:30Z", "digest": "sha1:5VWGIEKL3CPKIJ5RUQQ4X6SJDDYIV3HY", "length": 19597, "nlines": 261, "source_domain": "chollukireen.com", "title": "படங்கள் | சொல்லுகிறேன்", "raw_content": "\nவாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்\nமும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.\nவேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.\nவெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.\nஅல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக\nகணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.\nஓகஸ்ட் 23, 2017 at 4:43 பிப 19 பின்னூட்டங்கள்\nஎங்கள் ஜெனிவா சந்திரனைப் பாருங்கள். கரிய மேகத்தினிடையே இரவு எட்டு மணிக்கு.\nநவம்பர் 14, 2016 at 7:17 பிப 10 பின்னூட்டங்கள்\nகாலையில் எழுந்தவுடன் ஜன்னல் வழியே வெளியில் ஒரு முறை பார்ப்பது என் வழக்கம். வந்தபோது பார்த்தாயேதீபாவளியை வரவேற்க இப்போது எப்படி கலர்மாறுகிறேன் என்று சொல்வது போலத் தோன்றியது. முதற்பார்வை.\nஎன்ரூம் ஜன்னல் வழியே இன்னும் சில காட்சிகள்.\nசற்று முன்னாடி இன்னும் மாறுதல்.\nபடம் பார்க்க அழகுதானே. வேலை வேண்டுமே\nஒக்ரோபர் 26, 2016 at 12:49 பிப 6 பின்னூட்டங்கள்\nமும்பைப் பிள்ளையார்கள் இவர்களும். பாருங்கள், பரவசமாகுங்கள். வக்ரதுண்ட மஹாகாய\nஇன்னும் எவ்ழளவோ அழகுடன் நாங்கள் மும்பையில்.\nசெப்ரெம்பர் 12, 2016 at 12:37 பிப 6 பின்னூட்டங்கள்\nமும்பை வினாயகர்கள் அருள்பாலிக்கப் போகு முன்னர் எனக்குத் தரிசனம�� கொடுக்க வேண்டினதில் வந்தவர்கள்.நிறைய வினாயகர்கள் தரிசனம் கொடுக்க உங்கள் எல்லோருக்குமாக வருகிரார்கள். படங்கள் உதவி மும்பை மருமகள் பிரதீஷா ஸுரேஷ்\nகண்டு தரிசனம் செய்யுங்கள். அன்புடன் காமாக்ஷி.\nசெப்ரெம்பர் 5, 2016 at 1:51 பிப 7 பின்னூட்டங்கள்\nஸ்ரீகிருஷ்ணபகவானை குழந்தையிலிருந்து பலவித வளர்ச்சியில் பார்ப்போம். முதுமை என்பதை அவரிடம் எப்போதும் பார்க்கவில்லை. மஹா பாரத யுத்தத்தின்போது அவருக்கு ஏராளமான பேரன்களிருந்தார்கள். அவர் என்னவோ இளமையுடன்தானிருந்தார். அதுபோல\nஸ்ரீகணேசரும் ஊர்,உலகம்,ஆறு,குளம்,மரம் வீடு,காடு எங்கு வீற்றிருந்தாலும் இளமையுடன்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். தாத்தா கணேசரைப் பார்க்கவில்லை. தாய் பார்வதியுடனும்,திரிசூலதாரி,கங்காதாரி சிவனுடனும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பது போன்ற இச் சித்திரம் யாவரையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். வினாயக சதுர்த்தி வாழ்த்துகளுடன் அன்புடனும். காமாட்சி\nசெப்ரெம்பர் 4, 2016 at 1:02 பிப 8 பின்னூட்டங்கள்\nஇங்கு இரண்டு ஓவியங்கள் ஹாலில் மாட்டப்பட்டிருந்தது. வினாயக சதுர்த்தி ஸமயமாதலால் நீங்களும் பார்க்கலாமே என்று தோன்றியது. வாங்கிய ஓவியம்தான். ரஸிக்க முடிகிறதா பாருங்கள்.\nகணேச சரணம் சரணம் கணேசா.\nசெப்ரெம்பர் 3, 2016 at 10:06 முப 15 பின்னூட்டங்கள்\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/amin-amin/", "date_download": "2020-03-29T21:33:06Z", "digest": "sha1:M6GQROTWGLHTL4EETPOGZAFYBG5IKCYM", "length": 6755, "nlines": 217, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Amin To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nர��ில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/09/", "date_download": "2020-03-29T21:35:45Z", "digest": "sha1:QGVQ6RXXG6S4IEY6EZCTNMGBIDOMLHMS", "length": 111374, "nlines": 550, "source_domain": "tamilandvedas.com", "title": "September | 2012 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nIndra’s elephant Airavata இந்திரனின் யானை பெயர்=ஐராவதம், Mahabharat elephant name =Asvattama மகாபாரதத்தில் வரும் யானை பெயர்=அஸ்வத்தாமா, Elephant killed by Krishna =Kuvalayapeetam கிருஷ்ணன் கொன்ற யானை=குவலயாபீடம், Elephant tamed by Buddha= Nalagiri புத்தர் அடக்கிய யானை= நளகிரி, Lord Kartikeya’s elephant= Pini Mukam பிணிமுகம், சம்ஸ்கிருத இலக்கியத்தில் மற்றொரு யானையின் பெயர் சந்திரலேகா Chandraleka\nஅகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்\nகானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இதுஇதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லைஇதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனை���் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லைஇவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.\n27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே\nகடல் நீரைக் குடித்த கதை\nஅகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.\nஅகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் ���ான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்\nநவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்\nஅகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை\nஇனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.\nவானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.\nஇந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது\n‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே\nஅகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.\nவானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும் கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த த���ிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.\nகுள்ளமான அகத்தியரின் பெருமை மிகவும் உயர்ந்தது\nTagged அகத்திய நட்சத்திரம், கடலைக் குடித்த கதை, புரானத்தில் அகத்தியர்\nஇந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் தான் விஞ்ஞானிகள் கண்டார்கள்\nரைவதனின் பெண் ரேவதியின் கதை\nவேதம் கூறும் 27 நட்சத்திரங்களில் கடைசியாக இருப்பது ரேவதி. அதி அற்புதமான அறிவியல் ரகசியத்தை அறிவிக்கும் நட்சத்திரம் இது. புராணம் கூறும் ரேவதியின் கதையே ஆச்சரியமானது. ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதிஅவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பதுஅவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பது சிந்தித்தான். சிந்தனையின் முடிவில் ஒரு வழி தோன்றியது.\nஇவளைப் படைத்த பிரம்மனையே நேரில் சென்று கேட்டு விட்டால் என்ன இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே உடனே நேரே சத்யலோகத்துக்குத் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றான்.அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கு ஒரு பெரிய வேள்வி நடந்து கொண்டிருந்தது. பிரம்மா அவனை வரவேற்று சைகையால் சற்று இருக்குமாறு சொன்னார்.ரைவதனும் காத்திருந்தான்.\nவேள்வி முடிந்ததும் பிரம்மா ரைவதனிடம் வந்த விஷயம் என்ன என்று அன்புடன் கேட்டார். ரைவதன் தன் கவலையைச் சொன்னான். ரேவதிக்கு உரிய மணாளன் யார் எனத் தாங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான்.பிரம்மா சிரித்தார்.\n நீ இங்கே வந்த போது பூமியில் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து விட்ட இந்த சமயத்திலோ அங்கு கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறதுபூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறுபூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு இனி இவளை பூமியில் உள்ள யாரும் மணம் புரிந்து கொள்ள முடியாது. அதோ, பூமியைப் பார். அங்கு அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருப்பதைப் பார்,” என்றார். ரைவதன் கலங்கிப் போனான். அருள் புரிய பிரம்மனை வேண்டினான்.\nபிரம்மாவும் அருள் கூர்ந்து அவனை நோக்கி, “ரைவதா, கவலைப்படாதே பூமியில் பத்து அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். அவர் இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். இனி, கவலையை விடு” என்றார்.\nபிரம்மா சொன்னபடியே பலராமனும் கலப்பையால் ரேவதியின் தலையில் ஒரு குட்டு குட்டி அவள் உயரத்தைக் குறைத்து அவளை மணம் புரிந்தார். இப்படி முடிகிறது. கதை. இதைப் பல புராணங்களிலும் படிக்க முடிகிறது.\nஇதில் விஞ்ஞானிகள் வியப்படைய என்ன இருக்கிறது/ அதில் தான் சுவாரசியமே இருக்கிறது பூமிக்கும் விண்வெளியில் உள்ள லோகங்களுக்கும் உள்ள கால நிர்ணயம் வேறு என்று பிரம்மா சொல்வதை விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்து வியக்கிறார்கள். ஹிந்து மத புராணங்களில் அப்போதே எப்படி இவ்வளவு தெளிவாக ஒரு அரிய உண்மையைக் கதை மூலமாகக் கூற முடிந்தது என்பதே அவர்களின் வியப்புக்குக் காரணம். பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது காலத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு டைம் டைலேஷன் (Time Dilation) என்று பெயர். பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணப்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நெடுங்காலம் சுற்றித் திரிந்து விட்டு பூமிக்குத் திரும்பினால் அவர்கள் ஆயுளில் இளைஞர்களாக இருக்க பூமியில் உள்ளவர்களோ வயதானவர்களாக ஆகி இருப்பார்கள்.\nபூமியிலிருந்து ராக்கெட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.\nவிண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும் ஆண்டு பூமியில் நாம்\n50 4,20,000 (கலியுக வருடங்கள்)\nமேலே உள்ளது Meyers Handbook of Space என்ற விண்வெளி அறிவியல் கையேடு தரும் அற்புத அட்டவணையாகும். இதிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இது தான்: ரைவதன் 50 ஆண்டுகள் பயணத்திலும் பிரம்ம லோகத்தில் காத்திருப்பதிலும் கழித்திருந்தால் பூமியில் 4,20,000 ஆண்டுகள் கழிந்திருக்கும் அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும். கிருதயுகத்தில் பயணத்தை ஆரம்பித்த ரைவதன் பூமியில் கலியுகத்தை இதனால் தான் பார்க்க நேர்ந்தது.\nரேவதி 32 நட்சத்திரங்கள் கொண்ட தொகுதி. மீனைப் போலத் தோற்றமளிப்பது. வானவியில் இதை Zeta Piscum என்று குறிப்பிடுகிறது. ஜோதிட நூல்களோ ரேவதியை வெகுவாகப் புகழ்கின்றன. பராசக்தியின் கருவாகக் குறிப்பிடப்படும் இது ஆரம்பத்தையும் (ஜனனம்) முடிவையும் குறிப்பிடுகிறது. பயணத்திற்கு உகந்தது.தொலைந்து போன பொருளைத் தேட உகந்தது. ஆகவே தொலைந்த பொருள்கள் உடனே கிடைக்கும்.இசை, நடனம், நாடகம், இலக்கியம் ஆகிய அனைத்தும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. பெரும் அற்புத ரகசியங்களளை உள்ளடக்கிய இந்த நட்சத்திரத்தின் முதல் ரகசியம் விண்வெளி லோகங்களுக்கும் நமக்கும் உள்ள கால வேறுபாட்டைக் கூறுவது தான். ஆக 27 நட்சத்திரங்களில் கடைசியாக இடம் பெறும் இது அறிவியலில் உன்னத ரகசியத்தை வெளியிடுவதில் முதலாவதாகத் திகழ்கிறது.\nTagged காலப் பயணம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம், ரைவதன்\nவீரத் தாயும் வீர மாதாவும்\nபடம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)\n இந்திய சிந்தனை ஒரே சிந்தனை “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள் “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று சும்மாவா சொன்னார் பாரதி” என்று சும்மாவா சொன்னார் பாரதி வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.\nபுறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:\nசிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்\n என வினவுதி; என் மகன்\nயாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்\nபுலி சேர்ந்து போகிய கல் அளை போல\nபொருள்: என் மகன் ��ங்கே என்று கேட்கிறீர்களா எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.\nஉலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.\nரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.\nகாளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.\nரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).\nஉலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.\nலலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:\nவிஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”\nபாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:\n“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை\nஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”\nபடம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.\nதமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):\nவாடாப் பூவின் இமையா நாட்டத்து\nஅவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:\nஅறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்\nதிறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி\nமறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த\nநீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என\nவாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)\nபொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’ என்று பொருள்படப் பாடுகிறார்.)\nபகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:\n கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு\nபடம்: கிட்டூர் ராணி சென்னம்மா\nஇப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):\nஅஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்\nகாளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.\nசங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.\nTagged சாகுந்தலம், புறநானூறு, ரகுவம்சம், வீரத் தாய்\n“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை\nஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”—பாரதி\nசிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்\n என வினவுதி; என் மகன்\nயாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்\nபுலி சேர்ந்து போகிய கல் அளை போல\nவிஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:\nபகுதி 2 – கடலில் மர்மத் தீ\nஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதில் இந்துக்கள் எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பதால் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு பார்க்கத் தேவை இல்லை. இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.\nஇதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்\n1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்) கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.\n2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.\nபதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:\n“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”\nபல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.\nஇதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஊழ��த் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.\nகபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.\nவடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.\nஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள் இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.\nஆந்திரத்தைப் புயல் தாக்கியபோது ஏற்பட்ட கடல் அலைத் தீ (இதன் விவரம் கட்டுரையின் முதல் பகுதியில் உள்ளது) போல, இனி எதிர்காலத்தில் ஏற்படலாம். உலகம் அழியும் போது குதிரை வடிவில் தோன்றக் கூடும். கலியுக முடிவில் தோன்றப் போகும் கல்கி அவாதாரத்தையும் நாம் குதிரையுடன் சம்பந்தப்படுத்தியே பேசுகிறோம். வெண் புரவியில் வரும் கல்கி பகவான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று இந்து மத நூல்கள் கூறுகின்றன.\nகட்டுரையை முடிக்கும் முன், சில இலக்கியக் குறிப்புகளைப் படியுங்கள்:\n1.நதியில் தண்ணீர் குடித்த முனிவரை காட்ட�� மிருகம் என்று எண்ணி அம்பு எய்திக் கொன்ற தசரதனுக்கு அம்முனிவர் ஒரு சாபம் கொடுக்கிறார். அதாவது தசரதனும் புத்திர சோகத்தால் சாகவேண்டும் என்று. அதைக் கேட்ட தசரதன் மனம் வடவைத் தீயை உள்ளே வைத்திருந்த கடல் போல இருந்தது என்று அழகாக உவமிக்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 9-82). மேலும் பல இடங்களிலும் (11-85) காளிதாசன் வடவைத் தீயை உவமையாகத் தருகிறான்.\n2.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்\nஉடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்\n4.பதிற்றுபத்து 62 (கபிலர் பாடிய எழாம்பத்து)\nஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு\nஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்\nமடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்\nதுப்புத்துற போகிய கொற்ற வேந்தே\n5.பதிற்றுபத்து 72 (அரிசில் கிழார் பாடிய எட்டாம்பத்து)\nபொங்குபிசிர் நுடக்கிய சஞ்சுடர் நிகழ்வின்\n6.கடல் கோள் பற்றி: கலித்தொகை 105 (நல்லுருத்திரன்)\nமலிதிரை ஊர்ந்து தன் மண்கடல் வௌவலின்\nமெலிவின்றி மேற்சென்று, மேவார் நாடு இடம்படப்\nபுலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை.\nTagged குதிரை முகத் தீ, படபாக்னி, மடங்கல்\nகடலில் தோன்றும் மர்மத் தீ-1\n(கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன. இந்த இரண்டு பகுதிகள் அடங்கிய கட்டுரைத் தொடரில் அது பற்றிய வியப்பான செய்திகளைத் தருகிறேன்- லண்டன் சுவாமிநாதன்)\nகடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்\nஉடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்\nலண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.\n1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக���க எவரால் முடியும்\n1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் இப்போது உலகம் முழுதும் செய்திப் பறிமாற்றம் அதிகரித்துள்ளதால் நாமே ஒப்பிட்டுப் பார்த்து ஊகித்தறிய முடிகிறது.\nஇதோ 1977ம் ஆண்டு மதுரை தினமணியில் வெளியான செய்தி:\nமலை அலையில் கண்ட பெருந் தீ\nபிழைத்தோர் கூறும் அதிசயத் தகவல்கள்\nவிஜயவாடா, நவ.29:- ஆந்திரப் பிரதேசத்தில் புயலின் விளைவாக திவி தாலுகாவில் மலை போன்ற அலைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். இந்த தாலுகாவில் மத்திய நிபுணர் குழு ஒன்று சுற்றுப் பயணம் செய்தபோது, வெள்ளத்தில் உயிர்தப்பிய பல மீனவர்களும், கிராம வாசிகளும் நிபுணர்களைச் சந்தித்து மலை மலையாக அலை கிளம்பிய சமயம் தீ ஏற்பட்டதாகவும், காது செவிடுபடும்படியான பெருத்த சப்தம் ஏற்பட்டதாகவும் அது வெடிச் சப்தம் போல இருந்ததாகவும் கூறினர். இது நிபுணர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.\nஅலைகளில் இருந்து நெருப்பு ஜ்வாலை கிளம்பியதாகவும் அலைகள் மீது இந்த நெருப்பு தோன்றிய பின்னர்தான் அந்த பேரலைகள் தணிந்ததாகவும் கிராமவாசிகள் கூறினர்.\nஉஷ்ணமண்டலப் பகுதிகளில் புயல் வீசும்போது அதன்விளைவாக வெளியிடப்படும் சக்தி 200 ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் ஏற்படும் சக்திக்குச் சமம் என்று குறிப்புகளில் காணப்படுவதாக மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சகத்தைச் சேர்ந்தவரும், மத்தியக் குழுவில் இடம்பெற்றவருமான என்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.\nஆகவே மனிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஆந்திராவைப் புயல் தாக்கியபோது உண்டான சக்தியால் தண்ணீர் ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற மூலகங்களாகச் சிதைந்து அதன் மூலம் நெருப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கிருஷ்ணன் கூறினார். இது கடல் ஆய்வு நிபுணர்கள் ஆய்வு செய்யவேண்டிய விஷயம் என்றும் அவர் சொன்னார்.\n1864ல் மச்சிலிப்படிணத்தைப் புயல் தாக்கியபோதும் இதேபோல அலைகளினூடே நெருப்பு தோன்றியதாக கிழக்கிந்தியக் கம்பெனி ரிகார்டுகளில் காணப்படுகிறது என மாநில அதிகாரி ஒரு��ர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. 3-12- 1977 தினமணியில் வந்த செய்தி இதோ:-\nகடலில் தோன்றிய மர்மத் தீ என்ன\nமின்சார நிகழ்ச்சியாக இருக்கலாம் என நிபுணர் கருத்து\nபுதுடில்லி, டிச.2:- ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது. ஆனால் மத்திய அதிகாரி ஒருவர் கூறியது போல ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் என்று பிரிய வாய்ப்பு இல்லை என்று வானிலை நிபுணர்கள் கூறினார்கள்.\nகடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.\nபெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.\nஇதோ 28-11-1977 தினமணி, மதுரைப் பரப்பில் வந்த மற்றுமொரு செய்தி.\nவிஜயவாட, நவ.26:- சென்னையை பயமுறுத்திவிட்டு கடந்த 19ம் தேதியன்று ஆந்திராவைப் புயல் தாக்கியபோது, கிருஷ்ணா மாவட்ட திவி தாலுகாவை விழுங்க முற்பட்ட ராட்சதக் கடல் அலையின் அளவுபற்றி இப்பொழுது தெரியவரும் மதிப்பீட்டைப் பார்க்கும்போது அங்கு கிட்டத்டட்ட ஒரு பிரளயமே ஏற்பட்டதாகத் தோன்றுகிறது.\nகடலில் இருந்து 27 ஆயிரம் கோடி கன அடி நீர் அப்படியே சுவர் போல மாபெரும் அலையாகக் கிளம்பியது. 50 மைல் நீளமும் 10 மைல் அகலமும் 19 அடி உயரமும் இருந்த இந்த அலை மணிக்கு 120 மைல் வேகத்தில் கரையைத் தாக்கியது\nஇந்த அலை தாக்கியபோது சுமார் 500 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தில் 80 நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 10,000 பேர் மடிந்தனர். ஒரு லட்சத்துக்கும் மேலான கால நடைகள் இறந்தன. சுமார் 150 கிராமங்களும் குக் கிராமங்களும் சுவடே இல்லாமல் அழிந்தன.\nகடலில் இருந்து பத்து மைல் தூரத்துக்கு உள்ளே வந்து இரண்டு பக்கங்களிலும் இருந்த அனைத்தையும் இந்த அலை பந்தாடிவிட்டது.. எருமைகள், காளை மாடுகள் ஆகியவற்றின் சடலங்கள் 20 அடி உயரத்தில் இருந்த மரக் கிளைகள் மீது தொங்கிக் கொண்டிருந்தன. இதிலிருந்து அலைகளின் கோர தாண்டவத்தை அறிய முடிகிறது”.\nஇந்த தினமணிச் செய்திகளைப் படிக்கும்போது குதிரை முகம் கொண்ட வடமுகாக்னி என்னும் ஊழித்தீயும் இரண்டு தமிழ் சங்கங்கள் இருந்த தென் மதுரை, கபாட புரம் ஆகிய நகரங்களைக் அழித்த கடற்கோளும் நம் மனக் கண்முன் தோன்றுகின்றன.\nகட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஊழித் தீ பற்றி தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கூறுவது என்ன இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன இந்துமதத்தில் இது பற்றிய நம்பிக்கை என்ன\nTagged ஊழித் தீ, கடல் தீ, தீக் கம்பம், வடமுகாக்னி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/28154834/Mahesh-Babu-in-Chiranjeevi-movie.vpf", "date_download": "2020-03-29T21:57:00Z", "digest": "sha1:K64ZTE5QYGTXNEGVWNDKG4NG6DST7Q76", "length": 8883, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mahesh Babu in Chiranjeevi movie ? || சிரஞ்சீவி படத்தில் மகேஷ்பாபு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெலுங்கில் மூத்த நடிகரான சிரஞ்சீவி ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து, கொரட்டல சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.\n‘மிர்ச்சி’, ‘ஸ்ரீமந்துடு’, ‘ஜனதா கேரேஜ்’, ‘பரத் அன நேனு’ என்று கொரட்டல சிவா இயக்கிய 4 படங்களுமே அதிரிபுதிரி வெற்றியை பதிவு செய்த படங்கள். எனவேதான் சிரஞ்சீவி இவரை தனது அடுத்த படத்தின் இயக்குனராக தேர்வு செய்தார். இந்தப் படத்திற்கு ‘ஆச்சாரியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிரஞ்சீவியோடு, திரிஷா ஜோடி போட்டுள்ளார்.\nஆலயங்களிலும், அதை ���ிர்வகிக்கும் துறைகளிலும் நடக்கும் ஊழலைப் பற்றி இந்தப் படம் பேசும் என்கிறார்கள். இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிப்பதோடு, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் ராம்சரண், ராஜமவுலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருவதால், ‘ஆச்சாரியா’ படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் நக்சல் கதாபாத்திரமான அதில் நடிக்க, தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவிடம் கேட்கும்படி, இயக்குனரிடம் ராம்சரண் வலியுறுத்தியிருக்கிறார்.\nகொரட்டல சிவாவும் அதுபற்றி மகேஷ்பாபுவிடம் தெரிவிக்க, அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்தும் இருக்கிறதாம். ஆனால் அதில் நடிப்பதா.. வேண்டாமா.. என்பது பற்றி இன்னும் எந்த முடிவையும் மகேஷ்பாபு வெளியிடவில்லை. சிரஞ்சீவியோடு மகேஷ்பாபு நடிப்பாரா.. இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/05/31/", "date_download": "2020-03-29T22:23:46Z", "digest": "sha1:3LUN6W6GMBZLTPF4JDI5EHILFQ6J7GD4", "length": 9189, "nlines": 102, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 31, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதிலங்க சுமதிபால ”குற்றச்சாட்டு” தொடர்பில் கரு...\nவௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குவிந்துள்ள ...\nடக்ளஸ் தேவானந்தாவின் குற்றச்சாட்டுக்கு மாவை சேனாதிராசா பதில்\nவௌ்ளத்தினால் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 18 மில்லியன் ரூப...\nவௌ்ளப்பெருக்கிற்கு சட்டவிரோதக் கட்டிடங்களும் காரணமென மக்க...\nவௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குவிந்துள்ள ...\nடக்ளஸ் த���வானந்தாவின் குற்றச்சாட்டுக்கு மாவை சேனாதிராசா பதில்\nவௌ்ளத்தினால் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற 18 மில்லியன் ரூப...\nவௌ்ளப்பெருக்கிற்கு சட்டவிரோதக் கட்டிடங்களும் காரணமென மக்க...\nவிபத்தினால் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு 35 இலட்ச...\nநிஷங்க சேனாதிபதி, ஜயந்த சமரவீர ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி ...\nநாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் ...\nயாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள்\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2...\nநிஷங்க சேனாதிபதி, ஜயந்த சமரவீர ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி ...\nநாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் ...\nயாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 35 ஆண்டுகள்\nசாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2...\nஅரச நிர்வாக சேவையிலிருந்து அனுஷ பெல்பிட்டவை இடைநிறுத்த தீ...\nசிகரெட்டிற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக அமைச்...\nமத்திய தரைக்கடலில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை: அகதிகளுக்க...\nகுழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா: ஃபேஸ்புக்கில் ...\nஊவாபரணகம பகுதியில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் ம...\nசிகரெட்டிற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக அமைச்...\nமத்திய தரைக்கடலில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை: அகதிகளுக்க...\nகுழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா: ஃபேஸ்புக்கில் ...\nஊவாபரணகம பகுதியில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் ம...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை\nஉயிராபத்துக்கு மத்தியில் தினமும் பாடசாலை செல்லும் சிறுவர்...\nகளுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர...\nசூர்யா பொது இடத்தில் வைத்து இளைஞர்களை தாக்கியதால் பரபரப்பு\nஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஉயிராபத்துக்கு மத்தியில் தினமும் பாடசாலை செல்லும் சிறுவர்...\nகளுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர...\nசூர்யா பொது இடத்தில் வைத்து இளைஞர்களை தாக்கியதால் பரபரப்பு\nஐந்து மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை\nவெள்ளத்தினால் பாதிப்படைந்த வீடுகள் தொடர்பில் கணக்கெடுப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 ...\nஅர��� வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பு\nஅரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்கள் கருத்தறியும் குழுவின் ...\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 ...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பு\nஅரசியலமைப்பு சீர்திருத்தம்: மக்கள் கருத்தறியும் குழுவின் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arun-nedunjezhiyan/marxiya-soozhaliyal-2460025", "date_download": "2020-03-29T21:28:32Z", "digest": "sha1:JD7SBFBXA5CETP4IYUYUO2OKEZLOQKOJ", "length": 9658, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்சிய சூழலியல் : 2460025 : அருண் நெடுஞ்செழியன்", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , அரசியல் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமார்க்சிய சூழலியல் ஓர் அறிமுகம்\nமார்க்சிய சூழலியல்“இன்றைய சூழல்கேடுகளுக்கான நிரந்தரத் தீர்வு என்பது, இலாப நோக்கு மட்டுமே கொண்ட, சந்தைப் பொருளாதார உற்பத்திமுறை நிலவும் முதலாளித்துவ அரசின்கீழ் அம்முறைக்குப் பாதுகாப்பாக நிற்கும் முதலாளித்துவ அரசின்கீழ் சாத்தியமில்லை. தனியுடைமை உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட, அவசியத் தேவைகளுக்கெனத் திட்டமி..\nசூழலியல் அடிப்படைவாதம்இயற்கை வள அழிப்புக்கு எதிரான போராட்டம் என்பது அடிப்படையில், நிலவுகிற முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாகும்...\nபொன்னியின் செல்வன் (கெட்டி அட்டை) படங்களுடன்\nபொன்னியின் செல்வன் - கல்கி:பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவர..\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கு.அழகிரிசா��ி (செப்டம்பர் 23, 1923 - ஜூலை 5, 1970). சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நா..\nஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)\nஒரு புளியமரத்தின் கதை (கெட்டி அட்டை)-சுந்தர ராமசாமி :1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளி..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nபூமியில் தனிமைக்கென்று ஓர் இடம் இல்லை\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_519.html", "date_download": "2020-03-29T22:34:17Z", "digest": "sha1:UBNXUOOEZKXUP4QEUYRY6B6QV6HBHJVJ", "length": 11605, "nlines": 143, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவியை பறிக்க தொடக்க கல்வித்துறை முடிவு? - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவியை பறிக்க தொடக்க கல்வித்துறை முடிவு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களின் பதவிகளை பறிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஅந்த பள்ளிகளில் இனிமே��் தலைமை ஆசிரியர்கள் என்ற பதவியே இருக்காது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 53 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என 27 ஆயிரம் பள்ளிகள் உள்ளன\n. தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவகை பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமை ஆசிரியர் பதவிகள் உருவாக்கப்பட்டு அதில், தகுதியுள்ள நபர்கள் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக பல ஆண்டுகள் பணியாற்றி சீனியாரிட்டி உள்ளவர்களுக்கே இந்த தலைமை ஆசிரியர்கள் பதவிகள் வழங்கப்படுகிறது.\nஇதற்காக ஆண்டுதோறும் கவுன்சலிங் நடத்தி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.\nதொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும், நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\nஇந்நிலையில், இனி மேற்கண்ட தலைமை ஆசிரியர் பதவிகள் இருக்காது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் தொடக்க கல்வித்துறை இறங்கியுள்ளது.\nஇதன்படி, தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுவோர் அந்த பள்ளியின் மூத்த இடைநிலை ஆசிரியராகவே கருதப்படுவார். நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராகவே கருதப்படுவார்\n. தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளாரோ அதே பாடத்தில் பட்டம் பெற்றவர் அந்த பள்ளியில் இருந்தால் அவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். அதேபோல தொடக்க கல்வித்துறையின் கீழ் வரும் வட்டார கல்வி அதிகாரி(BEO) என்பவர் பதவியின் நிலை என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை.\nஇருப்பினும் அவர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ, மேற்பார்வையாளர்களாகவோ, பள்ளித் துணை ஆய்வாளர்களாகவோ நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இலவச பொருட்களை இந்த வட்டார கல்வி அதிகாரிகள் வழங்கமாட்டார்கள். மாவட்ட கல்வி அதிகாரிகள் தான் வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - தி���்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1646", "date_download": "2020-03-29T22:17:47Z", "digest": "sha1:FQOODXIYQWFPZK77HYATOLOG6QI4GSLL", "length": 9946, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபேரா இந்தியர் பொது பூப்பந்துப் போட்டி ஒற்றையர் பிரிவில் இளவரசி வெற்றி\n(ஈப்போ) பேரா இந்தியர் பொது பூப் பந்துப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த செரன் டேவ், பிஜே பகுதியைச் சேர்ந்த இளவரசி வெற்றி வாகை சூடினார்கள். நேற்று இங்குள்ள மாஸ்டர் பேட்மிண்டன் விளையாட்டு அரங்கத்தில் 40ஆவது பொது பூப்பந்துப் போட்டியை பேரா இந்தியர் பூப்பந்து மன்றம் ஏற்று நடத்தியது. சுமார் 700க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறுதிப் போட்டியை காண ஆர் வலர்கள் மண்டபத்தில் திரண்டிருந்தனர். ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் பினாங்கைச் சேர்ந்த செரன்டேவ், பிஜேவைச் சேர்ந்த ராஜேஸ் போட்டியிட்டனர். இதில் செரன்டேவ் வெற்றி பெற்றார். பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் பிஜேவைச் சேர்ந்த இளவரசி ஈப்போ விபனாவை சந்தித்தார். இதில் நடப்பு வெற்றியாளர் விபனாவை இளவரசி தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இரட்டையர் பிரிவு தெலுக் இந்தானைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் முகுந்தன், முகிலன் வெற்றி பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் ஈப் போவைச் சேர்ந்த ஈஸ்தர் ரத்னா தேவி, எஸ்.பிரேமலதா வெற்றி பெற்றனர். 18 வயதுக்கும் கீழ்பட்டவர்களுக்கான போட்டியில் ஒற்றையர் பிரிவில் கிளந்தானைச் சேர்ந்த எஸ்.முகிலன் வெற்றி பெற்றார். இரட்டையர் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த தனசேகரன், சுகேந்திரன் வெற்றி பெற்றனர். மொத்தம் 22 பிரிவுகளுக்கான போட்டியில் 10 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் பிரிவில் தைப்பிங்கைச் சேர்ந்த வெக்கட் ராவ், பெண்கள் பிரிவில் பிஜேவைச் சேர்ந்த நிலாஷா, 12 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் ஆண்கள் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த தமிழரசு குமார் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஈப்போவைச் சேர்ந்த வாணி கோபி வெற்றி பெற்றார். 15 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் ஆண்கள் பிரிவில் கூலிமைச் சேர்ந்த எஸ்.சுனேசன் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிஜேவைச் சேர்ந்த எஸ்.பணிமலர் வெற்றி பெற்றார். வெற்றியாளர்களுக்கு பேரா சட்டமன்ற சபாநாயகர் தங்கேஸ்வரி சுப்பையா, பேரா மகளிர் தலைவி தங்கராணி பரிசுகள் எடுத்து வழங்கினார்கள். பேரா இந்தியர் பூப்பந்து மன்றத்தின் தலைவர் என்.லோகநாதன் கடந்த 40 ஆண்டுகள் இடைவிடாது இப்போட்டியை நடத்துவதற்கு ஆணிவேராக இருந்து வரும் மன்றத்தின் செயல் குழுவின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறினார்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்��ியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattanamnews.blogspot.com/2012/04/blog-post_13.html", "date_download": "2020-03-29T21:05:44Z", "digest": "sha1:7DYQHZCLTRV7FYANBGMJ7DIPL5BMFGRT", "length": 9550, "nlines": 94, "source_domain": "pattanamnews.blogspot.com", "title": "உப்பு ரொம்ப தப்புPattanam Port", "raw_content": "\nதலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)\nசர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது அது – உப்பு.\nஎவ்வளவு ருசியாகச் சமைத்தாலும் உப்பில்லாவிட்டால் அதை வாயில் வைக்க முடியாது\nஎன்பது உண்மைதான். அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்துவிடும். உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள், சிறுநீரகக்கற்கள் ஏன் பக்கவாத பாதிப்பு கூட ஏற்படும். அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.\nஇந்த அடைப்பு நீடிக்கும் போது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும். 32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தளமாகவும் அமைகிறது என்பதை அறிந்தனர். பரம்பரை ரீதியாக இதய நோய் பிரச்சினைகள் இல்லா விட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஉணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அடிக்கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலமும் கூடுதல் உப்பு உங்களுக்குள் செல் கிறது. உடனடி உணவுகளிலும் பேக்கிங் செய்யப�� பட்டு வரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாதுகாக்கும் ‘பிரிசர்வேட்டிவ்’ ஆக உப்பு பயன் படுத்தப்படுகிறது.\nபாக்கெட் பாப்கார்ன், ஊறுகாய், சாஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற வற்றில் கூட உப்பு இருக்கிறது. இப்படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படு வதற்குக் காரணம் அது எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான். சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளியேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.\n• காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்றவற்றைத் தவிருங்கள்.\n• துரித உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள்.\n• நிறைய காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்தை அவை\n• உடம்பில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்கலாம்.\n• பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.\n• உப்பைக் குறைத்து சுவையைக் குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதற்கேற்ப நறுமணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.\nதமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)\n'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி\nகோடையை விரட்ட - சில யோசனைகள்\nவிசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க நாளை முதல் தடை\nநம்மள \"Face Book\" லயும் பார்க்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1236674.html", "date_download": "2020-03-29T21:11:03Z", "digest": "sha1:GEB2SFMK3SPBNG3VA2GQUIDYKFCIJCWF", "length": 11137, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்���ும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.\nஇந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர்.\nஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.\n“பேட்ட” “விஸ்வாசம்”; வவுனியாவில் நடந்தது என்ன “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழ்ப்படக் கோமாளிகளுக்கு”…\nமும்பை நட்சத்திர ஓட்டலில் கனடா நாட்டு பெண் மானபங்கம்..\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/author/manikkam/", "date_download": "2020-03-29T21:41:47Z", "digest": "sha1:XQ7C5EHPRVMU2WKUGF7JR6W7RY7ESIIV", "length": 8785, "nlines": 175, "source_domain": "www.kaniyam.com", "title": "மாணிக் – கணியம்", "raw_content": "\nசூப்பர் மேன் – ஜாவாஸ்கிரிப்ட்\nசூப்பர் மேன் – ஜாவாஸ்கிரிப்ட் ஜாவாஸ்கிரிப்ட் எனும் கணினி மொழி (அதுவும் ஒரு கணினி மொழிதாங்க .. அட…நம்புங்க…). பெயரைக் கேட்டவுடன் பலர் அது ஒரு கணினி மொழியே இல்லை என்று கூறுவர். ஜாவாஸ்கிரிப்ட் மொழி பெரும்பாலும் சின்ன சின்ன வேலிடேசன் (validation)க்கும் மற்றும் பயன்படுத்தி வந்த காலம் போய் இன்று பலம் வாய்ந்த…\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி கோர்ஸ் 1983-ம் ஆண்டு வாக்கில் ரிச்சர்டு ஸ்டால்மனால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டற்ற மென்பொருள் இயக்கமும் கட்டற்ற மென்பொருட்களும் பின்வந்த காலங்களில் மகாசுர வெற்றி பெறத் தொடங்கின. இவற்றின் வளர்ச்சியைப் பார்த்து மென்பொருள் துறையில் காலோச்சியிருந்த ஜாம்பவான்கள் எல்லாம் பயந்து நடுங்கினர். கட்டற்ற மென்பொருட்கள் உலகம் முழுவதிலும் ஆங்காங்கே…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/tirunelveli-news-FAHS84", "date_download": "2020-03-29T22:18:30Z", "digest": "sha1:KNRAHL6OTIT4JTOGQ7LCTMWEFMAIY6XM", "length": 16157, "nlines": 116, "source_domain": "www.onetamilnews.com", "title": "நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம் - Onetamil News", "raw_content": "\nநெல்லை எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்\nநெல்லை எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்\nநெல்லை 2020 பிப் 9 ;எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் எஸ் எஸ் ஏ கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட முதல் கிளை வரை உள்ள நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்\nஇதில் மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ கனி மற்றும் மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது சிறப்புரை நிகழ்த்தினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கல்லிடை சுலைமான் அரண்மை முபாரக், மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா ,தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர்லால்,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் பர்கிட் சேக் நெல்லை தொகுதி தலைவர் காசிம் பாளை தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ் , ஆலங்குளம் தொகுதி தலைவர் பத்தி காஜா ,இராதாபுரம் தொகுதி தலைவர் பாதுல், பாளை பகுதி தலைவர் அரசன் சேக் உள்ளிட்ட வார்டு,பகுதி, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nஇம்முகாமில் தற்போதைய அரசியல் சூழ்நிலை எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் கட்சி வேறுபாடின்றி பங்கேற்பது நெல்லை மாவட்டத்தில் கட்சியின் முண்ணனி அமைப்புகளின் பல்வேறு சேவைகளை பாராட்டி மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரிக்கும் சுற்றுசூழல் அணி மாவட்ட செயலாளர் பக்கீர் முஹம்மது லெப்பை, அதிகமாக இரத்ததான சேவைக்காக கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் பேட்டை ஜெயலானி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து கவுரவிக்கபட்டனர்\nவருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகளில் போட்டியிடுவது சம்பந்தமாகவும் வாக்காளர் பட்டியல் உள்ள குறைகளை சரி செய்திடவும் வேட்பாளர்களை தேர்வு செய்வது வாக்காளர்களை சந்திப்பு பல்வேறு பிரச்சார வியூகங்கள் வகுக்கப்பட்டது\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சியின் மகளிர் அணி சார்பாக மாவட்ட அளவிலான பேரணி மற்றும் மாநாடு பிப்ரவரி 23 ல் நடத்துவது\nமீண்டும் தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் சாலை திரியும் மாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமழை காலம் முடிந்தும் சேதமான நெல்லையின் பிரதான சாலைகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது\nநிகழ்சியின் நிறைவில் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுத்தீன் நன்றி கூறினார்\n2 மாத சம்பளத்தை முன் பணமாக பீடி கம்பெனி முதலாளிகள் தொழிலாளிகளுக்கு கொடுக்க அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு\n25 குடும்பங்கள் உணவின்றி இருப்பதாக தகவல் அறிந்த உடனே உணவு பொருட்கள் வழங்கி உதவிய நெல்லை போலீஸ்\nகொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த கூலித் தொழிலாளர்களுக்கு எஸ்டிபிஐ கட்சி உதவிகரம்\nமதுரை விமானநிலையத்தில் வாக்குவாதம் செய்தவருக்கு கொரோனா \nபாளை அரசு மருத்துவமனை அருகே எஸ்.டி.டி.யூ ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபாளையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக கொரோனோ விழிப்புணர்வு பிரச்சாரம்\nநெல்லை பேட்டையில் இன்று ஜும்மா தொழுகைக்குப்பிறகு கொரானா விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\nSDTU பீடி தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம்\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tamil_30.html", "date_download": "2020-03-29T22:24:32Z", "digest": "sha1:SETORJVVITHCTI33UNAKJI5JTTG7FVGM", "length": 14468, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் ஈழத்தமிழன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச வ��டுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் ஈழத்தமிழன்\nயாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கிறார்\nஅமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள யாழ் மண்ணைச் சேர்ந்த மகீஷன் ஞானசேகரன்.\nயாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் உட்பட்ட பல்வேறுபட்ட தெரிவுப் போட்டிகளிலும் முதல் இடம் பெற்று அமெரிக்க ஜனாதிபதி Barack Obama வினால் கெளரவிக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பதற்கென 2016 பங்குனி 5ம் திகதி அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைக்கப்பட்டுள்ளார்.\nஉயர்கல்விப் பெறுபேறு மற்றும் மாணவ தலைமைத்துவத் திறன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்க ஜனாதிபதியினால் கெளரவிக்கப்படவுள்ள முதல் தமிழ் மகன் என்ற பெருமை மகீஷன் ஞானசேகரன் ஊடாக யாழ் மண்ணுக்கு சென்றடைவது பெருமைக்குரிய ஒரு விடயமாகும்.\nஅமெரிக்க தலைநகரில் தங்கியிருக்கும் ஒரு வார காலப்பகுதிகளில் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி, Senators, House of Representatives உட்பட பல்வேறு உயர்மட்ட அரசியல் வல்லுனர்களைச் சந்தித்து மாணவ தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் உயர்கல்வி சம்மந்தப்பட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.\nஇத்தெரிவின் மூலம் செல்வன் மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க டாலர் $ 5000 பல்கலைக் கழக புலமைப்பரிசிலுக்கும் உரித்துடையவர் ஆகின்றார். அண்மையில் நியூ ஜெர்சியில் நடந்த பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மகிஷன் உலகின் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான Princeton University யில் நான்கு வருட பட்டப்படிப்பை தொடர ஆயத்தமாகி வருகின்றார்.\nமகிஷன் போன்ற திறமையுள்ள தமிழ் மாணவர்கள் புலம் பெயர் நாடுகளில் மென்மேலும் உருவாகி எமது தாய் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துத் தர வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்��ு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/prisioner.html", "date_download": "2020-03-29T22:02:14Z", "digest": "sha1:QMBQ6O3VLY42BKEIBZOZYPQ653D7GWDQ", "length": 17895, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்\nநீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் இன்றுமுதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஅதன்பிரகாரம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். மேலும் மகஸின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு பெண் உட்பட 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில��� எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.கரவெட்டி வடக்கு கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் ஆகியோர் இன்று முதல் தமது விடுதலை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஅதேவேளை பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்சியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.\nஅரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறித்த அறிவிப்பானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசுரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரத்திலுள்ள இரு கைதிகளின் நிலை\nஅநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதியரசன் சுலக்சன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஓமந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் பூசா தடுப்பு முகாமிற்கு அனுப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் மீது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் 2013ஆம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டபோதும் தொடர்ந்தும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு தவணைகள் ஒத்திவைக்கப்பட்டவண்ணமுள்ளன.\nஇதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.ச���்பந்தன் கொண்டுவரவுள்ளார்.\nஆட்சிமாற்றதின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டங்களை இரண்டு தடவைகள் மேற்கொண்டிருந்தபோது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் காலதாமதங்களே காணப்படுகின்றன. அத்துடன் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் விமர்ச்சிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய சட்டமா அதிபர் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் மீண்டும் அரசியல் கைதிகள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்பமை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பித்தக்கது\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோன��� வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987265", "date_download": "2020-03-29T22:23:05Z", "digest": "sha1:FSI7JFC5ZNKV5OEVFALNUOJ6R4PPLJBZ", "length": 8659, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "உலக அமைதிக்காக பிரம்ம குமாரிகள் பேரணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ���ருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக அமைதிக்காக பிரம்ம குமாரிகள் பேரணி\nபெரம்பலூர், பிப்.17: பெரம்பலூரில் சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் உலக அமைதிக்காக நடத்திய ஆன்மீக ஊர்வலம் நேற்று நடைபெற்றது.\nபெரம்லூரில் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ள மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத் தின் சார்பாக, உலக அமைதிக்காக நடத்திய ஆன்மீக ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ்டாண்டுபகுதியில் தொ டங்கிய ஊர்வலம், பெரியார்சிலை, காமராஜர்வளைவு, சங்குப்பேட்டை, ரோவர் வ ளைவு, வெங்கடேசபுரம் வழியாக பாலக்கரையில் முடிவடைந்தது.\nஒருங்கிணைப்பாளர் எழிலன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில், பெரம்பலூர் மதனகோபாலபுரம், ஆரோக்கியா நகர் கிளை அலுவலகம், அரியலூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம், திருச்சி, உறையூர் பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்ணு வித்யாலயம் ஆகியவற்றின் நிர்வாகிகள், பிரம்மா குமாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி ப���கார்\nசுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு\nபாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்\nவெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு\n× RELATED பிரம்மகுமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ஜானகி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:40:13Z", "digest": "sha1:XWVTSJL6ULBE3ZSYL3CFIZAUYHXOHCTA", "length": 174423, "nlines": 464, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் நானோகுழாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇந்த சுற்றும் நானோ குழாய் அனிமேசன் அதன் 3D கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது.\nகார்பன் நானோகுழாய்கள் (CNTக்கள்) என்பவை உருளைவடிவ நானோகட்டமைப்பு உடைய கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் ஆகும். நானோகுழாய்கள் நீளம்-விட்டம் விகிதத்தில் 28,000,000:1 வரை உருவாக்கப்படுகின்றன,[1] இவை மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமானது ஆகும். இந்த உருளை வடிவ கார்பன் மூலக்கூறுகள் புதுமையான பண்புகளை உடையவை, அதனால் அவை நானோதொழில்நுட்பம், மின்னணுவியல், ஒளியியல் மற்றும் மற்ற பொருட்கள் அறிவியல் துறைகள் ஆகியவற்றில் ஆற்றல்மிக்க பல பயன்பாடுகள் உருவாக்கப் பயனுள்ளதாக இருக்கின்றன, அத்துடன் கட்டடக்கலைத் துறைகளிலும் ஆற்றல்மிக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. அவை வியக்கத்தக்க ஆற்றல் மற்றும் தனித்த மின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை ஆற்றல்மிக்க வெப்பக் கடத்திகளாகவும் இருக்கின்றன. எனினும் அதன் இறுதிப் பயன்பாடு, அதன் ஆற்றல்மிக்க நச்சுத்தன்மை மற்றும் இரசாயன செயல்பாடுகளுக்கு ஏற்றார்போல் அதன் பண்புகளின் மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது ஆகி��வற்றால் வரையறைக்குட்பட்டதாக இருக்கலாம்.\nநானோகுழாய்கள் கூடுக்கரிம கட்டமைப்புக் குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகும், அவற்றில் கோளவுருவ பக்கிபால்ஸும் உள்ளடக்கி இருக்கின்றன. ஒரு நானோகுழாயின் முனைகள் அரைக்கோளம் மற்றும் பக்கிபால் கட்டமைப்பு உடைய முகடுகளுடன் இருக்கலாம். அதன் பெயர் அதன் வடிவத்தில் இருந்து தருவிக்கப்பட்டது, அதே சமயம் ஒரு நானோகுழாயின் விட்டம் சில நானோமீட்டர்கள் (ஒரு மனிதத் தலைமுடியின் அகலத்தில் தோராயமாக 1/50,000 பங்காக இருக்கும்) வரிசையாக இருக்கும், எனினும் அவை நீளத்தில் பல்வேறு மீட்டர்கள் இருக்க முடியும் (2008 இலிருந்து). நானோகுழாய்கள் ஒற்றை-சுவர் நானோகுழாய்கள் (SWNTக்கள்) மற்றும் பன்மடங்கு-சுவர் நானோகுழாய்கள் (MWNTக்கள்) என்று வகைப்பிரிக்கப்படுகின்றன.\nஒரு நானோகுழாயின் பிணைப்பின் இயல்பு செயல்முறை குவாண்ட்டம் வேதியியலில் குறிப்பாக ஆர்பிட்டால் கலப்பினப் பெருக்கத்தில் வரையறுக்கப்படுகின்றன. நானோகுழாய்களின் வேதியியல் பிணைப்பு முழுவதுமாக sp 2 பிணைப்புகளில் உருவாக்கப்படுகிறது, அவை கிராஃபைட் போன்றிருக்கும். இந்தப் பிணைப்புக் கட்டமைப்பு, வைரங்களில் காணப்படும் sp 3 பிணைப்புகள் ஐ விட வலிமையானதாகும், அதனால் இவை தனித்த வலிமையான மூலக்கூறுகளை வழங்குகின்றன. நானோகுழாய்கள் இயல்பாகவே தங்களுக்குள் வண்டவாலின் ஆற்றல்களால் \"கயிறுகள்\" போல ஒன்றாகத் திரிந்து அணிசேர்கின்றன.\n1 கார்பன் நானோகுழாய்களின் வகைகள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகள்\n1.5 கோப்பை அடுக்குக் கார்பன் நானோகுழாய்கள்\n3.3 இரசாயன நீராவி படிதல் (CVD)\n3.4 இயல்பான, தற்செயலான மற்றும் கட்டுப்பாடான தீச்சுடர் சுற்றுப்புறங்கள்\n4 ஆற்றல்வாய்ந்த மற்றும் தற்போதைய பயன்பாடுகள்\n4.4 மருந்து விநியோகிப்பதற்கான கலனாக\nகார்பன் நானோகுழாய்களின் வகைகள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகள்[தொகு]\nகைரல் வெக்டார் வளைந்திருக்கிறது, அதேசமயம் பரிமாற்ற வெக்டார் செங்குத்தாக இருக்கிறது\nகைரல் வெக்டார் வளைந்திருக்கிறது, அதேசமயம் பரிமாற்ற வெக்டார் செங்குத்தாக இருக்கிறது\nn மற்றும் m ஆகியவற்றை குழாயின் இறுதியில் எண்ண முடியும்\n(n,m) நானோகுழாய் பெயரிடு திட்டம் ஒரு முடிவிலா கிராபென் தாளில் வெக்டார் (Ch) ஆக விவரிக்க முடியும், அவை நானோகுழாய் உருவாக்குவதற்கு கிராபெ��் தாளை \"சுழற்றுவது\" எப்படி என விவரிக்கும். T என்பது குழாயின் அச்சைக் குறிக்கிறது, மேலும் a1 மற்றும் a2 என்பவை ஆதியில் கிராபெனின் அலகு வெக்டார்களாக் இருக்கின்றன.\nஒரு ஒற்றை-சுவர் நானோகுழாயைக் காட்டும் மின்துகள் நுண்படம்\nபெரும்பாலான ஒற்றை-சுவர் நானோகுழாய்கள் (SWNT) கிட்டத்தட்ட 1 நானோமீட்டர் விட்டத்தை உடையவையாக இருக்கும், அதில் குழாயின் நீளம் பல மில்லியன்கள் மடங்கு நீண்டதாக இருக்கும். ஒரு SWNT இன் கட்டமைப்பு கருத்தமைவாக்கத்தில் கிராஃபைட்டின் ஒரு-அணு-அடர்த்தி அடுக்கு மடிப்பால் விளிம்புகளற்ற உருளையில் கிராபென் என அழைக்கலாம். கிராபென் தாள் மடிக்கப்பட்டிருக்கும் முறை கைரல் வெக்டார் எனப்படும் பேர் ஆஃப் இண்டைசஸ் (n ,m ) ஆல் குறிப்பிடப்படுகிறது. முழுஎண்கள் n மற்றும் m என்பது கிராபெனின் தேன்கூடு படிகக்கட்டிக் கோப்பில் இரண்டு திசைகளுடன் அலகு வெக்டார்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. m = 0 வாக இருந்தால், நானோகுழாய்கள் \"ஜிக்ஜாக்\" எனப்படுகின்றன. n = m ஆக இருந்தால், நானோகுழாய்கள் \"ஆர்ம்சேர்\" எனப்படுகின்றன. மற்றபடி, அவை \"கைரல்\" எனப்படுகின்றன.\nஒற்றை-சுவர் நானோகுழாய்கள் கார்பன் நானோகுழாய்களில் முக்கியமான வகையாகும், ஏனெனில் இவை மின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன, அந்த பண்புகள் பன்மடங்கு-சுவர் நானோகுழாய் (MWNT) திரிபுருக்களில் பங்கிடப்படுவதில்லை. ஒற்றை-சுவர் நானோகுழாய்கள் சிறுவடிவமைப்பு மின்னணுவியலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாளராக இருக்கிறது, தற்போது மின்னணுவியலில் பயன்படுத்தப்படும் நுண் மின்னியக்க அளவுக்கு இது எட்டாத இடத்தில் இருக்கிறது. இந்த முறைகளின் மிகவும் அடிப்படை கட்டமைப்புத் தொகுதி மின்கம்பி ஆகும், மேலும் SWNTக்கள் சிறந்த கடத்திகளாகவும் இருக்க முடியும்.[2][3] SWNT வின் ஒரு பயனுள்ளப் பயன்பாடு முதல் உள்மூலக்கூறு பீல்டு எஃபக்ட் டிரான்சிஸ்டர்ஸின் (FET) உருவாக்கம் ஆகும். முதல் உள்மூலக்கூறு லாஜிக் கேட் உருவாக்கத்தில் தற்போது SWNT FETக்கள் பயன்படுத்துவதும் சாத்தியமான ஒன்றுதான்.[4] லாஜிக் கேட் உருவாக்குதற்கு உங்களுக்கு ஒரு p-FET மற்றும் ஒரு n-FET இரண்டும் தேவை. ஏனெனில் SWNTக்கள் ஆக்சிஜன் வெளிப்படும் போது p-FETக்கள் இல்லையெனில் n-FETக்கள் ஆகும், ஆக்சிஜன் வெளிப்பாட்டிலிருந்து பாதியளவு SWNT வைக் காக்க சாத்தியமுண்டு, எனினும் வெளிப்படும் மீதிப்பாதி ஆக்சிஜனுக்குச் சென்றுவிடும். ஒற்றை SWNT இல் இதன் வெளியீடு ஒரே மூலக்கூறில் p மற்றும் n-வகை FETக்கள் இருக்கும் ஒரு NOT லாஜிக் கேட்டாகச் செயல்படும்.\nஒற்றை-சுவர் நானோகுழாய்கள் உருவாக்கம் இன்றும் மிகுந்த செலவாகக் கூடியதாகவே இருக்கிறது, 2000 ஆவது ஆண்டில் கணக்கிட்டதன் படி ஒரு கிராமுக்கு ஏறத்தாழ 1500 டாலர்கள் செலவாகும், மேலும் மிகவும் இயலக்கூடிய சேர்க்கை தொழில்நுட்பங்கள் உருவாக்கம் கார்பன் நானோதொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கும். மிகவும் மலிவானது என்றால் சேர்க்கையைக் கண்டுபிடிக்க முடியாது, அதனால் வணிக ரீதியான அளவுள்ளப் பயன்பாடுகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது வணிக ரீதியாக சாத்தியமில்லாத ஒன்றாகும்.[5] பல்வேறு வழங்குநர்கள் தயாரிக்கப்பட்ட வில் இறக்க SWNTக்களை 2007 இலிருந்து ஒரு கிராம் ~$50–100 க்கு வழங்குகிறார்கள்.[6][7]\nகார்பன் நானோகுழாய்கள் தொகுப்புகளின் SEM படம்.\nபன்மடங்கு-சுவர் நானோகுழாய்கள் (MWNT) கிராஃபைட்டின் பன்மடங்கு சுற்றப்பட்ட அடுக்குகளைக் (பொதுமையக் குழாய்கள்) உள்ளடக்கியது. பன்மடங்கு-சுவர் நானோகுழாய்களின் கட்டமைப்புகள் இரண்டு வகையான மாதிரிகளைப் பயன்படுத்தி விவரிக்கப்படுகின்றன. ரஸ்ஸியன் டோல் மாதிரியில், கிராஃபைட் தாள்கள் பொதுமைய உருளைகளில் அடுக்கப்பட்டிருக்கும், எ.கா. ஒரு பெரிய (0,10) ஒற்றை-சுவர் நானோகுழாய்க்குள் ஒரு (0,8) ஒற்றை-சுவர் நானோகுழாய் (SWNT). காகிதத்தோல் மாதிரியில், ஒரு ஒற்றை கிராஃபைட் தாள் அதனுள்ளேயே சுற்றப்பட்டிருக்கும், இது ஒரு காகிதத்தோல் சுருள் அல்லது சுற்றப்பட்ட செய்தித்தாள் போலவே இருக்கும். பன்மடங்கு-சுவர் நானோகுழாய்களின் உள்ளடக்குத் தொலைவு கிராஃபைட்டில் கிராபென் அடுக்குகளுக்கு இடையில் உள்ள தொலைவுக்கு நெருங்கியதாக இருக்கும், தோராயமாக 3.3 Å இருக்கும்.\nஇரட்டை-சுவர் கார்பன் நானோகுழாய்களின் (DWNT) சிறப்பு இடத்தை இங்கு வலியுறுத்த வேண்டும், ஏனெனில் அவற்றின் உருவியல் மற்றும் பண்புகள் SWNT போலவே இருக்கும், ஆனால் அவற்றின் இரசாயனத்துக்கான எதிர்ப்புத்தன்மை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதாக இருக்கும். இது குறிப்பாக CNT க்கு புதிய பண்புகளை இணைப்பதற்கு செயல்முறையாக்கம் (இது நானோகுழாய்களில் மேற்பரப்பில் இரசாயன செயல்முறைகளின் ஒட்டு ஆகும்) தேவைப்படும் போது மிகவும் முக்கியம். SWNT இல், சக இணைப்பு செயல்முறையாக்கம் சில C=C இரட்டைப் பிணைப்புகளை உடைத்துவிடுகின்றன, நானோகுழாய் கட்டமைப்பில் சில \"துளைகளை\" விட்டுவிடுகின்றன, அதனால் அதன் இயந்திரமுறை மற்றும் மின் பண்புகள் இரண்டும் மாற்றமடையும். DWNT இல், வெளிப்புறச் சுவர் மட்டுமே மாற்றம் செய்யப்படும். கிராம்-அளவில் DWNT சேர்க்கை, மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றின் ஆக்சைடு கரைசல்களின் தேர்ந்தெடுத்த ஆக்சிஜன் ஒடுக்கத்திலிருந்து CCVD நுட்பத்தால் 2003[8] இல் முதலில் முன்மொழியப்பட்டது.\nஒரு நிலையான நானோமொட்டுக் கட்டமைப்பு\nஒரு நானோதுருத்தி என்பது கார்பன் நானோகுழாய் வளைந்து துருத்தியிருத்தல் (நங்கூரவளைய வடிவம்) என கருத்தியல் ரீதியாக விவரிக்கப்படுகிறது. நானோதுருத்திகளில், ஏற்கனவே உள்ள சில குறிப்பிட்ட ஆரத்தில் எதிர்பார்க்கப்பட்ட காந்தவியல் இயக்கங்களை விட 1000 மடங்கு அதிகமாக இருத்தல் போன்ற பல தனித்த பண்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றன.[9] காந்தவியல் இயக்கம், வெப்ப நிலைப்புத் தன்மை போன்ற பல பண்புகள் பெரும்பாலும் துருத்தியின் ஆரம் மற்றும் குழாயின் ஆரம் ஆகியவற்றைச் சார்ந்து மாறுபடுகின்றன.[9][10]\nகார்பன் நானோமொட்டுகள் என்பவை கார்பன் நானோகுழாய்கள் மற்றும் கூடுக்கரிமங்கள் ஆகிய இரண்டு ஏற்கனவே கண்டறியப்பட்ட கார்பனின் புறவேற்றுமைத்திரிவுகள் இணைத்து புதிதாக உருவாக்கப்பட்ட பொருள் ஆகும். இந்தப் புதுப்பொருளில், கூடுக்கரிமம்-போன்ற \"மொட்டுகள்\" அடிப்படையான கார்பன் நானோகுழாய்களின் பக்கச்சுவர்களில் சக இணைப்பு பிணைப்புடன் இருக்கும். இந்த கலப்பினப் பொருள் கூடுக்கரிமங்கள் மற்றும் கார்பன் நானோகுழாய்கள் இரண்டிற்கும் பயனுள்ள பண்புகளாக இருக்கின்றன. குறிப்பாக, அவை விதிவிலக்கான நல்ல கள உமிழிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. கலவைப் பொருட்களில், இணைக்கப்பட்ட கூடுக்கரிம மூலக்கூறுகள் நானோகுழாய்களின் நழுவுதலில் இருந்து காக்கும் மூலக்கூறு நங்கூரங்களாக செயல்படலாம், அவை கலவைகளின் இயக்கமுறைப் பண்புகளை மேம்படுத்தும்.\nகோப்பை அடுக்குக் கார்பன் நானோகுழாய்கள்[தொகு]\nகோப்பை அடுக்குக் கார்பன் நானோகுழாய்கள் (CSCNTக்கள்) எலக்ட்ரான்களின் ஒரு உலோகக் கடத்தியாக பொத��வாக செயல்படும் மற்ற க்வாசி-1D கார்பன் கட்டமைப்பில் இருந்து மாறுபடுகின்றன, CSCNTக்கள் கிராபென் அடுக்குகளின் அடுக்கு நுண்கட்டமைப்பின் காரணமாக குறைகடத்திப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன[11].\nகார்பன் நானோகுழாய்கள் வலிமையான மற்றும் விறைப்பான பொருட்கள் ஆகும், எனினும் அவை முறையே இழுவிசைவலு மற்றும் மீள் குணகம் என்ற சொற்களில் கண்டறியப்படுகின்றன. இந்த ஆற்றல் தனிப்பட்ட கார்பன் அணுக்களுக்கு இடையில் ஏற்படும் சக இணைப்பு sp² பிணைப்புகளில் இருந்து கிடைக்கிறது. 2000 இல், ஒரு பன்மடங்கு-சுவர் கார்பன் நானோகுழாய் 63 ஜிகாபேஸ்கல்ஸ் (GPa) இழுவிசைவலுவுடன் இருந்ததாகச் சோதிக்கப்பட்டது. (எடுத்துக்காட்டில், 1 mm2 குறுக்கு வெட்டுடன் 6300 கிகி உடைய ஒரு கேபிளின் விரைப்புத் தாங்குவதற்கான திறனை அது பரிமாற்றியது). கார்பன் நானோகுழாய்கள் 1.3 இலிருந்து 1.4 கி·செமீ−3 வரையில் திடமான குறைந்த அடர்த்தியைப் பெற்றிருந்த போதும்,[5] 48,000 kN·m·kg−1 வரையிலான அதன் குறிப்பிட்ட வலிமை, தெரிந்த பொருட்களான உயர்-கார்பன் எஃகுவின் 154 kN·m·kg−1 உடன் ஒப்பிடும் போது சிறந்ததாகும்.\nஅதிகப்படியான இழுவிசைவிகாரத்தின் கீழ், குழாய்கள் பிளாஸ்டிக் உருச்சிதைவுக்கு உட்படும், அதாவது உருச்சிதைவு நிரந்தரமானதாக இருக்கும். இந்த உருச்சிதைவு தோராயமாக 5% இழுவிசையில் ஆரம்பமாகிறது, மேலும் அதிகபட்ச இழுவிசை அதிகரிக்கலாம், இதனால் இழுவிசை வலிமை வெளியாகி குழாய்கள் முறிவுக்கு முன்புள்ள நிலையை அடையும்.\nCNTக்கள் அழுத்தத்தின் கீழ் இயன்றளவில் உறுதியாக இருக்காது. அவற்றின் உள்ளீடற்ற கட்டமைப்பு மற்றும் உயர் தன்மை விகிதாச்சாரத்தின் காரணமாக, ஒடுக்கம், முறுக்கம் அல்லது வளைதகைப்பு ஆகியவை ஏற்படும்போது அவை நெளிதலுக்கு உட்படுவதற்கு உகந்ததாக இருக்கும்.\nதுருப்பிடிக்கா எஃகு ௦0.2% ~0.65–3 15–50\nEபரிசோதனை கருத்தறிவிப்பு; Tஅறிமுறை ஊகம்\nமேற்கண்ட விவாதம் நானோகுழாய்களின் அச்சுப் பண்புளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன, ஆதலால் எளிமையான வடிவியல் சார்ந்த பரிசீலனைகள் கார்பன் நானோகுழாய்கள் ஆரத்திசையில் குழாய் அச்சு முழுவதையும் விடவும் மிகவும் மென்மையானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. உண்மையில், ஆர மீள்திறனின் TEM கருத்தறிவிப்பு, வேண்டர் வாலின் ஆற்றல்கள் கூட இரண்டு அருகாமையில் உள்ள நானோகுழாய்க���ை உருச்சிதைவாக்கலாம் என அறிவுறுத்துகிறது[19]. நானோஅழுந்தல் பரிசோதனைகள், பன்மடங்குசுவர் கார்பன் நானோகுழாய்களில் பல்வேறு குழுக்களில் செயல்படுத்தப்படுகிறது,[20][21] பல்வேறு GPa வின் வரிசையில் சுட்டிக்காட்டப்பட்ட எண்ணளவு, CNTக்கள் உண்மையில் ஆரத்திசையில் மென்மையாக இருக்கின்றன என உறுதிப்படுத்துகின்றன.\nஒற்றை-சுவர் கார்பன் நானோகுழாய்களில் உருவாக்கப்படும் மிகவும்கடினமான பிரிவு\nவைரம் கடினமான பொருளாகக் கருதப்படுகிறது, மற்றும் உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்த நிலைகளின் கீழ் வைரத்தில் கிராஃபைட் பரிமாற்றங்கள் ஏற்படும் என்பது அறிந்ததே. அறை வெப்பநிலையில் 24 GPa க்கும் அதிகமான அமுக்க SWNTக்கள் மூலமாக ஒரு மிகவும்-கடினமான பொருளைக் கொண்ட தொகுப்புக்கான ஆய்வு வெற்றியடைந்தது. இந்தப் பொருளின் கடினத்தன்மை நானோஇன்டென்டரில் அளவிடப்பட்ட போது 62–152 GPa வாக இருந்தது. எடுத்துக்கொள்ளப்பட்ட வைரம் மற்றும் போரான் நைட்ரைடு மாதிரிகளின் கடினத்தன்மை முறையே 150 மற்றும் 62 GPa வாக இருந்தது. அமுக்க SWNTக்களின் மொத்த குணகம் 462–546 GPaவாக இருந்தது, இது வைரத்துக்கான மதிப்புகளான 420 GPa வைவிட மேம்பட்டதாக இருக்கிறது.[22]\nபன்மடங்கு-சுவர் நானோகுழாய்கள், பன்மடங்கு பொது மைய நானோகுழாய்கள் ஒன்றுக்கொன்று துல்லியமாக உட்பொதிந்து, முனைப்பான தொலைநோக்குப் பண்பை வெளிப்படுத்தும், அதனால் உட்புற நானோகுழாய் பகுதி கிட்டத்தட்ட உராய்வின்றி சரியலாம், அதன் வெளிப்புற நானோகுழாய் ஓடு அணுரீதியான சரியான நேரோட்டம் அல்லது சுழற்சி தாங்கியை உருவாக்கும். இது மூலக்கூறு நானோதொழில்நுட்பத்தின் முதல் உண்மையான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும், அணுக்களின் துல்லியமான நிலையில் பயனுள்ள இயந்திரங்கள் உருவாக்கலாம். எற்கனவே இந்தப் பண்பு உலகின் மிகச்சிறிய சுழற்சி மோட்டாரில் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டது[23]. ஜிகாஹெர்ட்ஸ் இயந்திரமுறை அலைப்பொறி போன்ற எதிர்காலப் பயன்பாடுகளிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.\nகிராபெனின் சமச்சீர் மற்றும் தனித்த மின் கட்டமைப்பின் காரணமாக, நானோகுழாய்களின் கட்டமைப்பில் அதன் பின் பண்புகளில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட (n ,m ) நானோகுழாயில், n = m ஆக இருந்தால், நானோகுழாய் உலோகமாக இருக்கும்; n − m உடன் 3 ஆல் பெருக்கப்பட்டால், பின்னர் நானோகுழாய் மிகவும் சிறிய சுற்று இடைவெளியில் அரைக்கடத்து நிலையில் இருக்கும், இல்லையெனில் நானோகுழாய் ஒரு மிதமான அரைக்கடத்தியாக இருக்கும். அதில் அனைத்து ஆர்ம்சேர் (n = m ) நானோகுழாய்கள் உலோகமாக இருக்கும், மேலும் (5,0), (6,4), (9,1) மற்றும் பல உள்ள நானோகுழாய்கள் அரைக்கடத்து நிலையில் இருக்கும். கோட்பாட்டு ரீதியாக, உலோக நானோகுழாய்கள் 4 × 109 A/cm2 மின்னோட்ட அடர்த்தியை எடுத்துச்செல்ல முடியும், இவை தாமிரம் போன்ற உலோகங்களில் எடுத்துச் செல்லப்படுவதை விட 1,000 மடங்குக்கும் மேல் அதிகமானதாகும்[24].\nஅனைத்து நானொகுழாய்களுமே குழாய் முழுவதும் மிகவும் நல்ல வெப்பக் கடத்திகளாக எதிர்பார்க்கப்படுகின்றன, இதனை வெளிப்படுத்தும் பண்பு \"எறியியல் கடத்தல்\" எனப்படுகின்றன, ஆனால் நல்ல மின்கடத்தாப்பொருள் பக்கவாட்டுக் குழாய் அச்சில் இருக்கும். SWNTயின் அறை வெப்பநிலை வெப்பக் கடத்துத்திறன் சுமார் 3500 W/(m·K) [25] என அளவீடுகள் தெரிவிக்கின்றன; அதன் நல்ல வெப்பக் கடத்துத்திறனால் நன்கு அறியப்பட்ட உலோகமான தாமிரத்துடன் இதை ஒப்பிடும் போது, அது 385 W·m−1·K−1 பரப்புகிறது. கார்பன் நானோகுழாய்களின் வெப்பநிலை நிலைப்புத் தன்மை வெற்றிடத்தில் 2800 °C வரையும், காற்றில் சுமார் 750 °C ம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[26]\nஎதேனும் ஒரு உலோகத்துடன் இதன் பளிங்கியன் குறைபாட்டின் வெளிப்பாடு பொருள் பண்புகளை பாதிக்கிறது. குறைபாடுகள் அணு காலியிடங்களின் வடிவத்தில் ஏற்படலாம். சில குறைபாடுகளில் உயர் நிலைகள் இழுவிசை வலுவை 85% வரை குறைக்கலாம். கார்பன் நானோகுழாய் குறைபாடுகளின் மற்றொரு வடிவம் ஸ்டோன் வாலெஸ் குறைபாடு ஆகும், இவை பிணைப்புகளின் மறுஅமைப்பு மூலம் ஐங்கோண மற்றும் எழுகோண ஜோடியை உருவாக்குகின்றன. CNTக்களின் மிகவும் சிறிய கட்டமைப்பின் காரணமாக, குழாயின் இழுவிசைவலு அதன் ஒரே மாதிரியான தொடரின் பலவீனமான பகுதியைச் சார்ந்து இருக்கும், இங்கு மிகவும் பலவீனமான இணைப்பின் வலிமை தொடரின் உச்ச வலிமையாக இருக்கும்.\nபளிங்கியன் குறைபாடுகள் குழாய்களின் மின் பண்புகளையும் பாதிக்கின்றன. குழாயின் பாதிக்கப்பட்ட பகுதியின் வழியாக குறைவான கடத்துத்திறன் இருப்பது ஒரு பொதுவான விளைவாகும். ஆர்ம்சேர்-வகை குழாய்களில் (மின்னோட்டத்தைக் கடத்துபவைகளில்) குறைபாடுகள் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அ���ைக்கடத்தும் திறன் ஏற்படக் காரணமாகலாம், மேலும் ஒற்றை ஓரணு காலியிடங்கள் காந்தவியல் பண்புகளைத் தூண்டலாம்[27].\nபளிங்கியன் குறைபாடுகள் குழாயின் வெப்பப் பண்புகளைக் கடுமையாக பாதிக்கும். சில குறைபாடுகள் ஃபோனான்களின் தளர்வு விகிதத்தை அதிகரிப்பதன் மூலமாக ஃபோனான் சிதறலுக்கு ஏதுவாக்கும். இவை சராசரி மோதலிடைத் தொலைவைக் குறைக்கின்றன, மேலும் நானோகுழாய் கட்டமைப்பின் வெப்பக் கடத்துத்திறனையும் குறைக்கின்றன. நைட்ரஜன் அல்லது போரோன் போன்ற பதிலீடு குறைபாடுகள் முதன்மையாக உயர்-அதிர்வெண் ஒளியியல் ஃபோனான்களில் சிதறல் ஏற்பட வழிவகுக்கும் என்பதை ஃபோனான் பரிமாற்ற உருவகப்படுத்துதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், ஸ்டோன் வாலெஸ் குறைபாடுகள் போன்ற நீண்ட-அளவுக் குறைபாடுகள் அதிர்வெண்களின் பரவலான எல்லைகளின் மேல் ஃபோனான் சிதறல் ஏற்படக் காரணமாகின்றன, இவை வெப்பக் கடத்துத்திறனில் அதிகமான குறைபாட்டுக்கு வழிவகுக்கும்[28].\nஅவற்றின் நானோ அளவு பரிமாணங்களின் காரணமாக, கார்பன் நானோகுழாய்களின் எலக்ட்ரான் போக்குவரத்து குவாண்டம் விளைவுகளின் மூலமாக நடைபெறும், மேலும் அவை குழாயின் அச்சு வழியாக மட்டுமே பரப்பப்படும். இந்த சிறப்புப் போக்குவரத்துப் பண்பின் காரணமாக, கார்பன் நானோகுழாய்கள் அறிவியல் கட்டுரைகளில் அடிக்கடி “ஒரு-பரிமாணம்” கொண்டவையாகக் குறிப்பிடப்படுகின்றன.\nகார்பன் நானோகுழாய்களின் நச்சுத்தன்மையை வரையறுப்பது நானோதொழில்நுட்பத்தில் மிகவும் இன்றியமையாத கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. துரதிஷ்டவசமாக இந்த ஆய்வுகள் உண்மையில் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே இருக்கின்றன, மேலும் தகவல்கள் இன்னும் துகள்களாகவும், விமர்சனத்திற்குரியதாகவும் இருக்கின்றன. ஆரம்ப முடிவுகள், இந்த சமச்சீரற்ற பொருளின் நச்சுத்தன்மையை மதிப்பிடுவதில் உள்ள சிரமங்களை வெளிப்படுத்தின. கட்டமைப்பு, அளவு விநியோகம், புறப் பரப்பளவு, புற வேதியியல், புறப்பகிர்வு மற்றும் வெப்பத் திரட்சி நிலை போன்ற கூறுகளும், அத்துடன் மாதிரிகளின் தூய்மை போன்றவை கார்பன் நானோகுழாய்களின் வினைத்திறனில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில கட்டுப்பாடுகளின் கீழ், நானோகுழாய்கள் மென்படலத் தடைகளைத் தாண்டலாம் என கிடைக்கும் தகவல்கள் தெளிவ��க வெளிப்படுத்துகின்றன, இதனால் மூலப் பொருள்கள் உறுப்புக்களை அடைந்தால் அவை அழற்சி விளைவிக்கிற மற்றும் ஃபைப்ரோடிக் வினைகள் போன்ற தீங்குநிறைந்த விளைவுகளைத் தூண்டலாம் என அறிவுறுத்தப்படுகிறது.[29]\nகேம்ப்ரிஜ் பல்கலைகத்தின் அமெக்சான்ட்ரா போர்ட்டர் தலைமையிலான ஒரு ஆய்வில், CNTக்களால் மனித செல்களில் நுழையமுடியும், மேலும் அவைத் திசுப்பாய்மத்தில் குவிந்து செல் இறப்புக்குக் காரணமாகும் எனத் தெரியவந்தது.[30]\nரோடண்ட் ஆய்வுகளின் முடிவுகளின் தொகுப்பில், CNTக்கள் தொகுக்கப்பட்டிருக்கும் செயல்களைப் பொருட்படுத்தாமல், அவற்றில் அடங்கியிருக்கும் உலோகங்களின் வகைகள் மற்றும் அளவுகள் ஆகியவற்றைச் சார்ந்து, CNTக்கள் திசு வீக்கம், எபித்தலியாய்ட் கிராணுலோமஸ் (நுண்ணிய முடிச்சுகள்), நார்ப்பெருக்கம் மற்றும் நுரையீரலில் உயிரிஇரசாயன/நச்சு விளைவிக்கக்கூடிய மாற்றங்கள் போன்றவற்றை உருவாக்கும் திறனுடையவை என்பது தெளிவாகிறது.[31] ஒரே எடை கொண்ட எலிகளை சோதனைப் பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட ஒப்பீடு சார்ந்த நச்சுத்தன்மை ஆய்வுகளில், SWCNTக்கள் படிகக்கல்லை விட அதிக நச்சுத்தன்மை கொண்டவையாக இருந்தது தெரியவந்தது, அவை நீண்டகாலம் சுவாசிக்கும்போது தீவிர தொழில் சார்ந்த உடல்நல இடையூறுகளை ஏற்படுத்தும். அதனைக் கட்டுப்படுத்த, அல்ட்ராஃபைன் கரிக் கருமை குறைந்தளவு நுரையீரல் பிரதிபலன்களை உருவாக்கின.[32]\nCNTக்களின் ஊசி-போன்ற இழை வடிவம் பயத்தை அதிகரிக்கும் விசயமாகும், இவை கல்நார் அட்டை இழைகள் போன்றவை ஆகும், கார்பன் நானோகுழாய்களின் பரவலான பயன்பாடு இடைத்தோலியப்புற்றுக்கு வழிவகுக்கலாம், நுரையீரலின் அகத்திரையில் ஏற்படும் புற்றுநோய் பொதுவாக கல்நார் அட்டைகளின் வெளிப்பாட்டினால் வருபவை ஆகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட வெள்ளோட்ட ஆய்வு இந்த ஊகத்தை ஆதரிக்கிறது.[33] எலியின் உடல் துவாரத்தில் மெசோதெலியல் அகத்திரையை அறிவியலாளர்கள் வெளிப்படுத்துகையில், மயக்க நிலையில் இருக்கும் போது மார்புத் துவாரத்தில் மெசோதெலியல் அகத்திரையில், நீண்ட பன்மடங்குசுவர் கார்பன் நானோகுழாய்கள் மற்றும் கல்நார் அட்டை-போன்றவைக் கண்டறியப்பட்டதில், அதனுடைய நீளம்-சார்ந்து திசுப்பாதிப்பு மற்றும் கிரானுலோமஸ் எனப்படும் உறுப்புக்கோளாறடைதல் உருவாதல் உள்ளிட��ட நோய்விளைவிக்கக்கூடிய பண்புகள் இருந்தன. ஆய்வாளர்களின் முடிவுகள் பின்வருமாறு:\n\"இது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் ஆய்வு மற்றும் தொழில் சமூகங்கள் பலவாறான பொருட்களுக்காக கார்பன் நானோகுழாய்களில் அவை கிராஃபைட்டை விட அதிகமாக இடர்விளைவிக்கக்கூடியவை அல்ல என்ற யூகத்தில் தொடர்ந்து அதிகமாக முதலீடு செய்கிறார்கள். எங்களது முடிவுகள் தொடர்ந்த ஆய்வுக்குத் தேவை, மேலும் ஒரு புதிய பொருளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அவை நீண்ட-கால தீங்கை தவிர்க்குமா என்பதை ஆய்வதற்கும் இது பயன்படும்\".[33]\nசக-ஆய்வாளர் டாக்டர். ஆண்ட்ரீவ் மேனார்டின் கூற்று பின்வருமாறு:\n\"இந்த ஆய்வு சரியாக யுத்திநோக்கத்தின் வகையாக இருக்கிறது, இந்த ஆய்வு உச்சபட்சமாக நானோதொழில்நுட்பத்தில் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான உருவாக்கத்துக்கு உறுதியளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது பரவலான வணிகரீதியான பயன்பாடுகளுக்கு குறிப்பிட்ட நானோஅளவுப் பொருளைத் தேடுகிறது மற்றும் குறிப்பிட்ட உடல்நலத் தீங்கு பற்றிய குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்கிறது. அறிவியலாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீண்ட, மெல்லிய கார்பன் நானோகுழாய்களின் பாதுகாப்புப் பற்றிய அக்கறையை அதிகரித்திருந்த போதும், தற்போதைய அமெரிக்க ஃபெடரல் நானோதொழில்நுட்பச் சூழலில் எந்த ஆய்வும் தேவையில்லை என்ற நிலையிலும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு இடர் ஆய்வு உத்திகள் இந்த கேள்வியை எழுப்புகின்றன\".[34]\nஎனினும் தொடர் ஆய்வு தேவையாய் இருக்கிறது, சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்நாட்களில் வெளிப்படும் சில முடிவுகள் அதை தெளிவுபடுத்துகின்றன, குறிப்பாக நீண்ட நாட்களாக கார்பன் நானோகுழாய்களுடன் தொடர்புடையவர்களுக்கு மனித உடல்நலத்தில் தீவிர இடர்பாட்டினை முன்வைக்கிறது.[29][30][32][33]\nவில் இறக்கம், லேசர் நீக்கம், உயர் அழுத்த கார்பன் மோனாக்சைடு (HiPCO) மற்றும் இரசாயன நீராவி படிதல் (CVD) ஆகியவை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அளவுகளில் நானோகுழாய்களை தயாரிப்பதற்கு நுட்பங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலான இந்த செயல்பாடுகள் வெற்றிடத்தில் அல்லது வாயுக்களுடன் செயல்படுத்தப்படுகின்றன. CNTக்களின் CVD வளர்ச்சி வெற்றிடத்தில் அல்லது வளிமண்டல அழுத்தத்தில் நிகழும். அதிக அளவிலான நா��ோகுழாய்கள் இந்த முறைகளால் தொகுக்கப்படுகின்றன. வினையூக்கம் மற்றும் தொடர் வளர்ச்சி செயல்பாடுகளின் முன்னேற்றங்கள் CNTக்களை மிகவும் வணிகரீதியான நிலைத்தன்மையுடன் உருவாக்குகின்றன.\nநானோகுழாய்கள் 1991 இல் 100 ஆம்ப்ஸ் மின்சாரம் பயன்படுத்தி கூடுக்கரிமங்கள் உருவாக்கும் நோக்கில் செய்யப்பட்ட வில் இறக்கத்தின் போது கிராஃபைட் எலக்ட்ரோடுகளின் கார்பன் புகைக்கரியில் காணப்பட்டது.[35] எனினும் கார்பன் நானோகுழாய்களின் முதல் கண்ணுக்குப் புலனாகின்ற உருவாக்கம் 1992 இல் NECஇன் அடிப்படை ஆய்வுப் பரிசோதனைக்கூடத்தில் இரண்டு ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது.[36] 1991 இல் பயன்படுத்தப்பட்ட அதே முறையே இதிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்பாட்டின் போது, உயர் இறக்க வெப்பநிலையின் காரணமாக எதிர்மறை எலக்ட்ரோட் பதங்கங்களில் கார்பன் உள்ளடக்கியிருந்தது. ஏனெனில் நானோகுழாய்கள் ஆரம்பத்தில் இந்த நுட்பத்தை பயன்படுத்தியே கண்டறியப்பட்டன, இது நானோகுழாய் தொகுப்பில் மிகவும் பரவலாக-பயன்படுத்தப்படும் முறை ஆகும்.\nஇந்த முறையில் உற்பத்தி அளவு, எடையில் 30 சதவீதம் வரை இருந்தன, மேலும் சில கட்டமைப்புக் குறைபாடுகளுடன் 50 மைக்ரோமீட்டர்கள் வரை நீளம் இருக்கும்படியான ஒற்றை - மற்றும் பன்மடங்கு-சுவர் நானோகுழாய்கள் இரண்டுமே உருவாக்கப்பட்டன.[5]\nலேசர் நீக்கச் செயல்பாட்டில், மந்த வளிமம் அறையில் கசிந்துகொண்டிருக்கும் போது உயர்-வெப்பநிலை அணு உலையில் ஒரு துடிப்பு லேசர் ஒரு கிராஃபைட் இலக்கை ஆவியாக்கும். நானோகுழாய்கள் அணு உலையின் குளிர்ந்த புறப்பரப்பில் ஆவியாக்கப்பட்ட கார்பன் உறைவுகளாக உருவாக்கப்படுகின்றன. நானோகுழாய்களைத் திரட்டுவதற்கான அமைப்பில் ஒரு நீரால்-குளிர்விக்கப்பட்ட புறப்பரப்பு உள்ளடங்கியிருக்கலாம்.\nஇந்த செயல்பாடு டாக்டர். ரிச்சர்ட் ஸ்மால்லே மற்றும் ரைஸ் பல்கலைக்கழகத்தின் சக-பணியாளர்களால் உருவாக்கப்பட்டது, கார்பன் நானோகுழாய்கள் கண்டறியப்பட்ட நேரத்தில் இவர்கள் பல்வேறு உலோக மூலக்கூறுகள் உருவாக்குவதற்கு லேசருடன் வெடிக்கும் உலோகங்கள் பயன்படுத்திவந்தனர். நானோகுழாய்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டதை அறிந்த அவர்கள் உலோகங்களுக்குப் பதிலாக கிராஃபைட்டை பன்மடங்கு-சுவர் கார்பன் நானோகுழாய்கள் உருவாக்குவதற்காக பயன்படுத்தின���்.[37] அந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தக்குழு ஒற்றை-சுவர் கார்பன் நானோகுழாய்கள் தொகுப்பதற்காக கிராஃபைட் மற்றும் உலோக வினையூக்கி துகள்களின் (சிறந்த உற்பத்தி கோபால்ட் மற்றும் நிக்கல் கலவையில் கிடைக்கும்) கலவையைப் பயன்படுத்தியது.[38]\nலேசர் நீக்க முறை ஏறத்தாழ 70% உற்பத்தியைத் தருகிறது, மேலும் முதன்மையாக எதிர்வினை வெப்பநிலையால் வரையறுக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட விட்டத்துடன் ஒற்றை-சுவர் கார்பன் நானோகுழாய்கள் உருவாக்கப்படுகிறது. எனினும், இது வில் இறக்கம் அல்லது இரசாயன நீராவி படிதல் முறைகளைவிட அதிகம் விலைஉயர்ந்தது ஆகும்.[5]\nஇரசாயன நீராவி படிதல் (CVD)[தொகு]\nபிளாஸ்மா மேம்படுத்தப்பட்ட இரசாயன நீராவிப் படிதல் மூலமாக நானோகுழாய்கள் வளர்க்கப்படுகின்றன\nகார்பனின் வினைஊக்கி நீராவி நிலை படிதல் 1959 இல் முதன் முதலில் கண்டறியப்பட்டது,[39] ஆனால் 1993[40] வரை கார்பன் நானோகுழாய்கள் இந்த செயல்பாட்டில் வடிவமைக்கப்படவில்லை. 2007 இல், சின்சின்னாட்டி பல்கலைக்கழக (UC) ஆய்வாளர்கள் ஒரு முதல்நானோ ET3000 கார்பன் நானோகுழாய் வளர்ச்சி அமைப்பில் 18 மிமீ நீளத்தில் வரிசைபடுத்தப்பட்ட கார்பன் நானோகுழாய் அணிகள் வளர்வதற்கான செயல்பாட்டை உருவாக்கினர்.[41]\nCVD இன் போது, அடி மூலக்கூறு உலோக வினையூக்கி துகள்களின் அடுக்குடன் தயார்செய்யப்படுகிறது, மிகவும் பொதுவாக இந்தத் துகள்கள் நிக்கல், கோபால்ட்[42], இரும்பு அல்லது ஒரு சேர்க்கை[43] போன்றவையாக இருக்கும். உலோக நானோ துகள்களை ஆக்சைடுகளின் ஆக்சிஜன் ஒடுக்கம் அல்லது ஆக்சைடுகள் திடக் கரைசல்கள் உள்ளிட்ட மற்ற வழிகளிலும் உருவாக்க முடியும். நானோகுழாய்களின் விட்டங்களின் வளர்ச்சி உலோகத் துகள்களின் அளவைச் சார்ந்து இருக்கும். இவற்றை உலோகத்தின் அமைக்கப்பட்ட (அல்லது மூடப்பட்ட) படிதல், ஆற்றிப் பதமாக்குதல் அல்லது உலோக அடுக்குகளின் பிளாஸ்மா அரித்தெடுத்தல் ஆகியவற்றால் கட்டுப்படுத்த முடியும். அடி மூலக்கூறு தோராயமாக 700 °C இல் சூடுபடுத்தப்படுகிறது. நானோகுழாய்கள் வளர்ச்சி தொடங்குவதற்கு, அணு உலையிலிருந்து ஒரு செயல்பாட்டு வாயு (அமோனியா, நைட்ரஜன் அல்லது ஹைட்ரஜன் போன்றவை) மற்றும் ஒரு கார்பன்-உள்ளடங்கிய வாயு (அசித்திலீன், எத்திலீன், எத்தனால் அல்லது மெத்தனால் போன்றவை) ஆகிய இரண்டு விதமான வாயுக்கள் கசியும். நான���குழாய்கள் உலோக வினையூக்கிகளின் தளத்தில் வளரும்; கார்பன்-உள்ளடங்கிய வாயு வினையூக்கித் துகள்களின் புறப்பரப்பில் தனியாக உடையும், மற்றும் நானோகுழாய்கள் வடிவமடையும் துகள்களின் முனைகளுக்கு கார்பன் பரிமாறப்படும். இந்த இயக்கமுறை இன்னும் ஆய்வில் இருக்கிறது. வினையூக்கித் துகள்கள் வளர்ச்சி செயல்பாட்டின் போது வளரும் நானோகுழாய்களின் முனைப்பகுதியில் தங்கிவிடலாம், அல்லது அவை வினையூக்கித் துகள் மற்றும் அடி மூலக்கூறு ஆகியவற்றுக்கு இடையிலான ஒட்டற்பண்பைச் சார்ந்து நானோகுழாய் அடித்தளத்தில் தங்கிவிடும்.\nCVD வணிக ரீதியாக கார்பன் நானோகுழாய்கள் தயாரித்தலின் பொதுவான முறை ஆகும். இந்த நோக்கத்திற்காக, உலோக நானோதுகள்கள், உலோகத் துகள்களுடன் கார்பன் ஃபீட்ஸ்டாக்கின் வினைஊக்கி எதிரிவினையின் உயர் உற்பத்திக்கான புறப்பரப்புப் பகுதியை அதிகப்படுத்துவதற்கு MgO அல்லது Al2O3 போன்ற வினையூக்கி ஆதரவுகளுடன் கலந்துவிடுகின்றன. இந்தத் தொகுப்பு வழியில் உள்ள ஒரு சிக்கல் அமிலச் செயல்பாடுகள் வழியாக வினையூக்கி ஆதரவை நீக்குவது ஆகும், அவை சிலநேரங்களில் கார்பன் நானோகுழாய்களின் அசல் கட்டமைப்பை அழித்துவிடுகின்றன. எனினும், நீரில் கரையக்கூடிய மற்ற மாற்றுவழி வினையூக்கி ஆதரவுகள் நானோகுழாய் வளர்ச்சிக்கு பலனளிக்கக் கூடியதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[44]\nவளர்ச்சி செயல்பாட்டின் போது (பிளாஸ்மா மேம்படுத்தப்பட்ட இரசாயன நீராவிப் படிதல்*) வலிமையான மின்புலத்தின் பயன்பாட்டால் பிளாஸ்மா உருவானால், பின்னர் நானோகுழாயின் வளர்ச்சி மின்புலத்தின் திசையை நோக்கி இருக்கும்.[45] அணு உலையில் வடிவியலை மாற்றம் செய்வதால், செங்குத்தாக வரிசைபடுத்தப்பட்ட கார்பன் நானோகுழாய்கள்[46] (அதாவது அடி மூலக்கூறுக்கு செங்குத்தாக) தொகுப்பதற்கு சாத்தியம் இருக்கிறது, நானோகுழாய்களில் இருந்து எலக்ட்ரான் உமிழ்வில் ஆய்வாளர்கள் ஆர்வமாய் இருப்பதற்கு இந்த உருவியல் தூண்டியது. பிளாஸ்மா இல்லாமல், நானோகுழாய்களின் விளைவுகள் பொதுவாக முடிவுகள் சீரற்றதாக இருக்கும். சில எதிர்வினை நிபந்தனைகளின் கீழ், பிளாஸ்மா இல்லாத போதும், நெருங்கிய இடைவெளியுடைய நானோகுழாய்கள் ஒரு கம்பளம் அல்லது காட்டை ஒத்திருக்கும் குழாய்களின் அடர்த்தியான அணியின் விளைவாக செங்கு��்து வளர்ச்சி திசையைப் பராமரிக்கும்.\nநானோகுழாய் தொகுப்புக்கான பல்வேறு வழிககளில், CVD அதன் விலை/அலகு விகிதாச்சாரத்தின் காரணமாக தொழில்சார்ந்த-அளவுப் படிதலுக்கான பெருமளவு உறுதியைத் தருகிறது, ஏனெனில் CVD விருப்பப்பட்ட வினையூக்கியில் நேரடியாக நானோகுழாய்கள் வளரும் திறன் படைத்ததாக இருக்கிறது, ஆதலால் நானோகுழாய்கள் மற்ற வளர்ச்சி நுட்பத்தில் சேகரிக்கப்படவேண்டும். வளர்ச்சித் தளங்கள் வினையூக்கியின் கவனமாக படிதலால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2007 ஆம் ஆண்டு, மெய்ஜோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கற்பூரத்தில் இருந்து கார்பன் நானோகுழாய்கள் வளர்வதற்கான ஒரு உயர்-செயல்திறன் CVD நுட்பத்தை விவரித்தனர்.[47] சமீப காலம் வரை காலமான டாக்டர். ரிச்சர்ட் ஸ்மால்லேவின் தலைமையின் கீழ் இருந்த ரைஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், நானோகுழாய்களின் பெரிய,துல்லியமான எண்ணிக்கையுள்ள குறிப்பிட்ட வகைகளை உருவாக்கும் முறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்தினர். அவர்களின் அணுகுமுறை ஒற்றை நானோகுழாய்களில் இருந்து பல சிறிய விதைகளை எடுத்து அதிலிருந்து நீண்ட ஃபைபரை வளர்க்கும் முறை ஆகும்; அனைத்து ஃபைபர்களும் ஒரிஜினல் நானோகுழாய்களின் விட்டத்தை ஒத்திருந்தது கண்டறியப்பட்டது, மேலும் ஒரிஜினல் நானோகுழாயின் வகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கிடைத்த அந்த நானோகுழாய்களின் பண்புருக்கள் மற்றும் வளர்ந்த குழாய்களின் உற்பத்தி மற்றும் நீளத்தில் முன்னேற்றங்கள் தேவையாக இருக்கிறது.[48]\nபன்மடங்கு-சுவர் நானோகுழாய்களின் CVD வளர்ச்சி நானோலேப்[49], பேயர், ஆர்கெமா, நானோசில், நானோதிங்க்ஸ்,[50] ஹைபெரியன் கேட்டலிசிஸ், மிட்சூய் மற்றும் ஷோவா டெங்க்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களால் டன் அளவில் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nசிறந்த-வளர்ச்சி CVD (நீர்-உதவியுடனான இரசாயன நீராவிப் படிதல்) செயல்பாடு கெஞ்ஜி ஹாட்டா, சுமியோ இய்ஜிமா மற்றும் ஜப்பானில் உள்ள AIST இல் பணிபுரியும் சக-பணியாளர்களால் உருவாக்கப்பட்டது.[51] இந்த செயல்பாட்டில், CVD அணு உலையில் கூடுதலான நீரால் வினையூக்கியின் நடவடிக்கை மற்றும் வாழ்நாள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அடர்த்தியான மில்லிமீட்டர்-உயர நானோகுழாய் \"காடுகள்\", வினையூக்கிகளுக்கு சாதார��மாக வரிசையாக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. அந்தக் காடுகளின் வளர்ச்சி விகிதம் பின்வருமாறு வெளிப்படுத்தப்படுகிறது,\nஇந்த சூத்திரத்தில், β என்பது ஆரம்ப வளர்ச்சி விகிதம் மற்றும் τ o {\\displaystyle {\\tau }_{o}} என்பது பண்புரு வினையூக்கி வாழ்நாள் ஆகும்.[52]\nஅதன் குறிப்பிட்ட புறப்பரப்பு 1000 மீ2/கி (மூடிய) அல்லது 2000 மீ2/கி (மூடப்படாத) விட உயர்வாக இருந்தது,[53] இது HiPco மாதிரிகளுக்கான மதிப்பான 520 மீ2/கி விட மேம்பட்டதாக இருக்கிறது. தொகுப்பு செயல்திறன் லேசர் நீக்க முறையை விட சுமார் 100 மடங்கு அதிகமானதாக இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு இந்த முறையில் 2.5 மிமீ உயரமுடைய SWNT காடுகளை உருவாக்குவதற்கான நேரம் 10 நிமிடங்களாக இருந்தது. அந்த SWNT காடுகளை வினையூக்கிகளில் இருந்து எளிதாகப் பிரிக்க முடியும், கூடுதலான தூய்மைப்படுத்துதல் இல்லாமலே உற்பத்தி செய்யப்பட்ட SWNT பொருள் (தூய்மை >99.98%) தெளிவானதாக இருக்கிறது. ஒப்பிடும் போது, வளர்ந்த HiPco CNTக்கள் சுமார் 30% உலோக தூய்மையின்மைகளைக் கொண்டுள்ளன; அதனால் இதை சிதறல் அல்லது மைய விலக்கல் மூலமாக சுத்தப்படுத்தும் போது நானோகுழாய்களில் சேதாரங்கள் ஏற்படும். சிறந்த-வளர்ச்சி செயல்பாடு இந்தப் பிரச்சினையைத் தடுக்க உதவுகிறது. உயர் அமைப்புடன் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒற்றை-சுவர் நானோகுழாய் கட்டமைப்புகள் சிறந்த-வளர்ச்சி நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.\nஅதன் அடர்த்தி 0.037 கி/செமீ3 ஆகும்.[54] இதனைக் காண்கையில் அதன் அடர்த்தி குறைவாக இருக்கிறது, ஏனெனில் தூய்மைத்தனமை உயர்வாக இருக்கிறது, மேலும் வினையூக்கி உலோகத்தின் உட்பொருள் குறைவாக இருக்கிறது. இரும்பு (அடர்த்தி >7.87 கி/செமீ3) போன்ற அசுத்தங்கள் தரமான CNT இல் முக்கிய வினையூக்கிகளாக இருக்கின்றன, சாதாரண CVD அதிகபட்சமாக 17%த்தைக் கொண்டுள்ளது.[55] ஆகையால், தற்போதைய CNT இல் (1.4~2.0 கி/செமீ3) அடர்த்தி அதிகமாக இருக்கிறது.\nஇந்த முறை அடிப்படையில் CVD இன் மாறுபாடாக இருக்கிறது. ஆகையால், அது SWNT, DWNTக்கள் மற்றும் MWNTக்கள் ஆகியவை அடங்கிய பொருளாக வளர்வதற்கு சாத்தியம் இருக்கிறது, மேலும் வளர்ச்சி நிலைகளில் மாறுபாடு செய்வதன் மூலம் அதன் விகிதாச்சாரத்தை மாற்றலாம்.[56] அவற்றின் விகிதாச்சாரம் வினையூக்கியின் மெல்லிய தன்மையால் மாற்றமடையும். பல MWNTக்கள் உள்ளடங்கியிருக்கின்றன, அதனால் குழாயின் விட்டம் பரவலான��ாக இருக்கிறது.[57]\nசெங்குத்தாக வரிசைப்படுத்தப்பட்ட நானோகுழாய் காடுகள் \"ஜிப்பிங் விளைவில்\" அவை கரைப்பான் மற்றும் உலர்தலில் மூழ்கவைக்கும் போதிருந்து இருந்து தொடங்கியது. ஜிப்பிங் விளைவு கரைப்பானின் புறப்பரப்பு விரைப்பு மற்றும் கார்பன் நானோகுழாய்களுக்கு இடையில் வேன் டெர் வால்ஸ் ஆற்றல்கள் ஏற்படுவதின் காரணமாக ஏற்படுகிறது. இவை அடர்த்தியான பொருளினுள் நானொகுழாய்களை வரிசைப்படுத்துகின்றன, அவை செயல்பாட்டின் போது பலவீனமான அமுக்கம் பயன்படுத்தப்படுவதால் கற்றகடுகள் மற்றும் துண்டுகள் போன்ற பல்வேறு வடிவங்களில் அமைந்திருக்கலாம். அடர்த்தியதிகரிப்பு சுமார் 70 மடங்குகள் விக்கர்ஸ் கடினத்தன்மை அதிகரிக்கிறது மற்றும் அடர்த்தி 0.55 கி/செமீ3 ஆக இருக்கும். கட்டப்பட்ட கார்பன் நானோகுழாய்கள் 1 மிமீக்கும் அதிகம் நீண்டதாகவும் கார்பன் தூய்மையில் 99.9% அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கின்றன; அவற்றில் நானோகுழாய்கள் காட்டின் விரும்பத்தக்க வரிசையாக்கல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.[58]\nஇயல்பான, தற்செயலான மற்றும் கட்டுப்பாடான தீச்சுடர் சுற்றுப்புறங்கள்[தொகு]\nகூடுக்கரிமங்கள் மற்றும் கார்பன் நானோகுழாய்கள் ஆகியவற்றை உயர்-தொழிக்நுட்ப பரிசோதனைக் கூடங்களில் தயாரிக்க வேண்டிய பொருட்கள் அல்ல; அவை பொதுவாக இயல்பான‌ தீச்சுடர்கள் இருக்கும் சாதாரண இடங்களில் உருவாக்கப்பட்டு,[59] எரியும் மீத்தேன்,[60] எத்திலின்[61] மற்றும் பென்சீன் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன,[62] மேலும் அவை உட்புற மற்றும் வெளிப்புறக் காற்றில் இருந்து புகைக்கரியில் காணப்படும்.[63] எனினும், இந்த இயல்பாக ஏற்படும் வகைகள் அளவு மற்றும் தரத்தில் மிகவும் ஒழுங்கற்றதாகக் காணப்படும், ஏனெனில் அவை தயாரிக்கப்படும் சுற்றுப்புறம் பொதுவாக மிகவும் கட்டுப்பாடற்றதாக இருக்கும். இதனால், அவற்றை சில பயன்பாடுகளில் பயன்படுத்த முடிந்த போதும், ஆய்வு மற்றும் தொழில் துறை இரண்டிலுமே தேவையான ஒத்தநிலையில் மிகவும் அதிகளவில் குறைபாடு உடையவையாக இருக்கின்றன. சமீபத்திய முயற்சிகளில் கட்டுப்பாடான தீச்சுடர் சுற்றுப்புறங்களில் மிகவும் ஒத்ததன்மையில் கார்பன் நானோகுழாய்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்படுகின்றன.[64][65][66][67] இதுபோன்ற முறைகள் பெரிய-அளவில் குறைந்த-விலை நானோகுழாய் தொகுப்புக்கான உறுதியை அளிக்கின்றன, எனினும் அவை துரிதமான முன்னேறும் பெரிய அளவிலான CVD தயாரிப்புடன் போட்டியிட வேண்டியிருக்கிறது.\nஆற்றல்வாய்ந்த மற்றும் தற்போதைய பயன்பாடுகள்[தொகு]\nமேலும் காண்க, நீடித்திருக்கும் தற்போதைய பயன்பாடுகளுக்கான: கார்பன் நானோகுழாய்களின் காலவரிசை\nகார்பன் நானோகுழாய்களின் வலிமை மற்றும் நெகிழும் தன்மை மற்ற நானோஅளவு கட்டமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் அதனை ஆற்றல்மிக்க பயன்பாடாக உருவாக்குகின்றன, இது அவற்றை நானோதொழில்நுட்பப் பொறியியலில் முங்கியப்பங்கு வகிப்பதாக்கும். ஒரு தனித்த பன்மடங்கு-சுவர் கார்பன் நானோகுழாயின் அதிகபட்ச இழுவிசைவலு 63 GPa வாக இருப்பதாக சோதிக்கப்பட்டுள்ளது.[68] 17 ஆம் நூற்றாண்டில் கார்பன் நானோகுழாய்கள் செந்நிற எஃகில் இருப்பது கண்டறியப்பட்டது, வாள் உருவாக்குவதில் அதற்கு வினோதமான வலிமை கொடுப்பதற்கு இது உதவியிருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.[69][70]\nகார்பன் நானோகுழாய்களின் உயர்வான இயக்கமுறை பண்புகளின் காரணமாக, தினப்படிப் பொருட்களான உடைகள் மற்றும் விளையாட்டி உபகரணங்கள் போன்றவற்றிலிருந்து போருக்கான மேல்சட்டைகள் மற்றும் வெளி உயர்த்திகள் வரையிலான பல கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.[71] எனினும், வெளி உயர்த்தியில் நேர்த்தியான கார்பன் நானோகுழாய் தொழில்நுட்பத்தில் கார்பன் நானோகுழாய்களின் நடைமுறை இழுவிசைவலு மேலும் மிகவும் மேம்படுத்தும் விதமாக தொடர் முயற்சிகள் தேவையாய் இருக்கிறது.[5]\nதொலைநோக்குக்கான, முதன்மையான தடைமுறிவுகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. நானோடெக் நிறுவனத்தில் ரே எச். பாக்மேனின் தலைமையிலான முன்னோடிப் பணிகள், ஒற்றை மற்றும் பன்மடங்கு-சுவர் நானோகுழாய்களை மனிதனால்-உருவாக்கப்பட்டது மற்றும் இயல்பான உலகம் ஆகியவற்றில் பொருந்தாத தாங்கும் திறனுடைய பொருட்களில் உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.[72][73]\nகார்பன் நானோகுழாய்கள் அவற்றின் தனித்த பரிமாணங்களில் இருந்து அசாதரணமான மின் கடத்தல் இயக்கமுறை வரை பல பண்புகளைக் கொண்டுள்ளன, அவை அதனை மின்சுற்றுகளில் சிறந்த பொருளாக உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, அவை வலிமையான எலக்ட்ரான்-போனான் ஒத்ததிர்வுகளை வெளிப்படுத்துகின்றன, அவை குறிப்பிட்ட நேர் மின்னோட்ட (DC) சார்பு மின்னழுத்தம் மற்றும் உள்ளிடுதல் நிலைகளின் கீழ் அவற்றின் மின்னோட்டம் மற்றும் சராசரி எலக்ட்ரான் திசைவேகத்தைச் சுட்டிக்காட்டுகின்றன, அத்துடன் டெர்ரா ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் குழாய் அலைதலின் மீது எலக்ட்ரான் செறிவை வெளிப்படுத்துகின்றன[74]. இந்த ஒத்ததிர்வுகள் டெர்ராஹெர்ட்ஸ் மூலங்கள் அல்லது உணரிகள் உருவாக்கத்துக்கு ஆற்றல் மிக்க பயன்பாடாக இருக்கலாம்.\nநானோகுழாய் சார்ந்த டிரான்சிஸ்டர்கள் அறை வெப்பநிலையில் இயக்கப்படக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன, மேலும் அவை ஒற்றை எலக்ட்ரானைப் பயன்படுத்தி டிஜிட்டல் ஸ்விட்சிங்கின் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கின்றன.[75]\nநானோகுழாய்கள் கைவரப் பெறுதலுக்கு ஒரு முக்கியத் தடங்கல் பெருமளவிலான தயாரிப்புக்கான தொழில்நுட்பக் குறைபாடு ஆகும். எனினும், 2001 இல் IBM ஆய்வாளர்கள் ஓரளவு சிலிக்கான டிரான்சிஸ்டர்கள் போலவே மொத்தமாக நானோகுழாய் டிரான்சிஸ்டர்களை வளர்ப்பது எப்படி என்ற செய்துகாட்டினார்கள். அவர்களின் செயல்பாடு \"ஆக்கப்பூர்வமான அழிவு\" என அழைக்கப்படுகிறது, இதில் வேஃபரின் மீது குறைபாடுள்ள நானோகுழாய்களின் தானியங்கி அழிவு உள்ளடங்கியுள்ளது.[76]\nIBM செயல்பாடு மேலும் மேம்படுத்தப்படுகிறது, மேலும் பத்து பில்லியனுக்கும் மேல் சரியாக வரிசைப்படுத்தப்பட்ட நானோகுழாய் இணைப்புகளுடன் ஒற்றை-சில்லு வேஃபர்கள் உருவாக்கப்பட்டன. கூடுதலாக இவற்றில் சரியாக வரிசைப்படுத்தப்படாத நானோகுழாய்கள் தரமான போட்டோலித்தோகிராபி உபகரணத்தைப் பயன்படுத்தி தானாகவே நீக்கப்படுகின்றன.[77]\nமுதல் நானோகுழாய் உள்ளமைந்த நினைவகச் சுற்று 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நானோகுழாய்களின் கடத்துதிறனைச் சீரமைப்பது ஒரு முக்கிய சவாலாக இருக்கிறது. நுட்பமான மேற்பரப்பு சிறப்புக்கூறுகள் சார்ந்து ஒரு நானோகுழாய் ஒரு தெளிவான மின்கடத்தி அல்லது ஒரு அரைமின்கடத்தியாக செயல்படலாம். எனினும் அரைமின்கடத்தாக் குழாய்களை நீக்குவதற்கு ஒரு முழுமையான தானியங்கு முறை உருவாக்க வேண்டியிருக்கிறது.[78]\nமிகவும் சமீபத்தில், டியூக் பல்கலைக்கழகம் மற்றும் பெக்கிங் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அமெரிக்க மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, எத்தனால் மற்றும் மெத்தனால் வாயுக்கள் மற்றும் படிகக்கல் அடி மூலக்கூறுகள் ஆகி���வற்றின் இணைப்பில் தொடர்புடைய புதிய CVD செய்முறையை அறிவித்தனர், இதில் 95-98% உடைய கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அணிகளை உடைய அரைமின்கடத்து நானோகுழாய்கள் செய்ய முடியும். இது மின்னணுவியல் சாதனங்களின் அதிகளவிலான உற்பத்திக்கான சரியாக வரிசைப்படுத்தப்பட்ட 100% அரைமின்கடத்து கார்பன் நானோகுழாய்களை இறுதியில் உருவாக்கும் நோக்கத்துக்கான பெரியளவிலான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.[79]\nகார்பன் நானோகுழாய் டிரான்சிஸ்டர்கள் உருவாக்குவதற்கான மற்றொரு முறை அவற்றுள் சீரற்ற நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவது ஆகும். அதனைச் செய்யும் போது, ஒன்று அதன் அனைத்து மின் வேறுபாடுகளிலும் சராசரியாக இருந்தது, மற்றும் மற்றொன்றில் வேஃபர் நிலையில் அதிகளவிலான உற்பத்தியைச் செய்ய முடிந்தது.[80] இந்த அணுகுமுறை முதன் முதலில் நானோமிக்ஸ் இன்க். நிறுவனத்தால் காப்புரிமை பெறப்பட்டது [81](முதன்மை விண்ணப்பத் தேதி ஜூன் 2002[82] ). இது அமெரிக்க நாவல் ஆய்வு பரிசோதனைக்கூடத்தால் 2003 ஆம் ஆண்டு தர்க்கரீதியான இலக்கியத்தில் சார்பற்ற ஆய்வுப் பணியாக முதன் முதலில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த அணுகுமுறை நெகிழ்வான மற்றும் தெளிவான அடி மூலக்கூறின் மீது முதல் டிரான்சிஸ்டர் உருவாக்குவதற்கு நானோமிக்ஸை இயங்கச்செய்தது.[83][84]\nநானோகுழாய்கள் பொதுவாக காந்த உலோகத்தில் (Fe, Co) நானோதுகள்களின் மீது வளரும், இது மின்னணுவியல் (ஸ்பின்ட்ரோனிக்) சாதனங்களின் உருவாக்கத்தை எளிதாக்குகின்றன. குறிப்பாக காந்தப்புலம் மூலமாக புல-விளைவு டிரான்சிஸ்டர் வழியாக மின்னோட்டம் கட்டுப்படுத்துவதில் இது போன்ற ஒற்றை-குழாய் நானோகட்டமைப்பு செயல்படுத்தப்படுகிறது.[85]\nகார்பன் நானோகுழாய்களின் பெரிய கட்டமைப்புகள் மின்னணுவியல் சுற்றுகளின் வெப்ப நிர்வகித்தலில் பயன்படுத்த முடியும். தோராயமாக 1 மிமீ–அடர்த்தியான கார்பன் நானோகுழாய் அடுக்கு புனைவுக் குளிர்கலன்களுக்கு ஒரு சிறப்புப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது, இந்தப் பொருட்கள் மிகவும் குறைந்த அடர்த்தி உடையவை, இதே போன்ற தாமிரக் கட்டமைப்புடன் ஒப்பிடும் போது ~20 மடங்கு குறைந்த எடை உடையவை, எனினும் குளிர்விக்கும் பண்புகள் இரண்டு பொருட்களிலும் இரே மாதிரியாகவே இருக்கும்.[86]\nஒரு தாள் மின்கலங்கார்பன் நானோகுழாய்களுடன் உட்செலுத்தப்பட்��� செல்லுலோஸ் (இது சாதாரண தாள் மற்றும் பல பொருட்களின் முக்கிய மூலக்கூறாக இருக்கிறது) உடைய மெல்லிய தாளில் பயன்படுத்துவதற்கு பொறியமைக்கப்பட்ட மின்கலம் ஆகும்.[87] இதில் நானோகுழாய்கள் சேமிப்பு சாதனங்களுக்கு மின்சாரத்தைக் கடத்துவதற்கு அனுமதிக்கும் எலக்ட்ரோடுகளாகச் செயல்படுகின்றன. இந்த மின்கலம் லித்தியம்-இயன் மின்கலமாகவும் மற்றும் ஒரு சிறப்பு மின் தேக்கியாகவும் செயல்படும், வழக்கமான மின்கலங்களுடன் ஒப்பிடும் போது இவை நீண்ட நிதானமான ஆற்றல் வெளியீட்டை வழங்கும், அத்துடன் உயர் ஆற்றலில் சிறப்பு மின் தேக்கி வெடித்துவிடும், மேலும் வழக்கமான மின்கலம் பல தனித்த கூறுகளைக் கொண்டிருக்கும், ஆனால் தாள் மின்கலம் அனைத்து மின்கல கூறுகளையும் உள்ளினைக்கப்பட்ட ஒற்றைக் கட்டமைப்பை உடையது, அது அதனை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக உருவாக்குகிறது.\nநானோகுழாயின் பல்திறப்புலமைக் கட்டமைப்பினால் உடலினுள் மற்றும் உடலைச் சுற்றி குறிப்பிட்ட இடத்தில் மருந்து விநியோகிக்கப்படுவதற்கும் பயன்படுத்தலாம். இது குறிப்பாக புற்றுநோய் செல்களில் சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.[88][89] தற்போது வேதிச்சிகிச்சை அதன் குறிப்பிட்ட உடல் பகுதிக்கான மோசமான செயல்திறனின் காரணமாக பொதுவாக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் செல்களை சேதப்படுத்துகிறது. இரசாயனத் தூண்டிகள் நானோகுழாய்கள் மூலமாக மருந்தினை வெளிவிடும் போது, நானோகுழாய்கள் மருந்தினால் நிரப்பப்படுகின்றன மற்றும் அதைக் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கின்றன. நானோகுழாய்களின் முத்திரைக்கு சாயப் பொருள் மற்றும் பலபடிச் சேர்ம மூடி பயன்படுத்தும் ஒரு சோதனை இலக்கியத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.[90]\nநானோகுழாய்களின் தற்போதைய பயன் மற்றும் பயன்பாடு பேரளவிலான நானோகுழாய்களின் பயன்பாடுகளுக்கு பெரும்பாலும் குறைவாகவே இருக்கின்றன, இது நானொகுழாய்களின் ஒழுங்குபடுத்தப்படாத துகள்களுக்கு மாற்றான ஒரு வகையாக இருக்கின்றன. பேரளவிலான நானோகுழாய் பொருட்கள் அதே போன்ற தனிப்பட்ட குழாய்கள் பெறும் இழுவிசைவலுவைப் பெறாமல் இருக்கலாம், ஆனால் இந்த கூட்டமைவுகள் பல பயன்பாடுகளுக்கான போதுமான வலிமையை விளைவிக்கலாம். பெருமளவிலான கார்பன் நானோகுழாய்கள் பெரும் உற்பத்திப் பொருளின் இயக்கமுறை, வெப்பம் மற்றும் மின்சாரம் ஆகிய பண்புகளை மேம்படுத்துவதற்கு பலபடிச் சேர்மங்களில் தொகுப்பு ஃபைபர்களாக ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன.\nஈஸ்டன்-பெல் ஸ்போர்ட்ஸ், இன்க்., ஜிவெக்சுடன் கூட்டு வைத்துக்கொண்டு, ஃபிளாட் மற்றும் ரைசர் ஹேண்டில் பார்கள், வளைவு அச்சுக்கள், ஃபோர்க்ஸ், சீட்போஸ்ட்ஸ், ஸ்டெம்ஸ் மற்றும் ஏரோ பார்கள் உள்ளிட்ட அவர்களது பல மிதிவண்டிப் பொருட்களில் CNT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.\nசூரிய செல்கள் ஒரு சிக்கலான கார்பன் நானோகுழாயைப் பயன்படுத்தி நியூ ஜெர்ஸி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டது, இது கார்பன் நானோகுழாய்கள் மற்றும் கார்பன் பக்கிபால்கள் (கூடுக்கரிமங்கள் என அறியப்படுகிறது) இரண்டின் கலவையில் பாம்பு-போன்ற கட்டமைப்பு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது. பக்கிபால்கள் எலக்ட்ரான்களைச் சிக்கவைக்கின்றன, எனினும் அவற்றால் எலக்ட்ரான்களின் பாய்வை ஏற்படுத்த முடியாது. பலபடிச் சேர்மங்கள் செயல்படுத்துவதற்கு சூரியவெளிச்சம் சேர்க்கப்படுகிறது, பின்னர் பக்கிபால்கள் எலக்ட்ரான்களை ஈர்க்கின்றன. நானோகுழாய்கள் தாமிரக் கம்பிகள் போன்று செயல்படுகின்றன, பின்னர் அவை எலக்ட்ரான்கள் அல்லது மின்னோட்டப் பாய்வை உருவாக்குவதற்கான திறனுடையவையாகின்றன.[91]\nMIT மின்காந்தம் மற்றும் மின்னணுவியல் அமைப்புகளுக்கான பரிசோதனைக்கூடம் புறமின்தேக்கிகளை மேம்படுத்துவதற்கு நானோகுழாய்களைப் பயன்படுத்துகிறது. வழக்கமான புறமின்தேக்கிகளில் பயன்படுத்தப்படும் முடுக்கப்பட்ட கரித்துண்டுகள் பல்வேறு அளவுகளைக் கொண்ட பல சிறிய உள்ளீடற்ற இடைவெளிகளைக் கொண்டவையாக இருக்கின்றன, அதனால் அவை ஒன்றாக மின்னூட்டத்தைச் சேமிப்பதற்கு பெரிய மேற்பரப்பை உருவாக்குகின்றன. ஆனால் மின்னூட்டம் தொடக்கநிலை மின்னூட்டங்களுள் குவாண்டமாக்கலாக அதாவது எலக்ட்ரான்களாக இருக்கிறது, மேலும் இது போன்ற ஒவ்வொரு தொடக்கநிலை மின்னூட்டத்துக்கும் குறைந்தபட்ச இடம் தேவை, எலக்ட்ரோடு மேற்பரப்பின் குறிப்பிடத்தக்க பின்னம் சேமிப்பதற்காக கிடைப்பதில்லை, ஏனெனில் உள்ளீடற்ற இடைவெளிகள் மின்னூட்டத்தின் தேவைகளுடன் ஒத்தியங்குவதாக இருப்பதில்லை. நானோகுழாய் எலக்ட்ரோடுடன் இடைவெளிகள் அளவில் சில மிகவும் பெரியதாகவோ அல்ல���ு மிகவும் சிறியதாகவோ இருக்கலாம், மேலும் தொடர்ந்து அதன் ஆற்றல் மிகுதியான அளவில் அதிகரிக்க வேண்டும்.[92]\nகார்பன் நானோகுழாய்கள் இயக்கமுறை நினைவக மூலகங்கள் (NRAM நானோடெரோ இன்க். ஆல் உருவாக்கப்பட்டது) மற்றும் நானோஅளவு மின் மோட்டார்கள் (பார்க்க: நானோமோட்டார்) உள்ளிட்ட நானோமின்னியக்கவியல் அமைப்புகளில் செயல்படுத்தப்படுகின்றன.\n2005 ஆம் ஆண்டு மே மாதத்தில், நானோமிக்ஸ் இன்க் நிறுவனம் ஒரு சிலிக்கான் தளத்தில் கார்பன் நானோகுழாய்கள் உள்ளிணைக்கப்பட்ட ஹைட்ரஜன் உணர்கருவியைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் நானோமிக்ஸ் கார்பன் டைஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, குளுக்கோஸ், DNA கண்டறிதல் போன்ற மற்றும் பல துறைகளில் பல இதுபோன்ற உணர்கருவிப் பயன்பாடுகளுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது.\nஃபிராங்க்லினின் எய்கோஸ் இன்க், கலிஃபோர்னியாவில் உள்ள சிலிக்கான் வேலியில் மஸ்ஸாசூசெட்ஸ் மற்றும் யுனிடிம் இன்க். ஆகியோர் இன்டியம் டிம் ஆக்சைடுக்கு (ITO) மாற்றாக தெளிவான, மின்கடத்துத் திறன் கொண்ட கார்பன் நானோகுழாய்களின் படச்சுருளை உருவாக்கிவருகின்றனர். கார்பன் நானோகுழாய் படச்சுருள்கள் ITO படச்சுருள்களை விட கணிசமாக மிகவும் இயக்கமுறையில் பலமானதாக இருக்கின்றன, அது அதனை உயர்-நம்பகத்தன்மை தொடுதிரைகள் மற்றும் நெகிழ்வான காட்சிகள் ஆகியவற்றில் சிறந்ததாக உருவாக்குகிறது. கார்பன் நானோகுழாய்களின் அச்சிடக்கூடிய நீர்-சார்ந்த மைகள் ITO க்கு மாற்றாக இந்த படச்சுருளின் தயாரிப்பை சாத்தியமாக்குவதற்கு விரும்பத்தக்கதாக இருக்கின்றன.[93] நானோகுழாய் படச்சுருள்கள் கணினிகள், மொபைல் தொலைபேசிகள், PDAக்கள், மற்றும் ATMகள் ஆகியவற்றுக்கான காட்சித்திரைகளின் பயன்பாட்டுக்கு உறுதியளிக்கின்றன.\nநானோரேடியோ எனப்படும் ஒற்றை நானோகுழாய்களைக் கொண்ட ஒரு ரேடியோ ஏற்பி 2007 இல் செய்துகாண்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு அதில் நானோகுழாய்களின் தாள் மாற்று மின்னோட்டம் பயன்படுத்தப்பட்டால் ஒரு ஒலிபெருக்கியாக இயங்க முடியும் என்பது காட்டப்பட்டது. ஒலி அதிர்வுகளால் உருவாக்கப்படுவதில்லை, ஆனால் வெப்பஒலியியலாக உருவாக்கப்படுகின்றன.[94]\nகார்பன் நானோகுழாய்களின் உயர் இயக்கமுறை வலிமையின் காரணமாக, அதனை தாக்குதல்-தாங்கு மற்றும் குண்டுதுளைக்கா உடைகள் உருவாக்குவதற்கு உடைகளில் வைத்து தைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நானோகுழாய்கள் குண்டு உடலில் ஊடுருவதில் இருந்து தடுத்து நிறுத்துவதில் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கலாம், எனினும் குண்டின் இயக்க ஆற்றல் எலும்பு முறிதல் மற்றும் உட்புற இரத்தக்கசிவு போன்றவற்றிற்குக் காரணமாகலாம்.[95]\nகார்பன் நானோகுழாய்களில் உருவாக்கப்பட்ட விசைப்பளுச்சக்கரம் மிதக்கும் காந்த அச்சின் மீது உச்ச உயர் திசைவேகத்தில் முறுக்கப்படலாம், மேலும் வழக்கமான தொல்படிம எரிபொருள்களில் அடர்த்தி அணுகுமுறையில் ஆற்றல் மிக்க ஆற்றல் சேமிக்கப்படும். ஆகையால் மின்சார வடிவத்தில் ஆற்றல் விசைப்பளுச்சக்கரத்திலிருந்து நீக்கப்படலாம் மற்றும் சேர்க்கப்படலாம், இது மின்சாரம் சேமிக்கும் வழியை வழங்கலாம், இது மின்கம்பியை மிகவும் செயல்திறன் மிக்கதாக்கும், மேலும் மாறுபட்ட மின்னாற்றல் வழங்குநர் (காற்றுச் சுழல்சக்கரங்கள் போன்றவை) கூட்டத்துக்கான ஆற்றல் தேவைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடைமுறையில் இது பெருமளவில் உருவாக்குவதற்கான விலை, உடைக்கமுடியாத நானோகுழாய் கட்டமைப்புகள் மற்றும் உளைச்சலின் கீழ் அவற்றின் தோல்வியடையும் விகிதம் ஆகியவற்றை மிகுதியாகச் சார்ந்திருக்கிறது.\nஉருமாற்றவியல் பண்புகளும் கார்பன் நானோகுழாய்களால் மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக வெளிப்படும்.\nநைட்ரஜன்-கலப்பட கார்பன் நானோகுழாய்கள் பிளாட்டினம் வினையூக்கிகளுக்கு மாற்றாக எரிபொருள் செல்களில் ஆக்சிஜனைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படலாம். செங்குத்தாக-வரிசைப்படுத்தப்பட்ட நானோகுழாய்களின் காடு காரத்தன்மையுடைய கரைசலில் பிளாட்டினத்தை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த விதத்தில் ஆக்சிஜனைக் குறைக்கலாம், இந்த பிளாட்டினம் பயன்பாடுகளில் 1960களில் இருந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றன. கார்பன் மோனாக்சைடு நஞ்சாதல் ஏற்பட வாய்ப்பில்லை என்பது நானோகுழாய்களில் உள்ள கூடுதல் நன்மை ஆகும்.[96]\nமார்க் மோந்தியாக்ஸ் மற்றும் விளாடிமிர் குஸ்னட்சோவ் ஆகியோரால் எழுதப்பட்ட 2006 இல் ஒரு பத்திரிகையில் கார்பன் பற்றி விவரித்திருந்த தலையங்கத்தில், அது கார்பன் நானோகுழாய்களின் ஆர்வமான மற்றும் பொதுவாக தவறாக குறிப்பிடப்படும் மூலம் எனக் குறிப்பிட்டிருந்தனர். தர்க்கரீதியான மற்றும் பிரபல���ான இலக்கியத்தின் அதிகளவிலான சதவீதம், 1991 ஆம் ஆண்டு NEC ஐ சேர்ந்த சுமியோ இய்ஜிமா கிராஃபைட் கார்பனுடன் இணைத்து உள்ளீடற்ற நானோமீட்டர்-அளவு குழாய்கள் கண்டறிவதற்கு வழிவகுத்தது.[97]\n1952 ஆம் ஆண்டு எல். வி. ராடஷ்கெவிச் மற்றும் வி. எம். லுகியானோவிச் ஆகியோர் சோவியத் ஜர்னல் ஆஃப் பிசிகல் கெமிஸ்ட்ரி யில் கார்பனில் உருவாக்கப்பட்ட 50 நானோமீட்டர் விட்டமுடைய குழாய்களின் தெளிவான படங்களை வெளியிட்டனர்.[98] இந்தக் கண்டுபிடிப்பு அந்தக் கட்டுரை ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டதால் பெருமளவில் கவனிக்கப்படவில்லை, மேலும் பனிப்போரின் காரணமாக மேற்கத்திய அறிவியலாளர்கள் சோவியத் செய்தி ஊடகத்தை ஓரளவிற்கே அணுகினர். அதனால் கார்பன் நானோகுழாய்கள் அதன் உருவாக்கம் என்று நாம் குறிப்பிடும் நாளுக்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, ஆனால் பரிமாற்ற எலக்ட்ரான் உருபெருக்கியின் (TEM) கண்டுபிடிப்பு இந்தக் கட்டமைப்புகளின் நேரடிப் பார்வைக்கு அனுமதிக்கிறது.\n1991 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கார்பன் நானோகுழாய்கள் பல்வேறு நிலைகளின் கீழ் உருவாக்கப்பட்டன மற்றும் கண்காணிக்கப்பட்டன. ஓபர்லின், எண்டோ மற்றும் கொயாமா ஆகியோரின் 1976 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், நானோமீட்டர்-அளவு விட்டங்களுடன் உள்ளீடற்ற கார்பன் ஃபைபர்கள் நீராவி-வளர்ச்சி நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதைத் தெளிவாக விளக்கியிருந்தனர்.[99] கூடுதலாக, ஆய்வாளர்கள் கிராபெனின் ஒற்றைச் சுவருடைய நானோகுழாயின் TEM படத்தை வெளியிட்டிருந்தனர். பின்னர், எண்டோ அந்தப் படம் ஒரு ஒற்றை-சுவர் நானோகுழாய்க்கானது என்று குறிப்பிட்டார்.[100]\n1979 ஆம் ஆண்டு ஜான் ஆப்ரஹாம்சன் பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைகத்தில் நடைபெற்ற கார்பனுக்கான 14 ஆவது, ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாட்டில் கார்பன் நானோகுழாய்களுடைய ஆதாரத்தைச் சமர்ப்பித்தார். அந்த மாநாட்டு அறிக்கை, வில் இறக்கத்தின் போது கார்பன் நேர்மின்முனையின் மீது உருவாக்கப்படும் கார்பன் ஃபைபர்களாக கார்பன் நானோகுழாய்களை விவரித்திருந்தது. இந்த ஃபைபர்களின் பண்புருக்கள் கொடுக்கப்பட்டிருந்தன, அத்துடன் குறைந்த அழுத்தங்களில் நைட்ரஜன் வளி மண்டலத்தில் அவற்றின் வளர்ச்சிக்கான கொள்கைகளும் கொடுக்கப்பட்டிருந்தன.[101]\n1981 ஆம் ஆண்டு சோவியத் அறிவியலாளர்கள் குழு கார்பன் மோனாக்சைடின் வெப்பவினையூக்கு விகிதச்சிதைவின் மூலம் கார்பன் நானோதுகள்களின் இரசாயன மற்றும் கட்டமைப்பு பண்புருக்களின் முடிவுகளை வெளியிட்டிருந்தனர். TEM படங்கள் மற்றும் XRD உருப்படிமங்களைப் பயன்படுத்தி, ஆய்வாளர்கள் அவர்களது \"கார்பன் பல்-அடுக்கு குழல் வடிவ படிகங்கள்\" உருளைகளிலினுள் சுற்றும் கிராபென் அடுக்கால் வடிவமைக்கப்படுவதை அறிவுறுத்தியிருந்தனர். அவர்கள் உருளையினுள் சுற்றும் கிராபென் அடுக்குகளின் மூலமாக பல மாறுபட்ட கிராபென் அறுங்கோண வலைகளின் ஒழுங்குபடுத்துதலுக்குச் சாத்தியம் இருப்பதாக யூகித்தனர். அவர்கள் அது போன்ற ஒழுங்குபடுத்துதலின் பின்வரும் இரண்டு சாத்தியக்கூறுகளை அறிவுறுத்தியிருந்தனர்: சுழற்சி ஒழுங்குபடுத்துதல் (ஆர்ம்சேர் நானோகுழாய்) மற்றும் ஒரு சுருள் வடிவ ஒழுங்குபடுத்துதல் (கைரல் குழாய்).[102]\n1987 ஆம் ஆண்டு, ஹைபரியன் வினையூக்கத்தின் ஹோவார்ட் ஜி. டென்னட் ஒரு \"மாறாத விட்டம் சுமார் 3.5 மற்றும் சுமார் 70 நானோமீட்டர்களுக்கு இடையில் இருக்குமாறும்..., நீளம் விட்டத்தை விட 102 முறைகள் அதிகமாக இருக்கும்படியும் மற்றும் சீரமைக்கப்பட்ட கார்பன் அணுக்கள் மற்றும் மாறுபட்ட உட்புற உள்ளகதின் பன்மடங்கு இன்றியமையாத தொடர் அடுக்குகளின் வெளிப்புற மண்டலம்....\" ஆகிய நிலையுடன் கூடிய \"உருளைவடிவ தனித்த கார்பன் நாரிழை\"யின் உருவாக்கத்துக்கான அமெரிக்கக் காப்புரிமை வழங்கினார்.[103]\n1991 ஆம் ஆண்டு இய்ஜிமாவின் வில்-எரியும் கிராஃபைட் தண்டுகளின் கரையாத பொருளில் பன்மடங்கு-சுவர் கார்பன் நானோகுழாய்களின் கண்டுபிடிக்கப்பட்டது[104], மேலும் மிண்ட்மைர், டன்லப் மற்றும் ஒயிட் ஆகியோர் தனித்தனியாக, ஒற்றை-சுவர் கார்பன் நானோகுழாய்கள் உருவாக்கப்பட்டால் பின்னர் அவை குறிப்பிடத்தக்க கடத்தும் பண்புகளை[105] வெளிப்படுத்தும் என்ற யூகத்தினைத் தெரிவித்தனர், இது தற்போதைய கார்பன் நானோகுழாய்கள் உருவாக்குவதுடன் தொடர்புடைய ஆரம்பக் கருத்துக்களுக்கு உதவின. நானோகுழாய் ஆய்வுகளைத் தொடர்ந்து IBM ஐ சேர்ந்த பெதுனே[106] மற்றும் NEC ஐச் சேர்ந்த இய்ஜிமா ஆகியோரால் ஒற்றை-சுவர் கார்பன் நானோகுழாய்களின் சார்பற்ற கண்டுபிடிப்புகள் துரிதமடைந்தன[107][108], மேலும் குறிப்பாக அவர்களால் உருவாக்கப்பட்��� முறைகள் வில் இறக்கத்தில் கார்பனுக்கு நிலைமாற்ற-உலோக வினையூக்கிகள் இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன. வில் இறக்க நுட்பம் ஆயத்த அளவின் மீது பிரசித்தி பெற்ற பக்மினிஸ்டர் கூடுக்கரிமம் உருவாக்குவதற்கு மிகவும் அறியப்பட்டிருந்தது,[109] மேலும் இந்த வெளியீடுகள் கூடுக்கரிமக் கண்டுபிடிப்புகள் தொடர்புடைய எதிர்பாராத விளைவின் நீட்சியாகக் கண்டறியப்பட்டன. பெருந்திரளான நிறமாலையியலில் கூடுக்கரிமங்களின் உடைய ஒரிஜினல் கண்காணிப்பு எதிர்பார்க்கப்படவில்லை,[110] மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிராட்ஸ்ச்மர் மற்றும் ஹஃப்மேன் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட முதல் பெருந்திரள்-தயாரிப்பு நுட்பம் கூடுக்கரிமங்களைத் தயாரிக்கப் பயன்படும் என உணரப்பட்டது.[109]\nநானோகுழாய்களின் கண்டுபிடிப்பு தொடர்ந்து சிக்கலுக்குள்ளானதாகவே நீடிக்கிறது, குறிப்பாக இது தொடர்பான நோபல் பரிசுக்கான போட்டியாளர்களாக இருக்கும் அறிவியலாளர்கள் அதிகம் பேர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இய்ஜிமாவின் அறிக்கை குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனப்பலர் நம்புகிறார்கள், ஏனெனில் இதுவே ஒட்டுமொத்த அறிவியல் சமூகங்களுக்கு மத்தியில் கார்பன் நானோகுழாய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. கார்பன் நானோகுழாய்களின் கண்டுபிடிப்புக்கான வரலாற்றின் மதிப்பீட்டை குறிப்புகளில் காண்க.[97]\nநானோகுழாய் கண்டுபிடிப்பு விசயத்தைப் போலவே சாத்தியமுள்ள மிகவும் மெல்லிய கார்பன் நானோகுழாய்களின் அளவு என்ன என்ற கேள்வியும் இருக்கிறது. சாத்தியமுள்ள சாத்தியக்கூறுகள் பின்வருமாறு: 2000 ஆவது ஆண்டு சுமார் 0.40 நா.மீ. விட்டம் கொண்ட நானோகுழாய்கள் அறிவிக்கப்பட்டன; எனினும், அவை நிலைத்து நிற்கவில்லை, ஆனால் அவை ஜியோலைட் படிகங்களில் உள்ளிடப்பட்டன[111] அல்லது பன்மடங்கு-சுவர் நானோகுழாய்களின் மிகவும் உள்ளடங்கிய ஓடுகளாக இருக்கின்றன.[112] பின்னர், MWNTகளின் உள்ளடங்கிய ஓடுகள் 0.3 நா.மீ. விட்டம் மட்டுமே கொண்டதாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.[113] செப்டம்பர் 2003 இல் உருவாக்கப்பட்ட ஒரு மிகவும் மெல்லிய சுதந்திரமாய்-நிற்கும் நானோகுழாய் 0.43 நா.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது.[114]\nNT06 - த மேஜர் CNT ஈவன்ட் - கிளிக் த ஸ்பீக்கர்ஸ்\nNT05 - கிளிக் த \"ஹியர்\"ஸ்\nகார்பன் நானோ குழாய்க்கான தேர்ந்தெடுத்த இலவச-பதிவிறக்கக் கட்டுரைகள்\nகார்பன் நானோட்யூப் சைன்ஸ், பி.ஜெ.எஃப். ஹேர்ரிஸால், கேம்ப்ரிஜ் பல்கலைக்கழக பதிப்பகம், 2009.\nபுத்தகம் : கார்பன் நானோட்யூப் - மல்டிஃபங்க்ஸ்னல் மெட்டீரியல், பிரகாஷ் ஆர். சோமனி மற்றும் எம். உமெனோ ஆகியோரால் தொகுக்கப்பட்டது, அப்லைடு சைன்ஸ் இன்னோவேசன்ஸ் பிரைவேட் லிமிட்டட், இந்தியா.\nத அப்ளிகேசன் ஆஃப் கார்பன் நானோட்யூப்ஸ் அண்ட் காபென் டு எலக்ட்ரானிக்ஸ்.\n↑ செமிகண்டக்டிங் பிராப்பர்ட்டீஸ் ஆஃப் கப்-ஸ்டேக்ட் கார்பன் நானோட்யூப்ஸ்\n↑ ஆஸ்திரேலியன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டெவலப்மண்ட் அசோசியேசன் (ASSDA) - முகப்பு\n↑ ஆர். எஸ். ரூஆஃப், மற்றும் பலர், \"ரேடியல் டிஃபார்மேசன் ஆஃப் கார்பன் நானோட்யூப்ஸ் பை வேன் டெர் வால்ஸ் ஃபோர்ஸஸ்\" நேச்சர் 364, 514 (1993)\n↑ ஐ. பலாசி, மற்றும் பலர். \"ரேடியல் எலாஸ்டிசிட்டி ஆஃப் மல்டிவால்ட் கார்பன் நானோட்யூப்ஸ்\" Phys. Rev. Lett. 94, 175502 (2005)\n↑ எம்.-எஃப். யூ, மற்றும் பலர். \"இண்வெஸ்டிகேசன் ஆஃப் த ரேடியல் டிஃபார்மபிலிட்டி ஆஃப் இண்டிவிஜுவல் கார்பன் நானோட்யூப்ஸ் அண்டர் கண்ட்ரோல்ட் இண்டெண்டேசன் ஃபோர்ஸ்\" Phys. Rev. Lett. 85, 1456-1459 (2000)\n↑ 07.23.2003 - இயற்பியலாளர்கள் நானோகுழாய்கள் மற்றும் எட்ச்ட் சிலிக்கான் பயன்படுத்தி உலகின் மிகச்சிறிய மோட்டாரை உருவாக்கினர்\n↑ கார்பன் சார்ந்த காந்தவியல்: உலோகம் அல்லாத கார்பன்-சார்ந்த சேர்மங்கள் மற்றும் பொருட்களில் காந்தவியல் ஒரு பார்வை, டாட்டியானா மாக்கரோவா மற்றும் ஃபெராண்டோ பலாசியோ ஆகியோரால் தொகுக்கப்பட்டது (எல்செவைர் 2006)\n↑ ஜும்வால்டெ, ரால்ப் மற்றும் லாரா ஹோட்சன் (மார்ச் 2009). \"அப்ரோச்சஸ் டு சேஃப் நானோடெக்னாலஜி: மேனேஜிங் தெ ஹெல்த் அண்ட் சேஃப்டி கன்செர்ன்ஸ் அசோசியேட்டட் வித் இன்ஜினியர்ட் நானோமெட்டீரியல்ஸ்\". தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்துக்கான தேசிய நிறுவனம். NIOSH (DHHS) பதிப்பகம் 2009-125.\n↑ கார்பன் நானீட்யூப்ஸ் தட் லுல் லைக் ஆஸ்பெஸ்டாஸ், பிஹேவ் ஆஸ்பெஸ்டாஸ்\n↑ என். இனாமி மற்றும் பலர். \"சிந்தசிஸ்-கண்டிசன் டிபண்டன்ஸ் ஆஃப் கார்பன் நானோட்யூப் க்ரோத் பை ஆல்கஹால் கேட்டலிட்டிக் கெமிக்கல் வேப்பர் டெபோசிசன் மெத்தட்\" அறிவியல் நுட்பம் விளம்பரத் தகவல். 8 (2007) 292 இலவச பதிவிறக்கம்\n↑ SEM இமேஜஸ் & TEM இமேஜஸ் ஆஃப் கார்பன் நானோட்யூப்ஸ், அலைண்ட் கார்பன் நானோட்யூப் அர்ரேஸ், அண்ட் நானோபார்ட்டிகில்ஸ்\n↑ நானோலேப் மல்டிவால்ட் கார்பன் நானோட்யூப்ஸ், அலைண்ட் கார்பன் நானோட்யூப் அர்ரேஸ், நானோபார்ட்டிகில்ஸ், நானோட்யூப் பேப்பர், டிஸ்பெர்சண்ட், நானோவயர்ஸ்\n↑ நானோதிங்க்ஸ்: நானோட்யூப்ஸ், நானோமெட்டீரியல்ஸ், அண்ட் நானோடெக்னாலஜி R&D (புராடக்ட்ஸ்)\n↑ லெய் டிங், அலெக்சாண்டர் டிசெலெவ், ஜின்யோங் வாங்க் மற்றும் பலர், நானோ லெட்டர்ஸ், 1/20/2009, http://dx.doi.org/10.1021/nl803496s\n↑ நானோமிக்ஸ் - பிரேக்த்ரோ டிடக்சன் சொல்யூசன்ஸ் வித் த நானோஎலக்ட்ரானிக் சென்சேசன் டெக்னாலஜி\n↑ MIT LEES ஆன் பேட்டரீஸ். MIT பதிப்பக வெளியீடு, 2006.\n↑ ஹாட் நானோட்யூப் சீட்ஸ் புரட்யூஸ் மியூசிக் ஆன் டிமாண்ட், நியூ சைண்டிஸ்ட் நியூஸ் , 31 அக்டோபர் 2008\n↑ கெமிக்கல் & இன்ஜினியரிங் நியூஸ், 9 பிப்ரவரி 2009, \"நானோட்யூப் கேட்டலிஸ்ட்ஸ்\", ப. 7\n↑ இஸ்வெஸ்டியா அகாடெமி நாக் SSSR, மெட்டல்ஸ். 1982, #3, ப.12-17 [ரஸ்யனில்]\nNanohedron.com கார்பன் நானோகுழாய்களுக்கான புகைப்பட கேலரி\nபுதிய அறிவியலாளர் சிறப்பு அறிக்கை: நானோதொழில்நுட்பக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு, பெரும்பாலனவை நானோகுழாய்கள்\nஅப்ளிகேசன்ஸ் அண்ட் மார்கெட்ஸ் ஆஃப் கார்பன் நானோட்யூப்ஸ்: கார்பன் நானோகுழாய்களை மட்டுமே தனித்து கவனம் செலுத்தும், நானோ இதழின் வெளியீடு 6 இலிருந்து\nத ஸ்டஃப் ஆஃப் ட்ரீம்ஸ், CNET\nத நானோகுழாய் வலைத்தளம். 2009.05.03 இல் இறுதியாக புதுப்பிக்கப்பட்டது\nEU மேரி க்யூரி நெட்வொர்க் CARBIO: உயிர்மருத்துவப் பயன்பாடுகளுக்கான பல்செயல்பாட்டு கார்பன் நானோகுழாய்கள்\nநானோவயர் கம்ப்யூட்டிங் மேட் பிராக்டிக்கல்\nகார்பன் நானோ குழாய்களின் மருத்துவப் பயன்பாடுகள்\narxiv.org இல் கார்பன் நானோகுழாய்கள்\nC60 மற்றும் கார்பன் நானோகுழாய்கள், மாற்றப்பட்ட கிராஃபைட் சீட்டுகளில் இருந்து நானோகுழாய்களை உருவாக்குவது எப்படி மற்றும் மூன்று மாறுபட்ட வகையான நானோகுழாய்கள் வடிவமைப்பு, ஒரு சிறிய வீடியோ விளக்கம்\nகார்பன் நானோகுழாய்கள் & பக்கிபால்ஸ்.\nகார்பன் நானோகுழாய்களின் மிகச்சிறந்த உலகம்\nCNTக்கள் மற்றும் நானோஅளவைக் கருவிகள் ஆகியவற்றின் குறைந்த-ஆற்றல் மின் பண்புகள்\nநானோகுழாய் ஆய்வு மையம் சூப்பர்-குரோத் CNT குழு\nகூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2018, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Volkswagen/Volkswagen_Beetle", "date_download": "2020-03-29T21:35:07Z", "digest": "sha1:F33VDWAFR6CVNK5BECDOT3ECIKWAX53E", "length": 11087, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் பீட்டில் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் பீட்டில்\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன் கார்கள்வோல்க்ஸ்வேகன் பீட்டில்\nவோல்க்ஸ்வேகன் பீட்டில் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.68 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1984 cc\nவோல்க்ஸ்வேகன் பீட்டில் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n1.4 பிஎஸ்ஐ1395 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.30.32 லட்சம்*\n2.01984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.98 கேஎம்பிஎல்EXPIRED Rs.21.22 லட்சம்*\nஎல்லா பீட்டில் படங்கள் ஐயும் காண்க\nபீட்டில் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி60 இன் விலை\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016-னின் பக்: வோல்க்ஸ்வேகன் பீட்டிலின் கேலரி\nஒரு கச்சிதமான சேடனை, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்வதாக இருந்தால், அது உங்களை அவ்வளவாக கவர வாய்ப்பில்லை. ஆட்டோ எக்ஸ்போ 2016-க்கான அதன் தயாரிப்பு வரிசை நிச்சயம் அதை செய்துள்ளது. இந்நிலையில், இந்த\nமுதல் பீட்டில் கார் வெளியிடப்பட்டு 70வது ஆண்டு நிறைவை வோல்க்ஸ்வேகன் விழாவாக கொண்டாடுகிறது\nஜெர்மனியின் வோல்ப்ஸ்பெர்க்கில் முதல் பீட்டிலை தயாரிப்பு வரிசையில் களமிறக்கி, ஆட்டோமோட்டிவ் வரலாற்றிலேயே ஒரு உன்னதமான 70வது ஆண்டு விழாவை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கொண்டாடுகிறது. ஏறக்குறைய இரண்டாம் உல\nVW பீட்டில் இந்தியாவில் வெற்றி பெறுமா\nஉண்மைதான், வோக்ஸ்வேகன் பீட்டில் காரின் அடிப்படை விலை ரூ. 28.7 லட்சங்கள் (எக்ஸ்-ஷோரூம், புது டில்லி) என்று நிர்ணயிக்கப்பட்டு, இந்திய வாகன சந்தையில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ளது. இதற்கு முன் இந்தியா\nபுதிய வோல்க்ஸ்வேகன் பீட்டில் : என்ன எதிர்பார்க்கலாம் \nவோல்க்ஸ்வேகன��� நிறுவனம் இந்த வாரம் 19 ஆம் தேதி தங்களது மிகவும் பிரபலமான பீட்டில் கார்களை இந்தியாவில் மறுஅறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்ததை விட இந்த முறை சொகுச\nவோல்க்ஸ்வேகன் இந்தியா, டிசம்பர் 19 ஆம் தேதி பீட்டலை மறுஅறிமுகம் செய்கிறது\nவோல்க்ஸ்வேகன் பீட்டல் காரில், 1.4-லிட்டர் TSi டர்போ பெட்ரோல் மோட்டாரை நேர்த்தியான முறையில் பெற்று, மினி கூப்பர் S, ஃபியட் அபார்த் 595 கம்பெட்டிசியோன் ஆகியவை உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் A-கிளாஸ் மற்றும\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\nWrite your Comment on வோல்க்ஸ்வேகன் பீட்டில்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-hc-refused-nadigar-sangam-election-held-in-janaki-mgr-college-119061800100_1.html", "date_download": "2020-03-29T22:11:09Z", "digest": "sha1:ARB2ROCZTYHAYE4IVYGGK5UZZJH27JHK", "length": 12612, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் தேர்தலை வேறு இடத்தில் நடத்த நடிகர் சங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது\nநடிகர் சங்கத்திற்கு ஜூன் 23 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என அற��விக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுமாறு, நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது\nஇன்றைய விசாரணையின்போது 'பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேர்தலை வேறு இடத்திற்கு மாற்றினால் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nசென்னைக்கு வெளியில் வெகு தொலைவில் தேர்தலை நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலான வாக்காளர்கள் வர மாட்டார்கள் என தெரிவித்த நடிகர் சங்க வழக்கறிஞரிடம் நீதிபதி, ”வேண்டுமென்றால் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை” தேர்வு செய்யுமாறு நடிகர் சங்கத்திற்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து மாற்று இடத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்கம் பரிசீலித்து அதை நீதிமன்றத்தில் நாளை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nவிஷால் ஒரு கிரிமினல் அரசியல்வாதி: பிரபல இயக்குனர் கடும் குற்றச்சாட்டு\nகாங்கிரஸை மட்டம் தட்டி வைத்த பாஜக: தேசிய அரசியலில் சலசலப்பு\nமாயமான ராகுல் காந்தி – காங்கிரஸிடம் எந்த பதிலும் இல்லை \nநடிகர் சங்க தேர்தல் அன்று 'அல்வா' கொடுக்கும் எஸ்.வி.சேகர்\nமோடியின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – திருமாவளவன் ஆதரவு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/melbour-test-australia-require-another-366-runs-with-9-wickets-remaining-118122900001_1.html", "date_download": "2020-03-29T22:39:07Z", "digest": "sha1:IHGAVD46ZQSVIWFOSTXHIF4LMQJHKTCS", "length": 11240, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "399 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌���ி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n399 ரன்கள் இலக்கு: வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி 106 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லி டிக்ளேர் செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் தொடக்க ஆட்டக்காரர் பின்ச் விக்கெட்டை இழந்தது. அவர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் விராத் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து பின்ச் ஆட்டமிழந்தார்.\nஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. நேற்று முதலே மெல்போர்ன் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னும் 367 ரன்களை எடுக்குமா அல்லது இந்திய அணி 9 விக்கெட்டுக்களை வீழ்த்துமா அல்லது இந்திய அணி 9 விக்கெட்டுக்களை வீழ்த்துமா\nதமிழகமும் கர்நாடகவும் ; இந்தியா பாகிஸ்தான் இல்லை – குமாரசாமி சுமூகம் \nகாலையில் பூம்ரா; மாலையில் கம்மின்ஸ் – மெல்போர்னில் பவுலர்கள் ராஜ்ஜியம் \nஃபாலோ ஆன் கொடுக்காததன் விளைவு: 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா\nஆஸியை துவம்சம் செய்த பூம்ரா – 151 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇந்தியா பவுலர்கள் அபாரம் – ஆஸி 89 ரன்னுக்கு 4 விக்கெட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nirav-shah-in-pink-remake-shoot-119022500030_1.html", "date_download": "2020-03-29T21:49:32Z", "digest": "sha1:BOQUKZQELCSVFTK6VTRUQJVYXXSWKKHL", "length": 11936, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அஜித் படத்திற்கு சென்ற கேமராமேன் – அப்செட்டில் சிவகார்த்திகேயன் டீம் ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅஜித் படத்திற்கு சென்ற கேமராமேன் – அப்செட்டில் சிவகார்த்திகேயன் டீம் \nசிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கேமராமேன் நீரவ் ஷா இப்போது அஜித் பட ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத சயின்ஸ்பிக்‌ஷன் படத்தின் படப்பிடிப்பு சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அதை சிறப்பாக படம் பிடிக்க 2.0 படத்தின் கேமராமேன் நீரவ் ஷா இந்தப் படத்தில் ஒப்பந்தமாகினார்.\nஇதுவரை நடந்த படப்பிடிப்புகள் அனைத்தையும் நீரவ் ஷாவே படமாக்கினார். ஆனால் பட்ஜெட் மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே உருவான சில கருத்து மோதல்களால் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அஜித் நடிக்கும் பிங்க் ரீமேக் படத்தில் ஒப்பந்தமானார் நீரவ் ஷா.\nஇப்போது ஹைதராபாத்தில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் அதில் பணிபுரிந்து வருகிறார் நீரவ். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் டீம் நீரவ் ஷா இல்லாமல் படப்பிடிப்பை மாற்று ஒளிப்பதிவாளரை வைத்து படம்பிடித்து வருகின்றனர். இதனால் முக்கியமானக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நீரவ் ஷா இல்லாததால் அனைவரும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n'தல 59' படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகர்\n’’நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு வெற்றி’’...உலக நாடுகள் இடையே ஆன போட்டியில் அசத்தல்...\nதலைய முடிச்சாச்சு அடுத்து தளபதி: சிறுத்தை சிவா பக்கா ஸ்கெட்ச்\nபல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/118916?ref=archive-feed", "date_download": "2020-03-29T20:56:23Z", "digest": "sha1:G5BIWET76ZEWO7YPJWJ7BUZ5CCOAESR3", "length": 8664, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இராணுவத்தை சேர்ந்த மேலும் 5 பேர் விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராணுவத்தை சேர்ந்த மேலும் 5 பேர் விளக்கமறியலில்\nலெப்டினட் கேர்ணல் யசஸ் வீரதுங்க உட்பட 5 இராணுவ அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\n1997 ஆம் ஆண்டு நடந்த இரண்டு பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாணாமல் போனதாக கூறப்படும் நபர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nசட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் இவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரை கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytime.in/news/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE..-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D--103189", "date_download": "2020-03-29T21:04:11Z", "digest": "sha1:ZCK27UEL3MZLLPWZLBBJ2NH4HMUVPOCY", "length": 6740, "nlines": 59, "source_domain": "itsmytime.in", "title": "உங்க செல்போன் இன்டர்நெட் ஸ்பீட்டாக இல்லையே என்று குழப்பமா.. இனி அப்படித்தான்.. கொரோனாதான் காரணம் | Its My Time", "raw_content": "\nஉங்க செல்போன் இன்டர்நெட் ஸ்பீட்டாக இல்லையே என்று குழப்பமா.. இனி அப்படித்தான்.. கொரோனாதான் காரணம்\nஉங்க செல்போன் இன்டர்நெட் ஸ்பீட்டாக இல்லையே என்று குழப்பமா.. இனி அப்படித்தான்.. கொரோனாதான் காரணம்\nஉங்க செல்போன் இன்டர்நெட் ஸ்பீட்டாக இல்லையே என்று குழப்பமா.. இனி அப்படித்தான்.. கொரோனாதான் காரணம்\nடெல்லி: இந்தியாவில் செல்போன் பயனாளர்கள் ஏப்ரல் 14 வரை ஹெச்டி துல்லியத்தில் இணையதள சேவையை பெற முடியாது. ஆனால் பிராட்பேண்ட் பயனர்கள் இந்த முடிவால் பாதிக்கப்பட மாட்டார்கள்.\nடிஜிட்டல் இன்டிஸ்ட்ரியின், அனைத்து நிறுவனங்களும் எச்டி மற்றும் அல்ட்ரா-எச்டி ஸ்ட்ரீமிங்கை எஸ்டி உள்ளடக்கத்திற்கு தற்காலிகமாக குறைப்பது அல்லது எஸ்டி கன்டென்ட் மட்டுமே வழங்குவது குறித்து முடிவு செய்துள்ளன. ஏப்ரல் 14 வரை செல்லுலார் நெட்வொர்க்குகளில் 480 பிக்சலுக்கு மேல் துல்லியம் இருக்காது, என்று பிரசார் பாரதி அறிவித்துள்ளது.\nபிரசர் பாரதி ட்வீட்டுகளில் இதுபற்றி கூறுகையில், நேற்று ஸ்டார் அண்ட் டிஸ்னி இந்தியா தலைவர் உதய் சங்கர் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எட��க்கப்பட்டது, மேலும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதய் சங்கர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: இந்த கூட்டத்தில் என்.பி. சிங் (சோனி), சஞ்சய் குப்தா (கூகுள்), அஜித் மோகன் (பேஸ்புக்), சுதான்ஷு வாட்ஸ் (வியாகாம் 18), கவுரவ் காந்தி (அமேசான் பிரைம் வீடியோ), புனித் கோயங்கா (ஜீ), நிகில் காந்தி (டிக்டாக்), அம்பிகா குரானா (நெட்ஃப்ளிக்ஸ்) பேடி (எம்.எக்ஸ் பிளேயர்) மற்றும் வருண் நாரங் (ஹாட்ஸ்டார்) ஆகியோர் பங்கேற்றனர்.\nதொலைதொடர்பு நிறுவனங்கள் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களுக்கும், அரசுக்கும் மார்ச் 21 அன்று கடிதம் எழுதியிருந்தன, தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க ஸ்ட்ரீமிங் தளங்களால் பயன்படுத்தப்படும் டேட்டாவை குறைக்க வேண்டும், ஏற்கனவே சமூக விலகல் மறும் லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு இடையே இணைய பயன்பாட்டின் தேவை அதிகரித்துள்ளதால், இணையதள சேவை பாதிக்கப்பட கூடாது என்பதற்கு இது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.\nகடந்த 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஏழு நாள் காலகட்டத்தில் மொபைல் டிராபிக் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொலைத் தொடர்புத் துறையின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் , தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2020-03-29T20:33:26Z", "digest": "sha1:T5JVBUPBYWHIQMGUZWLQRW2DAEKONALM", "length": 25115, "nlines": 312, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "ஒரு உற்சாகப் பதிவு!", "raw_content": "\nநேற்று இரவுதான் இங்குள்ள ( புதுச்சேரி ) ஒரு நண்பருடன் பழைய கதைகளை ரீபிரிண்ட் பண்ணாததையும், பழைய புத்தகங்களை அதிக விலைக்கு சிலர் விற்பதைப் பற்றியும் நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தோம்.\nசில வருடங்களுக்கு முன்னர் அதிக விலையில் பழைய புத்தகங்கள் விற்பதைக் கேள்விப்பட்டு எடிட்டர் தடாலடியாக நான்கு புத்தகங்கள் 60 ரூபாய் விலையில் வரும் என்று அறிவித்ததும். நிறைய வாசகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அதிக விலைக்கு பழைய புத்தகங்களை விற்கும் விற்பனையாளர்களுக்கு இச்செய்தி தலையில் இடி விழுந்த மாதிரி விழுந்தது. பி��்னர் 70 காப்பி கூட முன் பதிவு ஆகாததால் மும்மூர்த்திகளையும் பழைய ஹீரோக்களையும் பரண் மேல் போடுவதாக எடிட்டர் அறிவித்ததும், மீண்டும் பழைய புத்தகங்களுக்கு முன்பை விட அதிக கிராக்கி ஏற்பட்டு இன்னும் கூடுதலான விலைக்கு விற்கப்பட்டன. எடிட்டரின் இந்த தடாலடி முடிவால் பழைய புத்தகங்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் மனதில் பாலை வார்த்து விட்டார். ஆனால்,\nநிறைய பேர் கிராபிக் நாவலை வாங்க (படிக்கவும்) மறுத்தும் பிடிவாதமாக நான் போடுவேன் என்றும், விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கலாம், பிடிக்காதவர்கள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை என்று இந்த விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கும் எடிட்டர், ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரேடியாக பழைய ஹீரோக்களை பரண் மேல் தூக்கிப் போடும் அவசியமென்ன என்று தான் புரியாமல் இருந்தது. கிராபிக் நாவலில் உள்ள அதே உறுதியை (விருப்பப்பட்டவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்) ஏன் இந்த ரீபிரிண்ட் விஷயத்தில் உறுதியாக நிற்க மாட்டேன்கிறார் என்பதை தான் நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம், இன்று காலையில் எடிட்டரின் பதிவைப் பார்த்தால்\nமீண்டும் மும்மூர்த்திகள் மற்றும் பழைய ஹீரோக்கள் ரீபிரிண்ட்டில் வருவதை தெரிவித்துள்ளார். இது அனவருக்கும் ( ஒரு சிலரைத் தவிர) மகிழ்ச்சியான விஷயமே. காலம் கடந்து இந்த முயற்சியை எடுத்திருந்தாலும் இந்த சந்தோஷமான முடிவிற்காக அனைத்து நண்பர்களின் சார்பாக எடிட்டர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2015 ஜனவரியில், சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நான்கு ரீபிரிண்ட்கள் வெளியிடப் போவதாக எடிட்டர் அறிவித்துள்ளார். பல முன்னணி ஹீரோக்களின் படையெடுப்பு தொடங்கவுள்ளது. அதைப் பற்றிய சில படங்கள்..\nஅதிரடியான பதிவு... அட்டைப்படங்கள் அனைத்தும் மறுபதிப்புகளாக வந்தால் பெரு மகிழ்ச்சியடைவேன்\nவரும் என்றே நம்புவோம் சார்.\nஎடிட்டர் அறிவிப்பு ஓகேதான் சந்தோஷம்தான், ஆனால் 50 ரூபாய்க்கு ஒரு கதை என்பது மட்டும் வருத்தம் அளிக்கிறது\nஉண்மை தான் சார். இந்த அறிவிப்பு சென்ற வருடத்தில் வெளிவந்திருந்தால் 60 ரூபாய்.க்கு நான்கு கதைகள் கொண்ட ஒரு புத்தகம் கிடைத்திருக்கும்.\nஆம், விலை ரூ 50 கொஞ்சம் ஓவர் தான். மறுபதிப்பு கதைகளுக்கு புது கதைகளில் இருக்கும் செலவுகளில் ராயல்டி, மொழிபெயர்ப்பு போன்ற செலவுகள் இல்லை. ஒரு பக்கத்திற்கு இரண்டு panel தான் என்றால் பக்கங்களை விரயம் செய்வதாகப் படுகிறது.\nமுத்து காமிக்ஸில் வெளிவராத பட்டியலை வெளியிட வேண்டுமென்றால் பல பதிவுகள் போட வேண்டியிருக்கும் நண்பரே.\nபழைய புத்தகம் திரும்ப பதிப்பதில் சந்தோஷம். ஆனால் 20புத்தகம் மட்டூமே வருவது வருத்தமே.\nஇந்த வருடம் 20 என்பது சந்தோஷமான விஷயம், அதனை கொண்டாடுவோம்.\nஆமாம் நண்பரே. ஒட்டு மொத்தமாக பரணுக்குப் போகாமல் ஒன்றிரண்டாவது கிடைக்கின்றதே என்பதை நினைத்து சந்தோஷப் படுங்கள்.\n எனக்கு இந்த வைரஸ் x கதை படிக்க ஆசை. நமது ஆசிரியர் மனது வைத்தால் நன்று தொடரட்டும் நமது கருப்பு வெள்ளை நாயகர்களின் மறுபதிப்பு.\nஉங்களை போன்ற பல நண்பர்களின் மறுபதிப்பு விவாதம்கள் வீண் போகவில்லை.\nஉங்களுடைய ஆசையை எடிட்டர் விரைவில் பூர்த்தி செய்வார் என்றே நம்புகிறேன் நண்பரே. உங்களை அல்ல நம்மைப் போன்ற நண்பர்களின் விவாதங்கள் வீண் போகவில்லை.\nஉங்கள் ரசனைக்கேற்ற மறுபதிப்பு வரிசை அருமை.ஒரு சின்ன சந்தேகம் ஒரு கதை ஒரு புத்தகமா இரு கதை ஒரு புத்தகமா \nஇதழ் 1 என உள்ள விளம்பரத்தில் இரண்டுகதை உள்ளதே...\nஎனது ரசனைக்கேற்ற வரிசை இது அல்ல நண்பரே. மறுபதிப்பு நாயகர்களின் கதைகளில் இரண்டு கதைகளின் முகப்பு அட்டை படங்களை தொகுத்துள்ளேன். அவ்வளவு தான். ஒரு இதழில் ஒரு கதைதான் வருகிறது.\nமாண்ரேக் ,பிலிப் காரிகன் என வெளிவர வாய்ப்பு குறைவான பட்டியல் பார்த்ததும் அப்படி தோன்றியது...நண்பரே..\nமறுபதிப்பே பண்ணாத கதைகள் நிறையவே உள்ளது. அவை அனைத்தும் வெளிவந்தால் சந்தோஷம் தான் நண்பரே.\nஒரே பயம்... இதுலயும் எடிட்டர் புதிய மொழிபெயர்ப்பு பண்ணாமல் போகணும் என்பதுதான் அல்லவே...:(\nஅப்படி நிகழாது என்றே நம்புவோம் நண்பரே.\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) November 3, 2014 at 9:25 AM\nஉம்ம் ... நன்றி நண்பரே:)\nபடங்களை மிகவும் ரசித்து வாசித்தேன் சார்.....மறுபதிப்புகள் என்னை பொறுத்த வரை.....மிக...மிக....சூப்பரான செய்தி.மிக அருமையான பதிவு. வாழ்த்துகள் .கலீல் சார்\nகிராபிக் நாவல் என்பது என்ன நண்பரே\nஇதற்கான பதிலை நண்பர் கார்த்திக் சோமலிங்கா அழகாக விவரித்துள்ளார்சமீப காலத்தில் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடையே ஒரு பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் கேள்��ி இது உண்மையில் அதை வரையறுப்பது சற்று கடினம்தான். மேலே சொன்னது போல கனத்த கதையம்சம் கொண்ட காமிக்ஸ்கள் சில சமயம் கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரே ஒரு பிரபல நாயகனை மட்டும் சுற்றி அமையும் தனித் தனி காமிக்ஸ் கதைகள் அல்லது தொடர்கள் போலன்றி 'எவனோ ஒருவனின்' கதை சொல்லும் தனிப்படைப்புகளும் கிராபிக் நாவல்கள் என்றே அழைக்கப்படுகின்றன உண்மையில் அதை வரையறுப்பது சற்று கடினம்தான். மேலே சொன்னது போல கனத்த கதையம்சம் கொண்ட காமிக்ஸ்கள் சில சமயம் கிராபிக் நாவல்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரே ஒரு பிரபல நாயகனை மட்டும் சுற்றி அமையும் தனித் தனி காமிக்ஸ் கதைகள் அல்லது தொடர்கள் போலன்றி 'எவனோ ஒருவனின்' கதை சொல்லும் தனிப்படைப்புகளும் கிராபிக் நாவல்கள் என்றே அழைக்கப்படுகின்றன ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராபிக் நாவல்தான் - அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ நேர்த்தியான ஓவியங்களுடன் தீட்டப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுரைகளுக்குள்ளும் அடைக்க முடியாத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராபிக் நாவலே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தனித்துவமான ஒவ்வொரு காமிக்ஸ் படைப்பும் ஒரு கிராபிக் நாவல்தான் - அவற்றில் சில தெளிவான சித்திரங்களை கொண்டிருக்கும், சில கதைகளோ நேர்த்தியான ஓவியங்களுடன் தீட்டப்பட்டிருக்கும், இன்னும் சிலவோ குழந்தைகள் கிறுக்கும் படங்களை விட மோசமான சித்திர அமைப்பை கொண்டிருக்கும். சுருக்கமாக சொல்வதானால், பொதுவான எந்தவொரு வரைமுரைகளுக்குள்ளும் அடைக்க முடியாத கதைகளையும், சித்திரங்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு காமிக்ஸும் ஒரு கிராபிக் நாவலே\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைக���ரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் ம���தம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nசன்ஷைன் லைப்ரரி காமிக்ஸ் லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/KatieWarman8", "date_download": "2020-03-29T20:38:59Z", "digest": "sha1:GTEODBSZTKPNF4PRMI766EUWDE6IKX7C", "length": 2791, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User KatieWarman8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=36575", "date_download": "2020-03-29T22:00:47Z", "digest": "sha1:UOYPNGCCAUZVVCT5YHKBSCYQ7XJSO3YH", "length": 16576, "nlines": 188, "source_domain": "yarlosai.com", "title": "தலையில் எண்ணெய் வைக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் வரும்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nகொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nHome / latest-update / தலையில் எண்ணெய் வைக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் வரும்\nதலையில் எண்ணெய் வைக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் வரும்\nசிலருக்கு தலையில் எண்ணெய் வைப்பது என்றாலே அலர்ஜி போல் தெரித்து ஓடுவார்கள். காரணம் எண்ணெய் பிசுக்கு முகத்தை டல்லாக்கும். வழித்த தலையாக இருக்கும். ஃபிரெஷ் ஃபீல் இருக்காது என பல காரணங்களை அடுக்குவார்கள்.\nதலைக்கு பளபளப்பு அளிக்கவும், சிக்கல்கள் இல்லா கூந்தலைப் பெறவும் மாய்ஸ்ரைஸர் போல் ஹேர் கண்டிஷ்னர் வந்தது. ஆனால் இயற்கையில் தலைக்கு சிறந்த மாய்ஸ்சரைஸர் எனில் அது எண்ணெய்தான். எனவே முடிந்தால் இரவிலாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி காலையில் தலை குளித்துவிடுங்கள்.\nதலைமுடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதற்கு தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் வேர்கள் எண்ணெயை நன்கு உறிஞ்சிக்கொள்ளும். மேலும் மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறையும்.\nபூஞ்சைகள், காற்று மாசுபாட்டால் தலைமுடி சேதமாகுதல், தொற்று, பேன் என தலைமுடியை சேதப்படுத்தும் விஷயங்கள் பல இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான். இதைத் தொடர்ந்து சரியாகச் செய்துவர முடிப் பிரச்னை இருக்காது. தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊறிய பின் தலைக்குக் குளித்துப் பாருங்கள். தலைமுடி பளபளவென மின்னும். பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.\nபொடுகுத் தொல்லைக்கு தலைமுடி வறட்சியும் முக்கியக் காரணம். இன்று பொடுக்குத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். அதற்கு எண்ணெய் வைக்காதது முக்கியக் காரணம். தலைக்கு எண்ணெய் வைப்பது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்குகிறது. பொடுகுத் தொல்லையும் இருக்காது.\nPrevious பிரீமியம் விலையில் வாட்டர் ப்ரூஃப் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nNext இத்தாலியில் கொரோனாவுக்கு 109 பேர் பலி – அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\nகொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25776/amp", "date_download": "2020-03-29T22:12:46Z", "digest": "sha1:5VXLP43VXXAUCYCE75N5W4A3BUNYD4X2", "length": 14543, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "குரு பலன் ஏன் அவசியம் | Dinakaran", "raw_content": "\nகுரு பலன் ஏன் அவசியம்\nமனித சமூகத்தில் நிகழும் மகத்தான காரியங்களில் திருமணமும் ஒன்று. வாழ்வியலின் மறுமலர்ச்சி சின்னம் திருமணம் எனில் அது மிகையில்லை. ‘‘பொண்ணுக்கு வரன் தேடிக்கிட்டிருக்கேன். ஒன்னும் சரியா தகையல.’’ ‘‘குரு பலன் இன்னும் வரலையே. இப்போ ஏன் ஜாதகத்தை தூக்கிகிட்டு அலையறீங்க. அடுத்த வருஷம் வாங்க’’ என்று ஜோதிடர்கள் உங்களை விரட்டுகிறார்களா. அதென்ன குரு பலன். குருவின் பார்வை. அப்போது திருமணமே குருவின் பலத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறதா. மற்ற எட்டு கிரகங்களும் என்ன ஒப்புக்கு சப்பாணியா என்கிற கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.\nஅப்படியெல்லாம் இல்லை. அந்தந்த கிரகத்திற்குரிய வேலையை அவை செய்கின்றன. ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர்தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இவை இரண்டையும் சரிவர செய்பவரும் இவர்தான். எங்கெல்லாம் அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்கிறார்களோ அங்கெல்லாம் இவர் இருப்பார். அவர்களை ஆசிர்வதிக்கச் செய்பவரும் இவர்தான். ஆசி வார்த்தைகள் கூறுபவரின் நாவில் அமர்பவரும் இவர்தான். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத்தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்று அழைக்கிறோம்.\nகுருவின் பார்வை எதையும் ��ுழுமையாக்கும். விதைக்கு வீர்யத்தை அளிப்பவராக இருக்கிறார்.\nபட்டுப்போனதை பட்டாக துளிர்க்க செய்வதில் கருணைமுனி. மொட்டுக்களை மலர வைப்பதும் இவரே. தொன்னூறு என்றால் அதை நூறாக்கி முழுத் திருப்தியை தருவார். காயை கனிய வைப்பார். கண்ணுக்குள் பார்வையாக இருக்கிறார். சொல்லுக்குள் பொருளாய் பொதிந்தவர். உடம்புக்குள் உயிராக உறைபவர். சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் கருவாக்குபவர் என்று எல்லாமே குருவின் அருளாலும், திருப்பார்வை யாலும்தான் நிகழ்கின்றன.\n‘‘முப்பத்திரெண்டு மார்க் எடுத்தான். நான்தான் முப்பத்தஞ்சு போட்டு பாஸ் பண்ணிவிட்டேன்’’ என்று சொல்லும் ஆசிரியருக்கு பின்னால் இருப்பவரே குரு. பெண்ணின் திருமண வயது இன்னது என்று ஆட்டோவில் எழுதியிருக்கலாம். எத்தனை பேருக்கு அந்த வயதில் திருமணமாகிறது.\n‘‘இருவத்தேழு வயசாகியும் இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்றாங்க’’ என்று சொல்கிறார் எனில் குருவின் பார்வையும், குருவின் பலனும் வலுவடையவில்லை என்று அர்த்தம். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய அனுமதியும், ஆசியும் தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகாவாக்கியம். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமானாலும் சரி குரு பார்த்துவிட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களைத்தான் குருவின் பார்வை செய்கிறது.\nகுழந்தைக்கு முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு குல தெய்வத்துக்கு செல்கிறோம். இன்னொரு கோணத்தில் பார்த்தால் குல தெய்வம்தான் உங்களுக்கு குருவும் கூட. குல தெய்வத்திற்கு செய் என்று உணர்த்துபவர்தான் குரு. குல தெய்வமே தெரியவில்லை என்கிறீர்களா. குருவின் முழு அம்சமான திருச்செந்தூர் முருகனையே குல தெய்வமாகக் கொள்ளுங்கள். குரு பகவான்தான் முறையற்ற உறவுகளை தடுக்கக் கூடியவர். சம்பிரதாயப்படி திருமணத்தையும் நடத்தி வைப்பவர். இவ்வளவு விஷயங்களும் குருவருளால் நடப்பதால்தான் குரு பலன் வேண்டுமென்று ஜோதிடர் சொல்கிறார். அப்போது எல்லா ராசிகளுக்குமே குரு பலன் தேவையா குரு எல்லா ராசிகளுக்குமே சாதகமானவரா குரு எல்லா ராசிகள���க்குமே சாதகமானவரா\nஎல்லா ராசிக்காரர்களுக்குமே குரு பலன் வேண்டும். ஆனால், எல்லா ராசிக்காரர்களுக்கும் குரு நன்மையையே செய்து கொண்டிருக்க மாட்டார் என்று சொல்ல முடியாது. சில ராசிகளுக்கு தன் எதிர்மறை கதிர்வீச்சை தந்து கொண்டிருப்பார். நீங்கள் ரிஷப ராசிக்காரர் எனில் குரு எட்டாமிடம் எனும் அஷ்டமாதிபதி ஆகிறார். எட்டாமிடத்திற்குரியவரான குரு அலைச்சலைத்தான் தருவார் என்பது ஜோதிட சட்டம். அதேபோல மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு பாதகாதிபதி என்கிற கெடுபலன்களை கொடுப்பவர் ஆகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு கடன், எதிரிகளை உருவாக்கக் கூடியவராக குரு இருக்கிறார். இப்படி அல்லல் தரக்கூடிய ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் குரு எப்படி திருமணத்திற்கு உதவுவார் என்கிற சந்தேகம் வரும். ஆனால், அந்த சட்டம் திருமணம் என்று வரும்போது செல்லுபடியாகாது. உங்களின் தற்போதைய நிலையின்படி உங்களின் ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு அமரும்போது நல்லதுதான் செய்வார். குரு பலனை அளித்து கெட்டி மேளத்தை கொட்டச் செய்வார்.\nகுரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்\nவிண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்\nமழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nவீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது\nதீராத நோயையும் தீர்ப்பாள் மகா மாரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/mar/24/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3387727.html", "date_download": "2020-03-29T21:21:31Z", "digest": "sha1:HV6LRIQS7AJ2GDKOM55IFEDIR7MBTGXL", "length": 20998, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலகச் சுழற்சி உண்மையெனக் காட்டியவர்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மண��\nஉலகச் சுழற்சி உண்மையெனக் காட்டியவர்\nநியூட்டனின் முதல் இயக்க விதியை அதாவது(Newton first law of motion) வேறு வெளி ஆற்றலினால் (external forces) பாதிக்கப்படாமல் இருக்கும் போது ஒரே ஒழுங்காகவே செல்கிறது - என்ற விதியை நன்றாக அறிந்திருந்த போக்கால்ட் தன்னுடைய ஊசல் எப்போதும் ஒரு குறிப்பிட்ட திசையில் ஆடிக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்தார். ஊசலுக்குக் கீழ் உள்ள மணல் வட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார். இந்த நேரத்தில் எல்லாருக்கும் ஒரு கேள்வி எழுவது இயற்கையே. அதாவது பூமியோடு சேர்ந்திருக்கும் வீடு சுழலும்போது, வீட்டோடு இணைந்திருக்கும் ஊசலும் சுற்ற வேண்டியதுதானே என்பதுதான் அக்கேள்வி. ஆனால், ஊசல் மட்டும் சுற்றவில்லை. அதற்குக் காரணம், கம்பியில் தொங்கும் குண்டானது எந்த திசையில் வேண்டுமானாலும் சுற்ற முடிகிறது. ஆனால், பூமியோடு இணைந்திருக்கும் வீடு, பூமி சுற்றும் போது தானும் சேர்ந்து பூமி சுற்றுகிற திசையிலேயே சுற்ற வேண்டியிருக்கிறது. இவ்வாறு உலகச் சுழற்சி உண்மை என்பதை மெய்ப்பித்துக் காட்டினார் போகால்ட். தன்னுடைய ஆராய்ச்சியை விவரித்து 1851 -ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் பிரெஞ்சு அறிவியல் கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.\nபின்னர் தன்னுடைய ஆராய்ச்சியைப் பாரிஸ் வான ஆராய்ச்சி நிலையத்திலும் வேறு பல இடங்களிலும் பெரிய அளவில் செய்து காட்டினார். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாரிசில் நடத்திக் காட்டிய\nபரிசோதனையே. போகால்ட் இந்தப் பரிசோதனையைப் பாரிசிலுள்ள உரோமர் கோயிலில் இரண்டாம் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்கிச் செய்து காட்டினார். அந்த கோயிலில் உள்ள பெரிய வளைவு மாடத்தில் (dome) 67 மீட்டர் நீளமுள்ள எஃகு கம்பியில் 28,000 கிராம் எடையுள்ள ஈயக் குண்டைத் தொங்கவிட்டு அந்த பரிசோதனையைச் செய்துகாட்டினார். இந்த ஈயக்குண்டு தாமிரத் தகட்டினால் மூடப்பட்டிருந்தது. 1855- இல் நடந்த பொருட்காட்சி ஒன்றில் இந்த சோதனையைச் செய்து காட்டும் ஊசலின் அசைவுகள் குறையாமல் ஒரே அளவாக வைக்க ஒரு மின்காந்த முறையைப் பயன்படுத்தினார்.\n\"போகால்ட் ஊசலின்' அடிப்படைக் கூறுகளை பெஞ்சமின் டிராப்பர் என்பவர் ஒரு கட்டுரையில் அழகாக குறிப்பிடுகிறார். அதாவது, ஊசல் ஆடத் தொடங்கியதும் ஊசலின் ஆடுதளம்(Plane of Pendulums) உடனே வலது பக்கமாக சுற்ற தொடங்குகிறது. குண்டின் அடியில் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊசியானது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் மணலில் ஒரு புதிய இடத்தில் வரிவரியாகச் சிறுசிறு கோடுகளை போடுகிறது. ஒரே அளவாக ஆடிக் கொண்டிருக்கும் ஊசல் ஒரு வட்டத்தைச் சுற்றிக் கோடுபோடுகிறது. ஆனால், குண்டானது ஒரே இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஆடும் ஊசலின் மாறாத தளத்திற்கு அடியில் கட்டடத்தின் தரை உண்மையாகவும் கண்ணுக்குத் தெரியும் படியும் நகர்ந்து சென்றது. வலம்புரியாகச் (Clockwise) சுற்றிய நிலமானது, ஊசல் இடம்புரியாகச் (AntiClockwise) சுற்றுவது போன்ற தோற்றத்தை அளித்தது. இவ்வாறு பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்ற உண்மையை 1851 -ஆம் ஆண்டு போகால்ட் மெய்ப்பித்தார்.\nஇவ்வாறு உலகச் சுழற்சியை உண்மையெனக் காட்டிய போகால்ட் ஒரு சாதாரண பத்திரிகையாளரின் மகனாக 1819 -ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18- ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள ரியூ டி ஆசாஸ் என்ற ஊரில் பிறந்தார். இயற்கையிலேயே உடல் நலம் குன்றி வளர்ந்து பள்ளியிலும் கல்லூரியிலும் தன் திறமை வெளித் தெரியாமல் வாழ்ந்து வந்த போகால்ட், மாணவர்களின் உள்ளத்திலும் உலக வரலாற்றினை விளக்கும் உயர்ந்த மாளிகைகளிலும் பொறித்து வைக்கும் படியான சிறந்த நிலையை அடைந்தார்.\nஏனென்றால் \"போகால்ட் ஊசலின்' தத்துவத்தை விளக்குவதற்காக உலகத்தின் பல முக்கியமான நகரங்களிலும் அது வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற போகால்ட் ஊசல்கள் லண்டனில் உள்ள தெற்கு கென்லிங்ஸ்டன் அறிவியல் பொருட்காட்சி சாலை, வாஷிங்டனிலுள்ள தேசிய அறிவியல் கழகம், லாஸ் ஏஞ்சலிலுள்ள கிரி வித் பிளானடோரியம், சான்பிரான்சிஸ்கோவிலுள்ள கலிபோர்னியா அறிவியல் கழகம், சிகாகோவில் உள்ள அறிவியல் தொழிலியல் பொருட்காட்சிச் சாலை முதலிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஇதுபோல் இன்னும் பல பொருட்காட்சிச் சாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், வான ஆராய்ச்சி நிலையங்களிலும் போகால்ட் ஊசல்கள் இருக்கின்றன.\nசாதாரண இயந்திர விளையாட்டுக் கருவிகள் செய்வதில் வியப்பூட்டும் திறமை பெற்றிருந்த போகால்ட்- ஒரு மருத்துவ மாணவனாகத் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர்- பாரிஸ் ஆராய்ச்சிச் சாலையில் வேலையில் அமர்ந்து அரசியல் கழகத்தினரின் \"காப்ளி' பதக்கம் பெற்ற போகால்ட் உலக சுழற்சியை மெய்ப்ப��த்த தனது ஊசலை விட அறிவியல் உலகிற்கும் மக்களுக்கும் செய்த தொண்டு மிகவும் பெரியது.\nஅவருடைய படிப்பின் கதை, அவருடைய கண்டுபிடிப்புகளே. மருத்துவப் படிப்பை விட்டு விலகிய போகால்ட் முதன் முதலில் டாக்டரின் ஒளிப்படம் (photo) எடுக்கும் முறையில் சில சீர்திருத்தங்கள் செய்தார். பிறகு 1850 - இல் சுற்றும் கண்ணாடி முறையினால் (Rotating mirror method) ஒளியின் வேகம் நீரில் குறைவாகவும், காற்றில் மிகுதியாகவும் இருப்பதையும் கண்டார். இதுபோலவே ஒளி ஊடுருவும் ஒவ்வொரு ஊடகங்களிலும் (media) ஒளியின் வேகம் வேறுபடுகிறது என்பதைக் காட்டினார். பூமியின் சுழற்சியைச் செய்துகாட்ட 1852-இல் சுழல் மானி (gyroscope) என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.\nபின்னர் 1855- இல் காப்பிடப்படாத கடத்திகளைச் (uninsulated coductors) சுற்றி உண்டாகும் மின் ஓட்டத்தைக் கண்டுபிடித்தார். இதற்குப் \"போகால்ட் மின் ஓட்டம்' அல்லது \"எட்டி மின் ஓட்டம்' என்று பெயர். அடுத்த ஆண்டிலேயே பிரதிபலிக்கும் தொலைநோக்கிக்கு (reflecting telescope) வேண்டிய வட்டமானது நீள் வட்டமானது மான (ellipticel) கண்ணாடிகள் செய்வதற்கு ஒரு முறையைக் கண்டார்.\nஇவ்வாறு அல்லும் பகலும் அறிவியல் கூட்டங்களில் அயராது உழைத்து வந்த அவருக்கு மற்ற அலுவல்களையும் கவனிக்க எப்படி தான் நேரம் கிடைத்ததோ 1845 முதல் தனது வாழ்க்கையின் இறுதி வரையில் journal des debats என்ற செய்தித்தாளின் அறிவியல் பகுதியை மேற்பார்த்து வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகிய காற்றில் ஒளியின் வேகத்தை 1862 -ஆம் ஆண்டில் கணக்கிட்டார்.\nஅதாவது காற்றில்- ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 கல் என்பதை அளவிட்டார். 1851-இல் போகால்ட் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப் பட்டார். பிறகு 1864-இல் அறிவியல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரும் பெருமதிப்பும் பெற்றுப் புகழ் ஏணியில் உச்சியில் நின்ற போகால்ட் திடீரென்று பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அன்று அவருடைய ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த கொடுநோய். உலகம் சுற்றுகிறது என்ற உண்மையை இந்த உலகத்துக்கு எடுத்துக் காட்டிய அந்த உத்தமரை இந்த உலகத்தில் இருந்து பிரித்து விட்டது. ஆம்; 1868 -ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11-ஆவது நாள். தனது 49-ஆவது வயதில் அவர் நேசித்த அவர் வாழ்ந்த பாரிஸ் ம��நகரத்திலேயே அவர் இவ்வுலகத்தை விட்டு நீங்கினார். என்றாலும், இந்த உலகம் உள்ளவரை, இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவருடைய பெயரும் புகழும் இந்த உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லவா\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/news-ta/foundation-stone-laying-ceremony-for-the-hostel-building-at-pitipana/?lang=ta", "date_download": "2020-03-29T22:15:00Z", "digest": "sha1:XJLCVM5ZAAC6LAIELLFBDWYYCECHM6WY", "length": 4301, "nlines": 100, "source_domain": "www.sjp.ac.lk", "title": "பிட்டிபனை விடுதிக்கான அடிக்கல் நடுவப்படும் - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nபிட்டிபனை விடுதிக்கான அடிக்கல் நடுவப்படும்\nஉயர் கல்வி மற்றும் பெருஞ் சாலை கோரவ லக்ஸ்மன் கிரிஎல்ல அவர்களின் தலைமையில் பிட்டிபனை புதிய விடுதிக்காக அடிக்கல் நடுதல் 2017 மே மாதம் 29 ஆம் திகதி இடம் பெற்றியது.\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\nபொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல்\nமெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’\nஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை\n2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது.\nநுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18873", "date_download": "2020-03-29T21:49:25Z", "digest": "sha1:XK2RXSHFFX7LXSOWV7FITPGOTCNHKLOH", "length": 27151, "nlines": 223, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 மார்ச் 2020 | துல்ஹஜ் 242, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 10:23\nமறைவு 18:28 மறைவு 23:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மார்ச் 3, 2017\nகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு & ஆண்டு விழாக்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1441 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 38ஆவது விளையாட்டு விழா & ஆண்டு விழா ஆகியன - 18.02.2017., 19.02.2017. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில், பள்ளி மைதானத்தில் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\n09:30 மணியளவில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், தாளாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்ஸுத்தீன், துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், இயக்குநர் ரத்தினசுவாமி, முதல்வர் டி.ஸ்டீபன், தலைமை ஆசிரியை சிரோன்மணி ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பாளையம் முஹம்மத் ஹஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவை கொடியசைத்து முறைப்படி துவக்கி வைத்தார்.\nமாணவ-மாணவியரின் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம், பிரமிடு கூட்டு உடற்பயிற்சிகள், சேலை நடனம், ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய அணிகள் இல்ல அலங்கரிப்புகள் போன்றவை கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன.\nஆசிரியையரான எஸ்.இசட்.ஃபாத்திமா ஷீரீன், ஆயிஷா ஸமீனா ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். உடற்பயிற்சி ஆசிரியை ஆர்.சுப்புலட்சுமி விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\nதொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவை - ஆசிரியையர் எம்.என்.ஏ.ஹஸீன் முஃப்லிஹா, ஆயிஷா ஸமீனா ஆகியோர் நெறிப்படுத்த, நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்து - சாதனை மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.\nமகளிர் பிரிவு ஆண்டு விழா\nபள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா 16.30 மணிக்கு நடைபெற்றது. பள்ளி மாணவர் பேரவைத் தலைவர் எஸ்.ஏ.கே.அஹ்மத் ஃபாத்திமா தய்யிபா வரவேற்புரையாற்றினார். தலைமையாசிரியை சிரோன்மணி ஜெயமுருகன் பள்ளியின் 2016 - 2017 பருவத்திற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க்றிஸ்டி மெர்ஸி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார்.\nகடந்த கல்வியாண்டில் – 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு தங்க நாணயம், இரண்டாம் - மூன்றாமிடங்களைப் பெற்றோருக்கு முறையே 1500, 1000 ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.\nகடந்த கல்வியாண்டில் - ஆசிரியர்களுள் சிறந்த வருகைப் பதிவைக் கொண்டிருந்த ஆசிரியை எஸ்.ஏ.மர்யம் ஃபாத்திமாவுக்கு தங்க நாணயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ-மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமாணவர் பேரவை துணைத் தலைவர் எம்.எம்.செய்யித் அஜீபா நன்றி கூறினார். ஆசிரியையரான பி.எம்.ஆயிஷா ஸமீஹா, டபிள்யு.கே.ஏ.காதிர் ஆயிஷா ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். நாட்டுப்பண், துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியை, மேலாளர், ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.\nஆண்கள் பிரிவு ஆண்டு விழா\nஆண்கள் பிரிவு மாணவர்களுக்கான பள்ளியின் 38ஆவது ஆண்டு விழா, 19.02.2017. ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்றது. வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் தலைமையில் நடைபெற்றது.\nபள்ளி துணைத்தலைவர் ஆர்.எஸ்.அப்துல் காதிர், நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், நகரப் பிரமுகர்களான கீ.புகாரீ, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக், எம்.எம்.சுல்தான், மாஸ்டர் எம்.ஏ.புகாரீ, பள்ளி இயக்குநர் ஆர்.இரத்தின சாமி, தாளாளர் & செயலாளர் ஹாஃபிழ் ஏ.எல்.ஷம்சுத்தீன், துணைச் செயலாளர்களான கே.எம்.டீ.சுலைமான், என்.எம்.அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆசிரியர் முஹம்மத் ரஊஃப் வரவேற்புரையாற்றினார். முதல்வர் டி.ஸ்டீஃபன், 2016 – 2017 பருவத்திற்கான பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.\n100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டல், உயரம் தாண்டல், தொடர் ஒட்டம், கைப்பந்து, கால் பந்து, மட்டைப் பந்து, பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எம்.எம்.சம்சுத்தீன், எஸ்.எல்.புகாரீ மவ்லானா, வாவு எம்.எம்.உவைஸ், எம்.ஐ.முஹம்மத் நூஹ் உள்ளிட்ட அவையோர் பரிசுகளை வழங்கினர்.\nதொடர்ந்து, மாணவர்களின் பன்மொழிப் பாடல்கள், பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nஆசிரியையரான ம.கோமதி, மு.கோமதி, சந்தான லட்சுமி ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். நன்றியுரை, நாட்டுப்பண், துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர், மேலாளர், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமார்ச் 17இல், மார்க்க வினாடி-வினா போட்டிகள், மதிய உணவுடன் அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 05-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/3/2017) [Views - 493; Comments - 0]\nகோமான் தெருவில் நகராட்சியின் சார்பில் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள்\nகாயல்பட்டினத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு வினியோகம் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு வினியோகம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் சுபைதா மேனிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து மாணவியருக்கும் நிலவேம்புக் குடிநீர் வினியோகம் அனைத்து மாணவியருக்கும் நிலவேம்புக் குடிநீர் வினியோகம் வகுப்பறைகளில் காய்ச்சல் தடுப்பு புகையடிப்பு வகுப்பறைகளில் காய்ச்சல் தடுப்பு புகையடிப்பு\nநாளிதழ்களில் இன்று: 04-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/3/2017) [Views - 500; Comments - 0]\nஒரே வாரத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவருக்கு ��ெங்கு காய்ச்சல் “நடப்பது என்ன” சார்பில் நகராட்சி நிர்வாக ஆணையருக்குத் தகவல் கவனிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி கவனிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி\nமுழுவீச்சில் காயல்பட்டினம் வழி மாநில நெடுஞ்சாலை புனரமைப்புப் பணி “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் தகவல்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் ஐம்பெரும் விழாவில் தெரிவு செய்த மன்ற உறுப்பினர்களின் விபரம்\nநாளிதழ்களில் இன்று: 03-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/3/2017) [Views - 524; Comments - 0]\nப்ளஸ் 2 அரசுத் தேர்வுகளை முன்னிட்டு, நகர ஜும்ஆ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நேர மாற்றம்\nப்ளஸ் 2 அரசுத் தேர்வுகள் இன்று துவங்கின அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர் அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர்\nமருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இக்ராஃவில் ஏற்பாடு ப்ளஸ் 2 மாணவ - மாணவியருக்கு வேண்டுகோள் ப்ளஸ் 2 மாணவ - மாணவியருக்கு வேண்டுகோள்\nசீஷெல்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் நீள்ஓட்டப் போட்டியில் 7ஆம் இடத்தைப் பிடித்து காயலர் சாதனை\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கிடையே DCW உள்ளிட்ட ஆலைகளுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டித்து SDPI சாலை மறியல்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவன நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 02-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/3/2017) [Views - 522; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 45 கடைகளில் 7 கிலோ பொருட்கள் பறிமுதல் 45 கடைகளில் 7 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2 ஆயிரம் அபராதம் ரூ. 2 ஆயிரம் அபராதம்\nபுறக்கணிக்கும் பேருந்துகள் குறித்து புகார்கள் தெரிவிக்க நிலையான கடிதம் (STANDARD COMPLAINT LETTER) நடப்பது என்ன குழுமம் வெளியீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வார���யாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-16-12-27-03/", "date_download": "2020-03-29T22:15:38Z", "digest": "sha1:CKKADITMOGTG3CZG6GBOTU6TY5LP2M6Q", "length": 7820, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nகுஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார்\nமருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.\nஜெயலலிதாவின் பதவி-ஏற்பு விழாவில் கலந்து-கொள்வதற்காக இன்று சென்னைக்கு வந்திருந்த நரேந்திர மோடி, விழா முடிவடைந்ததும்\nபோரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று ரஜினியை சந்தித்தார்.\nவாஜ்பாயை மருத்துவமனையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்\nகருணாநிதியிடம் மோடி நேரில் நலம்விசாரித்தார்\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்\nநிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபுநாயுடு…\nஉலகத் தலைவர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி\nஉடல் நலம், குஜராத் முதலமைச்சர், சிகிச்சை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நரேந்திர மோடி, பெற்று, மருத்துவமனையில், விசாரித்தார்\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டபட்டுவ ...\nமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை\nகரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்� ...\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், ம� ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை ச��ிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=37962", "date_download": "2020-03-29T21:01:17Z", "digest": "sha1:OGGOPAPHRHNLPW3RY2YPUYG4LWJBTWIE", "length": 15218, "nlines": 186, "source_domain": "yarlosai.com", "title": "கொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஉற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nகொரோனா பாதிப்பு – பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகமலுடன் இணையும் பிரபல நடிகை\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திட���ரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nகடல் தன்ணீரின் ஒரு துளி: 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய ரகானே\nசொந்த ஊரில் கிருமி நாசினி தெளித்த நடிகர் விமல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nகொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு\n“மனத்திடத்தை மேம்படுத்துங்கள்” – வில்லியம்ஸ் தம்பதியினர் விடுத்த அறிவுறுத்தல்\nHome / latest-update / கொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான சாம்சங், ஒப்போ மற்றும் விவோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுக்க மக்கள் வெளியில் வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஅடுத்த அறிவிப்பு வரும் வரை சாம்சங் நிறுவன ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்காது என சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.\nசாம்சங்கை பொருத்தவரை ஊழியர்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழியர்களின் நலம் கருதியும், அவர்களது குடும்பத்தார் கொரோனா மூலம் பாதிக்கப்படாமல் இருக்கவும், அரசு வழிமுறைகளை பின்பற்றும் விதமாக நொய்டா ஆலையின் உற்பத்தி பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ ஃபேக்ட்ரியில் பணியாற்றாத ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளது. இதுதவிர எரிக்சன் மற்றும் நொய்டா போன்க நிறுவனங்களில் சமூக இடைவெளி அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.\nPrevious ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி\nNext காமெடி வேடத்தில் ரகுல் பிரீத் சிங்\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\nகொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மற்றுமொரு நபர் இன்று வைத்தியசாலையி��் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nபல மாவட்டங்களுக்கு நாளைய தினம் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு..\n117 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மற்றுமொரு நபர்..\n முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்\nதிரு சண்முகநாதன் விக்கினேஸ்வரன் (கண்ணன்)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/vacuum-machine-3d-heat-mug-for-sale-colombo", "date_download": "2020-03-29T21:09:01Z", "digest": "sha1:IPL2MQNNA5LNMTW2NUEO3ENBLMFZ6ZYX", "length": 9108, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் : Vacuum Machine 3D Heat Mug | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 மார் 2:41 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்29 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/981797/amp?ref=entity&keyword=part", "date_download": "2020-03-29T21:12:42Z", "digest": "sha1:I773HYY6EQFUM2LEOIKGNQQKU73R7WVO", "length": 8581, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்ட அளவில் 3 நாட்கள் தேர்வு போட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்ட அளவில் 3 நாட்கள் தேர்வு போட்டி\nதஞ்சை, ஜன.20: சர்வதேச திறன் போட்டியில் கலந்து கொள்ள தஞ்சையில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேசத் திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தொடக்க நிலையில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான முதன்மைத் தேர்வு 6 துறைகளில் உள்ள 47 தொழில் பிரிவுகளுக்கு வரும் 20,21,22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அத்தேர்வில் தேர்வு பெற்ற போட்டியாளர்களுக்கு மாவட்ட அளவில் திறன் போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு போட்டி நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்து அஞ்சல் வழியாக தபால் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ராஜேந்திரன், உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், தஞ்சை என்ற முகவரியிலோ அல்லது 04362-278222 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயி���், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2017/01/blog-post_51.html", "date_download": "2020-03-29T21:32:53Z", "digest": "sha1:HWAFTLG54VZR5EPCA3WHTA2C3EV7HGPU", "length": 76372, "nlines": 804, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : காவல்துறை வசூல் சக்கரவர்த்தி ஜோர்ஜ் சேட்டன் .. முந்தய ஆணையர்களின் சாதனைகள் முறியடிப்பு .. ஜெயாவுக்கும் பங்கு ...", "raw_content": "\nவியாழன், 5 ஜனவரி, 2017\nகாவல்துறை வசூல் சக்கரவர்த்தி ஜோர்ஜ் சேட்டன் .. முந்தய ஆணையர்களின் சாதனைகள் முறியடிப்பு .. ஜெயாவுக்கும் பங்கு ...\nசவுக்கு ஆன்லைன் : உன்மத்தர்களும், ஊழல் பெருச்சாளிகளும், ஊரை அடித்து உலையில் போடுபவர்களும் உத்தமர்களாக காட்சியளிக்கும் காலம் இது. ஒரு கொள்ளைக்காரி அரியணை ஏறும் காலம் இது. ஒரு கொள்ளைக் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நல்லவர்களும், நியாயமானவர்களும் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் காலம் இது.\nஊழல் பெருச்சாளியான ஒரு அரசு தலைமைச் செயலர், வருமான வரிச் சோதனை நடந்த பிறகு, பேட்டியளிக்கையில், ஜெயலலிதா இருந்தால் என்னுடைய அறையில் வருமான வரி சோதனை நடந்திருக்குமா என்று வெளிப்படையாக பேட்டியளித்து விட்டு, பணி இடைநீக்கம் கூட செய்யப்படாமல் ஆனந்தமாக சுற்றும் காலகட்டம் இது. “பேய்கள் அரசாண்டால் சாத்திரங்கள் பிணந்திண்ணும்” என்று சொன்னான் பாரதியார். சாத்திரங்கள் பிணங்களை தின்று கொண்டிருக்கும் காலகட்டம் இது.\nஇப்படிப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் அக்கிரமங்களை மனம் பொறுத்துக் கொள்ளாது குமுறும். ஆலாய்ப் பறக்கும். அங்கலாய்க்கும். அப்படி ஒரு அங்கலாய்ப்பை பகிர்ந்து கொள்ளும் கட்டுரைதான் இது.\nகடந்த வாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு செய்தி வெளி வந்திருந்தது. இணைப்பு சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு எழுதியிருந்த ஒரு கடிதம்தான் அந்த செய்தியின் பின்னணி. அந்த செய்தியில், ஜோர்ஜு சேட்டா, சென்னை மாநகர காவல்துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து கொதித்து எழுந்து, ஒரு தனிப்பட்ட விசாரணையை நடத்துமாறு கேட்டுக் கொண்ட கடிதம்தான் அது. சென்னையில் வருமான வரித்துறை ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் கிடங்கில் சோதனை நடத்தியதாகவும் அந்த சோதனையைத் தொடர்ந்து ஒரு விசாரணையை ஜார்ஜ் நடத்த உத்தரவிட்டு, அதில் பல்வேறு அதிகாரிகள் சட்டவிரோத குட்கா கிடங்கிலிருந்து மாமூல் வாங்கிய விபரம் தெரிய வந்ததாகவும், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தனிப்பட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்ட கடிதம்தான் அது.\nஅந்த செய்தியை படித்தவர்களுக்கு, ஜோர்ஜு சேட்டா இவ்வளவு நேர்மையானவரா… தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் அளவுக்கு ஒரு பத்தரை மாற்றுத் தங்கமா என்று வியந்து போவார்கள். அப்படி ஒரு தாக்கத்தை அந்த செய்தி ஏற்படுத்தியிருந்தது.\nசென்னை மாநகர காவல்துறையின் வரலாற்றிலேயே லஞ்சம் வாங்கிக் குவித்து, இதற்கு முன்னால் இருந்த அனைத்து காவல்துறை ஆணையர்களின் வசூல் சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளி, ஜெயலலிதாவுக்கும் வசூலில் ஒரு பங்கை கொடுத்து, ஆட்சியாளர்களுக்கு தவறாமல் சாமரம் வீசி கொடிகட்டிப் பறந்தவர் ஜோர்ஜு சேட்டா என்பது காவல்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nஅப்படிப்பட்ட ஜோர்ஜு ஊழல் ஒழிப்பு தொடர்பாக இப்படி ஒரு கடிதத்தை எழுதியுள்ளாரா என்று பலருக்கு வியப்பு. இதன் பின்னணியை ஆராய்ந்தால் மிகப்பெரிய கதை வெளியே வருகிறது.\n2014ம் ஆண்டில் சென்னை சிபிஐக்கு ஒரு புகார் கடிதம் வருகிறது. அந்த புகார் கடிதத்தில் சென்னை, மாதவரத்தில் இயங்கி வரும் ஒரு சட்டவிரோத குட்கா தயாரிக்கும் நிறுவனம் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், அந்த வரி ஏய்ப்பை மத்திய அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் அந்த புகார் கடிதம் தெரிவிக்���ிறது. இந்த புகார் கடிதம், நீண்ட துயிலுக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n2015 மார்ச் மாதத்தில், விசாரணை முடிக்கப்படுகிறது. சிபிஐ விசாரணையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோத குட்கா தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குட்கா தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள். இதனால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக காவல்துறைதான். ஆகையால் இந்த புகார் மனு மற்றும் விசாரணை அறிக்கையை தமிழக காவல்துறைக்கு அனுப்பலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, புகார் மனுவும், விசாரணை அறிக்கையும் சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜிடம் அனுப்பப் படுகிறது.\nஜார்ஜ் இந்த அறிக்கையை சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாரிடம் கொடுக்கிறார். பூர்வாங்க விசாரணை செய்த ஜெயக்குமார், 07.06.2015 அன்று, மாதவரம் குட்கா கிடங்கில் சோதனை நடத்துகிறார். சோதனையில், மூட்டை மூட்டையாக மாவா, குட்கா ஆகியவை கைப்பற்றப்படுகின்றன. 08.06.2015 அன்று மாதவரம் துணை ஆணையர் விமலா தலைமையிலான காவல்துறையினர், மாதவரம் கிடங்குக்கு சீல் வைக்கின்றனர். இந்த விசாரணை, சம்பத் என்ற ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. சம்பத், கைப்பற்றப் பட்ட பொருள்களில் இருந்து மாதிரியை எடுத்து, Food Safety Organisation என்ற உணவுப் பாதுகாப்பு சோதனைக் கூடத்துக்கு அனுப்புகிறார். சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, குட்கா தயாரிப்பாளர்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் பொறுப்பு அமைச்சரான விஜயபாஸ்கரை அணுகுகிறார்கள். சோதனை நடத்திய மத்திய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான சென்னை மாநகர ஆணையர் ஜோர்ஜு சேட்டாவையும் அணுகுகிறார்கள். ஜார்ஜ் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரும் குட்கா தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தத்துக்கு வருகிறார்கள். மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாமூலாக கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தை அடுத்து குட்கா கிடங்கை திறக்க உத்தரவிடப்படுகிறது. இதனிடையே உணவுப் பாதுகாப்பு பரிசோதனைக் கூடத்திலிருந்து அறிக்கை வருகிறது. இந்த அறிக்கையில், மாதவரம் கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்ட குட்காவில் புகையிலை இருப்பதற்கான தடயமே இல்லை. அது போதைப் பொருள் அல்ல என்று சான்றளிக்கப்படுகிறது.\nசட்டவிரோத குட்கா தயாரிப்பு ஜாம் ஜாமெ���்று அமோகமாக நடைபெறுகிறது. ஜார்ஜுக்கும் மாமூல் கொட்டுகிறது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் திடீரென்று, 7 ஜுலை 2016 அன்று வருமானவரித் துறை மாதவரம் குட்கா கிடங்கு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துகிறது. இந்த சோதனை, சென்னை, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது. மாதவரம் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், உயர் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மாமூல் குறித்து ஒரு டைரி சிக்குகிறது. அந்த டைரியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 8 கோடியும், சென்னை மாநகர ஆணையர் ஜோர்ஜு சேட்டாவுக்கு 2.5 கோடியும் கொடுக்கப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன.\nஇந்த ஆதாரங்கள் சிக்கியதை அடுத்து, சென்னை மாநகர வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.06.2016 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில், ஜோர்ஜு சேட்டா மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் லஞ்சம் பெற்ற விபரங்கள் அடங்கிய டைரி சிக்கிய விபரத்தை குறிப்பிட்டு, மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார். 011.08.2016 அன்று தலைமைச் செயலாளராக இருந்தவர், ராம் மோகன ராவ். அவர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.\nராம் மோகன ராவ், வருமான வரித் துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். இந்த கடிதத்தில் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். சட்ட விரோத குட்கா தயாரிப்பாளர்கள் மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர், மற்றும் ஜார்ஜுக்கு மாமூல் வசூலிக்கும் அல்லக்கை ஆய்வாளர்களோடு மொபைலில் பேசிய விபரங்களை வருமாவரித் துறை, அளிக்கிறது. இதையடுத்து, இந்த விபரங்கள் அனைத்தையும் இணைத்து தமிழக முதல்வர் தங்கத் தாரகை ஜெயலலிதாவுக்கு அனுப்புகிறார் ராம் மோகன ராவ். ஜெயலலிதா அந்தக் கோப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்று உத்தரவிடுகிறார். தங்கத் தாரகையின் உத்தரவுக்குப் பிறகு அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் அதை விட, அடுத்து தங்கத் தாரகை எடுத்த ஒரு நடவடிக்கைதான் சிறப்பிலும் சிறப்பு. அந்த காலகட்டத்தில் சென்னை மாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு சிறைத் துறை டிஜிபியாக இருந்தார் ஜார்ஜ். அந்த ஜ��ர்ஜை, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து, மீண்டும் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமித்தார் ஜெயலலிதா.\nஜெயலலிதாவின் நேர்மைக்கும் நிர்வாகத் திறமைக்கும் இந்த நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணம். ஜார்ஜ் மீண்டும் சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன் ஒரு சிறிய உள்கதை.\nவருமான வரித்துறையின் சோதனை, மற்றும் கைப்பற்றப்பட்ட டைரி ஆகியவை குறித்த தகவல்கள் அப்போது டிஜிபியாக இருந்த அஷோக் குமாருக்கு அளிக்கப்படுகிறது. இதையடுத்து அஷோக் குமார், இந்த விஷயம் உண்மையா என்று விசாரிக்கிறார். இவர் இவ்வாறு விசாரணை செய்கிறார் என்பதை அறிந்த, அப்போதைய சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகிய இருவரும், ஜெயலலிதாவை அணுகி, அஷோக் குமார் இவ்வாறு விசாரிப்பதை தெரிவிக்கிறார்கள். மேலும், அஷோக் குமாரின் தூண்டுதலின் பேரில், இந்த விவகாரத்தை, சென்னை மாநகர குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த அருணாச்சலம் விசாரிப்பதாகவும் கூறுகிறார்கள். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மேல் விசாரணையா என்று கொதித்தெழுகிறார் ஜெயலலிதா. இரவு 11 மணிக்கு அஷோக் குமாரிடம் இருந்து விருப்ப ஓய்வு கடிதம் மிரட்டிப் பெறப்படுகிறது. பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த அருணாச்சலம், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தின் விழிப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.\nஜெயலலிதா உத்தரவிட்ட அந்த குட்கா கோப்பு ராம் மோகன ராவின் அலுவலகத்திலேயே வைக்கப்படுகிறது. இந்த நிலையில் 21 டிசம்பர் 2016 அன்று, வருமான வரித்துறையினர் ராம் மோகன ராவின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனையிடுகிறார்கள். அலுவலகத்தை சோதனையிட்டபோது, அந்த குட்கா விவகாரம் தொடர்பான கோப்பு கைப்பற்றப்படுகிறது. இந்த விபரம் ஜார்ஜுக்கு தெரிய வருகிறது. அந்த விபரம் தெரிய வந்த மறு நாளே ஜார்ஜ் உள்துறை செயலாளருக்கு விசாரணை வேண்டி கடிதம் அனுப்புகிறார்.\nஅந்த கடிதத்தில் முதல் வரியைப் பாருங்கள். நான் சென்னை மாநகர ஆணையராக 07.09.2016 அன்று பொறுப்பேற்றேன். 07.09.2016 அன்று இவர் பொறுப்பேற்றார் என்றால், 2012 முதல் 2015 வரை, சென்னை மாநகர ஆணையராக இருந்தது யார் மூன்று வருடங்கள் சென்னை மாநகர ஆணையராக இருந்ததையும், வருமான வரித்துறை சோதனையின் போது இவர்தான் ஆணையராக இரு���்தார் என்பதையும் எவ்வளவு கவனமாக மறைக்கிறார் பாருங்கள்.\nஅடுத்ததாக வருமான சோதனை 07.07.2016 அன்று நடைபெற்றதாக அக்கடிதத்தில் தெரிவித்து விட்டு, சட்டவிரோத குட்கா வியாபாரம் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு நடந்ததாக கூறுகிறார். மேலும் இந்த சட்டவிரோத குட்கா வியாபாரம் 2011 முதல் வருமான வரி சோதனை நடந்த 07.07.2016 வரை நடந்ததாகவும் தெரிவிக்கிறார். தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தமிழக அரசு 9 மே 2013 அன்றுதான் தடை செய்தது. அப்படி இருக்கையில் 2011 முதல் மே 2013 வரை நடந்த குட்கா வியாபாரம் எப்படி சட்டவிரோமான வியாபாரமாக இருக்க முடியும் \nஅடுத்ததாக இவர் கூறுவதுதான் முக்கியமானது. தன்னுடைய ரகசிய விசாரணையின் அடிப்படையில் 10.06.2011 முதல் 22.11.2013 வரை புழல் சரக உதவி ஆணையராக இருந்த கந்தசாமி மற்றும் 23.11.2013 மற்றும் 13.01.2016 வரை உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன் ஆகியோர் இந்த சட்டவிரோத குட்கா வியாபாரத்தில் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.\nகுட்கா வியாபரமே மே 2013ல் தான் தடை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் 2011 முதல் நவம்பர் 2013 வரை பதவியில் இருந்த உதவி ஆணையர் கந்தசாமி எப்படி இதற்கு பொறுப்பாக முடியும் மேலும் ஜுன் 2015 அன்று சென்னை மாநகர காவல்துறை மாதவரம் கிடங்கில் சோதனை நடத்திய பிறகுதான் காவல்துறைக்கு இப்படி ஒரு சட்டவிரோத வியாபாரம் நடைபெற்று வருவதே தெரியும். அப்படி இருக்கையில் அதற்கு முன்னதாக இருந்தவர்கள் எப்படி மாமூல் வாங்கியிருக்க முடியும் \nதன் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, தன் மீது விசாரணை வரும் என்பது தெரிந்து அதற்கு முந்திக் கொண்டு தன்னை நேர்மையாளராக காண்பித்துக் கொள்வதற்காகவே இப்படியொரு கடிதத்தை ஜார்ஜு சேட்டா எழுதியுள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.\nஇந்த காலகட்டத்தில் செங்குன்றத்தில் ஆய்வாளராக இருந்த ஒருவரிடம் பேசி, அவர் பெயர் அந்தக் கடிதத்தில் இருப்பதாக கூறினோம். கடும் கோபம் அடைந்த அவர் ” அந்த xxxxxx xxxxx யோக்கியமா நாங்கதானே சார் அவனுக்கு மாசா மாசம் வாங்கி வாங்கி குடுத்தோம். இப்ப அவன் யோக்கியமாயிட்டு எங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்றானா…. என் வேலையே போனாலும் பரவாயில்ல. என் மேல நடவடிக்கை எடுத்தாங்கன்னா இவனுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்த எல்லா விபரத்தையும் ப்ரெஸ்ஸைக் கூட்டி சொல்வேன்” என்று கொதித்தார்.\nகாவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயக்குமார், மாதவரம் துணை ஆணையராக இருந்த விமலா, இணை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகிய அனைவரும் இதில் மாமூல் பெற்றுள்ளார்கள் என்று தெரிவிக்கிறார்கள். ஜார்ஜுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்த விமலா தற்போது ஜார்ஜின் நேரடி மேற்பார்வையில் சென்னை காவல்துறை உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருக்கிறார். ஜார்ஜ் இவரை மட்டுமே நம்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து உரிய விசாரணை நடைபெறுமா என்பது சந்தேகமே. கொள்கைக் கூட்டம் ஆட்சிப் பொறுப்பேற்றால், ஜார்ஜ் போன்ற அதிகாரிகள் கொண்டாடப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை. லஞ்சம் வாங்கினார் என்று ஆதாரத்தோடு அறிக்கை பெற்றும் கூட ஜார்ஜை மீண்டும் சென்னை மாநகர ஆணையராக்கிய ஆட்சி இது. இந்த ஆட்சியில் விசாரணை நடைபெறும் என்று நம்பிக்கை இல்லை.\nஆனால், ஜுலை மாதம் டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றபின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகலாம் என்னும் ஜார்ஜின் கனவு, இந்தக் கட்டுரையால் சற்றே தள்ளாட்டம் காணும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nகளவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.\n1) டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜார்ஜை புகழ்ந்து, அவரை நேர்மையாளர் போல சித்தரித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணியாற்றும் செல்வராஜ். காவல்துறை அதிகாரிகளோடு கடும் நெருக்கம் காட்டி, அவர்கள் சொல்வதையெல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொண்டு, அப்படியே செய்தியாக்குபவர் செல்வராஜ். அவர் காவல்துறை அதிகாரிகளைப் பற்றி செய்தி எழுதினாலே அதன் பின்னணியில் யாராவது ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.\nடைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் செல்வராஜ்\n2) ஜோர்ஜு சேட்டாவுக்கு மாமூல் வாங்கித் தரும் அல்லக்கை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களின் கவனத்துக்கு. தனக்கு ஒரு ஆபத்து என்றால், தனக்கு மாமூல் வாங்கிக் கொடுத்த அதிகாரிகள் மீதே விசாரணைக்கு உத்தரவிடும் அளவுக்கு கழுத்தறுப்பவர் ஜோர்ஜு சேட்டா என்பதை மறந்து விடாதீர்கள். ஜார்ஜின் அக்கிரமங்களுக்கு துணை போனால் நாளை உங்களுக்கும் இதே கதிதான். savukkuonline.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஸ்டாலின் : காலில் விழும் அடிமைத்தனத்துக்கு முடிவு ...\nகம்பத்தில் கட்டி வைத்து கொழுத்தப்பட்ட தம்பி சதீஷ் ...\nமு.க. அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவாரா\nநாஞ்சில் சம்பத் மீண்டும் அதிமுகவுக்கு ..அரசியல்ல (...\nமின் உற்பத்தியாளர்களுக்கு (அதானி அம்பானி) வசதியான ...\nஜெயாவும் சசியும் கங்கை அமரனிடம் இருந்து பறித்த 22...\nஅதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு...\nமுதலமைச்சர் பதவியை ஏத்துக்கிறது என்னோட பத்து வருடக...\nஆறு பேர் நீக்கம்- 3 புதிய அமைச்சர்கள்\nபாஜக திட்டம்- திமுக கைவிரிப்பு...திமுகவுக்கு தூது....\nகுத்துச்சண்டை.. 9 ஆம் வகுப்பு மாணவி பலி\nதமிழக அரசு சார்பில் கடிதம் ... பன்னீர்செல்வம் - சச...\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு: பெங்களூருவில் இன...\nஇங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி கொல்லப்பட்டார் புதி...\nஅகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி- திடீர் திருப்பம்\n\"சசிகலா முதல்வர்\" ... \"சசிகலா கைதி இலக்கம்\" ... இர...\n1991 - 96 ஜெயலலிதா - சசிகலா தூத்துக்குடியில் மட்டு...\nஜோதிமணி போலீசில் புகார் ...பாஜகவினரின் ஆபாச சமுக வ...\nநானா படேகர் ...சினிமாவில் ஒரு ஒரிஜினல் ஹீரோ ,... ...\nசொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எந்த நேரத்திலும் வ...\nமன்னார்குடி பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் ... ...\nஅத்வானி பிரதமர் ஆவதற்கு ஜனாதிபதி உதவ வேண்டும்: மம்...\nதமிழக விளையாட்டு வீரர்கள் மீது டெல்லி விளையாட்டு வ...\nகுறைந்த மழையளவு: வரலாறு காணாத வறட்சியை நோக்கித் தம...\nடி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபரா...\nநடிகர் ஓம் பூரி காலமானார் இந்திய படவுலகை மட்டுமல்ல...\nஜெயலலிதாவின் 306 சொத்துக்களில் 100 முதல் 200 சொத்த...\n 500 அடியில் ஒரு அங்குலம் த...\nதீபா மெதுவாக ஆனால் அழுத்தமாக அரசியலை ஆரம்பித்து வி...\nசசிகலா முதல்வர் ... பன்னீர்செல்வம் சபாநாயகர் ..\nவெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன்.. திமுக புதிய இளைஞரண...\nதினகரன் அன்னிய செலாவணி மோசடி ரூ25 கோடி அபராதம்... ...\nBBC :இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனை.. . யாழ்ப்ப...\nஸ்டாலின் : உள்பகை இருப்பின் உடனே ஒழிப்போம் \nநடராஜனும் தினகரனும் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரி...\nதெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ புதி��� தமிழக ஆளுநர் ...\nபுதுவை முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ஆளுநர் கிரண...\nகருத்து கணிப்பு : 63 சதிவீதம் சசிகலாவுக்கு எதிர்ப்...\nபுகாரி குழுமத்தின் 76 இடங்களில் வருமான வரி சோதனை ...\nநடிகர் ரஜினிகாந்த் கிறிஸ்தவராகி விட்டார்\nநடராஜனுக்கு நான் நன்றியுள்ளவன்: வைகோ...\nதீபா : சசிகலா எங்கு போட்டியிட்டாலும் நான் அங்கு போ...\nதிருமாவளவன் : போராட்டக்காரர் மீது பாலியல் தாக்குதல...\nதமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமு...\nதிமுக பொதுக்குழு அன்றும் இன்றும்: கொஞ்சம் கொஞ்சமா...\nஅதிமுக எம்எல்ஏக்கள் 136 பேருக்கும் பொங்கல் பரிசாக ...\nதமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து ...\nராமராஜன் ,ஆனந்தராஜ் ,சுதீஷ் ,நாஞ்சில் சம்பத் ... த...\nவெனிசுலா ... மோசமான பொருளாதாரம் .. ஊழல் ஊழல்.. இரா...\nபணியிடத்தில் பாலியல் தொல்லை : 69% பெண்கள் புகார் த...\nவிகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் \nதமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்\nராம மோகன ராவ் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்\nஸ்டாலின் கனிமொழியை ஓரம் கட்டினார் .. here after on...\nகாவல்துறை வசூல் சக்கரவர்த்தி ஜோர்ஜ் சேட்டன் .. முந...\nபெங்களூரில் புத்தாண்டு.. பெண்கள் மீது பாலியல் தாக்...\nதலைவர் வரவில்லையே...’ பொதுக்குழுவில் கதறியழுத உடன்...\n எம்ஜியார் நாளை நமதே என...\nநாஞ்சில் சம்பத்: பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாள...\n உதயநிதி ஸ்டாலின், துரை தயாநித...\nஉச்சநீதிமன்றம் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அம...\nஸ்டாலின் : கலைஞர் வரமுடியாத சூழ்நிலையில் செயல் தலை...\nகல்யாணி மதிவாணன் நியமனத்தை தமிழக அரசு திரும்ப பெற்...\nநடிகர் மோகன்ராஜ் வெட்டி கொலை .. கிணற்றை காணவில்லை ...\nசொத்து குவிப்பு வழக்கில் 10ம் தேதிக்குள் தீர்ப்பு\nதிமுக செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின்.. 14 தீர்மானங்கள...\nதிமுக பொதுக்குழுவுக்கு கலைஞர் வரவில்லை .. தொண்டர்க...\nதாமிரபரணியை உறுஞ்சும் 27 நிறுவனங்கள் .. அனுமதிக்க...\nபேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக பொதுக்குழு நட...\nதிமுக நடத்திய நீதிக்கட்சி .. கருத்தரங்கில் கொளத்தூ...\nதிமுக பொதுக்குழு கூடுகிறது .. \nஸ்டாலின் : மத்திய மாநில அரசுகள் ஜல்லிகட்டு நடத்தப்...\nமுலாயம் சிங் - அகிலேஷ் சமரச பேச்சு வார்த்தை .. சைக...\nகாவிரியை தடுத்த டிஜிடல் கேடி மோடி ... ஆற்று மணலை க...\nதாவூத் இப்ராஹிமின் 15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிம...\nஎச் ஐ வியால் பாதிக்கபட்டவர்களுக்கு திருமண சுயம்வரம...\nதிருமா சசியை ஆதரிப்பது பாஜக பாமக போன்றவை காலூன்றுவ...\nமார்பை கசக்கினார் போலீஸ் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் ப...\nபுதுச்சேரி முன்னாள் திமுக அமைச்சர் வி.எம்.சி. சிவக...\nசசிகலா பேனர்கள் கிழிப்பு: எல்லா மாவட்டங்களில் மக...\nஇரவில் ஓ.பி.எஸ் கடைசியாக, கோட்டையில் நடத்திய கேபின...\nவீட்டு மனைகளாக மாறிய 26 லட்ச ஏக்கர் விளைநிலங்கள்\nமீனவர் படகுகள் விடுவிக்க இலங்கை அரசு ஆலோசனை\n தினகரன் எம்பியாக வேண்டுமாம் ....\nசசிகலா அமைச்சரவையில் கவுண்டர்கள், தலித்துகள், வன்ன...\n2 ம் இடம் வேண்டுமா அல்லது ஜெயிலா\nநடிகர் பாஸ்கர் :இனியாவது முட்டாள்களுக்கு ஓட்டுப் ப...\nஜெயலலிதா மறைந்ததும் குளிர் விட்டுப்போன நித்தி ... ...\nபன்னீர்செல்வம் - சசிகலா யுத்தம் சிபி ஐ சென்றுதான் ...\nசசிகலா முதலமைச்சராக வேண்டும்...போயஸ் தோட்டம் அதிர ...\nஜெயாவுக்கு நேரம் பார்த்த ஜோதிடர் ஜமால் இப்போ சசிக...\nதிருமங்கலம் ,ஆர் கே.நகர் வாக்காளப் பெருமக்களே.. ஓட...\nஜெயலலிதாவின் இடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்பமுடியு...\nதம்பிதுரை பன்னீரை கவிழ்த்து அடிமை நம்பர் 1 ஸ்தானத்...\nபிரேசில் சிறையில் கலவரம்: 60 பேர் மரணம் .. போதை வ...\nகருகும் பயிர்கள் .. மடியும் விவசாயிகள் .. சினிமா க...\nDhinakaran Chelliah : இப்போது பாமர மக்களுக்கும் விளங்குகிறது தேடும் கடவுளர்கள் வழிபாட்டுத் தலங்களில் இல்லை என்று இது வரை கடவுளைக் கொண்டு வியாபாரம் நடத்தியவர்கள் இனி புதுப் புது புரளிகளை கட்டிவிடுவார்கள். கொரோனாவை கடவுளர்களின் அவதாரங்களாக மாற்றம் செய்யக் கூடும்.\nஆலயங்களின், வழிபாட்டுத் தலங்களின் மூடிய கதவுகள் திறக்காமலிருந்தால் மனித நேயம் தழைக்கும்\nகற்பனைகளையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் நம்மை மீறிய சக்திகளை மக்கள் நம்பியிராமல் அவரவர் வேலையை ஒழுங்காக பார்ப்பார்கள். தங்கள் மேல் உள்ள தன்நம்பிக்கை அதிகமாகும், பயம் விட்டுப் போகும், மதம் சொல்லும் கடவுளர்கள் பொய் எனும் உண்மை விளங்கிப் போகும். மனித நேயம் மலரும்\nஎத்தனையோ நூற்றாண்டுகளாக மத நம்பிக்கைகளில் சிக்கி பயம் சூழ்ந்திருந்த மனித குலத்தை காக்க வந்த கொரோனாவே, உன் சாதனை அளவிட முடியாதது\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இ���்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வர��� -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Blockchain-quotations-index-token-cantai-toppi.html", "date_download": "2020-03-29T21:43:26Z", "digest": "sha1:D3QMZTYTGQYTU7GGXV5ZLCGELZEKK3CO", "length": 10284, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Blockchain Quotations Index Token சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBlockchain Quotations Index Token இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Blockchain Quotations Index Token மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBlockchain Quotations Index Token இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nBlockchain Quotations Index Token மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. வழங்கப்பட்ட அனைத்து Blockchain Quotations Index Token கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து Blockchain Quotations Index Token மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. Blockchain Quotations Index Token சந்தை தொப்பி இன்று 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று Blockchain Quotations Index Token வர்த்தகத்தின் அளவு 32 075 அ��ெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBlockchain Quotations Index Token வர்த்தக அளவுகள் இன்று = 32 075 அமெரிக்க டாலர்கள். Blockchain Quotations Index Token வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Blockchain Quotations Index Token வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. அனைவரின் மதிப்பு Blockchain Quotations Index Token கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( Blockchain Quotations Index Token சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 0.\nBlockchain Quotations Index Token பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். வாரத்தில், Blockchain Quotations Index Token மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Blockchain Quotations Index Token மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. Blockchain Quotations Index Token சந்தை தொப்பி உயர்கிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBlockchain Quotations Index Token இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Blockchain Quotations Index Token கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBlockchain Quotations Index Token வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Blockchain Quotations Index Token க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/546314-bramma-saraswathi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-03-29T21:32:50Z", "digest": "sha1:564DQNIJCWRFH6DWOW6LPEW5S7FBIP3Q", "length": 17221, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரம்மாவும் சரஸ்வதியும் திருக்கண்டியூரில்! | bramma - saraswathi - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nஒரே தலத்தி��் பிரம்மாவையும் தரிசிக்கலாம்; அவரின் துணைவியார் சரஸ்வதிதேவியையும் வழிபடலாம்.\nதஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது திருக்கண்டியூர் எனும் அற்புதமான திருத்தலம். பிரம்மாவுக்கு அமைந்துள்ள இத்தனை புராணச் சிறப்புமிக்க கோயில்களில் இதுவும் ஒன்று.\nஇந்தக் கோயிலில் உள்ள சிவனாரின் திருநாமம் - பிரம்ம சிரகண்டீஸ்வரர். தேவ கோஷ்டத்தில் தனியே வீற்றிருக்கிறார் பிரம்மா. ஆனால், இத்தலத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் சந்நதி வெகு அழகு. .\nபிரம்மாவின் தலையை சிவனார் கொய்தார் என்பதால், சிவனாருக்கு பிரம்ம சிரகண்டீஸ்வரர் எனும் திருநாமம். அழகிய இந்த ஆலயத்திற்கு அருகில் இன்னொரு கோயிலும் உள்ளது. அது பெருமாள் கோயில். இங்கே உள்ள பெருமாளின் திருநாமம் சாப விமோசனப் பெருமாள்.\nசிவாலயத்தில் கோஷ்டத்தில், பிரம்மாவையும் சரஸ்வதிதேவியையும் தரிசிக்கலாம். படைத்த பிரம்மா அவரே படைத்துக் கொண்டாரோ என்று திணறடிக்கும் அழகு. நான்கு முகங்களிலும் ஞானத்தின் பூரிப்பு பரவிக் கிடக்கிறது. பேரானந்தச் சிரிப்பொன்று உதட்டில் பொங்குகிறது. இப்படியொரு சிலை மிக அரிது.\nஅழகிய ஜடையின் அலங்காரமும், மார்பின் மேல் பரவியிருக்கும் ஹாரங்களும், பூணூலின் மெல்லிய நுணுக்கமும் சிற்ப நுட்பப் பேரழகு. தனது கணவனோடு சாந்தமாகி அமர்ந்திருக்கும் சரஸ்வதி நான்கு கரங்களோடு வீற்றிருக்கிறாள்.\nகல்வியும், ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிறநாயகி. இருவரின் திருமுகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nபடைப்புக் கடவுளையும் ஞான நாயகியையும் வீட்டில் விளக்கேற்றி, பால் பாயச நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் நிம்மதியும் அமைதியும் நிலவும். ஆனந்தமும் குதூகலமும் குடிகொள்ளும்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இல��சமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதலையெழுத்தை திருத்தும் பிரம்மாவின் காயத்ரி மந்திரம்\nசந்தோஷம் தருவாள் சந்தோஷி மாதா ; துஷ்ட சக்தி போக்கும் விரதமுறை\nரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் ‘சதுரங்கம்’\n21 நாட்கள் ஊரடங்கு: வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்\nதலையெழுத்தை திருத்தும் பிரம்மாவின் காயத்ரி மந்திரம்\nசந்தோஷம் தருவாள் சந்தோஷி மாதா ; துஷ்ட சக்தி போக்கும் விரதமுறை\nரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் ‘சதுரங்கம்’\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nபிரம்மா குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி ராஜயோகினி தாதி ஜானகி முக்தி அடைந்தார்:...\nதலையெழுத்தை திருத்தும் பிரம்மாவின் காயத்ரி மந்திரம்\nகுடும்பத்தினரை கொலை செய்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு தூக்கு: செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nதெலுங்கில் அறிமுகமாகும் ப்ரியா பவானி சங்கர்\nதீய சக்தியை விரட்டுவார் சரபேஸ்வரர்\nநம் வீட்டுக்கு வந்து தரிசனம் தருவான் ஏழுமலையான்\nவிளக்கேற்றுவதற்கு எந்த எண்ணெய், என்ன திரி, என்னென்ன பலன்கள்\nஅட... துளசிக்கு இத்தனை மகிமையா\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nநாட்டிலேயே மிகப்பெரிய கரோனா மருத்துவமனை: தயார் செய்கிறது ஒடிசா\nகரோனா பற்றி கவலையில்லை: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_16.html", "date_download": "2020-03-29T22:17:15Z", "digest": "sha1:ST7L2AZ2AMUAPCLJZCSYZ5MBRQCYCD6D", "length": 5575, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையிலேயே ஒன்றிணைந்த எதிர்கட்சியினரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.\nகடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2013/10/", "date_download": "2020-03-29T22:07:51Z", "digest": "sha1:FBMQ3ATAFT4QIJQLHE3J54LFVVTT4DWV", "length": 6412, "nlines": 137, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nலயன் தீபாவளி மலர் ஒரு கண்ணோட்டம்\n1. இரும்பு மனிதன் (ஆர்ச்சி)\n2. துப்பறியும் கம்ப்யூட்டர் (துப்பறியும் கம்ப்யூட்டர் ஜானி)லயனில் வெளிவந்த முதல் மலர், பெரிய சைஸில்,\nஇரு வண்ணத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற இதழ், வெளிவந்த வருடம் – 1984. 2. தீபாவளிமலர்\n1.தலைவாங்கிக் குரங்கு (டெக்ஸ் வில்லர்)\nஇந்த இ���ழ் மூலமாகத்தான் டெக்ஸ் வில்லர் அறிமுகமானார்.\nகிட், டைகர், கார்ஸன் ஆகிய மூவரும் இல்லாமலும்,\nஅதிக துப்பாக்கி வெடிச்சத்தம் இல்லாமலும், அழகான\nதுப்பறியும் கதையாக அமைந்திருந்தது. வெளிவந்த வருடம் – 1985.\nபாக்கெட் சைஸில், ஆறு சித்திரக்கதைகளுடன்\n6.பனி பூதம் (ஆர்ச்சி) வெளிவந்த வருடம் – 1986.\n1. இரத்த முத்திரை (டெக்ஸ் வில்லர்) 2. விசித்திர விடுமுறை (அதிரடிப்படை) 3. எத்தனுக்கு எத்தன் (ஜார்ஜ்&டிரேக்) 4. கெக் தீவு மன்னன் (பீட்டர்) அதிரட…\nவார இதழ்களும், மாத முழுநீள நாவல்களும் வெளியிட்டு வந்த குமுதம் நிறுவனத்தினர், தங்களது நிறுவனத்தில் ஒன்றான மாலைமதியில், உள்ளூரில்(லோக்கல்) உருவான சித்திரக்கதைகளை\nமட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, சற்று மாறுதலுக்காக\n1975- ம் வருடத்தில்மேலை நாட்டுச் சித்திரக்கதைளை மாலைமதி AFI காமிக்ஸ் என்று அறிமுகப்படுத்தி வெளியிட்டனர். பிலிப் காரிகன், ரிப் கிர்பி, ஜானி ஹாஸார்ட், சிஸ்கோ கிட் போன்ற சித்திரக்கதை நாயகர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிட்டனர். முதலில் மாதம் ஒரு முறையாகவும். பிறகு மாதம் இரு முறையாகவும் வெளிவரத் தொடங்கியது. இதற்க்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் 1.10. 1976-ம் வருடத்துடன் நடிகர் கடத்தப்பட்டார் என்ற இதழுடன் தங்களது காமிக்ஸ் சகாப்தத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் மாலைமதியில் முழு நீள நாவல்களை மட்டும் வெளியிடத் தொடங்கினர். 1975 முதல் 1976 வரை வெளிவந்துள்ள மாலைமதி (AFI) சித்திரக்கதைகளின் தலைப்புக்களும், அதன் முகப்பு அட்டை படங்களும்.\n1.குகையில் ஒரு பெண்(சிஸ்கோ) 2.மோசடி விடாதே(சிஸ்கோ) 3.மொராக்கோ மர்மம்(காரிகன்) 4.கொலைகார கோமாளி(சிஸ்கோ) 5.ராக்கெட் ராட்சஸன்(காரிகன்) 6.வேஷக்…\nலயன் தீபாவளி மலர் ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-tamil-nadu-news_33_1723878.jws", "date_download": "2020-03-29T21:11:32Z", "digest": "sha1:ECF5VJS3S5P5SPIHRP4633CCRGDMZNI4", "length": 10674, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த 43 பேர் மீது வழக்கு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த 43 பேர் மீது வழக்கு\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றித்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், 43 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ...\n1 மணி நேரத்தில் எத்தனை ...\nஊரடங்கு உத்தரவை மீறி ...\nகொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ...\nவறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து ...\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் ...\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் ...\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ...\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிதம்பரம் ...\nபுதுச்சேரியில் நாளை முதல் பெரிய ...\nகாரைக்காலில் ஊரடங்கை மீறி மதுபானம் ...\nசத்தியமங்கலம் பகுதியில் வாழைத்தார் அறுவடை ...\nஉடுமலை - மூணார் சாலையில் ...\nகொரோனா பிடியில் இருந்து நாட்டை ...\nதிருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் ...\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய ...\nதிருச்சியில் காய்கறி வியாபாரம் ...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-technology-news_3132_6874248.jws", "date_download": "2020-03-29T20:24:10Z", "digest": "sha1:CDNEFFVRTLP3LXXET22HZ4L6CPIAJIVX", "length": 12190, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "16 ஜிபி ரேம் போன், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\n16 ஜிபி ரேம் போன்\nதமிழக திரையரங்குகளில் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தவறாமல் இடம்பெறும் ஒரு விளம்பரம் ‘ஒன்பிளஸ்’ஸின் ஸ்மார்ட்போனுடையது. இந்த வருடத்தில் வரிசையாக ‘ஒன்பிளஸ் 8’, ‘ஒன்பிளஸ் 8 ப்ரோ’, ‘ஒன்பிளஸ் 8 லைட்’ என முத்தான மூன்று மாடல்களை அறிமுகப் படுத்தவிருக்கிறது ‘ஒன்பிளஸ்’. முதல் தடவையாக ‘லைட்’ மாடலை அறிமுகப் படுத்துகிறது ‘ஒன்பிளஸ்’. இந்த மூன்று போன்களிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பது கசிந்துள்ளது. ஏப்ரலிலிருந்து ஜூலைக்குள் மூன்று போன்களும் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n6.4 இன்ச் மெகா டிஸ்பிளே, மூன்று பின்புற கேமராக்கள், செல்ஃபி கேமரா, யூஎஸ்பிடைப் போர்ட், 4000mAh பேட்டரி திறன் என ‘ஒன்பிளஸ் 8 லைட்’ டில் உள்ள முக்கிய அம்சங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதன் விலை ரூ.37,400 இருக்கலாம். 8ஜிபி, 16 ஜிபி என இரண்டு வகையான ரேம்கள், 6.5 இன்ச் AMOLED டிஸ்பிளே, 4500mAh பேட்டரி திறன், 5ஜி சப்போர்ட், ஒயர்லெஸ் சார்ஜிங் என கெத்து காட்டுகிறது ‘ஒன்பிளஸ் 8 ப்ரோ’. 48 எம்பியில் முதன்மை கேமரா, 16 எம்பியில் இரண்டாவது கேமரா, 2 எம்பி யில் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், ஒரு செல்ஃபி கேமரா, 6ஜிபி, 8ஜிபி, 12 ஜிபி என மூன்று விதமான ரேம்கள், 128 ஜிபி, 256 ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ்கள் என அசத்துகிறது ‘ஒன்பிளஸ் 8’.\nமெகா டிஸ்பிளே போன் ...\n16 ஜிபி ரேம் போன் ...\nஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் கருவி ...\nதண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்\nகொனோராவிற்காக புதிதாக google's verily ...\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய ...\nஇந்தியாவில் அறிமுகமான Redmi Note ...\nInternet Connection இல்லாமலே மொபைல்கள் ...\nபட்ஜெட் போன் அறிமுகம் ...\nகுறைந்த மின்சார பயன்பாட்டு ஃபிரிட்ஜ் ...\nகாய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியும் ...\nகொரோனா பரவலை தடுக்க ரோபோக்களை ...\nஸ்மார்ட் வாட்ச் உலகில் புதியதாக ...\nகொரானா நோயாளிகளை பரிசோதிக்கும் ரோபோ ...\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் ...\nபுதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் ...\nஅசத்தும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-29T21:46:11Z", "digest": "sha1:ZYMFZEDXGSHAA6O2EYLY6VCBLMVRRO4I", "length": 6816, "nlines": 81, "source_domain": "www.tamilmother.com", "title": "2018 ஆம் ஆண்டின் Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nNew Year Rasi Palan 2018 In Tamil | ராசி பலன்கள் Rasi Palan 2018 in Tamil 2017 முடிந்து 2018 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார்.’ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன். மேஷம் – அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்/ ஜோதிடரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுபவர்களே உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் இடத்தில் புத்தாண்டு பிறப்பதால், வரவேண் டிய […]\nதமிழ் படிக்க, Learn Tamil\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nசசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்\nசசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தா��் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/lanka/", "date_download": "2020-03-29T21:27:02Z", "digest": "sha1:T6F3R5ZRB5GRKJWIFQ5ELGGHXLG4S5V7", "length": 7682, "nlines": 81, "source_domain": "www.tamilmother.com", "title": "lanka Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nஇரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்\nஇரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்\nஇரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள் இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய, தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல். இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல். இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை 3 ஆண்டுகள் நிலையான வைப்பாக பேணுதல். மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட […]\nதமிழ் படிக்க, Learn Tamil\nஎலுமிச்சை டீயில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்\nஎலுமிச்சை டீயில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்\nஎலுமிச்சை டீயில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்\nமாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்\nமாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்\nமாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்\nஆங்கிலம் வீடியோ பார்த்து படிக்க (Watching the video and Learn English)\nஆங்கிலம் வீடியோ பார்த்து படிக்க (Watching the video and Learn English)\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/558476/amp?ref=entity&keyword=village%20assistant%20officer", "date_download": "2020-03-29T22:13:07Z", "digest": "sha1:YFZPLQE7FDBX5JIPYRH3CSNH52PRR44I", "length": 9365, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Raid at Antipatti RI office: Temporary assistant arrested | ஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: தற்காலிக உதவியாளர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விர���துநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: தற்காலிக உதவியாளர் கைது\nதேனி: ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். மேலும், விஏஓ மீது வழக்கு பதிந்து, அவரது உதவியாளரை கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வாளராக இருப்பவர் பூமிநாதன். இவர் நேற்று நீதிமன்ற பணிக்காக மதுரை சென்றிருந்தார். ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பிட் 1ன் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் காளிதாஸ். டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர், பட்டா மாறுதலுக்காக விஏஓ காளிதாஸை அணுகியபோது, பட்டா மாறுதலுக்கு ரூ.16 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து முத்துப்பாண்டி தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயன பவுடர் தடவிய ரூ.16 ஆயிரம் நோட்டுக்களை, விஏஓ காளிதாஸ் கூறியபடி தற்காலிக உதவியாளர் குமாரிடம் (34) கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குமாரை பிடித்து விசாரித்தனர். நேற்று மதியம் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது. லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து போலீசார், விஏஓ காளிதாஸ் மற்றும் தற்காலிக உதவியாளர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரை கைது செய்தனர்.\nபதுக்கி வைத்து வாட்ஸ்அப் குழு மூலம் கூடுதல் விலைக்கு சானிடைசர் விற்பனை செய்த 2 பேர் கைது\nசினிமா பட பாணியில் சம்பவம்; பேய் விரட்டுவதாக நினைத்து கணவனை கொன்ற மனைவி: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nகொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஆத்திரத்தில் சாலையில் சென்ற மூதாட்டியைக் கடித்து கொலை\nதிருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது\nசென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது\nஅரசு உத்தரவைமீறி கடை நடத்திய சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கைது\nகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 251 பேர் கைது: 73 பைக்குகள், 15 கார் பறிமுதல்\nஆவடி மாநகராட்சியில் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு பொருட்கள் வினியோகம்\nகூலித்தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் போலீசில் சரண்\nஊரடங்கை மீறி பேருந்து நிலையத்தில் குவியும் பொதுமக்கள்\n× RELATED பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/978619/amp?ref=entity&keyword=part", "date_download": "2020-03-29T21:46:15Z", "digest": "sha1:U4XBEOKG76YLVZVFPNTPTC5FWZDNA5BQ", "length": 8909, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜனவரி 8ம் தேதி பொது வேலை நிறுத்தம் கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜனவரி 8ம் தேதி பொது வேலை நிறுத்தம் கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்க முடிவு\nதஞ்சை, டிச. 31: ஜனவரி 8ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தஞ்சை மாவட்டத்தில் 500 கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சையில் கட்டுமான தொழிலாளர் ஏஐடியூசி சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். சங்க பொது செயலாளர் தில்லைவனம் நடந்த பணிகள் குறித்து பேசினார்.\nகூட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தொழில் உற்பத்தி முடக்கம், நலவாரியங்கள் கலைக்கப்படுவது, முடக்கப்படுவது, நலவாரியத்தில் உள்ள சுமார் ரூ.40 ஆயிரம் கோடி நலநிதியை வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவது மற்றும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யும் மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் 500 தொழிலாளர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க தலைவர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக��கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-114031000033_1.html", "date_download": "2020-03-29T22:11:33Z", "digest": "sha1:WRW4OXUXTV4DJBVYJ65E6Y5REMHKW57W", "length": 10814, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "முசாபர்நகர் கலவர குற்றவாளிகளை வேட்பாளர்களாக பரிந்துரைத்துள்ள உத்தர பிரதேச பாஜக | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுசாபர்நகர் கலவர குற்றவாளிகளை வேட்பாளர்களாக பரிந்துரைத்துள்ள உத்தர பிரதேச பாஜக\nஉத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாற்றப்பட்ட 4 பேரை அம்மாநில பாஜக, மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பரிந்துரை பட்டியலில் இணைத்துள்ளது.\nஉத்தர பிரதேச பாரதீய ஜனதா கட்சி, மேலிடத்துக்கு அனுப்பியுள்ள 200 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பரிந்துரை பட்டியலில், முசாபர்நகர் கலவரத்திற்குக் காராணமானவர்கள் என்று குற்றம்சாற்றப்பட்ட சுரேஷ் ராணா, ஹக்கும் சிங், சஞ்சீவ் சோம், பாரத்தேந்து ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை, அம்மாநில கட்சித் தலைவர் உறுதி செய்துள்ளார்.\nஇதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சி மேலிடம், அவர்கள் மீதான குற்றச்சாற்று அடிப்படையற்றது. அவர்கள் கட்சியைப் பணியை மட்டுமே ஆற்றிவருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.\nடெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடி; சுயேச்சை எம்.எல்.ஏ ஆதரவு வாபஸ்\nபரோலை நீட்டிக்க சஞ்சய் தத் மீண்டும் மனு\n'நான் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டதை எனது கணவர் ரசித்து பார்த்தார்'\nதெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி\nரயில் பயண நிலைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறியலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஉபி பாஜக வேட்பாளர் பட்டியல்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/72nd%20Independence%20day", "date_download": "2020-03-29T20:27:28Z", "digest": "sha1:WPCNJJAFCLJQG2OBBGE7DGSQLIRCS572", "length": 7897, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: 72nd Independence day - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு\nஇலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nநம் நாடு ஸ்ரீலங்காவின் 72வது சுதந்திர தினத்தை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். வருடாந்தம் நாம் நினைவு கூர்ந்து மகிழும் சுதந்திர தினம் எமக்கு கடந்தகால நிகழ்வுகளை கண் முன்னே கொணர்ந்து நிறுத்துகிறது.\nசுதந்திரத்தை பெறுவதற்காக பல்லினத்தையும் சேர்ந்த நம் மூதாதையர்கள் உழைத்தனர். இன, மத வேறுபாடின்றி சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதுமே அவர்களது குறிக்கோளாக காணப்பட்டது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபட்டனர்.\nஅவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த எல்லா அரசாங்கங்களிலும் பங்காளிகளாக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் எல்லா அபிவிருத்திகளிலும் பங்கு கொண்டனர் என்பதே உண்மையான வரலாறாகும்.\nசிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த தலைவர்கள் பெற்றுத் தந்த இச்சுதந்திர பூமியில் வன் செயல்கள் நிகழ்வதை, மத நிந்தனை செய்யப்படுவதை இந்நாட்டு எந்தப் பிரஜையும் அனுமதிக்க முடியாது.\nஅந்த வகையில் புதிய ஜனாதிபதியின் கீழ் இக்குறிக்கோள்கள் மேலும் வலுப்பெற வேண்டுமென ஆசிக்கிறோம். ஜனாதிபதியின் அக்கிராஷன உரையில் கூறியது போன்று அவர் இந்நாட்டு சக�� பிரஜைகளினதும் ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்ட நல்லருள் பாலிக்க வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.\nசகல சமூகங்களும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்பட பாடுபடுவோம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம் நாடு சகல வளமும் பெற்று சுதந்திர இலங்கையாக மிளிரப் பிரார்த்திக்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2014/05/blog-post_8725.html", "date_download": "2020-03-29T21:48:30Z", "digest": "sha1:O3FYUYRANZMO2SBQZQPVSHGPEXU7JSD4", "length": 48995, "nlines": 760, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : மீண்டும் மோனோ ரயில் திட்டம் ! மக்கள் வரிப்பணம் கோவிந்தா ! அகம்பாவம் வறட்டு கௌரவம்", "raw_content": "\nஞாயிறு, 11 மே, 2014\nமீண்டும் மோனோ ரயில் திட்டம் மக்கள் வரிப்பணம் கோவிந்தா \nசென்னை மோனோ ரயில் திட்டத் துக்கான கட்டுமான நிறுவனத்தை\nதேர்ந்தெடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், திட்டப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மோனோ ரயில் கடந்த 2011-ம் ஆண்டில் பதவி யேற்ற அதிமுக அரசு, சென்னை மாநகரில் பெருகி வரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்துக் கட்ட மைப்பு வசதியை மேம்படுத்தவும் மோனோ ரயில் திட்டத்தை அறி முகம் செய்ய திட்டமிட்டது. இத் திட்டத்தை இதற்கு முந்தைய ஆட்சியில் அறிமுகம் செய்ய அதிமுக அரசு திட்டமிட்டு, அப் போது கைவிடப்பட்டது. இதற் கிடையே, அடுத்து வந்த திமுக ஆட்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கியது. அப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், மீண்டும் ஆட் சிக்கு வந்த அதிமுக மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தொடங்கியது. இதனை செயல் படுத்தும் பொறுப்பு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத் திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற் காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மோனோ ரயில் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது.\nமுதலில் பூந்தமல்லி-கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி, வண்ட லூர்-வேளச்சேரி மற்ற���ம் வண்ட லூர்-புழல் ஆகிய 4 வழித் தடங் களில் மோனோ ரயில்களை இயக் கத் திட்டமிடப்பட்டது. ஆனால், உலகிலேயே மிக நீளமானதாக அமையவிருந்த 51 கி.மீ. நீள வண்ட லூர்-புழல் மோனோ ரயில் வழித் தடம் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் கைவிடப்பட்டது.\nபின்னர், கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில், 3 தடங்களில் மட்டும் திட்டத்தினை செயல்படுத்த சர்வதேச டெண்டர் கோரப்பட்டது. ஆனால், அதில் சில குளறுபடிகள் நேர்ந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதனை தமிழக அரசு ரத்து செய்தது.\nஇந்நிலையில், மோனோ ரயில் திட்டத்துக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் மீண்டும் கோரப்பட்டது.\nஇதற்கிடையே, இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற் கும், துரிதப்படுத்துவதற்கும் தமிழக அரசு ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்தது. அந்த குழுவுக்குத் தலைமைச் செயலா ளர் தலைவராகவும், போக்குவரத் துத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவி னர், அவ்வப்போது கூடி மோனோ ரயில் டெண்டர் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்கள்.\nஅதைத் தொடர்ந்து, டெண்டர் நடைமுறைகள் ஆரம்பக் கட்டத் தைத் தாண்டி இறுதிக்கட்டத்தை அடைய இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த டெண்டரும் திடீரென ரத்து செய்யப்பட்டது. டெண்டரில் இடம் பெற்றிருந்த ஒரு நிறுவனத்தின், கூட்டு நிறுவனம் பின்வாங்கியதே அதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. இதனால் ஒரு நிறுவனம் மட்டுமே இறுதிக்களத்தில் நின்றது. தேவையற்ற சர்ச்சை யைத் தவிர்ப்பதற்காக அந்த டெண்டரும் ரத்து செய் யப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த மார்ச் மாதத் தில் மீண்டும் முன்றாவது முறை யாக மோனோ ரயில் திட்டத்துக் காக புதிய டெண்டர் கோரப்பட் டுள்ளது. பூந்தமல்லி-கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி-வடபழனி ஆகிய இரு தடங்களில் மட்டும் இத்திட்டத்தினை செயல்படுத்த தற் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து அரசுத் துறையினர் கூறியதாவது:\nமோனோ ரயிலை தமிழகத்தில் இயங்கச் செய்வதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கான முதல் கட்ட டெண்டர் விரைவில் இறுதி யாகிவிடும். அதன்பிறகு, “ஆர்எப்பி” (தொழில்நுட்பத் தகுதியை ஆராய்வதற்கானது) மற்றும் “பினான்சியல் பிட்டிங்” (திட்டச்செலவை குறிப்பிடுவது) ஆகிய நடைமுறைகள் வேகமாக முடிக்கப்படும்.\nதேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, டெண்டர் நடை முறைகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மோனோ ரயில் கட்டுமான நிறு வனம் இறுதி செய்யப்பட்டுவிடும். இதைத் தொடர்ந்து கோவையிலும் விரைவில் இத்திட்டத்தைச் செயல் படுத்த நடவடிக்கைகள் தொடங்கி விடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nதமிழகத்தில் 18 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்த கம்ய...\nதேர்தலில் கடும் சரிவை சந்தித்த இடதுசாரிகள் \nநினைச்சது ஒண்ணு.நடந்தது ஒண்ணு தொங்கு பாராளுமன்றம்...\nஜெயலலிதாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எதிரிகள...\nகேரளாவில் பா.ஜ க ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை...\nஎனது வாழ்க்கையும், ஆட்சியும் திறந்த புத்தகம் போன்ற...\nவெற்றி செய்து கேட்டு கதறி அழுத நடிகை ரோஜா\n10 ஆண்டு்களுக்குப் பின் மீண்டும் முதல்வராகிறார் சந...\nபாஜக வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: மணிசங்கர் அய்யர...\nஅழகிரி: தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில...\nபத்ரி :மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்.\nதி.மு.க.,வுக்கு பூஜ்ஜியம்; உட்கட்சி பூசல்\n37 இடங்களைப் பிடித்த அதிமுக. பாஜக, பாமகவுக்கு தலா ...\nமே 21ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி...\nதேர்தல் முடிவுகள் மதவாத சக்திகளின் வெற்றி \n2016 பேரவைத் தேர்தலிலும் தோல்வி எதிரொலிக்கும்: திம...\nவினவு: இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட ...\nகுஷ்பு கலைஞரை சந்தித்து ஆலோசனை \nஅன்புமணிக்கு அமைச்சர் பொறுப்பு வேண்டும் \nஅழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் \nபாஜக தனித்தே ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை \nதாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன...\nநடிகை நக்மா, ஹேமமாலினி, குத்து ரம்யா முன்னிலை \nஅதிமுக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை \nகேரளா போலீசார் தமிழர்களை தொழில் செய்ய விடாமல் பொய்...\nDelhi BJP அலுவலகத்தில் 5 லட்சம் லட்டுகள், கொண்டாட்...\nபாராளுமன்ற தேர்தல் முடிவு இன்று மதியம் தெரியும் ஓட...\nMathimaran : ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..\n முக்கிய பதவி கேட்டு சுஷ்ம...\n61 ஆண்டு பழைய 200-க்கும் மேற்பட்ட கார் கலெக்ஷன்\nநீதிமன்றம், தேர்தல் ஆணையம்: ஜெயாவின் குற்றக் கூட்ட...\nஇளம்வயது திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட 17 மாணவிகள...\nசீரழித்தவனுக்கே பெண்ணை மணம் முடித்து வைத்த விழுப்ப...\nஅதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம் \nபுதுப்பெண் ரேகா கொலையில் கைதான காதலனின் வாக்குமூலம...\nமேல்சபையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை\nபார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது இஸ்லாமிய மதவெறியர...\nபா.ஜ.க. வெற்றிபெற்றால் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள...\nமேனகா காந்தி: நதிகள் இணைப்பை செயல்படுத்த விடாமல் த...\n பலாத்கார காட்சியில் காயம் ...\nஉலகின் மிக ஆடம்பரமான வீடாக முகேஷ் அம்பானியின் வீடு...\nகாங்கிரஸ் அரசு எடுத்த முடிவுகளை பாஜக மறுபரிசீலனை ச...\nஅமெரிக்க பாலியல் வன்கொடுமை தடுப்பு இந்தியாவில் சாத...\nவிற்பனைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளைகள் \n BJP அமித் ஷா: ஒரு எம்.பி.ய...\nகாங்கிரஸ் மதசார்பற்ற ஆட்சி குறித்து இதர கட்சிகளுடன...\nதேசிய அரசியலுக்கு செல்லும் ஜெயலலிதா: தேடி வருகிறது...\nநைஜீரியா தீவிரவாதிகளின் பிடியிலிருந்து 55 மாணவிகள்...\nநைஜீரியா: 200 சிறுமிகளை விடுவிக்க கூட்டாளிகளை விட...\nSensex 24,000 புள்ளிகளை கடந்தது \nகே.டி. தாமஸ் : கேரள அரசும் மக்களும் மகிழ்ச்சி அடைய...\nசந்தானத்தின் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்\nNew York Police: தீவிரவாதிகள் பற்றி அறிய முஸ்லிம் ...\nநயன்தாரா: சிம்புவை மீண்டும் காதலிக்கவில்லை:\nமழை நீரை வீணடித்து விட்டு ஆயிரம் அடியில் நிலத்தடி ...\nமீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர் பிளஸ் 2வில் சாதனை: 1...\nபார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் \nExit Poll இஷ்டம்போல கருத்து கணிப்பு வெளியிடும் மீ...\nஉலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாம் இட...\nபாலாவுக்காக 10 கிலோ குறைத்தார் வரலட்சுமி\nதமிழ் பிராமி எழுத்துகளுடன் கி.மு. 2ம் நூற்றாண்டு ப...\nஆம் ஆத்மி 3ஆவது அணிக்கு பிரச்னை அடிப்படையில் ஆதரவ...\nமம்தாவும் வாரிசு அரசியலில் இறங்குகிறார் \nஇனி பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் கோவில் பூஜை ச...\nதிருப்பூர்:கந்து வட்டி கும்பலிடம் சிக்கி கதறும் தொ...\nசரவணா ஸ்டோர்ஸ்.ரங்கநாதன் தெருவின் உண்மை முகம் \nமகாராஷ்டிராவில் நக்சல் கண்ணிவெடி தாக்குதல்: 7 போலீ...\nமீண்டும் மோனோ ரயில் திட்டம் \nசினிமா பைனான்சியர் கொலை:நடிகை சுருதி சந்திரலேகா 3...\n மற்ற மொழிகளை எதிரியாக ப...\nசொத்துக் குவிப்பு வழக்கு( அத்தியாயம் - 6 ) ஒரு தொட...\nDhinakaran Chelliah : இப்போது பாமர மக்களுக்கும் விளங்குகிறது தேடும் கடவுளர்கள் வழிபாட்டுத் தலங்களில் இல்லை என்று இது வரை கடவுளைக் கொண்டு வியாபாரம் நடத்தியவர்கள் இனி புதுப் புது புரளிகளை கட்டிவிடுவார்கள். கொரோனாவை கடவுளர்களின் அவதாரங்களாக மாற்றம் செய்யக் கூடும்.\nஆலயங்களின், வழிபாட்டுத் தலங்களின் மூடிய கதவுகள் திறக்காமலிருந்தால் மனித நேயம் தழைக்கும்\nகற்பனைகளையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் நம்மை மீறிய சக்திகளை மக்கள் நம்பியிராமல் அவரவர் வேலையை ஒழுங்காக பார்ப்பார்கள். தங்கள் மேல் உள்ள தன்நம்பிக்கை அதிகமாகும், பயம் விட்டுப் போகும், மதம் சொல்லும் கடவுளர்கள் பொய் எனும் உண்மை விளங்கிப் போகும். மனித நேயம் மலரும்\nஎத்தனையோ நூற்றாண்டுகளாக மத நம்பிக்கைகளில் சிக்கி பயம் சூழ்ந்திருந்த மனித குலத்தை காக்க வந்த கொரோனாவே, உன் சாதனை அளவிட முடியாதது\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவிற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் ��டவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/22946", "date_download": "2020-03-29T21:24:21Z", "digest": "sha1:VEAHSIA6QZ4EIAH72MTMAQHPWZNQPKVI", "length": 5042, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "சரவணா - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nசரவணா - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987115", "date_download": "2020-03-29T22:10:35Z", "digest": "sha1:IDBUROEW6A2CPMMADCVFNZCQIVQSXVKD", "length": 8108, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுபோதையில் வாலிபரை வழிமறித்து தாக்குதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுபோதையில் வாலிபரை வழிமறித்து தாக்குதல்\nவிருத்தாசலம், பிப். 17: விருத்தாசலம் எம்ஆர்கே நகரை சேர்ந்தவர் குமார் மகன் ராஜேஷ்(20). இவர் விருத்தாசலத்தில் உள்ள செர��மிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்டேட் பாங்க் காலனி அருகே செல்போன் டவர் அருகில், விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் ஆகாஷ், பரவளூரைச் சேர்ந்த அசோக்குமார் மகன் விஷ்வா மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த ராஜேஷ் என்கிற பாண்டா ஆகிய மூன்று பேர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.\nஅப்போது ராஜேஷை அவர்கள் வழிமறித்து அவரை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் தாங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜேஷின் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், விஷ்வா, ராஜேஷ்(எ)பாண்டா ஆகிய 3 பேர் மீதும் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அதில் விஷ்வா மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஆகாஷை தேடி வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED கொரோனா தாக்குதலுக்கு மத்தியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500195/amp?ref=entity&keyword=Kongu", "date_download": "2020-03-29T21:30:28Z", "digest": "sha1:LMQVWA22ULROEIIJM64TQ64UIDV6E43U", "length": 8112, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Kongu Divakas Fortress: Isvaran | கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை: ஈஸ்வரன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை: ஈஸ்வரன்\nசென்னை: கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது: திடீரென்று தளபதி என்னை அழைத்தார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் மாநாடு ஒன்று போட வேண்டும். அதில் நீ கலந்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது எனக்கு புரியவில்லை. பிறகு சரி என்று சொன்னேன். நாமக்கல் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றபோது ஒரு லட்சம் அருந்ததியர்களை சந்தித்து பேசினேன்.\nஅவர்கள் என்னை வரவேற்றபோதுதான் திமுக தலைவரின் ராஜ தந்திரம் எனக்கு புரிந்தது. அப்படி ஒவ்வொரு செயலையும் ராஜ தந்திரத்தோடு அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவர் சொன்னது போல கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாக மாற்றிவிட்டது. அதில் இனி யாரும் நுழைய முடியாது.\nமுதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nஇந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை: மோடி, எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம், பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nஇ��்தோனோசியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க ஸ்டாலின் கோரிக்கை\n: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.5 லட்சம் கோடி நிவாரணம் தேவை...ப.சிதம்பரம் டுவிட்\nசெய்தி துளிகள்: கட்சி சார்புகளைக் கடந்து தேவை உள்ளவர்களுக்கு உதவ மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனா பாதிப்புக்கு பிரதமர் ஒதுக்கிய 15,000 கோடி யானைப்பசிக்கு சோளப்பொரி: கே.எஸ்.அழகிரி கருத்து\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n× RELATED தமிழ்நாடு கொங்கு இளைஞர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/987716/amp?ref=entity&keyword=Dharmapuri%20DMK", "date_download": "2020-03-29T22:21:45Z", "digest": "sha1:WTOYRFRYMB6G4SVA7AHV46BKYRTDKIJW", "length": 8457, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தர்மபுரி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதர்மபுரி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி\nதர்மபுரி, பிப்.18: தர்மபுரி ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே, இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ஏற்றி, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றும்போது, நான்கு தூண்களும் அசைவு தன்மையுடன் சாய்கின்றன. இதனால் தண்ணீர் தொட்டி கீழே விழுந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுந்தரம் கூறுகையில், ‘ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. இதனால் தொட்டியில் தண்ணீர் ஏற்றும்போது, நான்கு தூண்களும் ஆடுகின்றன. இதனால் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தண்ணீர் தொட்டியின் தூண்களை ஆய்வு செய்து, உடனே புதிய தொட்டி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’என்றார்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED கிடு கிடுக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-29T23:07:27Z", "digest": "sha1:YWIGBDNAMDWWCI3RMD6LQFFTNNKTCNTT", "length": 10280, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெலவெயர் மாநிலத்தில் அமைந்த இடம்\nடோவர் அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 32,135 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv300/specs", "date_download": "2020-03-29T22:32:04Z", "digest": "sha1:I6XZFBTNSIYS5PBLW2OUGF323KTQAVCQ", "length": 40807, "nlines": 696, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மஹிந்���ிரா எக்ஸ்யூவி300 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா எக்ஸ்யூவி300சிறப்பம்சங்கள்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 இன் விவரக்குறிப்புகள்\n2307 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎக்ஸ்யூவி300 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஇயந்திர வகை 1.5l டர்போ டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2600\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் leatherite steering மற்றும் tgs knob\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/55 r17\nகூடுதல் அம்சங்கள் side body cladding\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் ��ைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 அம்சங்கள் மற்றும் prices\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 அன்ட் தேர்விற்குரியது டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\n இல் When BS6 மாடல் அதன் மஹிந்திரா XUV3OO will be கிடைப்பது\nQ. டபிள்யூ 8 மற்றும் டபிள்யூ 8 (O) alloy wheels அதன் XUV 3OO\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 மைலேஜ் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,237 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,690 1\nடீசல் மேனுவல் Rs. 2,611 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,552 2\nடீசல் மேனுவல் Rs. 5,650 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,103 3\nடீசல் மேனுவல் Rs. 6,548 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,342 4\nடீசல் மேனுவல் Rs. 3,647 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,100 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எக்ஸ்யூவி300 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்யூவி300 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஉங்கள் பணத்தை XUV300 அல்லது Nexon எந்த மாதிரியாக மாற்ற வேண்டும்\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300: 7 மாஸ்யூ ப்ரீஸா, டாட்டா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட்\nமஹிந்திராவின் துணை-4 மீ எஸ்யூவி பி.வி. 2019 பிப்ரவரி முதல் பாதியில் விற்பனைக்கு வரும் போது பல பிரிவு முதல் அம்சங்களை பெருமிதம் கொள்கிறது\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 விவரக்குறிப்புகள் வெளிவந்தவுடன் வெளிவந��தது\nXUV300 பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் விருப்பங்கள் இரண்டும் கிடைக்கும்\nஎல்லா எக்ஸ்யூவி300 விதேஒஸ் ஐயும் காண்க\nஎக்ஸ்யூவி300 மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எக்ஸ்யூவி300\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nக்ஸ் யூ வி 500 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/15015731/Mother-struck-by-scroll-Plaintiffs-in-murder-property.vpf", "date_download": "2020-03-29T21:32:34Z", "digest": "sha1:LRUG6QXOS2EKOACWA66A5QSDZEKU5QJA", "length": 14206, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother struck by scroll Plaintiffs in murder property dispute || உருட்டு கட்டையால் தாக்கி தாய் கொலை சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉருட்டு கட்டையால் தாக்கி தாய் கொலை சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல் + \"||\" + Mother struck by scroll Plaintiffs in murder property dispute\nஉருட்டு கட்டையால் தாக்கி தாய் கொலை சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல்\nகிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் உருட்டு கட்டையால் தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.\nகிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவிலை சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாக்யலட்சுமி (வயது 43). இவர் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆயாவாக வேலை செய்து வந்தார். இவரது மகன் சதீஷ்குமார் (24). இவர் கேரளாவில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்த நிலையில் பாக்யலட்சுமி தனக்கு சொந்தமான வீட்டுமனையை கடன் பிரச்சினைக்காக வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.\nஅப்போது வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமார், பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பாக்யலட்சுமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சதீஷ்குமார் வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் தனது தாயின் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாக்யலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.\nபின்னர் சதீஷ்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாக்யலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் தாயை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.\n2. அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய வாலிபர் கைது\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.\n3. கோவையில் கேரள லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் வாலிபர் கைது\nகோவையில் வாலிபரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.\n4. குடவாசல் அருகே காரில் கடத்திய ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது\nகுடவாசல் அருகே காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.\n5. காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா கரூர் அருகே பரபரப்பு\nகரூர் அருகே காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzIzNjE3NzU1Ng==.htm", "date_download": "2020-03-29T22:16:21Z", "digest": "sha1:JVZABRZONQLWLDQEIMDWPVBR3DEXWH6C", "length": 9019, "nlines": 134, "source_domain": "www.paristamil.com", "title": "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் பகலிரவு டெஸ்ட்..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவ���ற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் பகலிரவு டெஸ்ட்..\nஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nபகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்த இந்திய அணி, தனது முடிவை மாற்றிக்கொண்டு கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாக பகலிரவு போட்டியில் விளையாடியது.\nஇந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் மற்றும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தலா ஒரு போட்டியை பகலிரவு ஆட்டமாக விளையாட இந்தியா முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\n கிரிக்கெட் வீரர் தோனி 1 லட்சம் நிதியுதவி\nகொரோனா அச்சுறுத்தல் - மகளைப் பிரிந்த பங்களாதேஷ் வீரர்\nமுற்றாக இரத்தாகும் ஐ.பி.எல் தொடர்\n50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி\n ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/118945?ref=archive-feed", "date_download": "2020-03-29T20:49:52Z", "digest": "sha1:5N775KWZGOKXXJRRG4OPEJAK2IJDK3NL", "length": 20382, "nlines": 203, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை வீசா அனுமதிப் பத்திர வகைகள் யாவை? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்��ல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை வீசா அனுமதிப் பத்திர வகைகள் யாவை\nஇலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்றால் என்ன\nஇலங்கை வீசா அனுமதிப் பத்திரம் என்பது இலங்கையர் அல்லாதோருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க வசதியளிக்கவும், அவர்கள் தங்கி இருக்கும் காலப் பகுதியை மட்டுப்படுத்தவும், அவ்வாறு தங்கி இருப்பதற்கான நிபந்தனைகளை அறிவிக்கவும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டிலோ அதனையொத்த ஆவணத்திலோ இருக்கின்ற புறக்குறிப்பாகும்.\nஇலங்கை வீசா அனுமதிப் பத்திர வகைகள் யாவை\nஇலங்கைக்குள் பிரவேசிக்கவும் அத்துடன் / அல்லது அங்கு தங்கி இருக்கவும் அனுமதி வழங்கும் நான்கு வகையான வீசாக்கள் உள்ளன.\nவருகைதரல் வீசா என்பது வெளிநாட்டவரொருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த வீசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டுக்குள் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும் நிபந்தனைகளும் அடங்கி இருக்கும்.\nசுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம்\nகண்கவர் இடங்களைப் பார்வையிடல், உல்லாசப் பயணங்கள், ஓய்வு நேரத்தைச் சுகமாகக் கழித்தல், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது யோகா பயிற்சி போன்றவற்றுக்காக குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற நல்லெண்ணம் பொருந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும்.\nவதிவிட வீசா அனுமதிப் பத்திரம்\nவதிவிட வீசா அனுமதிப் பத்திரம் என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற இலங்கையரல்லாத ஆட்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப் பத்திரமாகும். வதியும் வீசா அனுமதிப் பத்திர வகையில் எட்டு உப வகைகள் உள்ளன.\nநான் எத்தகைய வதிவிட வீசா வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்திற்கு தகைமையுடயவன்\nஇலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் அமுலாகி வருகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களும் அரசாங்கத்தின் அங்கீ���ரிக்கப்பட்ட கருத்திட்டங்களில் சேவையாற்ற அவசியமான தொழில்வாண்மையாளர்களும்.\nவங்கிகளில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.\nஅரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆட்கள்\nஇலங்கைத் தூதரகங்களின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் அமைப்பாண்மைகளிலும் சேவையில்ஈடுபட்டுள்ள ஆட்கள்.\nதனியார் கம்பனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்.\nஇலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புகின்றவர்கள்.\nஇலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்.\nஅரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்\n5. 1954 இந்திய - இலங்கை உடன்படிக்கையில் அடங்கும் பதிவு செய்த இந்தியர்கள்\n6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்\n7. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள்\nவெளிநாட்டு பிரசாவுரிமை கொண்ட சிறுவர்கள்\n8. ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ வீசா அனுமதிப் பத்திரங்கள்\n\"எனது கனவு இல்லம்\" வீசா அனுமதிப்பத்திர நிகழ்ச்சித்திட்டம்\nவதியும் விருந்தினர் வீசா அனுமதிப் பத்திர நிகழ்ச்சித்திட்டம்\nஇடைத்தங்கல் வீசா என்பது வெளிநாட்டவரொருவர் பிறிதொரு பயண முடிவிடத்தை நோக்கிச் செல்கின்ற வேளையில் தற்காலிகமாக தங்கிச் செல்லும் பொருட்டு இலங்கையில் பிரவேசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.\nகைமாறு கருதாத வீசா (Gratis Visa)\nராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ புறக்குறிப்பினைக் கொண்ட கடவுச்சீட்டினைக் கொண்டுள்ள ஒருவருக்கு வீசா அனுமதி பெற எவ்விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.\nவீசா கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவோர் யாவர்\nஇலங்கை இரட்டைப் பிரசாவுரிமையை வைத்திருப்பவர்கள்.\nபிரசாவுரிமைச் சட்டத்தின் 5 (2) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள பிறப்பினைக் கொண்ட சிறுவர்கள்.\nஇலங்கையில் பிறந்த 21 வயதிற்குக் குறைந்த இலங்கையரின் பிள்ளைகள்.\nமேற்படி தொடர்களுக்காக ஒவ்வொரு வகையினத்திற்காகவும் தயவு செய்து இங்கே சொடுக்குக\nஇலங்கை வீசா அனுமதிப் பத்திரத்திற்கான பொதுவான தகைமைகள் யாவை\nஇலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் கீழே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வீசா அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பர்.\nநீங்கள் இலங்கைக���குள் பிரவேசிக்கப் பொருத்தமானவரென இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியுறும் வேளையில்.\nஇலங்கைக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்கு இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வேளையில்.\nநீங்கள் இலங்கைக்கு வருகைதரும் தினத்தில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றினை வைத்திருக்கும் வேளையில்.\nஇலங்கையில் நீங்கள் கழிக்கும் காலப் பகுதிக்குள் உங்களின் பராமரிப்புக்காகவும், உங்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை விநியோகித்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் போதுமானளவு நிதியம் உங்களிடம் இருப்பதாக குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியடையும் வேளையில்.\nநீங்கள் ஒரு நாட்டுக்கான வருகைதரல் வீசா அனுமதிப் பத்திரம் உடையவரெனில் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கோ அல்லது நீங்கள் கருதியுள்ள அடுத்த பயண முடிவிட நாட்டுக்கான எழுத்திலான அனுமதி (டிக்கெற்) உங்களிடம் இருக்குமிடத்து.\nவருகைதரல் வீசா அனுமதிப் பத்திரமொன்றின் பொதுவான நிபந்தனைகள் யாவை\nஇலங்கையில் நீங்கள் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தைத் தவிர கொடுப்பனவுடனான அல்லது கொடுப்பனவற்ற எந்தவொரு தொழிலிலோ வியாபாரத்திலோ தொழில் முயற்சியிலோ ஈடுபடலாகாது.\nவீசா அனுமதிப் பத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு முன்னராக உங்களின் வீசா பயன்படுத்தப்படல் வேண்டும்.\nஉங்கள் வீசா அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் மாத்திரம் இலங்கைக்கு வருகைதர உங்களின் வீசா அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும்.\nவீசா அனுமதிப் பத்திர நீடிப்புக்கான கோரிக்கைகள் அனைத்தும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/03/11/coro-m11.html", "date_download": "2020-03-29T22:17:38Z", "digest": "sha1:7YTQAB3DMJY354BZYNEOTZCS5XDSSRR6", "length": 53704, "nlines": 301, "source_domain": "www.wsws.org", "title": "அமெரிக்காவில் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் அதேவேளை, இத்தாலி பாரிய தனிமைப்படுத்தலைத் தொடங்குகிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஅமெரிக்காவில் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் அதேவேளை, இத்தாலி பாரிய தனிமைப்படுத்தலைத் தொடங்குகிறது\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஇத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர். இந்நிலையில், 20,000 ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்களை மீண்டும் சுகாதாரப் பணிக்கு திரும்புமாறு இத்தாலிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் மூலவளம் குறைந்த தெற்கு பகுதியில் கொரொனாவைரஸ் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என இத்தாலிய அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.\nஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும், மாநாடுகள், இசை விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்கள் ஆகியவற்றிற்கு கட்டுப்பாடு மற்றும் தடை விதிக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புக்கள் மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centres for Disease Control and Prevention-CDC) ஆகியவற்றின் கணக்கீட்டின் படி, ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரமாக அமெரிக்காவில் 500 க்கு மேற்பட்ட புதிய கொரொனாவைரஸ் நோயாளிகள் இருந்தனர். இந்த புதிய கொரொனாவைரஸ், மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் 3,500 க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்டுவிட்டது என்பதுடன், 105,000 இற்கு மேற்பட்டவர்களை பாதிப்படையச் செய்துள்ளது.\nசீனாவில், ஷாங்காயில் இருந���து Fudan பல்கலைக்கழக மருத்துவர். ஜின் லி உம் மற்றும் அவரது சகாக்களும், கோவிட்-19 என்ற இந்த புதிய தொற்றுநோயின் உலகளாவிய போக்கு ஒவ்வொரு 19 நாட்களுக்கும் பத்து மடங்கு வளர்ச்சி விகிதத்துடன் அதிவேகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்கள் சுமார் 34 கண்டறியப்படாத, அல்லது உண்மையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். இந்த தனிப்பட்ட நபர்கள் தான் சீனாவிற்கு வெளியே இந்த தொற்றுநோயை பரவ விட்டுள்ளனர். ஜனவரி 21 முதல் பெப்ரவரி 28 வரையிலான காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் (WHO) வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் ஷாங்காய் மருத்துவர்களின் முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.\nசீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே கண்டறியப்பட்ட கோவிட்-19 பாதிப்புக்குள்ளான முதல் நோயாளி தாய்லாந்தில் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் அவர்களது பொது சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, ஜனவரி 13, 2020 அன்று கண்டறியப்பட்டார். மார்ச் மாதம் முதல் வார முடிவில், 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தற்போது இந்த நுண்கிருமி தாக்குதலுக்கு ஆளான நோயாளிகள் இருப்பதை உறுதி செய்துள்ளன. இது அண்டார்டிக்காவைத் தவிர அனைத்து கண்டங்களையும் பாதித்துள்ளது.\nமார்ச் முதல் வாரத்தில், பல சம்பவங்கள் வெளியிலிருந்து தங்கள் நாட்டிற்குள் இறக்குமதியாவதாக தெரிவித்து, 1,400 புதிய தொற்றுநோயாளிகள் இருப்பதாக மட்டுமே சீனா அறிவித்த அதேவேளை, தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சீனாவை விஞ்சும் வகையில் புதிய நோயாளிகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரிப்பதாக செய்தி வெளியிட்டன. ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட யூரோ மண்டலத்தின் மையப் பகுதியும், அதேபோல நோயாளிகளின் அதிரடி அதிகரிப்பை கண்டது. ஸ்காண்டிநேவிய நாடுகள் இந்த தொற்றுநோய் பாதிப்பில் முன்னணியில் உள்ளன.\nபெப்ரவரி 18 முதல் மார்ச் 2 வரையிலான காலகட்டத்தில், சீனாவிற்கு வெளியே கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 999 இல் இருந்து 10,288 ஆக உயர்ந்தது. Worldmeter வலைத் தளத்தின் புள்ளி விபரப்படி, சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளின் கோவிட்-19 இன் புதிய பாதிப்பாளர்களின் அதிகரிப்பு குறித்த மடக்கை வளைவு உயர்��்து கொண்டே சென்றது. இது, சர்வதேச சமூகத்தின் எந்தவொரு குறிப்பிடத்தக்க தலையீடும் இல்லாமல், சீனாவிற்கு வெளியே இந்த தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை மார்ச் மாத மத்தியில் 100,000 ஐ எட்டும் என்பதையும், ஏப்ரல் முதல் வாரத்தில் 1 மில்லியனை நெருங்கக்கூடும் என்பதையும் குறிக்கிறது.\nஇதேபோன்ற மிக விரைவான நோய்தொற்று பரவலில் 2009 இல் பன்றிக் காய்ச்சல் (H1N1 Swine flu) பரவியது குறிப்பிடத்தக்கது. என்றாலும், H1N1 தொற்றுநோய்க்கும் இந்த தொற்றுநோய்க்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், தொற்றுநோயின் தீவிரத்தன்மையாகும். பன்றிக் காய்ச்சல் 100 மடங்கு ஆபத்து குறைவானது. அதாவது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பில்லியன் பேரில் சுமார் 500,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவிட்-19 உடன் தொடர்புடைய இறப்பு விகிதம் 0.6 சதவிகிதத்தில் இருந்து அண்மித்து 10 சதவிகித அளவிற்கான மட்டத்தில் உள்ளது. மிக சமீபத்தில், தொடர்ந்து பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த விகிதத்தை 3.4 சதவிகிதம் என WHO நிர்ணயித்தது. முற்றிலும் முரண்படுவதாக, அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கவலைக்குரிய இறப்பு விகிதங்களை அறிவித்தன, அதேவேளை தென் கொரியா மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. ஜேர்மனியில் தற்போது 951 கொரொனாவைரஸ் நோயாளிகள் உள்ளனர், இதுவரை 2 இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளன.\nஇந்த விகிதங்கள் சில நாடுகளைப் பொறுத்தவரை, நோய் அல்லது நுண்கிருமியின் தீவிரம், மருத்துவ கவனிப்பை கிடைப்பது, மக்கள் ஆரோக்கியம், சுற்றுப்புற வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற பிற காரணிகளின் மிக துல்லியமான பாதிப்பை நிரூபிக்கக்கூடிய விரிவான சோதனைக்குப் பின்னர் கண்டறியப்பட்டவையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். இந்த நுண்கிருமி 8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் மிகுந்த செயல்திறனைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.\nசீனாவின் CDC தரவு, இலேசான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தொற்றுநோய்க்குப் பின்னர் தொடர்ந்து நலமாக இருப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. என்றாலும், ஏறக்குறைய 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, கூடுதல் பிராணவாயு வழங்குவது, கூடுதல் பராமரிப்பு, அல்லது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவது மற்றும் காற்றோட்டமான சூழலை அதிகரிப்பது ஆகியவை தேவைப்படும். வயதானவர்களுக்கும் மற்றும் பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கோவிட்-19 நோய் தாக்கத்தால் கடுமையான விளைவுகளுடன் கூடிய ஆபத்து அதிகம். வாஷிங்டனில் உள்ள King County மருத்துவமனை போன்ற இடங்களில் சிகிச்சை பெறும் மிகுந்த வறியவர்களுக்கு பெரும் ஆபத்தான விளைவுகளை இது ஏற்படுத்தக் கூடும் என்பதை அமெரிக்காவின் இறப்புக்கள் நிரூபிக்கின்றன. ஃபுளோரிடாவில் பதிவான இறப்பு அறிக்கையின் படி, இத்தாலியில் இருந்து சமீபத்தில் திரும்பிய இரண்டு வயதானவர்கள் இதற்கு பலியாகியுள்ளனர்.\nஅரசாங்கம், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியிலான பரந்த ஒத்துழைப்பின் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவ கவனிப்பு வழங்கப்படுவதை அணுகுவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. இந்த தொற்றுநோய் பரவ ஆரம்பித்த ஆரம்பகட்ட நாட்களில் சீனாவுக்கு ஏற்பட்ட அனுபவம் பெருமளவிலான மக்கள் மருத்துவமனை நோக்கி விரைந்த நிலையில் வூபே நகர மருத்துவமனைகள் பொது மக்கள் வருகையால் நிரம்பி வழிந்ததை கண்டது. புதிய தொற்று பற்றிய செய்திகளால் பொதுமக்கள் மத்தியில் பீதியும் சமூக வேதனையும் ஏற்பட்டு மக்கள் விரக்தியடைந்த நிலையில் நோயுற்றவர்களை மிக அவசரமாக சோதனைக்குட்படுத்த வேண்டியுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் தயார்நிலையில் இல்லாமலிருப்பது மற்றும் பொருள் வளங்களுக்கான குறைந்த வாய்ப்பு ஆகியவை ஜனவரியிலும் மற்றும் பெப்ரவரி மாத தொடக்கத்திலும் காணப்பட்ட அதிக இறப்பு விகிதங்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.\nசென்ற வார இறுதியில், அரசியலுக்கான ஹார்வார்ட் கென்னடி கல்வி நிறுவனத்தில் (Harvard Kennedy School Institute of Politics) நடந்த சமீபத்திய கூட்டத்தில் வல்லுநர்கள் குழு அதிகரித்து வரும் தொற்றுநோய் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஹார்வார்டின் டி.ஹெச். சான் பொது சுகாதார கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரான மிக்கேல் மினா, “கடந்த அரை நூற்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலகட்டத்திற்குள், நாங்கள் தீவிரமாக எதிர்த்து போராடி வரும் மிகவும் பயங்கரமான நுண்கிருமி இது,” என்ற�� கூறினார்.\nதொற்று நோய் மற்றும் பொது சுகாதார செய்தியாளரான ஹெலன் பிரான்ஸ்வெல் (Helen Branswell), “இது மிக வினோதமானது என்பதால் நான் அதிர்ச்சியடைந்து போனேன். பல ஆண்டுகளாகவே இதுபோன்ற சில சாத்தியங்களைப் பற்றி எழுதி வந்துள்ளதால், இது நிகழ்வதைக் கண்டு நான் இன்னும் திடுக்கிடுகிறேன் என்பதுடன், அது என்னவென்று எனக்குத் தெரியாது,” என்று கூறினார். மேலும் டாக்டர் மினா, “நாங்கள் முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளோம். அசாதாரண நடவடிக்கை எதுவுமின்றி ஒரு பெரும் மக்கள்தொகை மிக விரைவாக அழிந்து போவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது” என்றும் கூறினார். ஏனென்றால், இது நூதன, அல்லது புதிய நுண்ணுயிரியாக இருப்பதால், உலக மக்கள் அதற்கு முன்கூட்டியே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை என்பதே அதற்கு காரணம்.\nஜப்பானில் பயணக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சமீபத்திய அதிர்ச்சி தரும் பிழைகள் பற்றி குறிப்பிட்டு, சோதனை கருவிகளை உற்பத்தி செய்வதிலும், விநியோகிப்பதிலும் ஏற்பட்ட படுதோல்வி, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து முற்றிலும் பிற்போக்குத்தனமான அவர்களது வெறும் வார்த்தையாடல்கள் ஆகியவற்றால் அதிவேகமான இந்த தொற்றுநோய் பரவலுக்கு பதிலிறுக்க அமெரிக்கா வழியற்றுப் போயுள்ளது. தற்போது 33 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. நியூயோர்க், கலிஃபோர்னியா மற்றும் வாஷிங்டன் ஆகியவை, கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் விடயங்களை நிர்வகிக்க தேவைப்படும் நிதி மற்றும் ஆதாரவளங்களைப் பெறுவதற்கு அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில், அமெரிக்காவில் இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக பதிவான 451 நோயாளிகளில் 300 க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தற்போதைய முறிந்துபோன தன்மை என்னவென்றால், மருத்துவமனைகள் அவற்றின் அவசரகால துறைகள், மூலவளங்கள், நிபுணர்கள் மற்றும் நிர்வாகத் துறைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒத்துழைப்பை வழங்கவில்லை. வரையறுக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டங்களையும் மற்றும் பற்றா���்குறையான வளங்களையும் கொண்டு செயல்படுகின்ற பல மருத்துவ வசதிகளின் செயல்பாட்டைக் கொண்ட நகர்புற சமூகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு நீண்டகால மூலோபாய அவசர திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவசர தேவை அங்கு உள்ளது.\nடாக்டர் மினாவைப் பொறுத்தவரை, “நான் இங்கு தோல்வியுற்ற நபராக குரல் கொடுக்க விரும்பவில்லை, ஆனால் நமது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நிலை, பெரும்பாலும், அதைப் பற்றிய அனைத்தையும் நாங்கள் தனியார்மயமாக்கிய விதம் நமது திறனை தீவிரமாக பாதிக்கும். எங்களால் புதிய நீல நிற மருத்துவமனை படுக்கைகளை உருவாக்க முடியாது. எங்களால் சரியாகக் கூட பரிசோதித்துப் பார்க்க முடியாது” என்கிறார். இந்த நுண்கிருமியை சீனா உலகத்திற்கு கொண்டுவந்ததில் இருந்து நான்கு முதல் ஆறு வாரங்களை தற்போதைய நிர்வாகம் நாசமாக்கிவிட்டது என்பதை அனைத்து நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். அதேவேளை, ட்ரம்ப் நிர்வாகம் இது குறித்து குற்றகரமாக அலட்சியத்துடன் இருக்கும் நிலையில், தனியார் சுகாதார காப்பீட்டாளர்கள், மருந்தகங்கள் மற்றும் பெரும் சுகாதார பாதுகாப்புத்துறை சங்கிலிகள் என அனைத்னதும் இலாபங்களுக்கு அமெரிக்க சுகாதார பாதுகாப்புத் துறை அடிபணிந்து கிடப்பதால் இந்நிலைக்கு இறுதியில் அதுவே பொறுப்பாகும்.\nஇலங்கை இராணுவத்தை போர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதில் முதல்வன் தானே என ஜே.வி.பி. கூறுகின்றது\nஇலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்\nகொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்\nஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது\nஇலங்கையில் மிருசுவிலில் சமூகப் படுகொலை செய்த ராணுவ அதிகாரி ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்\nகொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்\nஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாய���ரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது\nகொரோனா வைரஸ் ஆபத்து இருக்கின்றபோதிலும் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் கோரிக்கை மறுக்கப்பட்டது\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nகொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\n நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது\nமுதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக\nஅமெரிக்காவில் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் அதேவேளை, இத்தாலி பாரிய தனிமைப்படுத்தலைத் தொடங்குகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2017/07/blog-post_23.html", "date_download": "2020-03-29T20:48:11Z", "digest": "sha1:4ZMIDBBRVDJPLFMRGNKJVBJLGXCS76XQ", "length": 14697, "nlines": 316, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "திகில் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்", "raw_content": "\nதிகில் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்\nதிகில் காமிக்ஸில் வெளிவந்துள்ள அனைத்து (முகப்பு) அட்டை படங்களை���ும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. பார்த்து (ரசித்து) விட்டு உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.நன்றி.\nஇது கொஞ்ச காலத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டியது\nகாலம்கடந்தாலும் சும்மா நச் சென்று பதிவு போட்டிருக்கீங்க\nஉண்மைதான் ப்ரோ. நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே கேட்டது, அதற்கான சந்தர்ப்பம் இப்போது தான் வாய்த்தது\nமுடிஞ்சா புக்கா வாங்கி படிங்க\nஅண்ணண் ஏதோ ஆர்வத்தில செய்யறாரு அதையும் த(கெ)டுத்திடாதீங்க\nஜேடர்பாளையம் சரவணகுமார் July 24, 2017 at 12:02 AM\nபார்க்கும் போதெல்லாம் பால்ய நினைகளில் நான் லயித்து போகும் பொக்கிஷங்கள் இவை.\nஇவற்றில் பல இதழ்களில் என் பெயர் இடம்பெற்றது என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்குகிறது.\nநம் நினைவுகள் எல்லாவற்றிலும் இருப்பது கிடையாது ஒரு சிலதில் மட்டுமே அதில் நம் ஆதர்ஸ நாயகர்களும் அடக்கம் இது மறுக்க முடியாத உண்மை தான் பாய்....\nநன்றி... பவுர்ணமி வேட்டையோட(ஆங்கிலம்) பெயர் தற்போது தெரியவில்லை. விரைவில் உங்களுக்கு அதோட பெயரை சொல்கிறேன் நண்பரே.\nநன்றி என்ற வார்த்தை நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும். இப்படி பட்ட முயற்சிக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் க��த்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nதிகில் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்\nவன்மேற்கின் நாயகன் - ப்ளுபெர்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/22", "date_download": "2020-03-29T22:13:20Z", "digest": "sha1:FJW7IXSH6LWKNIOOYC3P5LN4NAUKQ36I", "length": 29073, "nlines": 188, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "‘பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காள தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்’ | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\n‘பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காள தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்’\nபழனி என்றால் பஞ்சாமிர்தம் ஞாபகத்திற்கு வருவதைப்போல பவானி என்ற பெயரைக் கேட்டாலே ஜமக்காளம் தான் ஞாபகத்திற்கு வரும். 1947 ம் ஆண்டே ஜமக்காளத்திற்கான காப்புரிமையை பவானி பெற்று விட்டது. ஜமக்காளத்தை தமிழில் தரை விரிப்பு என அழைக்கிறார்கள்.\nதமிழகத்தை கடந்து ஆந்திரா, கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பவானி ஜமக்காளம் பிரபலம். மேலும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nதிருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் இன்றும், பவானி தரை விரிப்புகள் பெரிதும் விரும்பப்படுவதைப் பார்க்கிறோம். அவை மரபின் சின்னங்களாக தமிழகத்தில் போற்றப்படுகின்றன.\nஇப்போது விசைத்தறியிலும் ஜமக்காளம் தயாரிக்கப்படுகிறது. எனினும், கைத்தறியில் தயாரிக்கப்படும் ஜமக்காளத்திற்கு கூடுதல் சிறப்பம்சங்கள் உண்டு.\nஇது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.\nபல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை. விசைத்தறி ஜமக்காளம் விரைவில் சாயம் போகும்.\nதலைமுறை கடந்தும் நீடித்து உழைப்பது கைத்தறி ஜமக்காளத்தின் முக்கிய சிறப்பம்சம். விசைத்தறி ஜமக்காளமோ 7 ஆண்டுகள் வரை உழைப்பதே அதிகம்.\nமுறுக்கு நூலையும், 10ம் நெம்பர் நூலையும் அழுத்தம் கொடுத்து கைத்தறி ஜமக்காளம் தயாரிக்கப்படுவதே அது நீடித்து உழைப்பதற்கு காரணமாக அமைகிறது. விசைத்தறி ஜமக்காளத்தை இப்படி அழுத்தம் கொடுத்து தயாரிக்க முடியாது என்பது அதன் பலவீனமான அம்சம்.\nபவானி மற்றும் நகரைச் சுற்றியுள்ள ஜம்பை, குருப்பநாயக்கன் பாளையம், பெரியமோளப் பாளையம் போன்ற ஊர்களில் இந்த ஜமக்காளம் தயாராகிறது.\nபெரும்பாலானோர் கைத்தறி மூலம் மட்டுமே ஜமக்காளம் தயாரிக்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகளில் ஜமக்காளம் தயாராகிறது. ஏராளமான பெண்களும் ஜமக்காளம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுக���ன்றனர்.\nவிசைத்தறிகளின் தாக்கம் அதிகரித்த போது, கைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்காக மத்திய மாநில அரசுகள் கைத்தறிக்கென்று 22 ரகங்களை ஒதுக்கி இருந்தன.\nஇந்த ரகங்களை விசைத்தறிகளில் நெய்யக் கூடாது என சட்டம் விதிக்கப்பட்டது. இந்த ரகங்களில் ஜமக்காளமும் ஒன்று. விசைத்தறி உரிமையாளர்கள் இந்த சட்டத்தை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nசட்டத்தை மீறி ஜமக்காளங்களை விசைத் தறிகளில் உற்பத்தி செய்து குவிக்கின்றனர். உற்பத்தி செலவு குறைவதால் விலையையும் குறைத்து விற்கின்றனர். இது கைத்தறி நெசவாளர்களை கடுமையாக பாதிக்கிறது.\nகைத்தறி ரகங்களின் தரத்தை விசைத்தறி ரகத்தால் எட்டமுடியாது எனினும் விலை குறைவாக இருக்கிற காரணத்தால் கைத்தறி ரகங்களின் விற்பனை மந்தமாக உள்ளது. தரத்தையும், பாரம்பரியத்தையும் விரும்பும் வாடிக்கையாளர்களால் தான் கைத்தறி தொழில் இன்னும் ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது.\nஒரு காலத்தில் கைத்தறி நெசவாளர்களே, தாம் நெய்த ஜமக்காளங்களை அதிக விலை கிடைத்ததன் காரணமாக, தலையில் சுமந்து ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தனர்.\nஇன்றைக்கு விசைத்தறிகளின் தாக்கத்தால், கைத்தறி நெசவாளர்கள் பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சங்கங்கள் வழங்கும் கூலி கட்டுபடியாகவில்லை என்கின்றனர் நெசவாளர்கள்.\nஇந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறையாலும் ஜமக்காளம் நெய்தல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் ஜமக்காளம் நெய்வதற்கு ஆர்வம் காட்டாத போக்கு காணப்படுகிறது. குறைந்த வருமானம் தரும் தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்பது இவர்களது கேள்வியாக உள்ளது.\n50 வயதைக் கடந்த பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால்தான் பாரம்பரிய ஜமக்காளங்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.\nஇந்த தொழில் இனி அழியாமல் பாதுகாக்கப் பட வேண்டுமெனில் கைத்தறி நெசவாளர்கள் வைக்கும் கோரிக்கை களை அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டும். இவர்களது கோரிக்கைகள் என்ன\n8\tஜமக்காளம் நெய்வதற்கு வாரத்தில் 6 நாட்களாவது நூல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.\n8\tகைத்தறிக்கென்று ஒதுக்கப்பட்ட ��கங்களை உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n8\t60 வயது நிரம்பிய கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஜமக்காள கூலி தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.\n8\tபசுமை வீடுகள் திட்டத்தில் ஜமக்காள கூலி தொழிலாளர்களுக்கும் வீடுகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.\nஇக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தான், ஜமக்காளம் நெய்தல் தொழில் உயிர்ப்புடன் நீடித்திருக்கும் என்ற நெசவாளர்களின் கருத்து நியாயமானதே.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nவீடு கட்டுவோர் அறிந்து கொ���்ள வேண்டிய விசயங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபொருளாதாரம் வளர்வதற்கான ஆய்வுகள் தேவை..\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nதடைகளே சக்தியை உற்பத்தி செய்யும் இயந்திரம் MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஇயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nகட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில்முனைவோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வ��ுமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D&news_id=12829", "date_download": "2020-03-29T22:05:00Z", "digest": "sha1:ONV677PYH75YA7OFD7TSL45FZVX7VZ5Q", "length": 16434, "nlines": 134, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக முதலமைச்சர் உத்தரவு\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nபிரதமர் மோடி சார்க் நாடுகளுடன் இன்று ஆலோசனை\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nவெப் சீரியலில் நடிகை பூர்ணா..\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி\nபுதுச்சேரி – கல்லூரி மாணவர்கள் மோதல்\nஹோலி பண்டிகையில் அத்துமீறிய இளைஞர்கள்..\nவெடிகுண்டு மிரட்டலையடுத்து தீவிர சோதனை..\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nமாதவரத்தில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற ரூட்டு தல மோதல் பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது\nதேசிய நெடுஞ்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மான் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நு���்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nரஜினியுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து தற்போது வெளியாக உள்ள திரைபடம் தான் “பேட்ட” இந்த படம் வருகின்ற 10 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த படத்தின் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மக்கள் இடையே எதிர்பார்பை அதிகரித்து உள்ளது மேலும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என பட குழுவினர் கூறி உள்ளனர்\nஇந்நிலையில் அடுத்தது A.R முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் இந்த படத்தின் படபிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்து உள்ளனர் இப்படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருகிறது\nஇது தொடர்பான செய்திகள் :\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/f54-forum", "date_download": "2020-03-29T21:12:45Z", "digest": "sha1:72N4MXSQXGHFSALJKZI3J3YMDPNJBXBM", "length": 4222, "nlines": 137, "source_domain": "athigaaran.forumta.net", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஅடுத்த பொதுத் தேர்தலில் போட்டி\n100% சதவிகிதம் ஊழலை ஒழிக்க முடியும்\nபாட்டி வடை சுட்ட கதை தெரியுமா\nதமிழ்தாயின் மருமகன் \"எழுத்ததிகாரன்\" வாழ்க\nதமிழ் எழுத்துலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.By Friendly Social\nஉங்கள் உறுப்பினர் பதிவை உறுதி செய்ய உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வரலாம்.\nமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் உங்கள் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.\nஉங்கள் சுய விவரம் அடங்கிய உங்கள் அறிமுகப் பதிவு கட்டாயம் எதிர்பார்க்கப்படுகிறது.\nகீழே உள்ள Introduction பட்டனை அழுத்தி உங்கள் அறிமுகப் பதிவை தொடங்கவும். அதைத் தொடர்ந்து உங்களுக்கு மேலும் பல வசதிகள் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2013/11/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2020-03-29T21:19:18Z", "digest": "sha1:TG5ENCDZ2OXSYAAJJXPC7DAS335ZHZP2", "length": 19651, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "மனிதர்களே, உங்கள் ஆயுளை நீட்டிக் கொள்ளுங்கள்! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமனிதர்களே, உங்கள் ஆயுளை நீட்டிக் கொள்ளுங்கள்\nஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2\nமூன்று மூன்றாகக் கூறப்படும் ஏழு முக்கிய விஷயங்கள்\n“ப்ராணைஷணா,தனைஷணா,பரலோகைஷணேதி” என்று மனிதர்களின் மூன்று ஆசைகளை நிர்ணயிக்கும் சரகர் ஏழு விஷயங்களை மூன்று மூன்றாக அழகாகத் தொகுத்துக் கூறுகிறார்.\nவாழ்வின் மூன்று ஆதாரங்கள்:- உணவை உட்கொள்ளல், தூக்கம், பிரம்மசர்யத்தை அனுஷ்டித்தல்\nமூன்று பலங்கள் :- உடலமைப்பு ரீதியிலான பலம், (பிறப்பிலிருந்தே இருக்கும் உடல் அமைப்பு மன அமைப்பு) தற்காலிகமான பலம். (ஆறு பருவங்களை ஒட்டியும் வயதுக்கேற்பவும் அமைவது), முயன்று ஏற்படுத்திக் கொள்ளும் பலம் (உணவு மற்றும் இதர அம்சங்களான ஓய்வு,உடல் பயிற்சி ஆகியவற்றால் பெறப்படுவது)\nவியாதிக்கான மூன்று காரணங்கள்:- இந்திரியங்களை அதிகமாகப் பயன்படுத்தல் (உதாரணமாக கண் என்ற் இந்திரியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம் – ஒளியை அதிக நேரம் உற்றுப் பார்த்தல் போன்றவை), பயன்படுத்தாமலேயே இருத்தல் (எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண் படைத்த பயனை அடையாமல் இருத்தல் போன்றவை), தவறாகப் பயன்படுத்தல் (பயமுறுத்தும், ஆச்சரியமூட்டும், வெறுப்பைத் தரும், உருக்குலைக்கப்பட்டிருக்கும், எச்சரிக்கையைத் தரும் ஒன்றை மிக அருகிலோ அல்லது தூரத்திலிருந்தோ பார்த்தல் போன்றவை)\nவியாதி வரும் மூன்று பாதைகள் :- ஷாகா ( வெளி அமைப்பினால் வருவது – தோல், இரத்தம் போன்றவற்றின் மூலம் வருவது) மர்மஸ்திசந்தயஹ ( பிரதான உறுப்புகள், மூட்டுகள், எலும்புகள் மூலம் வருவது – சிறு நீரகம், இதயம், தலை போன்றவை பிரதான உறுப்புகள்), கோஷ்தா (மைய மண்டலம் மூலம் வருவது – மஹாஸ்ரோதா எனப்படும் பெரும் வழி, சரீர மத்யா எனப்படும் உடலின் மையப் பகுதி, ஆமபக்வாஸய எனப்படும் வயிறு மற்றும் குடல் பகுதி)\nமூன்று விதமான வைத்தியர்கள் : – போலி வைத்தியர்கள் (வைத்திய பெட்டி, மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் வைத்தியம் பற்றிய அறிவே இல்லாதவர்கள்), வைத்தியர் அல்லாதவர்கள் ((செல்வந்தர்கள், புகழ் பெற்றவர்களின் தோழமையைக் கொண்டு வைத்தியர் போல நடிப்பவர்கள்), உண்மையான வைத்தியர்கள் ( நல்ல ஆழ்ந்த வைத்திய ஞானம் பெற்றவர்கள்)\nமூன்று விதமான நிர்வாகங்கள் :- ஆன்���ீக ரீதியிலான சிகிச்சை, (மந்திரங்களை ஜபிப்பது, ரத்தினக் கற்களை அணிவது, யந்திரங்கள் தாயத்துக்களைப் பயன்படுத்துவது, விரதங்களை அனுஷ்டிப்பது, தானம் செய்வது, உபவாசம், சாஸ்திரங்கள் கூறியவற்றின் படி நடப்பது போன்றவை ) உடலியலை ஆராய்ந்து தர்க்க ரீதியிலான சிகிச்சை (மருந்துகளை உட்கொள்வது போன்றவை), உளவியல் ரீதியிலான சிகிச்சை(மனதை பாதிக்கும் எதிலிருந்தும் மனதை விலக்கி ஆரோக்கியமாக இருப்பது)\nமூன்று விதமான சிகிச்சை முறைகள் :- உடல் ரீதியிலான தோஷங்களுக்கு உள்ளுக்குள் மருந்து சாப்பிடுவது, உடலின் வெளிப் பாகங்களில் மருந்தைப் பயன்படுத்துவது, அறுவை சிகிச்சை\nஆக இப்படி சரகரின் விளக்கத்தைப் பார்த்தால் அவர் தொடாத துறைகளே ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இல்லை என்று ஆகிறது\nஎட்டுப் பகுதிகளைக் கொண்ட சரக சம்ஹிதா\nசரகரின் ‘சரக சம்ஹிதா’ எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\n1)\tசூத்ர ஸ்தானம்: ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு வியாதிகள் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் இந்தப் பகுதியில் 30 அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது/\n2)\tநிதான ஸ்தானம் : வியாதிகளைக் கண்டறியும் விதத்தை விளக்கும் இது எட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.\n3)\tவிமான ஸ்தானம் : வியாதிகளை ஏற்படுத்தும் உடல் ரீதியிலான காரணங்களை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n4)\tசரீர ஸ்தானம் : உயிர் வாழும் அனைத்தின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n5)\tஇந்த்ரிய ஸ்தானம் : நோய் தீர்வதற்கான முன்கணிப்பை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n6)\tசிகித்ஸா ஸ்தானம் : நோய்களுக்கான சிகிச்சைகளை விளக்கும் இது முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n7)\tகல்ப ஸ்தானம் : வாந்தி, பேதி, உள்ளிழுத்தல் சிகிச்சை ஆகியவற்றை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\n8)\tசித்தி ஸ்தானம் : ஒவ்வாமை சிகிச்சைகளை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.\nஇந்த எட்டுப் பகுதிகளும் ஆயுர் வேதம் கூறும் எட்டு கிளைகளை நன்கு விளக்குகின்றன.\nசரக சம்ஹிதாவில் சுமார் 8419 செய்யுள்களும் 1111 உரைநடைப் பகுதிகளும் அமைந்துள்ளன.\nமருந்துகள் மூலிகைகள் ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக மந்திரங்களும் கூட கூறப்படுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரம், விஷ��ணு சஹஸ்ர நாமம் ஆகியவற்றோடு நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்க மந்திரம் சுகமான பிரசவத்திற்கு மந்திரம் என மந்திரங்களும் கூட நூலில் இடம் பெறுகின்றன.\nசரகர் ஆங்காங்கு பயணப்பட்டுக் கொண்டே இருந்தவர் என்பதை விளக்கும் விதமாக நூலில் யவனம், சாகம், பாஞ்சாலம், அவந்தி,மலாயா ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.\nஆரோக்கியம் மேம்படுவதற்கான அனைத்தையும் அதன் காரணங்களுடன் மிக விளக்கமாக எடுத்துக்கூறுவது சரகரின் தனிச் சிறப்பு.\nஉதாரணமாக பசும்பாலைப் பற்றி அவர் விவரிக்கையில் மன வளத்திற்கும் ஆற்றலுக்கும் பசும்பால் அதன் ஓஜஸ் சக்தியினால் மிகவும் பயனைத் தருகிறது என்று கூறுகிறார்.\nபழங்கள், வேர்கள், மூலிகைகள் என அவர் தரும் பட்டியலும் காரணங்களோடு கூடிய விளக்கங்களும் அனைவரையும் பிரமிக்க வைப்பவை.\nஉலகம் தற்செயலாகத் தோன்றவில்லை என்று அறுதி படக் கூறும் சரகர் மனிதர்களின் மூன்று ஆசைகளில் முக்கியமான ஆசையாக அவன் நீடித்த ஆயுளை அடைய வேண்டியது முக்கியம் (ப்ராணைஷனா) என வலியுறுத்துகிறார். கஸ்மாத் ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால் ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால்” என்று பதிலும் அளிக்கிறார்\nTagged ஆயுர்வேத ஆசார்யர் சரகர், வியாதிக்கான காரணங்கள்\nசரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2385287", "date_download": "2020-03-29T22:23:18Z", "digest": "sha1:7NEWZ37RKYSP3QKS3XM7P2C3G5C3ODEW", "length": 19957, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "விடுமுறையில் சென்ற ராகுல் : அமித்ஷா| Dinamalar", "raw_content": "\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nவிடுமுறையில் சென்ற ராகுல் : அமித்ஷா\nபிவானி: அரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் சமயத்தில் ராகுல் விடுமுறைக்கு சென்று விட்டார் என பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, விமர்சித்துள்ளார்.\nஅரியானாவின் பிவானி பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடக்கும் சமயத்தில் ராகுல் விடுமுறையில் சென்றுள்ளார். சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமானப்படை தாக்குதல், முத்தலாக், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது என அனைத்தையும் காங்., எதிர்க்கிறது. நான் ராகுலை ஒன்று கேட்க விரும்புகிறேன், அவரது கட்சி அரியானா மாநிலத்திற்காக, மாநில வளர்ச்சிக்காக என்ன செய்தது\nமேலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீரர்களை புகழ்ந்து பேசிய அமித்ஷா, நமது வீரர்கள் பாலகோட்டில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, பாக்., பயங்கரவாதிகளை கொன்றனர். ஒரு வீரருக்கு கூட பாதிப்பு ஏற்படாமல் திரும்பி வந்தனர். உயிர் தியாகம் செய்த நமது வீரர்களின் மரணத்திற்கு பழிக்கு பழிவவாங்கினர் என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags அமித்ஷா ராகுல் விடுமுறை சட்டசபை தேர்தல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் காங்கிரஸ்\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்-பின்வாங்கிய காங்.,(10)\nராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்(90)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபப்புவை கண்டிப்பதுபோல் , சுப்பிரமணியன் சுவாமியை அமித்ஷா கண்டிப்பாரா, அவர் கொலைகார ராஜபக்சே கட்சி சார்பில் அவரின் சகோதரன் கோட்டாபய அடுத்தமாதம் நடக்கும் இலங்கை ஜனாதிபதி தேத்தலில் போட்டியிடுகிறார், அவருக்கு இலங்கை தமிழர் வாக்களிக்கணும் என்று அறிக்கை விட்டிருக்கிறார். இலங��கை தமிழரின் வாக்குரிமையை சாமி எப்படி கட்டாயப்படுத்தலாம், கடந்த மாதம் ராஜபக்சேயின் மகனின் திருமணத்துக்கு சு.சாமி சமுகமளித்திருந்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.1983 களிலும் கருணாநிதியுடன் சேர்ந்து டெசோ மாநாடைநடாத்தி இலங்கை தமிழரை ஆயுதம் ஏந்தி போராட ஊக்கம் அளித்தவர் சாமி, பின்னாளில் தமிழனுக்கு எதிராக பல்ட்டி அடித்தவர்.\nபாவம் பப்பு . எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிப்பார்.அதுதான் ஓடிட்டார்\nஇதேயே தான் எங்கள் தலைவர் ராகுல் வெளியேறி (ஓடி) விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கூறினார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்-பின்வாங்கிய காங்.,\nராஜ்நாத்தின் பூஜை நாடகம் : காங்., விமர்சனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/mar/24/lakshmi-vilas-bank-urges-to-carry-out-digital-transactions-3387458.html", "date_download": "2020-03-29T21:16:27Z", "digest": "sha1:H6ZRQCHNMIRQRUT2MFDB2DXULWHMPVWX", "length": 8032, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிஜிட்டல் பரிவா்த்தனையை மேற்கொள்ள லக்ஷ்மி விலாஸ் வங்கி வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nடிஜிட்டல் பரிவா்த்தனையை மேற்கொள்ள லக்ஷ்மி விலாஸ் வங்கி வலியுறுத்தல்\nகரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என லக்ஷ்மி விலாஸ் வங்கி (எல்விபி) வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:\nகரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், வாடிக்கையாளா்களின் நலனை பாதுகாக்கவும், அவா்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகள் கிடைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nநேரடி பணப்பரிமாற்ற முறையை தவிா்த்து, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இணைய வங்கி சேவை, எல்விபி உபே, எல்விபி மொபைல் ஆப் ஆகியவற்றை வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கித் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும், மாா்ச் 31-ஆம் தேதி வரையில் வங்கியின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மாற்றியமைக்க ம���டிவு செய்யப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளா்களை நேரடியாக தொடா்பு கொள்வதை தவிா்த்திடும் வகையில் வங்கி கிளைகளில், பாஸ்புக் பதிவிடுதல், செக் புக் வழங்குதல், கேஒய்சி, ஆதாா் காா்டு இணைப்பு உள்ளிட்ட பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/p/blog-page_4.html", "date_download": "2020-03-29T21:03:31Z", "digest": "sha1:UOC4CCIX3U6SLOFDCQOWX6C6JV64IMER", "length": 3009, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "- Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/west-bengal-government-has-decided-provide-z-category-security-cover-poll-strategist-prashant", "date_download": "2020-03-29T20:51:22Z", "digest": "sha1:3LCHTEZKKHB7CKIBUEZGN4C3ZTSY3OO2", "length": 8726, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசியல் போட்டியாளர்களால் உயிருக்கும் ஆபத்தாம்..... பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் மம்தா பானர்ஜி... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅரசியல் போட்டியாளர்களால் உயிருக்கும் ஆபத்தாம்..... பிரசாந்த் கிஷோருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கும் மம்தா பானர்ஜி...\n[21:40, 2/17/2020] Gps: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. கடும் போட்டியை அளித்து வருகிறது. 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 இடங்களை மட்டுமே வென்ற பா.ஜ.க., 2019ல் 18 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜிக்கு கடும் சவால் கொடுத்தது. இந்நிலையில் 2021ல் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்த தேர்தல் கட்டாயம் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தால் மட்டுமே மம்தா பானர்ஜியால் பா.ஜ.க.வை சமாளிக்க முடியும். இதனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு தங்களது ஆலோசகராக செயல்படும்படி பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி நாடினார். இதனையடுத்து அந்த மாநிலத்தில் வரும் ஏப்ரலில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு பிரச்சாரத்தை வகுக்க பிரசாந்த் கிஷோரின் இந்திய பொலிடிக்கல் ஆக்சன் கமிட்டியுடன் திரிணாமுல் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nஇந்நிலையில், மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல் போட்டியாளர்களால் கடுமையான மற்றும் உடனடி அச்சுறுத்தல்கள் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மம்தா அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரசாந்த் கிஷோருக்கு இரண்டு தனி பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு வீரருடன் கூடிய எஸ்கார்ட் கார் மற்றும் அவர் வசிக்கும் இடத்தில் வீட்டு காவலர்கள் மற்றும் அந்த மாநிலத்தில் அவர் எங்கு சென்றாலும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு பிறகு விவிஐபி பாதுகாப்பு பெறும் மூன்றாவது நபர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.\nMamata Banerjee Prashant kishor Z-category security பிரசாந்த் கிஷோர் மம்தா பானர்ஜி இசட் பிரிவு பாதுகாப்பு\nPrev Articleநாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nNext Articleபோராடும் இடத்தை மாற்ற.......ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு....உச்ச நீதிமன்றம் உத்தரவு...\nசாலையோர பழக்கடை அருகே சுண்ணாம்பு வட்டங்களை வரைந்த மமத�� பானர்ஜி –…\n21 நாள் முடக்கம் ஏன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதற்கு…\nகளத்தில் பிரஷாந்த் கிஷோர்... கலக்கத்தில் தி.மு.க ஐ.டி விங்\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2012/01/blog-post_10.html", "date_download": "2020-03-29T21:35:23Z", "digest": "sha1:ADIA4CVF2UVCLQYKXEQEKWAT2ULRPBDS", "length": 12086, "nlines": 214, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "புதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது !", "raw_content": "\nபுதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது \nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்த காமிக்ஸ் புத்தகம் , புதிய வருடத்தில் புதிய பொலிவுடன் Come back ஸ்பெஷல் ஆக (லயன் காமிக்ஸ் ) வெளி வந்துள்ளது. இதில் மொத்தம் 5 சித்திரக் கதைகள் உள்ளன.\n1 . ஒற்றர்கள் ஓராயிரம் (லக்கி லுக் - கலர் )\n2 . கனகதில் களேபரம் (பிரின்ஸ் - கலர்)\n3 . டாக்டர் மாக்னோ (மாயாவி)\n4 . சிறையில் ஒரு சீமாட்டி (காரிகன் )\nமேற்கண்ட 5 சித்திர கதைகளுடன்100 ருபாய் விலையில் வெளிவந்துள்ளது.\nதற்போது சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண்.372 இல் இந்த புத்தகங்கள் விற்பனை செய்யபடுகிறது. மேலும் விபரங்களுக்கு www.lion-muthucomics.blogspot.com பார்க்கவும்.\nப்ரூனோ... இந்த ஸ்கான்கள் எல்லாம் உங்கள் பிரதியில் இருந்து எடுத்தவையா ... அப்படி என்றால் புத்தகங்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு முகவரிக்கு அனுப்ப ஆரம்பிக்கபட்டு விட்டதா \n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி மு���ல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nபுதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது \nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/modi-is-a-big-brad-boy-video-of-paddy-kannan-getting-viral/c77058-w2931-cid307625-su6269.htm", "date_download": "2020-03-29T20:31:41Z", "digest": "sha1:F7ACNO53FBVBRLZK3A3VWDSPK4NTQYXZ", "length": 3086, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மோடி பெரிய ப்ராடு பையன்! வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ உள்ளே!", "raw_content": "\nமோடி பெரிய ப்ராடு பையன் வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ உள்ளே\nCAA போராட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிராக சர்ச்சை பேச்சு - நெல்லை கண்ணன் மீது வழக்கு\nபிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nநெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மேடை பேச்சாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிள்ளார் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசியதாக பா.ஜ.க. தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார், கலவரம் ஏற்படும் வகையில் பேசுதல், மக்களை கிளர்ந்தெழ செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/07/thiruvallikkeni-azhagiya-singar-pushpa.html", "date_download": "2020-03-29T22:28:14Z", "digest": "sha1:MU6VQ4F7WTPPF2D26EWOZAQ4OE5K5P27", "length": 10194, "nlines": 279, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Azhagiya Singar Pushpa Pallakku Purappadu", "raw_content": "\nதிருவல்லிக்கேணி அழகிய சிங்கர் புஷ��பப் பல்லக்கு புறப்பாடு -\nபுஷ்பப் பல்லக்கு என்பது வாசம் தரும் மலர்களால் ஆனது. திருவல்லிக்கேணியில் பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் மூன்று நாட்கள் 'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார். பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன.\nநன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும். எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.\nநம்மாழ்வார் தனது திருவாய்மொழி \"திண்ணன் வீடு\" என்கிற பத்தில் :\n\"தேவும் எப்பொருளும் படைக்கப்* பூவில் நான்முகனைப் படைத்த* தேவன் எம்பெருமானுக்கு அல்லால்* பூவும் பூசனையும் தகுமோ - என வினவுகிறார். தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உருவாக்குவதற்காக நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ - என வினவுகிறார். தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உருவாக்குவதற்காக நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ\nபெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்து, அவருக்கு : செண்பகம், மல்லிகை, பாதிரிப்பூ, தமனகம், மருவு,செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - என பல பல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார். பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன், இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.\n10.07.2012 அன்று இரவு, ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார். அவ்வமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.\nஅடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-03-29T21:04:23Z", "digest": "sha1:6DGHWKDFFV3VITZ3THIXZOYHCOBGOILZ", "length": 11207, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஇந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும்\nவிஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு நேரில்சென்று தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று தரிசனம் செய்தார். குடுமியான்மலை, ஆவுடையார் கோயில் உள்பட ஊர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்ற வானதி ஸ்ரீனிவாசன் பின் சித்தன வாசலில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்துக்கு வருவதால், அது உலகப்புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விரைவில் மாறும். இந்த நிகழ்ச்சி இருபெரும் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வு குறித்து, நீதிமன்ற வழிக்காட்டுதல்படி டிஜிட்டல்பேனர்கள் வைப்பதில் தவறு ஏதுமில்லை.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடக்க உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் அதிமுக.,வுக்கு ஆதரவளிக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள். பிரச்சாரத்தில் பங்கேற்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் நடக்கும் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி, அமோக வெற்றிபெறும்.\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் கட்சியாக பாஜக உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதைக் கட்சியின் தலைமை அறிவிக்கும்.\nஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம் தான். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலே, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் தான் நடக்கிறது. இந்த சூழலில், இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள��ளது வருத்தம் தரக்கூடிய ஒன்று. காவல் துறையினரே ஆர்எஸ்எஸ் மீது அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஇப்போதைய சூழலில் அரசுப்பள்ளிகளை மூடுவதுக்கான காரணம் யார் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும். இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்ற உணர்விலிருந்து நாம் வெளியே வரவேண்டும். நமக்குப்பிடித்த மொழியை நாம் கற்றுக்கொள்ளலாம். நம் மொழியைக் காக்கும் முயற்சியை திமுக முன்னெடுக்க வேண்டும்.\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம்: அமித் ஷா உட்பட…\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு\nஇந்தியை புகழ்ந்தாரே ஒழிய மற்ற மொழியை இகழவில்லை - ....\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம்:\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது…\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உள்ளதுதான்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/23", "date_download": "2020-03-29T21:10:03Z", "digest": "sha1:HZZFCCWTWHGIQ3EL56KJE6RTGZ73AHVR", "length": 47685, "nlines": 307, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "தமிழக பட்ஜெட் எப்படி? ஓர் அலசல் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nஇந்தியாவில் மற்ற மாநிலங்கள் யாவும் தங்களது பட்ஜெட்டை தாக்கல் செ��்த பிறகு, கடைசியாக மார்ச் 25 ல் தமிழக சட்டசபையில் 2015-16 நிதியாண்டுக் கான பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளதா என்பதை விரிவாகப் பார்ப்போம்.\nமாநிலத்தின் மொத்த வருவாயில் பெரும்பகுதி மாநில அரசின் சொந்த வரிவருவாயே ஆகும். வணிக வரி, வாகனங்கள் மீதான வரி, ஆயத் தீர்வை, முத்திரைத்தாள், பத்திரப்பதிவு ஆகியன மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் முக்கியமானவை ஆகும்.\nஅடுத்து மத்திய அரசின் வரிவசூலில் இருந்து கிடைக்கும் பங்கு, மானிய நிதி போன்றவையும் மாநில அரசின் நிதி ஆதாரத்தை பெருக்கும் அம்சங்களாகும்.\nஇந்நிலையில் நிதிக்குழுவின் புதிய விதிமுறைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் திட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விதிமுறைகளின் விளைவாக வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு 35,485 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், மத்திய அரசுத் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகையில் கூடுதல் தொகையை மாநில அரசு ஏற்று செலவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஎனவேதான் ‘மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் 24 திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளன.\n14வது நிதி ஆணையம் தமிழகத்திற்கு பெரும் அநீதியை இழைத்து விட்டது’ என்று முதல்வர் பட்ஜெட் உரையில் குற்றம் சாட்டியுள்ளார். நிதிச்சுமை உள்ள போதிலும் புதிய வரிகள் எதுவும் விதிக்காமல் ரூ 650 கோடிக்கு வரிச்சலுகை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்து. ‘வரும் ஆண்டில் 30,446 கோடி ரூபாய் கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால், 2016 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன் 2,11,483 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.\nமாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை அளவு மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண��டும் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த அளவு 2.89 சதவீதமாக மட்டுமே இருக்கும்.\nமாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மொத்தக் கடன்களின் அளவு 25 சதவீதத்திற்குள்ளாக இருக்க வேண்டும் என்ற வரையறையைவிடக் குறைவாக, 19 சதவீதம் என்ற அளவிலேயே நமது மாநிலத்தில் உள்ளது.\nகடினமான நிதிச்சூழல் நிலவினாலும் நிதிப்பற்றாக்குறையையும், மொத்த நிலுவைக்கடன் அளவையும், வரையறைகளுக்கு உள்ளாகவே கட்டுப்படுத்த இந்த அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார் முதல்வர்.\nவிதிமுறை அனுமதிக்கிறது என்பதற்காக கடனை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. 2011ல் 1 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன் ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.\nஅரசின் நேரடிக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.17,856 கோடியை தமிழக அரசு செலுத்த நேரிடுகிறது. அரசு வாங்கிக் குவிக்கும் கடன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,053 கடன் சுமத்தப்பட்டுள்ளது.\nஎனவே கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.\n2011 ம் ஆண்டில் 2,072 கோடி ரூபாயாக இருந்த வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்த்தப்பட்டு, வரும் நிதியாண்டில் இதுவரை இருந்திராத அளவாக 6,613 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும் இது போதுமானதல்ல என்கின்றனர் விவசாயிகள்.\n‘தமிழகத்தின் மொத்த செலவினமான ரூ.1.47 லட்சம் கோடியில் வேளாண்மைத் துறைக்கு ரூ.6,613 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயம் மாநிலப் பட்டியலில்தான் வருகிறது. எனவே, இந்த துறைக்கு கூடுதல் ஒதுக்கீட்டை மாநில அரசு செய்ய வேண்டும்.\nபட்ஜெட்டில் 20 சதவீதம் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்க வேண்டும். இதில் 10 சதவீதத்தை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கும், 10 சதவீதத்தை பயிர்க் காப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் நலன்களுக்காகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘ என்பது விவசாயிகளின் கோரிக்கை.\nஇக்கோரிக்கை அடுத்த பட்ஜெட்டிலாவது பரிசீலிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n‘காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சட்டத்துக்குப் புறம���பாக அணை கட்ட கர்நாடகம் முயற்சி மேற்கொள்கிறது. இதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\nஅணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்’ என்று முதல்வர் தெரிவித்திருப்பதை கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர்.\nமற்ற மாநிலங்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு குறைவான நிதியை ஒதுக்கிய நிலையில், தமிழகஅரசு இத்துறைக்கு 20,936கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலையை அடையும் என தமிழக அரசு நம்புகிறது.\nதமிழகத்தில் சுமார் 85 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழக அரசுத் துறைகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஇத்தகைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நியாயமானதே. எனினும்,இரண்டு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு ஓரளவுஆறுதலை தந்துள்ளது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னரின் வாழ்க்கை நிலையை உயர்த்த ஆதிதிராவிடர் துணை திட்டத்துக்கு ரூ.11 ஆயிரத்து 274 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தொகை 2015-16-ம் ஆண்டின் திட்ட ஒதுக்கீட்டில் 20.46 சதவீதமாகும். அதேபோல் பழங்குடியினர் துணை திட்டத்துக்கு ரூ.657.75\nதமிழக பட்ஜெட் 2015 - 16-ன் முக்கிய அம்சங்கள்\n மதிப்புக்கூட்டு வரியில் உள்ள 3% உள்ளீட்டு வரி\n உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம்\n கொசுவலைகளுக்கான மதிப்புக்கூட்டுவரி விலக்கிக்\n ஏலக்காய் மீதான வரி 2% குறைப்பு\n மீன்பிடி கயிறுகள், மிதவைகளுக்கான மதிப்புக்கூட்டு\nசெல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி 14.5%-ல்\nஇருந்து 5% ஆக குறைப்பு\n எல்.ஈ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5%\n வரிக்குறைப்பு மூலம் அரசுக்கு ரூ.650 கோடி\n மோட்டார் உதிரி பாகங்களுக்கான வரி 5% குறைப்பு\n பொருளாதார தேக்க நிலையால் மாநிலத்தின் வரி\nவருவாய் கடந்த 2 ஆண்டுகளாக உயரவில்லை\n மத்திய அரசின் நிதி உதவி பெருமளவு\n 14-வது நிதி ஆணையத்தின் புதிய விதிமுறைகளால்\n 2015-...16 நிதியாண்டுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு\nமாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில்\nரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள்\n ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி\n காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி\n சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி\n தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி\n 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்\n அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு\n வேளாண் துறைக்கு ரூ.6613.68 கோடி நிதி ஒதுக்கீடு\n இந்த ஆண்டு 12,000 கறவைப் பசுக்கள், 6 லட்சம்\n மீன்வளத் துறைக்கு ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு\n மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை\nதடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்\n மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு\nவழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.183 கோடி நிதி\n பொது விநியோக திட்டத்தில், உணவு மானியத்துக்கு\nரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு\n உணவு தானிய சந்தை விலை கட்டுப்பாட்டுக்கு\n நதி நீர் இணைப்புக்கு ரூ.253.5 கோடி நிதி\n மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி\n நெடுஞ்சாலை துறைக்கு ரூ.8828 கோடி நிதி\n வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை\nஉருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு\n டீசல் மானியங்களுக்காக ரூ.500 கோடி நிதி\n மாணவ, மாணவி இலவச பயணத்துக்காக ரூ.480\n கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5422\n நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3926\n குக்கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ.750 கோடி நிதி\n சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தில் மேலும் 60,000\nவீடுகள் கட்ட ரூ.1260 கோடி ஒதுக்கீடு\n ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு\n சென்னை மாநகர வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி\n தமிழகத்தில் உஷீமீள 12 மாநகராட்சிகளையும்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி\n மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.615.78 கோடி\n ஏழை கர்ப்பிணிப் பெண்கள் நிதியுதவி திட்டத்துக்கு\nரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு\n 2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\n முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு\nதிட்டத்துக்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு\n பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி\n சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு ரூ.183 கோடி நிதி\n அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு\n 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல்\n பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140\n�� விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி\nவழங்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.\n இலவச மடிக் கணினி திட்டத்துக்கு ரூ.1100 கோடி\n சிறுபான்மையினர் நலன் காக்க ரூ.115 கோடி நிதி\n இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.108 நிதி ஒதுக்கீடு.\n நேரு விளையாட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு\n12 கோடி ரூபாயில் விளையாட்டு வளாகம்\nகோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரும் நிதி ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீட்டில் 1.19 சதவீதமாகும். 20 சதவீத ஒதுக்கீடு என்பது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். எனவேதான் இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5 ஆயிரத்து 422 கோடியே 7 லட்சமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரத்து 926 கோடியே 32 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமக்களோடு மிகுந்த நெருக்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விசயம். மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய மின்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.\nஇதன் மூலம் மாநிலத்தின் முழு மின்தேவைக்கு பிற மாநிலங்களையே சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. சுகாதார துறைக்கு 8248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது மிகவும் குறைவு எனவும், மொத்த ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறைக்கு 10 சதவீதம் அளிக்கப்படும் போதுதான் பெருகி வரும் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய முடியும் எனவும், ஆனால், 4.52 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.\nஇந்த விமர்சனம் நியாயமானதே என்றாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம்தான் இந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுகாதார துறைக்கு மற்ற மாநிலங்களை விட அதிக நிதியை ஒதுக்கிய தமிழக அரசு, டாஸ்மாக் மூலம் ரூ.29,672 கோடி வருவாய் கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.\nமதுவிலக்கை அமல்படுத்த போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் டாஸ்மாக் வருவாயை உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பது கவலை அளிக்கிறது.\nதமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம் 2023ல் அறிவிக்கப்பட்ட ���ிட்டங்களைச் செயல்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 5 விழுக்காடு அளவுக்குக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. நெருக்கடியான நிலையில் அரசின் நிதிநிலைமை இருப்பதே இதற்கு காரணம்.\nகடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெளிவான விவரம் இல்லை. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் ஈர்த்துள்ள முதலீட்டு அளவு குறைவே.\nவேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். வரும் மே மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேலும் முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு வளர்ச்சி 2015–2016–ம் ஆண்டில் 9 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமெனில் கூடுதல் முதலீடுகள் பெறுவது அவசியமாகிறது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nசெலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/TheprideofTamilnadu.html", "date_download": "2020-03-29T20:23:07Z", "digest": "sha1:OYFS23R4IMSDPPOMLSDVSJ7RDOKNX3S4", "length": 13035, "nlines": 118, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் பெருமைகள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எ���்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் பெருமைகள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் பெருமைகள்\nவணக்கம் தோழமைகளே.. தமிழகம் என்னென்ன பெருமைகளை தன்னிடத்தே வைத்திருக்கிறது என்பதையும் நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் இதிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன.எனவே தமிழகம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.\nமெரீனா கடற்கரை சென்னையில் உள்ள இந்த கடற்கரை உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.இதன் நீளம் 13 கி.மீ.உலகின் நீளமான கடற்கரை ரியோடி ஜெனீவா கடற்கரை ஆகும்.\nவைனுபாப்பு தொலைநோக்கி வேலூர் மாவட்டத்தில் காவனூர் என்ற இடத்தில் உள்ளது .இது ஆசியாவிலேயே மிகப்பெரியது.\nதிருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது.\nகோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் உள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.இது ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.இதன் சிறப்பு.இப்பேருந்து நிலையம்2003 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவினால் தொடங்கி வைக்கப்பட்டது.\nபுழல் மத்திய சிறைச்சாலை திருவள்ளூர் மாவட்டம் புழலில் கட்டப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது.இதன் சிறப்பு ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சிறையிலடைக்கலாம்.\nதிருபுரம் வேலூர் அருகிலுள்ள திருபுரம் என்ற இடத்தில் ரூ.300 கோடி செலவில் தங்கத்தினால் ஆன கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன் முதல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 24, 2007 அன்று நடந்தது.தமிழகத்தின் தங்க கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வம் நாராயினி ஆகும்.\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்து கொள்ள கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nதமிழகத்தின் பெருமைகள் என்று சென்னையின் பெருமைகளை மட்டும் தந்துள்ளீர்களே..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nபிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு\nவணக்கம் பதிவர்களே.. ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது குறித...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:33:35Z", "digest": "sha1:WUYN2BOCOW53SDNT7ONUPIYF777A245P", "length": 19339, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "திருப்புகழில் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged திருப்புகழில்\n1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்\n1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்\nஅருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,\n“எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே” என்ற வாக்கால் கூறியுள்ளார்.\nதிருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் பாடல்களில் ஒன்று இதை வலியுறுத்துகிறது :\nஅருணகிரி நாதர்பதி னாறா யிரமென்\nறுரைசெய் திருப்புகழை யோதீர் – பரகதிக்கஃ\nதேணி யருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக்\nபதினாயிரம் திருப்புகழை ஓதி உணர்ந்தால், அது\nஅருணகிரிநாதரே திருப்புகழின் மஹிமையை இப்படி கூறியுள்ளார்:\nதனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்\nதனத்தன தனத்தம் …… தனதான\nசினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்\nசெகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்\nசிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்\nதிருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்\nநினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்\nநிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்\nநெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்\nநிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்\nதனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்\nதகுத்தகு தகுத்தந் …… தனபேரி\nதடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்\nதளத்துட னடக்குங் …… கொடுசூரர்\nசினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்\nசிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா\nதினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்\nதிருத்தணி யிருக்கும் …… பெருமாளே.\nஆம், சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்\nதிருப்புகழ் நினைத்ததும் அளிக்கும்; மனத்தையும் உருக்கும்;\nநிசிக் கருவறுக்கும் – பிறவாமல்\nநெருப்பையும் எரிக்கும்; பொருப்பையும் இடிக்கும்\nஇது அருணகிரிநாதர் திருத்தணிகையில் அருளிய திருப்புகழ் வாக்கு.\nகண்ட கண்ட ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யும் தமிழுலகில் உருப்படியான ஆராய்ச்சியைச் செய்துள்ளவர் முனைவர் திருமதி இ.அங்கயற்கண்ணி. திருப்புகழ் பாடல்களில் சந்தக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தை பெற்றுள்ளார்.\nதிருப்புகழிசை என்ற நூலில் முதல் முயற்சியாக 51 திருப்புகழ் பாடல்களுக்கு சந்த அமைப்பிக்கேற்றவாறு தாளங்கள் அமைத்து அவற்றிற்குச் சுரதாளக் குறிப்புகளையும் தந்துள்ளார்.\nபோற்றப்பட வேண்டிய பெரிய முயற்சி. அரிய முயற்சி. வெற்றிகரமான முயற்சி.\nதிருப்புகழ் அமைப்பைப் பற்றித் தன் அரிய ஆராய்ச்சியின் வாயிலாக இவர் தரும் ஆய்வுத் தகவலில் ஒரு பகுதி இதோ:\n“ திருப்புகழ���ப் பாடல்கள் கிருதி, கீர்த்தனை, பதம், ஜாவளி போன்ற இசை உருப்படிகளின் அமைப்பைப் போன்றல்லாது, பெரும்பான்மையான பாடல்கள் எட்டுப் பிரிவுகளைக் கொண்டதாக அமையக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட தலத்தில் உறையும் முருகப் பெருமானை எட்டுப் பிரிவுகளில் புகழ்ந்து பாடப்பெறும் “பதிக” மரபினை இதில் காண முடிகிறது. இதைக் கண்டிகை என்றும், சரணங்கள் என்றும் கூறலாம். சாதாரணமாக, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வரிகள், மூன்று வரிகள் அமைந்துள்ளன. சில பாடல்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆறு, ஒன்பது மற்றும் 12 வரிகள் அமைந்துள்ளன.\nவிட மடைசு வேலை (4) ஒரு பிரிவில் இரண்டு வரிகள்\nஉனைத்தினந் தொழுதிலன் (7) ஒரு பிரிவில் மூன்று வரிகள்\nசகடத்திற் குழையிட்டெற்றி (146) ஒரு பிரிவில் ஆறு வரிகள்\nஇதமுறு விரைபுனல் (353) ஒரு பிரிவில் ஒன்பது வரிகள்\nவிந்துப் புளகித (559) ஒரு பிரிவில் பன்னிரெண்டு வரிகள்\nஎட்டு வரி மற்றும் நான்கு வரிகளைக் கொண்ட சிறிய பாடல்களும் காண முடிகின்றது.\nசந்ததம் பந்தத் (15) – எட்டு வரிப்பாடல்\nகாலனிடத் தணுகாதே (388) – நான்கு வரிப்பாடல்\nதிருப்புகழ்ப் பாடல்களில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட சந்தம் மூன்று முறை ஒரே சீராக மடங்கி வந்து இறுதியில், “தன தானா” என்னும் சந்த அமைப்புடைய தனிச் சொல்லுடன் முடிவுறுவதாக விளங்குகின்றது. இஃது தங்கப்பதக்கத்தில் அமைந்த ஒரு மதாணியைப் போல் விளங்குகின்றது. இசைமரபில் “தொங்கல்” என வழங்கப்படும்.\nதிருப்புகழ்ப் பாடல்களின் தனிப்பட்ட சிறப்பிற்கு ‘தொங்கல்’ என்னும் இவ்வமைப்பே காரணமாகும். இவ்வாறான தொங்கலே திருப்புகழை மற்ற இசை இலக்கியப் பாடல்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்தத் தொங்கல் காணப்படும் இடத்தை வைத்தே பாடல்களில் பிரிவுகள் கணக்கிடப்படுகின்றன. அவ்வாறு கணக்கிடும்போது திருப்புகழில் எட்டுப் பிரிவுகளே வருகின்றன. பெரும்பான்மையான பாடல்கள், “பெருமாளே” என்ற தொங்கலுடன் முடிவுறுகின்றன.”\nஅடுத்து திருப்புகழில் உள்ள சந்த அமைப்புகளையும் தாள வகைகளையும் நுணுகி ஆராயும் அம்மையார் அங்கயற்கண்ணி தன் முடிவாகக் கூறுவது இது தான்:\n“ இவ்வாறு திருப்புகழ்ப் பாடல்களை தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி, ஆராய்ந்ததன் மூலம் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன.”\nஅருமையான இந்தத் தகவலை இவரது ஆய்வு தந்து விட்டது.\nநமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….\nதமிழுக்குத் தனியொரு பெருமையைத் தருவது திருப்புகழ்; பொருளாலும் சந்த அமைப்பினாலும், தாள வகைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக் குமரனைத் தொழும் பக்தி அநுபூதியைத் தருவதாலும் திருப்புகழுக்கு ஈடு இணை இல்லை\nவேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத\nநாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி\nகுருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்\nதிருப்புகழைக் கேளீ ர் தினம்\nகுறிப்பு: திருப்புகழிசை என்ற நூல் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் பற்றி தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம்.\nபாடல்களில் பிராக்கட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பாடலின் எண்ணாகும்.\nPosted in சமயம், சமயம். தமிழ், திருப்புகழ்\nTagged சந்தங்கள், தாள அமைப்புகள், திருப்புகழில்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/personal-loan-eligibility-and-documents", "date_download": "2020-03-29T22:22:17Z", "digest": "sha1:NS5W2NOZML6SZ4YWMJL2TWYZZQIK4FLA", "length": 82981, "nlines": 674, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன்\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த���திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன���கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்ப��தலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் FD-யில் ஆன்லைனில் முதலீடு செய்யுங்கள் புதிய சிறப்பம்சங்கள் & நன்மைகள் ஃபிக்ஸ்டு டெபாசிட் கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் வாடிக்கையாளர் ஆவணங்கள் பதிவிறக்கம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nசிஸ்டமேட்டிக் டெபாசிட் திட்டம் விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்யலாம்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு கைப்பேசி ஸ்கிரீன் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் கீ பாதுகாப்பு TV காப்பீடு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் காண்க\nஉடல்நலம் சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு லைஃப்ஸ்டைல் காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nநீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nஅசெட் கேர் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெற்றிடுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெற்றிடுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெற்றிடுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nதொழில் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெற்றிடுங்கள்\nமர���த்துவருக்கான கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெற்றிடுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI குறைப்பு சலுகை புதிய\nகேமராக்கள் Nikon சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா MOTOROLA Oppo TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் Haier LG lloyd Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் Haier HITACHI LG வேர்ல்பூல்\nஆடியோ சிஸ்டம்கள் BOSE சோனி\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் & நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\n��ேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் AC புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nவீட்டு தேடல்கள் பெங்களூரில் சிறப்பு திட்டங்கள் மும்பையில் சிறப்பு திட்டங்கள் புனேவில் சிறப்பு திட்டங்கள் ஹைதராபாத்தில் சிறப்பு திட்டங்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip Yatra Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லி��ிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nதகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள்\nதனிநபர் கடன் தகுதி & ஆவணங்கள்\nஉங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகையை பெறுங்கள்\nஉங்கள் முழு பெயரை உள்ளிடுக\nமுழு பெயர் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்\nநகரம் காலியாக இருக்க முடியாது\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\n இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nமொபைல் எண் காலியாக இருக்க முடியாது\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக என்னை அழைக்க /SMS மூலம் தொடர்பு கொள்ள பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதியை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை புறக்கணிக்கிறது.வி&நி\nவிதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது\nசெல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்\nஒரு புதிய OTP-யைப் பெற 'Resend'-மீது கிளிக் செய்யவும்\nOTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்\nஊதியம் பெறுபவர் சுயதொழில் வேலைவாய்ப்பு வகை\nதயவுசெய்து உங்கள் வேலைவாய்ப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை DD/MM/YYYY என்ற வடிவத்தில் உள்ளிடவும்\nபிறந்த தேதி காலியாக இருக்கக்கூடாது\nமாதாந்திர நிகர சம்பளம் எதற்கு\nஇது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nமாதாந்திர நிகர சம்பளம் காலியாக இருக்க முடியாது\nஉங்கள் PAN கார்டு உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nPAN கார்டு காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் தற்போதைய மாதாந்திர வெளியீட்டின் அடிப்படையில் உங்கள் தனிநபர் கடன் சலுகையை நாங்கள் ஏற்பாடு செய்வோம்\nதற்போதுள்ள EMI காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து வழங்கப்���ட்ட பட்டியலில் இருந்து உங்கள் பணியாளரின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.\nநிறுவனத்தின் பெயர் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து உங்கள் குடியிருப்பு முகவரியை உள்ளிடவும்\nகுடியிருப்பு முகவரி காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nஅஞ்சல் குறியீடு காலியாக இருக்க முடியாது\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதனிப்பட்ட கடன் வட்டி விகிதங்கள்\nதனிநபர் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்\nஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல் கால்குலேட்டர்\nதனிநபர் கடன் பகுதியளவு-பணம் முன்செலுத்தல் கால்குலேட்டர்\nதனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு கால்குலேட்டர்\nஃபிளெக்ஸி வட்டி மட்டும் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்கள் தேவை:\nசென்ற 2 மாதங்களுக்கான சம்பள ரசீதுகள்\nகடந்த 3 மாதங்களுக்கான உங்களுடைய ஊதியக் கணக்கின் வங்கி அறிக்கை\n*பட்டியல் சுட்டிக் காட்டுபவை மட்டுமே என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். கடன் செயல்முறையின்போது, ​​கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.\nதகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யுங்கள் மற்றும் எளிதாக ரூ. 25 லட்சம் வரை தொகையை பெற்று உங்கள் பலவித நிதிசார் கடமைகளை நிறைவேற்றுங்கள். இக்கடன்கள் அனைத்துக்கும் பக்கத்துணை தேவையில்லை என்பதால் குறைந்தபட்ச தகுதி நிபந்தனைகள் மட்டுமே பொருந்தும். மேலும் ஒப்புதல் பெற்ற 24 மணிநேரங்களுக்குள்ளேயே கடன் தொகை வழங்கப்பட்டுவிடும்.\nநீங்கள் ஒரு பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது பின்வரும் அடிப்படை தகுதி வரம்பை பூர்த்தி செய்யவேண்டும்:\nநீங்கள் 23 மற்றும் 55 இரண்டுக்குமிடையே உள்ள வயதினராக இருக்க வேண்டும்.\nநீங்கள் MNC, பொதுத்துறை அல்லது தனியார் துறை இவைகள் ஒன்றில் ஊதியம் பெறும் நபராக இருத்தல் வேண்டும்.\nநீங்கள் இந்தியாவில் வசிக்கும் குடிமகனாக இருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு கடனை கவர்ச்சிகரமான தனிநபர் கடன் வட்டி விகிதங்களில் பெறலாம். இக்கடனுக்கான குறைந்தபட்ச ஊதியமானது நீங்கள் வசிக்கும��� நகரத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். எனவே உங்களுடைய குறைந்தபட்ச நிகர மாத ஊதியம் பின்வருமாறு அமைந்திருக்கவேண்டும்:\nபெங்களூரு, தில்லி, புனே, மும்பை, ஹைதராபாத், சென்னை, கோயம்புத்தூர், காசியாபாத், நொய்டா, தானே\nஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர், சூரத், கொச்சின்\nகோவா, லக்னோ, பரோடா, இன்டோர், புவனேஸ்வர் , வைசாக், நாசிக், ஔரங்காபாத், மதுரை, மைசூர், போபால், ஜாம்நகர், கோலாப்பூர், ராய்பூர், திருச்சி, திருவனந்தபுரம், வாபி, விஜயவாடா, ஜோத்பூர், கோழிக்கோடு , ராஜ்கோட்\nதனிநபர் கடன் தகுதி நிபந்தனைகள் மற்றும் சட்டத் திட்டங்களை முறையாக படிப்பது அவசியம் ஏனெனில் உங்கள் CIBIL ஸ்கோரை பாதிக்கும் விதத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட காரணம் எதுவும் அமையாமல் இருக்க இது உதவும். தனி நபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி நீங்கள் கடனுக்கு தகுதி பெறுகிறீர்களா என சோதித்துக்கொள்வதன் மூலம் நீங்கள் பிழைகளை தவிர்க்கலாம்.\nமேலும் உங்களுக்கு வசதியான மாத EMI தொகை என்ன என்பதை கண்டறிய கடன் தொகையையும் தவணைக்காலத்தையும் நீங்கள் மாற்றிக்கொள்ள விரும்பினால் எளிய தனிநபர் கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தவும்.\nமேலும் ஒரு ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையிலிருந்து தேவைப்படும் போது கடன் பெறவும் முடிந்தபோது முன்செலுத்தவும் நீங்கள் ஒரு ஃப்ளெக்ஸி தனிநபர் கடனை தேர்ந்தெடுக்கலாம். இது 45% வரை குறைந்த EMI ஐ கட்டுவதற்கு வழி வகுக்கிறது.\nதனிநபர் கடன் தகுதி மற்றும் ஆவணங்கள் FAQ-கள்\nசம்பளம் பெறும் நபருக்கான தனிநபர் கடனிற்காக தேவைப்படும் ஆவணங்கள் யாவை \nஊதியம் பெறும் பணியாளருக்கான தனிநபர் கடனிற்கு விண்ணப்பிக்க சில அடிப்படை ஆவணங்களை வழங்க வேண்டும். தனிநபர் கடனிற்கு விண்ணப்பிக்க பின்வரும் ஆவணங்கள் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:\nKYC ஆவணங்களான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்\nகடந்த 2 மாதங்கள்’ சம்பள இரசீதுகள்\nஉங்கள் சம்பள கணக்கின் கடந்த 3 மாதங்களின் வங்கி கணக்கு அறிக்கைகள்\nநான் எனது பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் தகுதியை எவ்வாறு சரிபார்க்க முடியும் \nபஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் தகுதியை சரிபார்ப்பது எளிதானது மற்றும் தொந்தரவு இல்லாதது. நீங்கள் செய்ய வேண்டியவை அனைத்தும் தகுதி கால்குலேட்டரை திறக்கவும் மற்றும் பி���்வரும் சில விவரங்களை உள்ளிடவும்:\nஉங்களின் தற்போதைய குடியிருப்பு நகரம்\nஅவ்வாறு செய்த பிறகு, நீங்கள் தகுதி பெறக்கூடிய சரியான தொகையை அது வழங்கும். நீங்கள் பஜாஜ் ஃபின்சர்வில் அதே தொகைக்காக விண்ணப்பிக்க நினைத்தால் ‘இப்போது விண்ணப்பிக்கவும்’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\nதனிநபர் கடன்களுக்காக வருமானச் சான்றாக எவை செல்லுபடியாகும் \nநிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ரூ.25 லட்சம் வரையிலான தனிநபர் கடன்கள் உங்களுக்கு உதவ முடியும். இவை அடமானம் இல்லாமல் கடன் வழங்குபவை மற்றும் எனவே, நீங்கள் கடனிற்கு தேவையான குறைந்தபட்ச ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். தனிநபர் கடன் ஆவணங்களின் பட்டியில் பின்வருபவை சேர்த்து வருமான சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது:\nகடந்த இரண்டு மாதங்களின் சம்பள இரசீதுகள்\nஉங்களின் சம்பளம் பெறும் கணக்கின் கடந்த 3 மாதங்களுக்கான வங்கி கணக்கி அறிக்கைகள்\nஎனது பஜாஜ் ஃபின்சர்வின் தனிநபர் கடன் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது \nஉங்களின் பஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் நிலையை கண்காணிப்பது எளிதானது மற்றும் விரைவானது. நீங்கள் உங்களின் கடன் விண்ணப்ப நிலையை சில எளிய படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் சரிபார்க்கலாம்:\nபஜாஜ் ஃபின்சர்வ் இணையதளத்தில் ‘உங்களின் கடன் விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்’ என்பதற்கு செல்லவும்.\nகேஸ் ID/கடன் ID/ஃபைல் ID ஐகான் மீது கிளிக் செய்யவும். உங்களின் தனிநபர் கடன் கேஸ் ID, ஃபைல் ID அல்லது கடன் ID-ஐ உள்ளிடவும். இந்த விவரங்களை உங்களின் கடன் படிவத்தில் காணலாம்.\nமுடிவிற்காக ‘சமர்ப்பிக்கவும்’ பட்டன் மீது கிளிக் செய்யவும்.\nஇப்போது நீங்கள் உங்களின் கடன் நிலையை சரிபார்க்க முடியும்.\nதனிநபர் கடனிற்கு நான் எவ்வளவு தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் \nபஜாஜ் ஃபின்சர்வ் அதிக தொகையான ரூ.25 லட்சம் வரை கடன் வாங்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது. ஆனால், இறுதி தொகைக்கு விண்ணப்பிக்கும் எவரேனும் அது அவரின் கடன் தகுதியை பொறுத்து ஆகும். ஆன்லைன் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை பயன்படுத்தி தனிநபர் கடன் தகுதியை நீங்கள் சரிபார்க்கலாம். இது நீங்கள் தகுதி பெறும் சரியான தொகையை வழங்கும். விரைவான ஒப்புதல் பெறுவதற்கு நீங்கள் அதே தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.\nதனிநபர் கடன்களுக்கான தேவையான குறைந்தபட்ச சம்பளம் யாவை \nதனிநபர் கடன்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ரூ. 25,000 மற்றும் அது நீங்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து ஆகும். நீங்கள் புனேயில் வசித்துக்கொண்டு மாதம் ரூ. 25,000 சம்பளம் பெற்றால், நீங்கள் தனிநபர் கடன்களுக்கு தகுதியடைய மாட்டீர்கள். ஏனென்றால் புனேயில் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 35,000. நகரத்திற்கு நகரம் குறைந்தபட்ச சம்பளம் மாறுபடும். எனினும், நீங்கள் எப்போதும் குறைந்த சம்பள தனிநபர் கடனிற்காக விண்ணப்பித்து ரூ. 10 லட்சம் வரை பெறுங்கள். பஜாஜ் ஃபின்சர்வில் ரூ.15,000-க்கும் குறைவாக சம்பளம் பெறுபவருக்கு தனிநபர் கடன் கிடைக்கும்.\nகடன் பெறுவதற்கான வயது வரம்பு யாவை \nதனிநபர் கடனின் வயது வரம்பு 23 முதல் 55 ஆண்டுகளுக்கு இடையில் உள்ளது. நீங்கள் இளம் வயதினராக இருந்தால், அதிக கடன் தொகையை பெறலாம் ஏனென்றால் அதிக பணி புரியும் ஆண்டுகள் உள்ளன. உங்களின் மொத்த கடன் தகுதியை தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம். இது நீங்கள் தகுதி பெறக்கூடிய சரியான தனிநபர் கடன் தொகையை தெரிந்துகொள்ள உதவும். நீங்கள் அதே தொகைக்காக விண்ணப்பித்து நிராகரிப்புக்கான வாய்ப்புகளை தவிர்க்கவும்.\nஉங்கள் தனிநபர் கடன் EMI ஐ சரிபாருங்கள்\nதயவுசெய்து கடன் தொகையை உள்ளிடவும்\nEMI கால்குலேட்டர் என்பது ஒரு கருவியாகும் மற்றும் வழங்கல் தேதி மற்றும் முதல் EMI தேதிக்கு இடையில் உண்மையான வட்டி விகிதங்கள் மற்றும் காலத்தின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடலாம். கணக்கீட்டு முடிவுகள் தோராயமானவை மற்றும் தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே.\nமுன்னரே ஏற்கப்பட்ட தனிப்பட்ட கடன் சலுகையைச் சரிபார்க்கவும்\nஉங்களுடைய தனிப்பட்ட கடன் தகுதியைச் சரிபாருங்கள்\nதனிநபர் கடனுக்கான EMI ஐ கணக்கிடவும்\nதனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்\nஃபிளெக்சி தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பம் செய்யவும்\nதனிநபர் கடன் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்\nதனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\nஉங்களுடைய வீட்டைப் புதுப்பிக்க 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\nஉங்களுடைய உயர் கல்விக்கு 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\nஉங்கள் கனவு இடத்தில் திருமணம் செய்துக்கொள்ள ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்\nஉங்களுடைய கனவு விடுமுறையைக் கழிக்க 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\n2&3 சக்கர வாகனக் கடன்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n4th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nஆன்லைனில் சில நிமிடங்களில் விண்ணப்பித்து உங்கள் கடனுக்கு உடனடி ஒப்புதலைப் பெறுங்கள்\nCIBIL ஸ்கோரை இலவசமாக பெறுங்கள்\nசில எளிதான வழிமுறைகளில் உங்கள் CIBIL ஸ்கோரை இலவசமாக சரிபார்க்கவும்\nஎங்கள் ஆன்லைன் கால்குலேட்டருடன் நீங்கள் எவ்வளவு தனிநபர் கடன் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nதனிநபர் கடன் EMI-ஐ சரிபார்க்கவும்\nநீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகையின் மீதான உங்கள் EMI-களை 3 படிநிலைகளில் தெரிந்து கொள்ளுங்கள்\nமுழு பெயர் காலியாக இருக்கக்கூடாது\nமொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது\nவசிக்கும் நகரம் காலியாக இருக்க முடியாது\nநான் விதிமுறைகள் & நிபந்தனைகள் ஐ ஏற்றுக் கொள்கிறேன்\nவிதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்\nஇந்த எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்பட்டுள்ளது 92223-45678.\nசெல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்\nஉங்கள் OTP-ஐ 59 வினாடிகளில் சமர்ப்பிக்கவும்\nசெல்லுபடியாகாத மொபைல் எண்ணை உள்ளிட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/546405-corono-virus-covid-19-johns-hopkins-university-guide-lines.html", "date_download": "2020-03-29T20:31:25Z", "digest": "sha1:ST23RMBOLZCI5K2PKRJPISIKDMMLWOG5", "length": 21177, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவிட்-19 | 25 டிகிரி செல்சியஸுக்கும் அதிக வெப்ப சுடுநீரில் கை கழுவுதல்: கரோனா தடுப்பும் விளக்கமும்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக வழிகாட்டல்கள் | Corono virus, COVID-19, Johns Hopkins University guide lines - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nகோவிட்-19 | 25 டிகிரி செல்சியஸுக்கும் அத��க வெப்ப சுடுநீரில் கை கழுவுதல்: கரோனா தடுப்பும் விளக்கமும்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக வழிகாட்டல்கள்\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் உலகம் முழுதும் கரோனா வைரஸ் தொற்றுக்களை தடம் கண்டு உண்மை நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்தப் பல்கலைக் கழகம் கரோனா வைரஸ் பற்றிய விளக்கத்தையும் தடுப்பு உத்தி வழிகாட்டல்களையும் வெளியிட்டுள்ளது.\nவைரஸ் வாழும் உயிரி அல்ல. மாறாக புரத மூலக்கூறு (டி.என்.ஏ). இதன் மேற்புறம் மெலிதான கொழுப்புப் படிவினால் ஆனது. இதுதான் அதற்குக் காப்பு. இது கண், மூக்கு, வாய் வழியாக செல்களால் உள்வாங்கப்பட்டு தனது மரபணு குறியை மாற்றம் செய்து கொள்கிறது. இப்படி மாற்றுவதன் மூலம் தன்னை பல்கிப் பெருக்கிக் கொள்கிறது.\nவைரஸ் வாழும் உயிரி அல்ல, புரத மூலக்கூறு என்பதால் அதை கொல்ல முடியாது. அது தானாகவே அழிந்துவிடக்கூடியது. அது தானாகவே அழியக்கூடியதற்கான கால அளவு என்பது வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், வைரஸ் எந்த இடத்தில் இருக்கிறது என்பதன் தன்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.\nஇந்த வைரஸ் எளிதில் முறிகிற அளவுக்கு பலவீனமானதுதான், ஏனெனில் அதன் மெலிதான கொழுப்புப் படிவு மட்டுமே அதனை காக்கிறது. அதனால்தான் சாதாரண சோப் அல்லது எந்த ஒரு டிடர்ஜெண்ட் இதற்கு சிறந்த மருந்தாகிறது. ஏனெனில் சோப், டிடெர்ஜெண்ட் நுரை வைரஸின் மேற்புறக் கொழுப்பை கட் செய்கிறது. இதனால்தான் 20 விநாடிகள் நுரை வரும் வரை கழுவுதல் அவசியமாகிறது. வைரஸின் மேற்புற கொழுப்புப் படிவு கரைக்கப்பட்ட பிறகு புரத மூலக்கூறு கலைந்து தானாகவே முறிந்து விடும்.\nஉஷ்ணம் கொழுப்பை உருக்கி விடும்.; ஆகவேதான் 25 டிகிரி செல்சியஸுக்கும் கூடுதலான வெப்பநிலை கொண்ட சுடுநீரில் கைகளை, துணிகளை, ஏன் அனைத்தையும் கழுவுதல் பயன் தரும். மேலும் வெந்நீர் நுரையை உருவாக்குவதால் கூடுதல் பயனே.\nஆல்கஹால் அல்லது 65%-க்கும் அதிகமாக ஆல்கஹால் கலந்துள்ள எந்த ஒரு கிருமி நாசினியும் வைரஸ் கொழுப்பு மேற்புறத்தை கரைத்து விடும். அதாவது ஒரு பங்கு கிருமி நாசினி 5 பங்கு சுடுநீர் கழுவுவதற்குப் போதுமானது.\nவைரஸை அழிக்க பாக்டீரியா தொற்றுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் உதவாது. ஏனெனில் பாக்டீரியா போல் வைரஸ் வாழும் உயிரி அல்ல. ஆன்ட்டிபயாட்டிக்குகள் கொண்டு பாக்டீரியாவை அழிப்பது போல் வைரஸ்களை அழிக்க முடியாது.\nவெளிக் குளிரில் வைரஸ் மூலக்கூறு நிலையாக இருக்கும் தன்மைக் கொண்டது, அது நிலையாக இருக்க காற்றில் உள்ள ஈரப்பதமும் உதவும். எனவே ஈரப்பதமற்ற, வறண்ட, உஷ்ண, வெளிச்சமான சூழ்நிலைகளில் வைரஸ் விரைவில் அழிந்து விடும்.\nஅல்ட்ரா வயலெட் ஒளி வைரஸ் புரோட்டீனை சிதைக்கக் கூடியது. உதாரணமாக பயன்படுத்திய முகக்கவசத்தை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவது நலம். ஆனால் இதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது சருமத்தில் உள்ள கொலாஜன் என்ற புரோட்டீனை கரைத்து விடலாம்.\nஆரோக்கியமான சருமத்தினை வைரஸ் ஊடுருவ முடியாது. பயன்படுத்திய துணி, போர்வை, துண்டு ஆகியவற்றை உதறுதல் வேண்டாம்.\nவினீகர் பயன் தராது ஏனெனில் அது வைரஸின் மேல்புற கொழுப்பை கரைக்கப் போதுமானது அல்ல.\nவீட்டின் கதவுகளை அடைத்து வைத்திருக்கும் சூழ்நிலை வைரசுக்கு தோதானது, நல்ல காற்றோட்டமான, வெளிச்சம், உஷ்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். நகங்களை வெட்டி சிறியதாக வைத்துக் கொள்வது நலம் ஏனெனில் வைரஸ் அங்கு ஒளிந்து கொள்ள முடியாது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவிட்-19 | கரோனா வைரஸுக்கு மலேரியா மருந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சரியானதா மருத்துவ ஆய்வாளர்கள் கூறுவது என்ன\nகரோனா வைரஸ் | ஏன் 21 நாட்கள் லாக் டவுன்- மக்கள் பின்பற்றியே ஆக வேண்டும்: நிபுணர்கள் விளக்கம்\nகை கழுவுவதில் மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியா\nகரோனா வைரஸை குணப்படுத்த 69 மருந்துகள் கண்டுபிடிப்பு\nCorono virusCOVID-19Johns Hopkins University guide linesகோவிட்-19கரோனா வைரஸ்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக வழிகாட்டல்கள்\nகோவிட்-19 | கரோனா வைரஸுக்கு மலேரியா மருந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சரியானதா\nகரோனா வைரஸ் | ஏன் 21 நாட்கள் லாக் டவுன்\nகை கழுவுவதில் மோசமான நாடுகள் பட்டியலில் இந்தியா\nஊரடங��கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nகரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய...\n21 நாட்கள் ஊரடங்கு ஏன் - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து உருக்கமான...\nதுப்புரவுத் தொழிலாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் சில மனிதர்கள்\nகரோனா வைரஸுக்கு எதிரான போர்: பொதுச் சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்புக்காக தனிமனித சுதந்திரத்தை...\nநெட்டிசன் நோட்ஸ்: அன்பழகன் மறைவு - மற்றுமொரு திராவிடத் தூண் சாய்ந்தது\nநெட்டிசன் நோட்ஸ்: ஓ மை கடவுளே - நல்ல படம்\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nபாம்பே வெல்வெட் 28: வைரல் வெற்றிகளின் ஜிகினா நாயகன்\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/watch-box/45066033.html", "date_download": "2020-03-29T21:25:49Z", "digest": "sha1:MJZL6BQLY7W4X7UHKBDHNNW6JFU6WBR2", "length": 20441, "nlines": 282, "source_domain": "www.liyangprinting.com", "title": "தனிப்பயன் அட்டை வாட்ச் காகித பேக்கேஜிங் பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:அட்டை காகித கண்காணிப்பு பெட்டி,காகித பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள்,தனிப்பயன் கண்காணிப்பு காகித பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிவாட்ச் பாக்ஸ்தனிப்பயன் அட்டை வாட்ச் காகித பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயன் அட்���ை வாட்ச் காகித பேக்கேஜிங் பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nவெல்வெட் செருகலுடன் சொகுசு காகித கண்காணிப்பு பெட்டி\nகாகித காகிதத்துடன் கலை காகிதத்தால் செய்யப்பட்ட காகித பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள்; நேர்த்தியான ஆரஞ்சு நிறம் மற்றும் கருப்பு லோகோ ஆஃப்செட் அச்சிடுதல் அழகாக இருக்கிறது; கடிகாரத்தை வைத்திருக்க மற்றும் காண்பிக்க உயர் இறுதியில் வெள்ளை வெல்வெட் செருகலுடன் கூடிய அட்டை கண்காணிப்பு பெட்டி.\nசெருகப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட இந்த பேப்பர் வாட்ச் பேக்கேஜிங் பெட்டி, உங்கள் சொந்த வடிவமைப்புகள் இயங்கக்கூடியவை.\nஎங்கள் நிறுவனம், லியாங் பிரிண்டிங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் டோங்குவான் நகரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வகையான காகித தயாரிப்புகளையும் தயாரிப்பதில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள்.\nபரிசு பெட்டி, காகித பெட்டி, காகித பை, புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, நகை பெட்டி, காகித குறிச்சொல், நகை குறிச்சொல், ஸ்டிக்கர், உறை போன்ற பரிசு காகித பேக்கேஜிங் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.\nஎங்களிடம் பணக்கார அனுபவமுள்ள தொழில்முறை வடிவமைப்புக் குழு உள்ளது மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பெரும் நற்பெயரைப் பெற்றது.\nமேம்பட்ட அச்சிடும் உபகரணங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் உயர்தர அச்சிடும் தயாரிப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.\nஎங்கள் உயர்தர தயாரிப்புகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையின் காரணமாக, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை அடையும் உலகளாவிய விற்பனை வலையமைப்பைப் பெற்றுள்ளோம்.\nஏதேனும் கேள்விகள் இருந்தால், எலிசாவை தொடர்பு கொள்ள தயங்கலாம்.\nவெவ்வேறு வண்ண கண்காணிப்பு பெட்டி தயவுசெய்து கீழே உள்ள வலைத்தளத்தைப் பார்க்கவும்:\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > வாட்ச் பாக்ஸ்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nநுரை செருகலுடன் தனிப்பயன் வெற்று கடிகார பரிசு பெட்டிகள் இப்போது தொடர்பு க��ள்ளவும்\nநல்ல விற்பனை கருப்பு கிளாசிக் கண்காணிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோவுடன் காந்தம் சொகுசு கருப்பு கண்காணிப்பு பெட்டியை மூடு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலையணை பொறிப்புடன் PU தோல் கண்காணிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோல் பொறிப்புடன் PU சொகுசு கண்காணிப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலையணை செருகலுடன் கருப்பு வண்ண கடிகாரங்கள் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை வாட்ச் பேக்கேஜிங்கிற்கான ஆடம்பரமான வெள்ளை கண்காணிப்பு பெட்டிகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதங்க முத்திரை சின்னத்துடன் பரிசு பெட்டியைப் பாருங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஅட்டை காகித கண்காணிப்பு பெட்டி காகித பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள் தனிப்பயன் கண்காணிப்பு காகித பெட்டி சொகுசு காகித கண்காணிப்பு பெட்டி கருப்பு காகித கண்காணிப்பு பெட்டி அட்டை கண்காணிப்பு பெட்டி ஆண்கள் சாதாரண கண்காணிப்பு பெட்டி ஆண்கள் கண்காணிப்பு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nஅட்டை காகித கண்காணிப்பு பெட்டி காகித பேக்கேஜிங் பெட்டியைப் பாருங்கள் தனிப்பயன் கண்காணிப்பு காகித பெட்டி சொகுசு காகித கண்காணிப்பு பெட்டி கருப்பு காகித கண்காணிப்பு பெட்டி அட்டை கண்காணிப்பு பெட���டி ஆண்கள் சாதாரண கண்காணிப்பு பெட்டி ஆண்கள் கண்காணிப்பு பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/16/", "date_download": "2020-03-29T22:07:00Z", "digest": "sha1:6PNAVEAZNW5AJPYRB6G7VMRXA6DFMKC3", "length": 7157, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 16, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநாளை மறுதினம் நோன்பு ஆரம்பம்\nதென் மாகாணத்தில் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ்\n'அனைவருக்கும் கணிதம்' புதிய வேலைத்திட்டம்\n2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை கையளிப்பு\nநாளை மறுதினம் நோன்பு ஆரம்பம்\nதென் மாகாணத்தில் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ்\n'அனைவருக்கும் கணிதம்' புதிய வேலைத்திட்டம்\n2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கை கையளிப்பு\nரக்பி வீரர்கள் மரணம்: காரணம் தெரியவந்துள்ளது\nநாவற்குழி சுற்றிவளைப்பு: ஆட்கொணர்வு மனு பரிசீலனை\n2 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை\nதனியார் பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு இரத்து\nசட்டவிரோதமாக நாடு திரும்பியவர்கள் கைது\nநாவற்குழி சுற்றிவளைப்பு: ஆட்கொணர்வு மனு பரிசீலனை\n2 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை\nதனியார் பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு இரத்து\nசட்டவிரோதமாக நாடு திரும்பியவர்கள் கைது\nஅரச வைத்திய அதிகாரிகள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு\nசவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை யார்\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை\nநீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை\nசவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை யார்\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை\nநீர் கட்டணம் அதிகரிக்கும் நிலை\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழு கூட்டம் 24ஆம் திகதி\nதிலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலங்கள் விசாரணை\nநடிகைகளின் வாழ்க்கை படங்களில் இனி நடிக்க மாட்டேன்\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்தது: 18 பேர் பலி\nபேச்சுவார்த்தைகளை இரத்து செய்தது வடகொரியா\nதிலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலங்கள் விசாரணை\nநடிகைகளின் வாழ்க்கை படங்களில் இனி நடிக்க மாட்டேன்\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்தது: 18 பேர் பலி\nபேச்சுவார்த்தைகளை இரத்து செய்தது வடகொரியா\nஅதிகரிக்கப��பட்ட பஸ் கட்டண விபரம்\nதல்பொலவத்த பகுதியில் ரயிலுடன் கார் மோதி விபத்து\n2018 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பம்\nதல்பொலவத்த பகுதியில் ரயிலுடன் கார் மோதி விபத்து\n2018 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/27/", "date_download": "2020-03-29T21:41:31Z", "digest": "sha1:CKVKDNEYMWO34QFSVJY4OH6UWYKFKKHZ", "length": 8073, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 27, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅவசரகால நீடிப்பு: பிரேரணை நிறைவேற்றம்\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு 9 அதி சொகுசு பஸ்கள்\nசொத்து விபரங்களை வௌியிடுமாறு மீண்டும் கோரிக்கை\nகடமையை நிறைவேற்றினால் பிரச்சினைகள் இருக்காது\nமாலைத்தீவு தூதரகத்தில் பதுங்கியிருந்த சந்தேகநபர்\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு 9 அதி சொகுசு பஸ்கள்\nசொத்து விபரங்களை வௌியிடுமாறு மீண்டும் கோரிக்கை\nகடமையை நிறைவேற்றினால் பிரச்சினைகள் இருக்காது\nமாலைத்தீவு தூதரகத்தில் பதுங்கியிருந்த சந்தேகநபர்\nமணல் கடத்தலின் பின்புலத்தில் இருப்பது யார்\nரயில் சேவை அத்தியாவசிய சேவையானது\nவிதியின் கரங்களில் பணயம் வைக்கப்படும் உயிர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் காலமானார்\nரயில் சேவை அத்தியாவசிய சேவையானது\nவிதியின் கரங்களில் பணயம் வைக்கப்படும் உயிர்கள்\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் காலமானார்\nஇரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை கடும் வெப்பம் நிலவும்\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nமடகஸ்காரில் சன நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு\nதிருமலையில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்கள்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை கடும் வெப்பம் நிலவும்\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததி���் இருவர் உயிரிழப்பு\nமடகஸ்காரில் சன நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு\nதிருமலையில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்கள்\nதீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - ட்ரம்ப்\nவசீம் தாஜுதீன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை\nஏற்றுமதி பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம்\nயட்டியாந்தோட்டையில் பஸ் விபத்து; 28 பேர் காயம்\nநாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள்\nவசீம் தாஜுதீன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை\nஏற்றுமதி பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம்\nயட்டியாந்தோட்டையில் பஸ் விபத்து; 28 பேர் காயம்\nநாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள்\nபிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்\nஒருநாள் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள்\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது\nரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்\nநியூஸிலாந்துக்கு எதிரான போட்டி; பாகிஸ்தான் வெற்றி\nஒருநாள் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள்\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது\nரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்\nநியூஸிலாந்துக்கு எதிரான போட்டி; பாகிஸ்தான் வெற்றி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizharasu.com/blogs/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-03-29T20:36:06Z", "digest": "sha1:PSLNF7DNGTCHDX2BLJOCRWMGUCCETLAD", "length": 14988, "nlines": 64, "source_domain": "www.thamizharasu.com", "title": "சிறந்த எண்ணங்களால் எவ்வாறு அசாதாரணமான இலக்குகளை அடைவது? Thamizharasu Gopalsamy", "raw_content": "\nHomeBlogsPersonal Developmentசிறந்த எண்ணங்களால் எவ்வாறு அசாதாரணமான இலக்குகளை அடைவது\nசிறந்த எண்ணங்களால் எவ்வாறு அசாதாரணமான இலக்குகளை அடைவது\nPrev Blog : « தொழிலாளர்களை தக்க வைப்பதற்கும் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கும் என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் \nஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய எண்ணங்கள் இன்று, நாளை இந்த இந்த வாரம் எவ்வாறு உள்ளதோ அதைப்போன்றே அவருடைய எதிர்காலம் அமைகின்றது. அப்படி என்றால் பலர் ஏன் தோல்வி அடைகின்றனர் பலர் ஏன் மிகப்பெரிய வெற்றியை அடைவதில்லை மிகப்பெரிய வெற்றியை அடைய தவர்களின் எண்ணங்கள் எவ்வாறு உள்ளன\nஎதிர்மறை எண்ணங்கள் அதிகமாகவும், இலக்குகள் இல்லாமல் இருப்பதும். வழிகாட்டுதலை அல்லது வழிகாட்டுணரை அடையாளம் காணாமல் இருப்பதும்.\nவாழ்க்கையில் அனைவருக்குமே மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளன. ஆனால் வெற்றி அடைவதற்கான வழிமுறை தெரியாத காரணத்தினாலேயே பெரும்பாலோனோர் தோல்வி அடைகின்றனர்.\nஇப்பொழுது உங்களுடைய பெரிய எண்ணங்களை நீங்கள் உங்கள் மனதில் விதைப்பதன் மூலம் எவ்வாறு 4 எளிதான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய மிகப்பெரிய இலக்கை எப்படி அடைவது என்பதை பற்றி பார்க்கலாம்.\nஉங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன உங்களது சேவையின் மூலமாகவோ அல்லது பொருளின் மூலமாகவோ நீங்கள் எவ்வாறு இந்த உலகை மிகச் சிறந்த இடமாக மாற்ற போகின்றீர்கள். உங்களுடைய பேச்சிலும் செயலிலும் எப்பொழுதுமே மற்றவர்களுக்கு நன்மை தருபவையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் உங்களுடைய மிகப்பெரிய இலக்கு என்ன என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.\nஉங்களுடைய எண்ணங்கள் சிறியதாக இருந்தாலும் நீங்கள் அதனை அடைய லாம் மிகப்பெரிய இலக்காக இருந்தாலும் அதனை நீங்கள் அடையலாம் அதனால் நீங்களே முடிவு செய்யுங்கள் உங்களுடைய இலக்கு சிறியதாக இருக்க வேண்டுமா அல்லது மிகப்பெரியதாக சமுதாயத்தில் மாற்றம் அளிக்கவல்லவையாக இருக்கவேண்டுமா மார்டின் லூதர் கிங் ஜூனியர் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டி போராடி வெற்றி பெற்றார். அதைப்போன்று ரைட் சகோதரர்கள் சாதாரண சைக்கிள் கடை நடத்தி வந்தனர் அவர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடிந்தது. எனவே இப்பொழுது நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பதை வைத்து நமது இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் கிடையாது. உங்களால் உங்கள் மனதில் என்ன விதைக்கப்படுகின்றதோ அதனை நீங்கள் நிச்சயம் அடைய முடியும் என்பதனை நீங்கள் நம்ப வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றும் கூட.\nஎன்ன சாதிக்கப் போகிறீர்கள் என்ற உங்களுடைய மிகப்பெரிய இலக்கினை நிர்ணயித்த பிறகு., அந்த இலக்கினை அடைவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை நீங்கள் பின்வருமாறு அமைத்துக் கொள்ளலாம்.\nநீங்கள் சாதிக்க தேர்ந்தெடுத்துள்ள துறையில் இதற்கு முன்பே வெற்றி வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் ஆலோசனைகளைப் பெறலாம் அல்லது அதன் சார்ந்த துறைகளில் உள்ள அமைப்புகளில் நீங்கள் இணைந்து கொள்ளலாம். உங்கள் இலக்கு சார்ந்த புத்தகங்களை நீங்கள் வாசிக்கலாம், தகவல்களை திரட்டலாம். எப்பொழுதும் உங்கள் இலக்கினை அடைவதற்கான வாய்ப்புகள் எங்கெங்கெல்லாம் உள்ளது என உங்களது சிந்தனைகளை செலுத்தலாம்.\nஇதனைத்தான் டார்வினின் கோட்பாடு மிகத் தெளிவாக கூறுகிறது. அந்தக் கோட்பாடு என்னவென்றால் எந்த ஒரு உயிரினமும் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் தகவமைத்து கொள்கிறதோ அது மட்டுமே இந்த உலகில் உயிர் வாழ தகுதி வாய்ந்ததாக அமைகிறது. மற்ற உயிரினங்கள் அந்தப் போராட்டத்தில் மடிந்து விடுகின்றது.\nசரியான சூழலில் சரியான திட்டமிடுதல், தொலைநோக்குப் பார்வை, புத்திசாலித்தனமான உழைப்பு. மேற்கூறிய சூழ்நிலைகளை உங்களை சுற்றி அமைத்துக் கொள்ளும் பொழுது உங்களுடைய எண்ணம் நிறைவேறுகின்றன.\nஎதையும் உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும். என்னால் முடியும் ,என்னால் முடியும். இதுவரை இந்த உலகத்தில் நம்பிக்கை இல்லாமலும் உத்வேகத்துடன் செயல் படாமலும் எதுவுமே சாதிக்கப்படவில்லை. ஒரு இலக்கை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது சிலசமயங்களில் இடையூறுகள் ஏற்படலாம் அப்படி ஏற்படும் போது அதனை எப்படி வெல்லலாம் என்று உங்களுடைய எண்ணங்களைச் செலுத்த வேண்டும் நம்பிக்கையை இழக்க உங்கள் மனதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாம் அடைய இருக்கும் மிகச்சிறந்த இலக்கினை எண்ணி ஒவ்வொரு கணமும் அதன் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைக்க வேண்டும். நம்பிக்கை வலுவாக இருக்கும் பொழுது தான் உங்களால் உத்வேகத்துடன் செயல்பட முடியும் உத்வேகத்துடன் செயல்படும் போது தான் உங்களது சிறந்த நோக்கம் வெற்றி பெறும்.\nமுன்னேறு முன்னேறு என்ற வார்த்தை உங்களுக்கு தாரக மந்திரமாக இருக்கட்டும் நிச்சயமாக நீங்கள் முன்னேறி ஒரு பெரிய வெ��்றியைக் காண்பீர்கள் இதற்கு முன்னால் இருந்த வரலாற்றுக் சான்றோர்களை நினைத்துப் பாருங்கள். காந்தி எப்படி சாதித்தார் இவ்வளவு பெரிய வெற்றி அவருக்கு எப்படி கிடைத்தது. நமது தேசப்பிதா காந்தியடிகளை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் நமது நாடு நமது மக்கள் வேற்று தேசத்தினர்டம் அடிமைப்பட்டு உள்ளனர்.நமது நாட்டிற்கு எப்பாடுபட்டேனும் சுதந்திரம் வாங்கி விட வேண்டும் என்ற மிகச்சிறந்த எண்ணம் எவ்வளவு கடினமான இன்னல்களை சந்தித்த பொழுதும் மனம் தளராமல் நாட்டிற்கு சுதந்திரம் பெறச் செய்தார். நமது எண்ணங்கள் மற்றும் இலக்குகள் மிகச்சிறப்பாக இருக்கும் பொழுது நம்மால் தொடர்ந்து செயல்பட முடியும் நமது இலக்கினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். நாம் தொடர்ந்து செயல்பட்டு நமது எண்ணத்தினை உண்மை ஆக்குவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.\nஉங்களுடைய இலக்கு மிகப்பெரியதாக இருக்கட்டும் இந்த சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய வையாக இருக்கட்டும் உங்களுடைய மிகப்பெரிய அசாதாரணமான வெற்றி நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/31-manam-magilungal.html", "date_download": "2020-03-29T21:49:18Z", "digest": "sha1:FKJPEJMNPQLFJXDSK6325I7PUMCCQ3FI", "length": 4766, "nlines": 89, "source_domain": "darulislamfamily.com", "title": "மனம் மகிழுங்கள்", "raw_content": "\n01 - மனம் ஒரு மாதிரி\n02 - வடிவங்கள் பலவிதம்\n03 - மாற நினைத்தால் மாறலாம்\n04 - மனதார நம்புங்கள்\n06 - தரம் நிரந்தரம்\n07 - மன நிழல்\n08 - கூண்டுக் கிளி\n09 - ரசாயன மாற்றம்\n10 - நோயற்ற மனம்\n11 - சுற்றமும் மனமும்\n12 - மனமே வாழ்க்கை\n13 - நேரமிது நேரமிது\n14 - காத்திருக்காமல் வாழலாம்\n15 - மன்னித்தால் மகிழ்வு\n17 - எதிர்பாரா மகிழ்வு\n18 - பிரச்சினைகள் வருந்துவதற்கல்ல\n19 - அளவோடு சிரி; மகிழ்வோடு வாழ்\n20 - மன ஈர்ப்பு விசை\n21 - ஆழ்மன சக்தி\n22 - கற்பனை செய் மனமே\n23 - மன ஒத்திகை\n25 - அச்சந் தவிர்\n26 - வார்த்தைக்கொரு சக்தி\n27 - மனதில் உறுதி வேண்டும்\n28 - நன்றியும் மகிழ்வும்\n29 - குறிக்கோள் கொள்\n30 - பாதையெல்லாம் பாடம்\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4660", "date_download": "2020-03-29T21:40:40Z", "digest": "sha1:2TRVPBX2W4ZDFVJVB2AFSVJSU2HN7KMH", "length": 20328, "nlines": 190, "source_domain": "nellaieruvadi.com", "title": "அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nEMAN :அமீரக ஈமான் கிரிக்கெட் 2020\n07.02.2020 அமீரகத்தில் மற்றுமொரு வெள்ளியாக மற்றவருக்கு இருந்தது. ஆனால் ஏர்வாடி சகோதரர்களுக்கு கொண்டாட்டம், குதூகலம், சகோதரத்துவமாக மலர்ந்தது. அல்லாஹ் வின் மாபெரும் கிருபையால் அன்று துபை நஹ்தா பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து ஈமான் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளே இந்த கொண்டாட்டம், குதூகலம், சகோதரத்துவத்திற்கு காரணம்.\nகிரிக்கெட், வாலிபால், கேரம் என விளையாட்டுக்களுடன், மதிய விருந்துடன் கூடிய இந்த மகிழ்வான நிகழ்வில் ஏறத்தாழ 90 ஏர்வாடி சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ஈமான் 2020 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்றன.\nஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் தலா 2 வெற்றிகள் பெற்ற அபுதாபி மற்றும் பர்துபை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதி போட்டிக்கு அக்ரம் தலைமையிலான Burdubai Knights அணியும் யூஸுப் தலைமையிலான Abudhabi Wolves அணியும் தேர்வாகி ஈமான் 2020 க்கான சுழற்கோப்பை யை யார் தட்டி செல்வது என்ற பலப்பரிசைக்கு களம் கண்டது.\nடாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பேட்டிங் செய்தது. தனது அபார ஆட்டத்தால் 5 ஒவர்களில் 49 ரன்கள் அடித்தது. 50 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய பர்துபை விரைவாக இலக்கை நோக்கி பயணித்தது. ஆனாலும் இறுதியில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 42 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.\nஅபுதாபி அணிக்கு மிகுந்த சவாலாக திகழ்ந்த பர்துபை அணி வெற்றி வாய்ப்பை தக்க வைக்க இறுதி வரை போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அபுதாபி அணி ஈமான் 2020 சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. அபுதாபி அணியின் கேப்டன் யூசுப் அவர்கள் வெற்றிக் கோப்பையை பெற்றுக்கொண்டார��.\nஇறுதி போட்டியில் தோல்வியடைந்த பர்துபை அணிக்கு ஈமான் 2020 ரன்னர்அப் சுழற்கோப்பை வழங்கப்பட்டது இந்த லீக் ஆட்டங்களில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கான சிறப்பு விருதுகளை கீழ்காணும் வீரர்கள் தட்டி சென்றனர்.\nஆட்ட நாயகன் : ரிஸ்வான்\nஅதிக ரன்கள் : மீரான்\nஅதிக விக்கெட்கள் : ஹூசைன்\nதொடர் நாயகன் : இசக்கி ராஜா\nஅஷ்ரஃப் காகா (புதுமனை) போட்டிகளில் நடுவராக இருந்து சிறப்பித்தது 90 களில் ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிகளை அக்கால கிரிக்கெட்டர்களுக்கு நினைவூட்டி மகிழ்வூட்டியது.\nகிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை ஜெய்னுல் தலைமையிலான ஈமான் விளையாட்டு குழு சிறப்பாய் செய்திருந்தது. சகோதரர் அக்ரம் போட்டிக்கான பதிவுகள் மற்றும் போட்டி நடைபெறும் போது ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் அப்டேட் ஏற்பாடுகள் புதுமையாகவும் ஹைலைட்டாகவும் அமைந்தது. (குறிப்பு : லீக் ஆட்ட்ங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் ஸ்கோர் போர்ட் விபரங்களுக்கும் கீழுள்ள செய்தியை பார்க்கவும் )\nஒருபுறம் சமகால கிரிக்கெட் வீரர்கள் ஈமான் 2020 சுழற்கோப்பைக்கான பலப்பரிட்சையில் இருக்கும்போதே மைதானத்தின் மறுபுறம் முன்னால் கிரிக்கெட் வீரர்களும் வருங்கால கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்காட்டி ஆச்சரியப்படுத்தினர்.\nவாலிபால் களத்தில் களமாடிய வீரர்களில் சூப்பர் சீனியர் வீரர்களான சகோ.AM பீர், சகோ பேங்க் கனி, சகோ துபை டிவி பீர் போன்றோர் சமகால வீரர்களுக்கே டஃப் கொடுத்தது மட்டுமல்லாமல் வாலிபாலுக்கான பெஸ்ட் அட்டாக்கர் மற்றும் பெஸ்ட் சர்வீஸ் க்கான கோப்பைகளையும் தட்டி சென்றனர்.\nகேரம் விளையாட்டில் ஃபர்ஹான் /ஷஃபீக் அணி மற்றும் அபூபக்கர் / அஹ்மத் முஹைதீன் அணிகள் கோப்பையை தட்டி சென்றது திட்டமிட்ட இந்த நிகழ்ச்சி வானிலை காரணங்களால் தொடர்ச்சியாக மாற்றியமைத்திருந்த நிலையில் 90 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.\nவீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் ஈமான் நிர்வாகிகள் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சிட்டி கோல்ட் துபை யின் நிர்வாக மேலாளர் சகோ. ஜாஃபர் ஆகியோர் சுழற்கோப்பைகளை வழங்கி வீரர்களை கவுரவித்தனர்.\nநிகழ்வில் பேசிய அமீரக ஈமான் தலைவர் சகோ ஹனீஃப் வருடாந்திரம் நாம் நடத்தும் இதுபோன்ற கிரிக்கெட் விளையாட்டு சந்திப்புகள் மூலமாக நமதூர் மக்களுக்கான அறிமுகம் மற்றும் நல்லதொரு புரிந்துணர்வுகளும் ஏற்படுகிறது என்றும் விளையாட்டுக்களின் மூலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் உள்ள கோட்டா முறைகளை எடுத்து கூறியும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை முறைப்படி தேவையான பயிற்ச்சிகளை கொடுத்து தயார் செய்ய வேண்டும் எனவும் ஊரிலும் அமீரகத்திலும் இதனை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டு கொண்டு, ஈமான் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுழற்கோப்பைகளை ஸ்பான்ஸர் செய்த சிட்டி கோல்ட் துபை நிறுவனத்தார்களுக்கும் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.\nஈமான் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இளந்தலைமுறையினர் தொடர்ந்து ஈமானின் அனைத்து அறப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி இறைவனருளால் ஈமானை மேலும் வலுப்படுத்துவர். நிகழ்ச்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்,ரெஃப்ரஷ்மெண்ட், மதிய உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஈமான் ஈவெண்ட் மேனெஜ்மெண்ட் டீம் சகோ அமீர் புஹாரி தலைமையில் சகோதரர்கள் முஹைதீன்( சிட்டி கோல்டு,) அக்ரம், அல்தாப், தெளபிக், ஜெய்னுல், ஷபீக், அஹ்மத் முகைதீன், அப்துல் பாஸித், ஹசன், அபுபக்கர் கொண்ட தன்னார்வலர்கள் குழு சிறப்பாய் செய்திருந்தனர்.\n1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n21. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n23. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n24. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n26. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n27. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n28. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n29. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n30. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1251225.html", "date_download": "2020-03-29T21:44:10Z", "digest": "sha1:CJCUX3SOEPTLCYNVGNUU42TK62DN46U7", "length": 11954, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாதியில் இறக்கி விடப்பட்ட பாகிஸ்தான் ரெயில் பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீசார்..!! – Athirady News ;", "raw_content": "\nபாதியில் இறக்கி விடப்பட்ட பாகிஸ்தான் ரெயில் பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீசார்..\nபாதியில் இறக்கி விடப்பட்ட பாகிஸ்தான் ரெயில் பயணிகளுக்கு உணவு வழங்கிய இந்திய போலீசார்..\nராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது.\nபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவுவதால் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் நேற்று திடீரென அறிவித்தது.\nஇதனால் கராச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் லாகூர் வரை வந்தது. அந்த ரெயிலில் இந்தியாவுக்கு பயணம் செய்த 16 பாகிஸ்தான் பயணிகள் இருந்தனர். இருந்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படாது என பாகிஸ்தான் ரெயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.\nஇதனால் நடுவழியில் தவித்த பயணிகள் அட்டாரி ரெயில் நிலையத்துக்கு வெளியே ஆதரவற்ற நிலையில் தவித்தபடி நின்றனர். அட்டாரி இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் அருகே உள்ளது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற இந்திய போலீசார் அவர்களுக்கு உணவு அளித்து உபசரித்தனர்.\nஅதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – அமைச்சர் விஜயபாஸ்கர்..\nநாவலப்பிட்டியில் புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு\nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் வி���ானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nசமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/central-butget-bjp-like-culture-inject-stalin-statement/", "date_download": "2020-03-29T22:13:34Z", "digest": "sha1:UBEEKTWIFT7VDMHXMPCLFGEJ5ZVF5CZK", "length": 25308, "nlines": 169, "source_domain": "nadappu.com", "title": "மத்திய பட்ஜெட் பாஜக விரும்பும் கலாச்சாரத் திணிப்பே : மு.க. ஸ்டாலின்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகரோனா வைரஸ்: டெல்லியில் தவிக்கும் தொழிலாளர்கள் : சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கெஜ்ரிவால்..\nதமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது…\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமத்திய பட்ஜெட் பாஜக விரும்பும் கலாச்சாரத் திணிப்பே : மு.க. ஸ்டாலின்…\nபா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“மத்திய பா.ஜ.க. அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை “”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல் – பா.ஜ.க. விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதி நிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\n“மக்களுக்குப் பணியாற்ற எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம்” “ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும் எளிதாக்குவோம்” போன்ற பட்ஜெட் வாசகங்களுக்கான “அர்த்தமுள்ள திட்டங்கள்” எதையும் காண முடியவில்லை.\nமிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை; திட்டங்களும் கிடைக்கவில்லை “ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி” தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை.\n“மூன்று கொள்கைகள்” “16 திட்டங்கள்” என்ற நிதி நிலை அறிக்கையின் கவர்ச்சி வாசகங்கள் ஏழை- நடுத்தர மக்களுக்கானது அல்ல ஆனால் நிதி நிலை அறிக்கை முழுவதும் “கார்ப்பரேட்” களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்திருக்கிறது.\nவிவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்தை பெருக்கிடவும், வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்படாமல் தடுத்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்- எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லை. வருமான வரி விதிப்பு அனைத்தும் சமூகப் பாதுகாப்பை தகர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.\n“விவசாயிகளின் சூரிய ஒளி மின்சக்தி மோட்டார்” என்று கூறி அவர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தைத் துண்டிக்க, மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது.\nகல்விக்கு நிதியைக் குறைத்து- மாணவர்கள்- குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வியைப் பாழ்படுத்தும் வகையிலும், சமூக நீதிக் கொள்கையின் கட்டுமானத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது.\nவேகமாக நகர்மயமாகி வரும் இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு, உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கவில்லை. தமிழக ரயில்வே திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.\nஅதற்கு பதிலாக “மாவட்ட மருத்துவமனைகள் தனியார் மயம்” “எல்.ஐ.சி தனியார் மயம்” போன்றவை – இந்த அரசுக்கு தொலை நோக்கு பார்வையும் இல்லை; தொலைந்து போன பொருளாதாரத்தை மீட்க வேறு வழியும் தெரியவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.\n“சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால்” பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்களை மீட்கவும், வேலை இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை திரும்பப் பெறவும் எந்த நிவாரணமும் இல்லை – முனைப்பான சலுகைகளும் இல்லை. அதற்குப் பதிலாக, “ஜி.எஸ்.டி சட்டத்தால் சாதனை நிகழ்ந்து விட்டதாக” திசை திருப்பியிருக்கிறார் நிதியமைச்சர்.\n“எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பு” என்பதில் தீவிரம் காட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தை “சரஸ்வதி சிந்து நாகரீகம்” என்று பெயர் சூட்டி- கீழடியில் கிடைத்த தமிழர் நாகரீகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும் திரிக்கவும் முயலுவதை தமிழகம் சிறிதும் பொறுத்துக் கொள்ளாது.\nதமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எவ்விதப் பயனும் அளிக்காத- பலனும் இல்லாத நிதி நிலை அறிக்கை ஒட்டுமொத்தமாகவே, மாநிலங்களுக்கு நிதிகள், திட்டங்கள் என எவற்றையும் போதிய அளவு ஒதுக்காமல், அவற்றை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் பட்ஜெட்டாகவே இது இருக்கிறது\nவேலை வாய்ப்பாற்ற இளைஞர்கள், சிறு குறு தொழில் செய்வோர், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்கும் ஏமாற்றம் அளித்து விரக்தியை ஏற்படுத்தும் நிதி நிலை அறிக்கை நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட்டாக இருக்கிறது\nமுன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், ‘இந்தியப் பொருளாதாரம் தீவிர கண்காணிப்புப் பிரிவில் கிடத்தப்பட்டிருக்கிறது’ என்று மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டதை, உண்மையென நிரூபிக்கிறது\nஇந்த நிதிநிலை அறிக்கை. இந்தியாவுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக இல்லாமல் ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக இருக்கிறது\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் வீண் முயற்சியாகவே இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. ஏற்கனவே “மதச்சார்பின்மை“ ( secular) என்ற கருத்தாக்க���்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய பாஜக அரசு, இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் “சோஷலிசம்” ( socialist) என்ற கருத்தாக்கத்திற்கும் ஆபத்தை நிச்சயப் படுத்தியிருக்கிறது.\nஆத்திச் சூடியை மேற்கோள் காட்டியிருக்கும் நிதி அமைச்சர், “ சித்திரம் பேசேல்” (அதாவது உண்மை அல்லாததை மெய்யானது போலப் பேசாதே) என்ற ஆத்திச் சூடியையும் நிச்சயம் படித்திருப்பார்.\nதமிழ், சமஸ்கிருதம், உருது மொழிகளின் இலக்கியங்களிலிருந்து, திட்டமிட்டு மேற்கோள்களைக் கையாண்டு, நாட்டைத் திசை திருப்பிவிட முடியாது. கிராமப் புறப் பொருளாதாரத்தை – வளர்ச்சியை- ஏன் தமிழகத்தை அடியோடு புறக்கணித்து –\nசமூக நீதிக்கு எதிரான “புதிய கல்விக் கொள்கையை விரைந்து செயல்படுத்துவோம்” என்ற அறிவிப்புடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள\nஇந்த நிதி நிலை அறிக்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன நிறைவின்மையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Next Postபொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்ட பட்ஜெட் : ப. சிதம்பரம்...\nமுன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து: திமுக தலைவர் முக.ஸ்டாலின்..\nபேரறிஞர் அண்ணாவின் 51 ம் ஆண்டு நினைவுநாள் : நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற��கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/07/", "date_download": "2020-03-29T20:44:45Z", "digest": "sha1:5ITLCJK3SVNEHKFKRTIMMX5XKQJFVLDR", "length": 24531, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "07 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஓ.பி.எஸ்ஸை வேவு பார்க்கும் இ.பி.எஸ்\nஅனிதா மரணம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு எனத் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்த நேரத்திலும் உள்கட்சி மோதலை விடாமல் தொடர்கிறது அ.தி.மு.க” என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். உட்கார்ந்தபிறகு, அதையே பேசினார். ‘‘நாடு என்ன ஆனால் அவர்களுக்கு என்ன ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவர்களின் பஞ்சாயத்துக் களைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் இருக்கிறது. ஒரு பக்கம் தினகரனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸோடு உரசிக் கொண்டிருக்கிறார்.”\nPosted in: அரசியல் செய்திகள்\n’ – தினகரனிடம் உருகிய சசிகலா\nசொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்தே உறைந்து போய் கிடக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ‘ கட்சி நிர்வாகம் தொடர்பாக தினகரன் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் முழுமையான ஒப்புதல் அளித்துவிட்டார். சிறைக் கட்டுப்பாடுகளால், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார்” என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஅரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது குறித்து விசாரிக்காதது ஏன் – மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்\nஅரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திடீரெனப் பலமடங்கு உயர்வது குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதேர்தலின்போது பணபலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் லால் பிரஹார் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தேர்தலின்போது அரசியல்வாதிகள் தாக்கல் செய்யும் சொத்துமதிப்பும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கிலும் பெரிய அளவிலான முரண்பாடுகள் இருக்கின்றன. அரசியல்வாதிகளின் சொத்து\nPosted in: அரசியல் செய்திகள்\nஅன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்னாசியிலிருந்து தயாரிக்கப்படும் சாறு மிகுந்த சுவையுடன் இருக்கும். இயற்கையாகவே இதில் சர்க்கரை அதிகமாக இருக்கும். இதனால் அனைவரும் இந்த பழச்சாற்றை சுவைக்க பெரிதும் விரும்புவர் ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகளும் உள்ளதை பலரும் அறிவதில்லை. வாருங்கள் அன்னாசி பழச்சாறில் உள்ள மகிமைகளை அறிந்து கொள்வோம்.\nஅன்னாசி பல வித நன்மைகளை தன்னுள்ளேயே கொண்டது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் வளச்சியை ஊக்குவிப்பது, வீக்க���்தை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, மன நிலையை சமன் செய்வது, தசை ஆற்றலுக்கு உதவுவது , கருவுருதலை அதிகரிப்பது , செரிமானத்தை அதிகரிப்பது போன்றவை பைனாப்பிளின் ஆரோக்கிய பலன்கள் ஆகும்.\nPosted in: உடல் பயிற்சி\nகொட்டாவியைப் பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் இதோ…\nஉடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். இதனை உணர்த்துவதற்கான ஓர் அறிகுறிதான் கொட்டாவி.\nகுழந்தைகளுக்குப் பெரும்பாலும் தூக்கம், அசதியின் அறிகுறியே, கொட்டாவியாக வெளிப்படுகிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்… உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nஎன்ன செய்யபோகிறார்… ரஜினிக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்… அதிமுகவிற்கு உதவும் ரஜினி தரப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…\nவீட்டில் அலுவலகப் பணிபுரியும் அம்மாக்கள் வீட்டையும், குழந்தைகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்\nபவளமல்லி தரும் மருத்துவ குணங்கள்\nஉடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்\nஇரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா\n தினமும் காலையில் எழுந்தவுடன் இதை கடைபிடியுங்கள்.\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி…சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் கொடுமையான நாட்களிலும் பூமியைக் காக்க தொடர்ந்து உழைக்கும் அனைவர்க்கும் நன்றி: பிரதமர் மோடி ட்விட்\nகொனோராவிற்காக புதிதாக google’s verily வெப்சைட் அறிமுகம்\nசோப்பு போட்டு கை கழுவினால் அழியுமா கொரோனா. பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை..\nகண்டிப்பு, காமெடி, கெடுபிடி… `ஆல்ரவுண்டர்’ எடப்பாடி பழனிசாமி\nஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ் ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன\nவாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஉடலை காக்கும் கேடயம் வெங்காயம்\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nகுழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்\nஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்\nராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை\nமுக பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளியை எளிதில் நீக்கலாம்.\nபணத்தை ஈர்க்கும் சக்தி கொண்டதா கருமஞ்சள்…\nகூட்டணியே வேண்டாம் டாடி, சிங்கிளா களமிறங்குவோம் செமயா ஜெயிப்போம்.. ஸ்டாலினை உசுப்பேத்தும் உதயநிதி\nமிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nசாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க – ஒரு விரிவான அலசல்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/tata-hexa", "date_download": "2020-03-29T22:37:33Z", "digest": "sha1:V62VKAJMPJ66DJSGRHEOG7XWUUUXXEJD", "length": 25059, "nlines": 670, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Hexa Reviews - (MUST READ) 307 Hexa User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா ஹேக்ஸா\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா ஹேக்ஸாமதிப்பீடுகள்\nடாடா ஹேக்ஸா பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி டாடா ஹேக்ஸா\nஅடிப்படையிலான 274 பயனர் மதிப்புரைகள்\n��ாடா ஹேக்ஸா பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 9 பக்கங்கள்\n இல் Will டாடா launch ஹேக்ஸா\nQ. What ஐஎஸ் the wheel size அதன் மாடல் டாடா ஹேக்ஸா எக்ஸ்டி 4x4\n ஐ am looking இல் Will ஹேக்ஸா be கிடைப்பது\nQ. தவன்கேரே இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹேக்ஸா எக்ஸ்எம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஹேக்ஸா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஹேக்ஸா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2464 பயனர் மதிப்பீடுகள்\nbased on 531 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 592 பயனர் மதிப்பீடுகள்\nbased on 320 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1071 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaviews.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-29T20:20:34Z", "digest": "sha1:LY36JEVDVHDAULJFA5YAGI5MAVJZQMPB", "length": 6140, "nlines": 39, "source_domain": "tamil.lankaviews.com", "title": "தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கத் தீர்மானம் ! « Lanka Views", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கத் தீர்மானம் \nதோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை மார்ச் 1ம் திகதியிலிருந்து 1000 ரூபா வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது விடயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நேற்று (14) சமர்ப்பிக்கப்பட்ட நிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.\nஅதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபா வரை அதிகரிக்கப்படும் தீர்மானம்தைப்பொங்கல் தினத்தன்று வௌியிடப்படுமென கூறப்பட்டது.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் கேட்டு கடந்த சில வருடங்களாக தொழிற்சங்கங்கள், இடதுசாரிய அமைப்புகள் உட்பட பலர் போராடி வந்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தோட்ட முதலாளிமாருக்கு சார்ப்பாக செயற்பட்டு தொழிலாளர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது. தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபா வரை அதிகரிக்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜப��்‌ஷ ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயமாக 1000 ரூபா நாள் சம்பளம் வளங்குவதாயின் அது 1000 சம்பளப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்குவதில்லை. எனவே, தோட்ட முதலாளிமார் இந்த சம்பள அதிகரிப்பிற்கு இணங்க வேண்டும். முதலாளிமாரும், தொழிற் சங்கங்களும் ஒப்பமிடும் கூட்டு உடாகத்தான் சம்பளம் அதிகரிபடும். இது விடயத்தில் தோட்ட முதலாளிமான என்ன முடிவெடுப்பார்கள் என்பது தெரியாது.\nஅது சரி, மார்ச் 2ம் திகதி பாராளுமன்றம கலைக்கப்பட்டால் அதோகதி தானா\nஶ்ரீ ஜவர்தனபுர கோட்டே ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தை மூடப்பட்டது.\nநிர்க்கதியான தொழிலாளர்களுக்கு கை கொடுக்கும் மாணவர் அமைப்பு\nநீர்க்கொழும்பு சிறையிலிருந்த 175 தடுப்புக் காவல் கைதிகள் விடுவிப்பு\n6 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்\nஇலங்கையில் முதலாவது COVID 19 மரணம் பதிவாகியது\n​பேரப்பிள்ளைகளின் பொருளாதாரத்தை காக்க தாத்தாக்கள் சாகத் தயாராகிறார்கள்- டெக்ஸாஸ் ஆளுநர்\nபுதிதாக 150,00 பேரை இணைத்து, பொது சுகாதாராச் சேவையை விரிவாக்கு – ஜெர்மன் கம்யூஸக் கட்சி\nCovid 19- அடுத்து வரும் தாக்குதலுக்குத் தயாராவோம்\nமரண தண்டணை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு ஜனாதிபதி மன்னிப்பு\n“இலாப நோக்கத்திற்காக எமது உயிர்களை பலியெடுக்காதே” இத்தாலிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/kadirgamu-jayarajasingham/", "date_download": "2020-03-29T20:54:00Z", "digest": "sha1:PB42ZPACEM4JTT5FK3AOZRHP5RZC4JZP", "length": 8790, "nlines": 129, "source_domain": "tamilnewsstar.com", "title": "கதிர்காமு ஜெயராஜசிங்கம் (அருள்) | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 30.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 30 மார்ச் 2020 திங்கட்கிழமை\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா இருக்கிறதா என கண்டறிய புதிய கருவி\nவவுனியா பம்பைமடுவைப் பிறப்பிடமாகவும் ஒட்டகப்புலத்தை வசிப்பிடமாகவும் மிருசுவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு ஜெயராஜசிங்கம் (அருள்) கடந்த (10.10.2019) வியாழக்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் புத்திரனும் காலஞ் சென்றவர்களான ஞானப்பிரகாசம் எலிசம்மா தம்பதிகளின் மருமகனும் மேரி யோகமலரின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற றோய் மில்ரனின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான செல்வராசா, திருநாவுக்கரசு மற்றும் துரைராஜா, வைரவநாதன், இலங்கைநாயகி, எதிர்வீரசிங்கம், வசந்தகுமாரி, சிங்கராசா காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் செல்வராணி, பரமேஸ்வரன் (மோசஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் பாலசிங்கம் காலஞ்சென்ற தனசிங்கம் மற்றும் குணசிங்கம் காலஞ்சென்ற ஜெயசிங்கம் மற்றும் இராஜசிங்கம் காலஞ்சென்றவர்களான நவரட்ண சிங்கம், ரட்ணசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற சாந்தி மற்றும் பரமேஸ்வரி, கோமதி, சறோஜினிதேவி காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் தயாநிதி காலஞ்சென்ற உமா மகேஸ்வரன் மற்றும் அஞ்சலிதேவி, தேவகுமார், நிர்மலா, மஞ்சுளா, ஞானமணி, பிலோமினா, சித்திரா, பொன்மணி, பத்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் நாளை (14.10.2019) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித நீக்கிலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nKadirgamu Jayarajasingham கதிர்காமு ஜெயராஜசிங்கம் துயர் பகிர்வு மரண அறிவித்தல் வவுனியா\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49349&ncat=3", "date_download": "2020-03-29T22:00:57Z", "digest": "sha1:6OS4YDIJHNLAVKID4DFRPLGBUUSHPCKH", "length": 20539, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்தி சொல்லாதே! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nகந்தரோடை கிராமத்தில் ஒரு அழகிய மரம் நின்றது. அதன் கிளையில் கூடு கட்டி, மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தன இரண்டு குருவிகள்.\nஅன்று நல்ல மழை பெய்தது. மழைக்கு ஒதுங்க மரத்தின் அருகே வந்த குரங்கு, குளிரில் நடுங்கியபடி இருந்தது.\nஇதைக் கண்ட பெண் குருவி, 'அறிவுள்ள குரங்கே... ஏன், வீணாக மழையில் நனைகிறாய்... மனிதனைப் போல், உனக்கும் கை, கால்கள் இருக்கிறதே... பழங்களை பறித்து தின்கிறாய், ஓடுகிறாய், நடக்கிறாய், கிளைக்கு கிளை தாவுகிறாய்... ஆனால், ஒரு வீடு கட்டாமல் சோம்பேறியாக இருக்கிறாய்...\n'எங்களுக்கு கைகள் இல்லை; இருந்தாலும், அலகால் அழகாக கூடு கட்டியிருக்கிறோம். மழையிலும் வெயிலிலும் பாதுகாப்பாக வசிக்கிறோம். வீணாக அலைவதை விட்டு, ஒரு வீடு கட்டி வாழ முயற்சி செய்...' என்று, அறிவுரை கூறியது.\nஇதைக் கேட்டு எரிச்சல் அடைந்த குரங்கு, 'இந்தச் சிறிய குருவிக்கு, கர்வம் பிடித்து இருக்கிறது. தற்பெருமை பேசி, என்னை இழிவு படுத்துகிறது; சின்னஞ்சிறு குருவியா எனக்கு புத்தி சொல்வது...' என்று, கடும் கோபம் கொண்டது.\nபயங்கர ஆத்திரத்தில், 'ஏய்... ஊசி மூஞ்சிக் குருவியே... உனக்கு தலைக்கனம் பிடித்து விட்டது; மெல்லிய சிறகுகளை வைத்திருக்கும் நீ, வீண் பெருமை கொள்கிறாய். நான், மழையில் நனைவேன்; நடுங்குவேன்; நடனமாடுவேன்; அதைக் கேட்க நீ யார்...' என்று, அதட்டியது.\nஇதைக் கேட்டு மிகவும் நிதானமாக, 'அன்பு குரங்கே... வாழ்வதற்கு முக்கியமாக, உணவும், உறைவிடமும் தேவை; நீ உறைவிடத்தை அமைத்துக் கொள்ளாமல் இருக்கிறாயே என்று, அனுதாபப்பட்டு தான், அறிவுறுத்தினேன். வீண்பெருமை கொள்ளவில்லை...' என்றது.\n'உன் அனுதாபம் ஒன்றும் எனக்கு தேவையில்லை; நீயெல்லாம் அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் புத்தியில்லாதவன் அல்ல; இனியும் ஏதாவது பேசினால், கெட்ட கோபம் வரும்; மரத்தில் ஏறி, உன் கூட்டை அழித்து விடுவேன்...' என்று மிரட்டியது.\n'வீணாக கோபம் கொள்ளாதே... நீ குளிரில் நடுங்குவதைப் பார்த்தால், எனக்கு வருத்தமாக இருக்கிறது. என் கூடு பெரிதாக இருந்தால், இங்கேயே தங்க அனுமதித்திருப்பேன்...' என்றது.\nமரத்தில் தாவியபடி, 'குருவியே... ஊசி வாயால், உபதேசம் செய்ய வந்த உன்னை, என்ன செய்கிறேன் பார். கூடு கட்டி வசிக்கும் மமதையில் பேசுகிறாயா... உன்னை மழையில் நனைய விட்டால் தான், என் மனம் ஆறுதல் அடையும்...' என்றபடி, குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்தது.\nகுருவிகள் ஒன்றும் புரியாமல், மழையில் நனைந்து தவித்தன.\nகுட்டீஸ்... ஆத்திரத்தில் அறிவிழந்து செயல்பட்டது குரங்கு. அது போல் ஆத்திரக்காரர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படலாம். அப்போது, அறிவுரை சொல்லாமல், அமைதியாக இருங்கள்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2020/03/blog-post_20.html", "date_download": "2020-03-29T22:23:21Z", "digest": "sha1:22Q5I3O2WM3X7LSJQY3OLAIYVJ6P7BTM", "length": 26372, "nlines": 298, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்", "raw_content": "\nகொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்\nஅமெரிக்கா, பிரிட்டனில் வாழும் அதி பணக்காரர்கள் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக பங்கருக்குள் பதுங்க தயாராகிறார்கள். இதற்காக முன்பு இராணுவம் பயன்படுத்தி கைவிட்ட பங்கர்களை வாடகைக்கு எடுக்கிறார்கள். சில பணக்காரர்கள் தமது குடும்பத்தினர் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட பங்கர்களை புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உலக நாடுகளில் எங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த நாட்டில், அல்லது பிரதேசத்தில் பங்கர் கட்டுகிறார்கள். அந்த இடங்களுக்கு செல்வதற்கு தனியார் ஜெட் விமானங்களை தயாராக வைத்திருக்கிறார்கள்.\nமேலும் தற்போது மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால், பணக்காரர்கள் அங்கு செல்வதில்லை. அதற்குப் பதிலாக மருத்துவர்கள், தாதியருக்கு நிறையப் பணம் கொடுத்து தம்மோடு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை பங்கர்களுக்கும் கூட்டிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் யாவும் CNN, Guardian போன்ற அமெரிக்க, பிரிட்டிஷ் ஊடகங்களில் வந்துள்ளன.\nபணக்கார்கள் ஓர் ஊழிக்காலத்திற்கு தயாராகும் அதே நேரத்தில் ஏழைகள் கொரோனா வந்து சாகட்டும் என்று கைவிடப் படுகின்றனர். இன்று பல நாடுகளில் இலவச மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அதனால் பண வசதியில்லாத ஏழைகள் தான் பாதிக்கப் படுகின்றனர். எத்தனை ஆயிரம் ஏழைகள் இறந்தாலும் பரவாயில்லை. ஒரு சில பணக்கார்கள் மட்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்பது தான் முதலாளித்துவம்.\nமறு பக்கம் இந்த பேரிடர் காலத்தில் சோஷலிசம் என்ன செய்கிறது\nஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு அத்தனை மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியுள்ளது.(BBC) ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக மருத்துவத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பது சோஷலிசத்தின் கோரிக்கைகளில் ஒன்று. அப்போதெல்லாம் அதனை சுதந்திர சந்தையின் பெயரால் நிராகரித்து வந்த முதலாளித்துவவாதிகள் (இங்கு ஸ்பானிஷ் அரசு), இன்று தாமே முன்வந்து மருத்துவமனைகளை தேசியமயமாக்கியுள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அது முன்பு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சி விட்டது. அப்படி இருந்தும் இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை எல்லா நாடுகளிலும் தத்தமது தேச எல்லைகளை மூடுவதில் மட்டுமே கவனமாக இருக்கின்றன.\nஏற்கனவே கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டெழுந்த சீனா, இத்தாலிக்கு உதவுவதற்கு மருத்துவக் குழுவொன்றை அனுப்பியது. அத்துடன் மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனைக் கருவிகளையும் அனுப்பி உதவியது.\nஅதே நேரம் கியூபாவும் மருத்துவர்களின் குழுவொன்றை இத்தாலிக்கு அனுப்பியது. ஏற்கனவே பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கெல்லாம் கியூப மருத்துவர்கள் அனுப்பப் படுவது தெரிந்த விடயம். அவை பெரும்பாலும் மூன்றமுலக நாடுகள். ஆனால், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டுக்கு கியூப மருத்துவர்கள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை. இத்தனைக்கும் இத்தாலி, மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன.\nகொரோனாவை குணப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்ற போதிலும், கியூபா சில மருந்துகளை தயாரித்துள்ளது. பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அந்த மருந்துகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. பிரேசிலை ஆளும் தீவிர வலதுசாரி ஜனாதிபதி போல்சனாரோ முன்பொரு தடவை கியூபாவுடன் முரண்பட்டு தன்நாட்டில் சேவையில் ஈடுபட்டிருந்த கியூப மருத்துவர்களை வெளியேற்றி இருந்தார். தற்போது அவரே மண்டியிட்டு கியூப மருத்துவர்கள் மீண்டும் தன் நாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஇதற்கிடையே இன்னொரு சம்பவமும் கியூபாவின் மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கரீபியன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த, கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி திருப்பி அனுப்பின. பிரிட்டிஷாரின் \"தொப்புள்கொடி உறவுகளான\" அமெரிக்கர்கள் கூட அந்தக் கப்பலை உள்ளே விட மறுத்து விட்டனர். இறுதியில் கியூபா மட்டும் கப்பலில் இருந்தவர்கள் தரையிறங்க அனுமதித்தது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தது. கியூபாவின் சோஷலிசம் தான் மனிதாபிமானம் என்றால் என்னவென்று உலகிற்கு புரிய வைத்தது என்றால் அது மிகையாகாது.\nLabels: கொரோனா, பணக்கார நாடுகள், முதலாளித்துவம், வைரஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஎல்லோரும் பகிர வேண்டிய கட்டுரை\nசிறப்பான கட்டுரை பொதுவாக இந்திய ஊடகங்களில் வெளிவராத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் 🍟 நன்றி 🙏\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nகொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்\nஅமெரிக்கா, பிரிட்டனில் வாழும் அதி பணக்காரர்கள் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக பங்கருக்குள் பதுங்க தயாராகிறார்கள். இதற்கா...\nச���வியத் யூனியனில் Sex இருக்கவில்லை\n \"சோவியத் யூனியனில் Sex இருக்கவில்லை\nபோதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\nஇயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக \"இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்\" என்ற...\nCrash Landing on You: ஒரு வட கொரிய - தென் கொரிய காதல் கதை\nCrash Landing on You - அவசியம் பார்க்க வேண்டிய Netflix தொலைக்காட்சித் தொடர். வட கொரியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் எ...\nபின்நவீனத்துவம் சாதிப் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஏ.ஜி. யோகராஜா \"எழுவோம் நிமிர்வோம்\" என்ற பெயரில் ஒரு நூல் எழுதி இருக்கிறார். ஈழத்து ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nநூல் அறிமுகம்: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி\nநூல் அறிமுகம்: \"ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி\" . காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்...\n\"ஏழாம் அறிவு\" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வரலாறு\nஏழாம் அறிவு படத்தின் முடிவில் கதாநாயகன் சூர்யா சொல்வார்: \"தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால், அறிவியல் கண்டுபிடிப்புகளை இழந்து விட்டார்கள...\nநூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய \"ஆக்காட்டி\"\nநூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய \"ஆக்காட்டி\". தோழர் இரா. பாரதிநாதன் ஏற்கனவே எனக்கு ஓர் அரசியல் போராளியாக அறிமுகமானவர்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇத்தாலியை கைவிட்ட ஐரோப்பா; சீனா, கியூபா,ரஷ்யா மட்ட...\nகொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கு...\nசோவியத் யூனியனில் Sex இருக்கவில்லை\nபின்நவீனத்துவம் சாதிப் பிரச்சினையை தீர்க்கப் போவதி...\nநூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய \"ஆக்காட்டி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்���ட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=992", "date_download": "2020-03-29T22:09:05Z", "digest": "sha1:KFT6VVRZ25DMKGTZYEJQEWFTNJ6SLB77", "length": 16821, "nlines": 110, "source_domain": "saanthaipillayar.com", "title": "இது சபரி மலை சீசன். சபரிமலை ஐயப்பன் வரலாறு பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே… | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« கடேறி வயிரவர் ஆலயம்\nஇது சபரி மலை சீசன். சபரிமலை ஐயப்பன் வரலாறு பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே…\nகேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகி���ி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.\nகுழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.\nவேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். “ஆண்டாவா என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா” என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.\nஅரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு ‘மணிகண்டன்’ என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.\nஇந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.\nஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.\nதீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை ‘புலிப்பால்’ குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.\nஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் ��டுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.\nபுலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.\nமேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.\nஇன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.\nஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.\nஇப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய “பள்ளிக்கட்டு சபரி மலைக்கு” என்ற பாடல் மிகவும் பிடிக்கும்\nஇருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்\nஇருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்\nஉன் திருவடியை காண வந்தோம்…\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமி சரணம் ஐயப்பா சரணம் (2 தடவை மெல்லிய குரலில்)\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே\nசபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)\nபார்த்த சாரதியின் மைந்தனே உன்னை\nபார்க்க வேண்டியே தவமிருந்து (2)\nஇருமுடி எடுத்து எருமேலி வந்து\nஒரு மனதாகி பேட்டை துள்ளி\nஅருமை நண்பராம் வாவரை தொழுது\nஅய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)\nஅழுதை ஏற்றம் ஈரும் போது\nஅரி��ரன் மகனை துதித்து செல்வார்\nஅய்யன் வன்புலி ஈறி வந்திடுவார்\nகரிமலை ஏற்றம் கடினம் கடினம்\nகருணை கடலும் துணை வருவார்\nதிருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)\nகங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி\nசங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்\nநீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஈற்றிடுவார்\nகாலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்\nதேக பலம் தா பாட பலம் தா தூக்கிவிடையா ஏற்றிவிடையா\nதேக பலம் தா பாட பலம் தா (மெல்லிய குரலில்)\nதேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்\nபாட பலம் தா என்றல் அவரும்\nபாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)\nஅந்த பதினெட்டு படி மீது ஏறிடுவார்\nகதி என்று அவரை சரணடைவார்\nமதி முகம் கண்டே மயங்கிடுவார்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமி சரணம் அய்யப்ப சரணம்\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி\nசரணம் சரணம் அய்யப்போ சுவாமி சரணம் அய்யப்போ (6)\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« கடேறி வயிரவர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2019/12/sudamapuri-great-friendship-with-lord.html", "date_download": "2020-03-29T22:00:08Z", "digest": "sha1:JIBKW7THDFEACKZTVCGWG6ABNXQKH75W", "length": 26376, "nlines": 285, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sudamapuri ~ the great friendship with Lord Krishna", "raw_content": "\nஅவல் : நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.\n சனாதன தர்மத்தில் இன்று (இந்த வருடம் 18.12.2019, புதன்கிழமை) நண்பர்கள் தினம் ஏனென்றால் துவாரகையின் ராஜனான க்ருஷ்ணனுக்கும், ஏழ்மையில் வாழ்ந்த சுதாமாவுக்கும் இடையில் இருந்த நட்பு தான், மிகச்சிறந்தது.\n*இன்று #குருவாயூரில் #சுதாமா தினம் (#குசேல தினம் என்று சொல்வார்கள்)*. பகவான் கண்ணனை சுதாமா ஒரு *#மார்கழி மாத, முதல் #புதன்கிழமை* துவாரகையில் சந்தித்தார். இந்த விஷயத்திற்கு புராண பிரமாணங்கள் எனக்குத் தெரிந்தவரை இதுவரை கண்டதில்லை. எங்காவது இருக்கலாம், ஒரு நாள் கண்ணன் ���ிரமாணம் காட்டித்தருவான். எப்படியாயினும் குருவாயூரில் வருஷாவருஷம் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுகின்றதால், வேறு பிரமாணம் அவசியமில்லை.\n*சுதாமாவின் #மனைவியின் பெயர் #சுசிலா * ஸ்ரீமத்பாகவதத்தில் சுதாமாவிற்க்கு 27குழந்தைகள் என்று சொல்லப்படவில்லை. சுதாமா ஏழ்மையை ஆசையாய் ஏற்றார். சுசிலாவும் மனதார ஏழ்மையை ஏற்றாள். ஏழ்மை ஒருவனை எல்லா விதத்திலும் பக்குவப்படுத்துகிறது. நம் மனதில் தெய்வ நம்பிக்கையில் குறை காரணமாக, தரித்திரம் கஷ்டம் என தீர்மானித்துவிட்டோம். *#ஏழ்மையில் #வாழ்வில் #நடப்பதெல்லாம் #நாராயணன் #செயல் என்று ஏற்போம் * ஸ்ரீமத்பாகவதத்தில் சுதாமாவிற்க்கு 27குழந்தைகள் என்று சொல்லப்படவில்லை. சுதாமா ஏழ்மையை ஆசையாய் ஏற்றார். சுசிலாவும் மனதார ஏழ்மையை ஏற்றாள். ஏழ்மை ஒருவனை எல்லா விதத்திலும் பக்குவப்படுத்துகிறது. நம் மனதில் தெய்வ நம்பிக்கையில் குறை காரணமாக, தரித்திரம் கஷ்டம் என தீர்மானித்துவிட்டோம். *#ஏழ்மையில் #வாழ்வில் #நடப்பதெல்லாம் #நாராயணன் #செயல் என்று ஏற்போம் * பணம், பதவி, அந்தஸ்து வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றலாம் என்ற மமதை வந்துவிடும்.\nஆனாலும் பசி மிகப்பெரிய கொடுமை. பிள்ளைகளின் பசி பெற்றோரை பொய் சொல்லவைக்கும், திருடவும் தூண்டும். ஆனால் சுசிலா இதையெல்லாம் செய்யாமல் கண்ணனை சரணடைந்தாள். சுதாமா பெரிய ஞானி. உடல் கவலை, வாழ்க்கை இவையெல்லாம் கண்ணன் இஷ்டம் என்று விட்டுவிட்டவர். அதனால் அவரால் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. *ஏனென்றால் குருகுல வாசத்தில், வேதபுருஷனான கண்ணனோடு வேதம் பயின்றவர். வேதம் கற்று கண்ணனை அடைந்தவர் பலர். ஆனால் #கண்ணனோடு #வேதம் #பயின்றவர் இவர் ஒருவரே * அப்படிப்பட்டவருக்கு ஏழ்மை வரமன்றோ. நமக்குத்தான் தெய்வம் என்பது ATMகார்ட் மாதிரி, வேண்டியவாறு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பு. *எல்லோரும் குருவை அடைந்து கண்ணனை அனுபவிப்பர். சுதாமாவோ #கண்ணனோடு #குருவிற்கு சேவை செய்தவர்.*\nசுசிலா தாயாயிற்றே. பிள்ளைகளின் பசி எப்படி பொறுப்பாள் எப்படியாவது தன் கணவரை ஒரே ஒரு முறை துவாரகா அனுப்பினால், எல்லாம் மாறும் என்று திடமாக நம்பினாள். பல நாள் சுதாமாவிடம் துவாரகா போய்வரச் சொன்னாள். சரியென்று ஒரு நாள் கிளம்பினார். கண்ணனுக்குத் தர ஏதேனும் தா என்றார் சுசிலாவி���ம். வீட்டில் ஒன்றுமில்லையே. ஆனாலும் சுசிலா கலங்கவில்லை. அவளுக்கு ஊரார் வைத்த பெயர் க்ஷுத்க்ஷாமா, அதாவது பசியால் இளைத்தவள் என்று அர்த்தம். சுதாமாவிற்கும் பட்டப்பெயர் உண்டு, அதுதான் குசேலர். குசேலன் என்றால் கந்தலாடை உடுத்தியவர் என்று அர்த்தம். சுசிலா அருகிலிருந்த சில வீடுகளில் பிச்சையாக வாங்கினாள் அவலை. *#அவள் வாங்கிய #அவல் தான் சுதாமா கண்ணனிடம் கொண்டு சென்றது.*\nஒருவழியாக துவாரகா வந்து சேர்ந்தார் சுதாமா. கண்ணனுக்குத் தன்னை ஞாபக்கப்படுத்த அவரிடம் இருந்த ஒரே அடையாளம் குரு மட்டுமே. *#குருவருள் தானே #திருவருள்.* குருதியானத்தோடு துவாரகா வந்தவரை த்வாரகாதீசன் ஆசையாய் வாசல் வந்து வரவேற்றான், பழைய பால்ய சினேகிதனாகவே. அவரைக் கொண்டாடினான். *#வேதமாதாவின் #திருவடியைப் பிடித்த சுதாமாவின் #திருவடிக்கு வேதபுருஷனான கண்ணனே #பூஜை செய்தான்.* எல்லா சுகமும் கேட்பவர், கண்ணணைப் பூஜிக்கின்றனர். ஏதும் கேட்காத சுதாமாவை, கண்ணனே பூஜித்தான். செல்வம் கேட்பவரைக் கண்டால் கலங்கும் லக்ஷ்மிதேவியான ருக்மிணித் தாயார், இவரையே பக்திச்செல்வத்தின் அதிபதியாய் கண்டாள்.\nகண்ணன், இவர் சொல்லவந்த குருகுல நினைவுகளை, அவன் சொன்னான். தான் ஏதும் மறக்கவில்லை என்று புரியவைத்தான் மாயன். சுதாமா நெகிழ்ந்தார். பேச்சுக்கிடையில் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றான். உயிரைத்தவிர அவர் உடலில் என்ன உண்டு, என்று ருக்மிணி மனதிற்குள் கண்ணைக் கோபித்தாள். ஆயினும் இவன் மனம் உள்ளபடி யாரறிவார். அவனே சொன்னான் \" *பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மனஹ ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மனஹ *. அதாவது ஒரு இலையோ, பூவோ, பழமோ ஒரு சொட்டு ஜலமோ, அன்போடு பக்தியாய் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கைநீட்டினான். எல்லோரும் இவனிடம் கைநீட்டி கேட்பர். ஆனால் இவன் கைநீட்டிக் கேட்டது சுதாமாவிடம். ஆனாலும் சுதாமாவிற்கு தயக்கம், இத்தனை பெரிய த்வாரகாதீசனுக்கு இந்த அவலை எப்படிக் கொடுப்பது *. அதாவது ஒரு இலையோ, பூவோ, பழமோ ஒரு சொட்டு ஜலமோ, அன்போடு பக்தியாய் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கைநீட்டினான். எல்லோரும் இவனிடம் கைநீட்டி கேட்பர். ஆனால் இவன் கைநீட்டிக் கேட்டது சுதாமாவிடம். ஆனாலும் சுதாமாவிற்கு தயக்கம், இத்தனை பெரிய த்வாரகாதீசனுக்கு இந்த அவலை எப்படிக் கொடுப்பது ஆனாலும் *அவல் தந்த அவள் மனதால் கண்ணனிடம் சரணடைந்தாள்.* கணவரின் மனமும், போக்கும் மனைவிதானே உள்ளபடி அறிவாள். கண்ணன் அவள் குரல் கேட்டு, இங்கே அவலைப் பறித்தான். எனக்கு மிகவும் பிடித்தது என்றான் அவள் தந்த ஒருபிடி அவலை வாயில் மென்றபடி. இப்படிக் கண்ணனுக்கு சுசிலா தந்த அவலை சுதாமா கண்ணனுக்கு துவாரகையில் தந்த நாளே, மார்கழி முதல் புதன்கிழமை.\nஒரு பிடி அவல், அவள் பக்தியால், ஜோராக ருசிக்க, இன்னொரு பிடி எடுக்க, இங்கே இவள் (ருக்மிணி) போதுமென தடுத்தாள். இவர் பக்தியை செல்வத்தால் அழிக்காதே என்றாள், கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள். ஒரு நாள் பொழுது முழுதும் பால்ய குருகுல வாசத்தைப் பேசியே கழித்தான். *ஆனாலும் மனதால் சுசிலாவின் துன்பம் தீர நீங்காத செல்வம் தந்தான். சுதாமாவின் துன்பம் தீர தன்னையே செல்வமாகத் தந்தான்*\nகண்ணன் என்னும் செல்வத்தை சுதாமா பூரணமாக அனுபவித்த தினம் இன்று. கிளம்பும்போது, அவ்வப்போது வா என்றானே ஒழிய கையில் ஒன்றும் தரவில்லை. எல்லாம் மனதாலே தந்துவிட்டானே... கண்ணனை எப்படி தோழனாக அனுபவிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் சுதாமா. உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று, சொல்லாமலேயே அருள் செய்த உற்ற தோழன் கண்ணன்.\nஎல்லோருக்கும் சுதாமா தின வாழ்த்துக்கள். நான் குசேலன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் கண்ணன் சுதாமா என்றே அழைத்தான். ஊராரைப் பொறுத்தமட்டில் அவர் குசேலன். கண்ணனைப் பொறுத்தவரை அவர் என்றுமே அவனின் பிரியமான சுதாமா தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுதாமா கண்ணனைப் பார்க்க துவாரகா செல்லவில்லை. சென்றால் இன்னும் ஏதேனும் தந்துவிடுவானோ என்ற பயமே காரணம். இன்று நமக்கு இதை அனுபவிக்க ஒரு வாய்ப்பு தந்தான் குருவாயூரப்பன். விடியற்காலை அப்பம், அவல், பழம் என்று தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பரவாயில்லை. எப்படியோ மார்கழியில் விடியற்காலையில் குருவாயூரப்பன் தியானம் செய்வது நல்லதுதானே.\nமனதின் எண்ணங்களே அவல். அப்படியே தருவோம். திருக்கோளூர் பெண்பிள்ளை நம் ஸ்வாமி ராமானுஜரிடம் *அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே* என்றாள் *நாமும் பிச்சை எடுத்தோ, க��ன் வாங்கியோ இன்று கண்ணனுக்கு அவல் தருவோமா அவளைப் போலே *நாமும் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ இன்று கண்ணனுக்கு அவல் தருவோமா அவளைப் போலே \nகுருஜீ கோபாலவல்லிதாஸர் (18.12.19, குசேல தினம்)\nஅருமையான பதிவு.‌அடியேன் சீனிவாச தாஸன்.‌\nDevaprayagai ~ 'கண்டம் எனும் கடிநகர்' திவ்யதேசம் –...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-03-29T20:23:14Z", "digest": "sha1:PJOQ3DSPBCGRT6CQLMFNGUESXCRIRT6K", "length": 5361, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "உணவுப் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த ......[Read More…]\nMay,26,11, —\t—\tஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmother.com/tag/dhanush-and-vadivelu-pay-homage-to-aachi-manorama-death-video-sarathkumar/", "date_download": "2020-03-29T20:41:22Z", "digest": "sha1:CNU5RFJGTTF5V7CHZ4652QEMWOONXT3B", "length": 5504, "nlines": 82, "source_domain": "www.tamilmother.com", "title": "Dhanush and vadivelu pay homage to Aachi Manorama | Death Video | Sarathkumar Archives - தமிழ் தாய்.கொம்", "raw_content": "\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nகுடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது\nசெல்லாத காசை வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை\nநிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சியை வந்தடைந்த புகையிரதம்\nதமிழ் படிக்க, Learn Tamil\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇந்தியா பற்றி எரிய அதிமுக தான் காரணம்… கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nகணவன் மட்டும் வலது பக்கம் போகாம இருந்திருந்தா எழிலரசி பிழைத்திருப்பாரே.. பரபர சென்னை சிசிடிவி காட்சி\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nஎன்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்\nMaragaret on ஆசை பட்ட எல்லாத்தையும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/145-news/articles/nilatharan", "date_download": "2020-03-29T21:27:30Z", "digest": "sha1:FHIJJFFWAF3U4FDTYAR2NP2JU2CNCFFQ", "length": 4260, "nlines": 122, "source_domain": "ndpfront.com", "title": "நிலாதரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலவு காக்கும், கிளிகள்..... (சிறுகதை)\t Hits: 2272\nஇது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)\t Hits: 2344\nகாணாமல் போன அம்மா.... Hits: 2325\nஊமைக் காதல்...... (சிறு கதை)\t Hits: 2279\nநாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)\t Hits: 2213\nபோர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...\t Hits: 2256\nமனிதப்பண்டங்கள்........... சிறுகதை Hits: 2451\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\t Hits: 2542\n��….என் யாழ்ப்பாணமே…... (சிறுகதை)\t Hits: 2702\nவிஷ முட்கள்….....(சிறுகதை)\t Hits: 2538\nதீர்க்க தரிசனங்கள்…….(சிறுகதை)\t Hits: 2765\nகானல் நீர் (சிறுகதை) Hits: 2628\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-03-29T23:04:45Z", "digest": "sha1:6I4QCDWVBP3AWYX4VCHBU2LMEELDW4OX", "length": 16038, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), 2011 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறை (ஆங்கிலம்:International Code of Nomenclature for algae, fungi, and plants (ICN) என பெயர்மாற்றம் பெற்றுள்ளது.[1][2][3][4] இதற்கு முன்னிருந்த நெறிமுறையின் சில பகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு (Vienna Code of 2005) புதிய நெறிமுறையாக்கம்(Melbourne Code of 2011 வரவுள்ளது. அதுவரை முன்னிருந்த நெறிமுறைகளே பின்பற்றப்படும்.[5]\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (ஆங்கிலம்:ICBN-International Code of Botanical Nomenclature) என்பது தாவரங்களுக்கான பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.1930 ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், இங்கிலாந்து நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், சூலை 1975 இல், சோவியத் ரசியாவிலுள்ள லெனின்கிராட் என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), தற்போது 1978 முதல் நடைமுறைக்கு வந்தது.\nஇந்த நெறிமுறையாக்கம் கடந்துவந்த பதிப்புகள், கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.\n1905 வியன்னா விதிகள் (Vienna Rules)\n1935 கேம்பிரிட்சு விதிகள் (Cambridge Rules)\n1952 சுடாக்கோம் நெறிமுறை (Stockholm Code)\n1969 சியாட்டில் நெறிமுறை(Seattle Code)\n1981 சிட்னி நெறிமுறை(Sydney Code)\n1987 பெர்லின் நெறிமுறை(Berlin Code)\n1993 டோக்கியோ நெறிமுறை(Tokyo Code)\n2005 வியன்னா நெறி���ுறை(Vienna Code)\n2012 மெல்பர்ன் நெறிமுறை(Melbourne Code)\nதாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையின் சில முக்கிய கூறுகள் வருமாறு;-\nபேரினப்பெயர் ஒற்றை பெயர்ச்சொல்லாகும். ஆங்கிலத்தில் எழுதும்போது, பேரினப்பெயரின் முதல் எழுத்து பெரிய/மேல் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். சிற்றினப்பெயர் ஒரு பண்புச்சொல்லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய/கீழ் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும். (எ.கா) ஒரைசா சட்டைவா(Oryza sativa), ஒல்டன்லேண்டியா சைபீரி-கன்செசுடா (Oldenlandia sieberi var. congesta)\nபெயர் சிறியனவாகவும், துல்லியமாகவும் எளிதில் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.\nஇருசொற்பெயர்களை அச்சிடும் போது சாய்வாகவோ, அடிக்கோட்டிட்டோ காட்ட வேண்டும். (எ.கா) ஒரைசா சட்டைவா (Oryza sativa);ஒரைசா சட்டைவா\nஒரு தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அத்தாவரத்தின் உலர்தாவரகம் (Herbarium) தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உலர்தாவரக நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர்தாவர மாதிரி (Type specimen) எனப்படும். இது உலர்தாவரத்தாளில் பேணப்படவேண்டும்\nஎந்த ஒரு நபர் தாவரத்திற்கு முதன்முறையாக பெயர் சூட்டி, அத்தாவரத்தின் விளக்கத்தை அளிக்கிறாரோ, அந்நபர், அத்தாவரத்தின் ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற் பெயரில், சிற்றினப்பெயரின் இறுதியில், அத்தாவரத்திற்கு முதன்முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் பெயர் சுருக்கம் எழுதப்படும். இதற்கு ஆசிரியர் பெயர் குறித்தல் என்று பெயர். (எ.கா) லி = L என்றால் லின்னேயஸ் என்ற பொருளாகும். ராபர்ட் பிரௌன் என்றால், ரா.பி. எனவும், சர் ஜோசப் டால்டன் ஹக்கர் என்றால், ஹக். எனவும் பெயர் சுருக்கம் செய்யப்படும்.\nபெயர் சூட்டபட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம், இலத்தின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nதவறான மூலத்திலிருத்து, ஒரு தாவரம் பெயர் சூட்டப்பட்டிருந்தால், அப்பெயர், தவறானப் பெயர் (Ambiguous name) எனக் கருதப்படும். இது நாமென் ஆம்பிகுவம் (Nomen ambiguum) என்றும் அழைக்கப்படும். இத்தகைய பெயர், உபயோகத்திலிருந்து முழுமையாக ந��ராகரிக்கப்படும்.\nஒரு தாவரத்தின் பேரினச்சொல்லும், சிற்றினச் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்குமேயானால், அத்தகைய பெயர் டாட்டோனியம் (Tautonym) எனப்படும். (எ.கா) சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ் (Sassafras sassafras). சில சூட்டுமுறையில் (பேயர்) இது போன்று, ஒரே எழுத்துக்களுள்ள இருபெயரீட்டு முறை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-29T22:17:11Z", "digest": "sha1:7ZVGBV35HHELWUVSLS6VQ77F7DYBYFMS", "length": 12835, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாட்டு மாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுமாடு ( zebu (/ˈziːb(j)uː, ˈzeɪbuː/; Bos primigenius indicus or Bos indicus or Bos taurus indicus sometimes known as indicine cattle or humped cattle ) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஒரு மாட்டினம் அல்லது கிளையினம் ஆகும். நாட்டுமாடுகள் முதுகில் திமிலுடனும், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடனும், சிலசமயம் தொங்கிய காதுகளுடனும் இருக்கும். நாட்டு மாடுகளும் அதன் கலப்பின மாடுகள் மிகுந்த வெப்பநிலையை தாங்கக்கூடியதாக உள்ளதால், வெப்பமண்டல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. தூய நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் போன்றவை இழுவை விலங்கு, வண்டி மாடுகள் போன்ற பணி விலங்காகவும், பால் மாடுகளாகவும், இறைச்சித் தேவைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணமானது எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுமாடுகளில் சிற்றுரு (மினியேச்சர்) மாடுகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. 1999ஆம் ஆண்டு டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகமானது இந்த மாட்டினத்தை படியெடுப்பு முறையில் உருவாக்கியது.[1]\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டின் அசோகத் தூணான, ராம்பூர்வா காளை போதிகையில் காணப்படும் நாட்டு மாடு.\nநாட்டுமாடுகளானது இந்திய காட்டெருதுவில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. சிலசமயம் அதன் துணையினமாகவும் கருதப்படுகிறது.[2] [3]\nமட்பாண்டங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகளின்படி ஏறக��குறைய கி.மு. 2000 காலகட்டத்தில் இந்த இனமானது எகிப்தில் இருந்தது என்றும், அது கிழக்கு அல்லது தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இவை சகாரா கீழமை ஆபிரிக்காவில் 700 மற்றும் 1500க்கு இடைப்பட்ட காலத்தில் முதலில் இருந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஏறக்குறைய 1000இல் ஆப்பிரிக்காவின் கொம்புவில் அறிமுகமாயின.[4]\nவட இந்தியாவின் அரியானா இன நாட்டு மாடு.\nநாட்டு மாடுகளில் இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆப்பிரிக்க இனங்கள் என மொத்தம் சுமார் 75 வகைகள் உள்ளன. உலகின் முதன்மையான நாட்டு மாடுகளாக கிர், காங்ரேஜ் மற்றும் குஸ்ராத், இந்தோ பிரேசிலியன், பிரம்மன், நெல்லூர், ஒங்கோல், சாகிலால், சிவப்பு சிந்தி, பட்டானா, கெனனா, போர்ன், பாகாரா, தர்பர்கார், காங்கேயம், தென் மஞ்சள், கெடா-கெலந்தன் மற்றும் உள்ளூர் இந்திய பால் மாடு போன்றவை உள்ளன. கேடா-கெலந்தன் மற்றும் லீட் போன்றவை மலேசியாவில் உருவானவை. [5]\nஆபிரிக்க சங்கா மாட்டு இனமானது பழங்கால ஆப்பிரிக்க இன மாடு மற்றும் நாட்டு மாடு ஆகியவற்றின் இனக்கலப்பால் உருவானது; இதில் ஆப்பிரிக்கானர், ரெட் ஃபுலானி, அன்கோல்-வூட்டீஸ், மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆபிரிக்காவின் பல இனங்களின் அடங்கும்.\nஇந்தியாவில் தோன்றிய மாட்டு இனங்கள்\nபாக்கித்தானில் தோன்றிய மாட்டு இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/punto/specs", "date_download": "2020-03-29T22:09:52Z", "digest": "sha1:NGVZQ2B3XMWUTFBD6YHM6O57IEV43QYL", "length": 6147, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஃபியட் புண்டோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் புண்டோசிறப்பம்சங்கள்\nஃபியட் புண்டோ இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபுண்டோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nஃபியட் புண்டோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.7 கேஎம்பிஎ���்\nசிட்டி மைலேஜ் 12.3 கேஎம்பிஎல்\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nஃபியட் புண்டோ அம்சங்கள் மற்றும் prices\nபுண்டோ இவோ 1.3 ஆக்டிவ் Currently Viewing\nஎல்லா புண்டோ வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/balli-blli/", "date_download": "2020-03-29T21:17:44Z", "digest": "sha1:Y4LFWVIOGVZA7MYUNPGW3IZ3WOKZL3QL", "length": 6415, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Balli To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/28_92.html", "date_download": "2020-03-29T21:33:24Z", "digest": "sha1:5MWY6CRXZXNSVR3YAHX2GQIBH3KAPBS4", "length": 5179, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "காப்பற் வீதியாகிறது கொடிகாமம் – பருத்தித்துறை வீதி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / காப்பற் வீதியாகிறது கொடிகாமம் – பருத்தித்துறை வீதி\nகாப்பற் வீதியாகிறது கொடிகாமம் – பருத்தித்துறை வீதி\nகொடிகாமம் – பருத்தித்துறை (AB31) வீதி அகலிப்பு செய்யப்பட்டு காப்பற் வீதியாக புனரமைப்பு செய்யும் பணி நடைபெறுகிறது.\nஉலக வங்கியின் உதவியுடன் மெகா (MAGA) நிறுவனத்தால் இந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி புனரமைப்பு வேலைகள், வீதி அகலிப்பு மதகுகள் அமைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட நிலையில் தற்போது காப்பற் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.\nதற்போது இந்த வீதி காப்பற் வீதியாக புனரமைப்பு செய்யப்படுவதையிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் வீதியால் பயணிப்பவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்ட���ர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/12/18/icaa-d18.html", "date_download": "2020-03-29T21:42:55Z", "digest": "sha1:44J4T2HV7363ITO4GWTPK257E3YHN2U5", "length": 58344, "nlines": 320, "source_domain": "www.wsws.org", "title": "பாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஇந்தியாவின் உச்சநீதிமன்றம், பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act-CAA) இற்கு எதிரான மாணவர்கள் போராட்டங்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான பொலிஸ் தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.\nநேற்று, இந்தியாவின் உச்சநீதிமன்றம், தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிக் பல்கலைக்கழகம் (JMI) மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) ஆகிய பல்கலைக்கழக மாணவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கொண்டு வந்த ஒரு மனுவை நிராகரித்ததுடன், CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வன்முறை என சித்தரிக்க முயலும் இந்தியாவின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தது.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்தியாவை கொந்தளிப்புக்குள்ளாக்கிய CAA எதிர்ப்பு போராட்டங்களை நசுக்குவதை பொலிஸூம் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கமும் தொடர்வதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் நீதிமன்ற தீர்ப்பு கண்கூடாக பச்சைக்கொடி காட்டுகிறது.\nஇந்திய தலைநகரும் மற்றும் உச்சநீதிமன்றம் அமைந்துள்ள நகரமுமான தில்லியிலும், மேலும் இந்தியா முழுவதுமான நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் அத்தகைய போராட்டங்கள் செவ்வாயன்றும் தொடர்ந்தன.\nசுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, குடியுரிமையை நிர்ணயிப்பதற்கும் வழங்குவதற்குமான அளவுகோலாக மதத்தை CAA உருவாக்குவது தொடர்பான கடுமையான பாராளுமன்ற விவாதம் நான்கு நாட்களுக்கு முன்னர் கடந்த வாரத்தில் நடத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இது, 2015 க்கு முன்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த அல்லது அவர்களது மூதாதையர்கள் நுழைந்த முஸ்லீம் அல்லாத அனைத்து புலம்பெயர்ந்தோருக்கும் உண்மையான குடியுரிமையை வழங்குகிறது.\nCAA இன் உள்ளடக்கம், தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC) தயாரிக்கப்படுவதற்கான பிஜேபி இன் திட்டத்தின் பின்னால் உள்ள மோசமான, வகுப்புவாத வடிவமைப்புகளை தெளிவுபடுத்துகிறது, அதாவது இதன் கீழ், நாட்டிற்குள் “சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை” தேடிப்பிடித்து வெளியேற்றுவதற்கு வெளிப்படையாக நோக்கம் கொண்டு, இந்தியாவின் அனைத்து 1.3 பில்லியன் குடியிருப்பாளர்களும் தங்களது குடியுரிமையை “நிரூபிக்கும்” ஆவணங்களை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள். அதன்படி, முஸ்லீம்கள் மட்டுமே நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவதற்கான, தடுத்து வைக்கப்படுவதற்கான மேலும் நாடுகடத்தப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள். மேலும், இதுவரை NRC நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரே மாநிலமான அசாமில் ஏற்பட்ட அனுபவம் நிரூபித்தபடி, ஏழை மக்களை அச்சுறுத்துவதற்கும் பலியிடுவதற்கும் வைராக்கியம் கொண்ட இந்து வகுப்புவாத சிந்தனை மிக்க அதிகாரிகளால் இது பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது (பார்க்கவும்:இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது)\nநாடு முழுவதிலுமுள்ள பெருமளவிலான இந்தியர்களாலும், மற்றும் இன, குறுங்குழுவாத மற்றும் சாதிய ரீதிகளிலும் CAA பற்றி சரியாக உணரப்பட்டுள்ளது, அதாவது அது இந்தியாவை இந்து இராஷ்டிரா அல்லது இந்து தேசமாக மாற்றுவது குறித்த பிஜேபி மற்றும் பாசிச இராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்திலுள்ள (RSS) அதன் கருத்தியல் வழி���ாட்டிகளின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய படியாக உள்ளது.\nஇந்தியா முதலில் ஒரு இந்து தேசம், அதில் முஸ்லீம்கள் துன்பத்துடன் தான் வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையிலான மோடி அரசாங்கத்தின் நீண்ட தொடர் நடவடிக்கைகளில் இது சமீபத்தியதாகும். ஆகஸ்டில், மோடி அரசாங்கம் அரசியலமைப்பை சட்டவிரோதமாக மாற்றியமைத்து, நாட்டின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீரின் பகுதியளவிலான தன்னாட்சி அந்தஸ்தை நீக்கி, பின்னர் அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரமிறக்கியது, அதன் மூலம் இப்பகுதியை மத்திய அரசின் நிரந்தர கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nமோடி அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் இன் கோரிக்கைகளுக்கு இணங்க, 1992 இல் அயோத்தியில் இந்து வெறியர்களால் இடிக்கப்படும் வரை பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது ஒரு இந்து கோவில் கட்டமைக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. பிஜேபி தலைமையின் தூண்டுதலின் பேரிலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை நேரடியாக மீறும் வகையிலும் அவர்கள் மசூதியை இடித்தனர்.\nஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் (JMI) மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) மாணவர்களை குறிவைத்ததான பொலிஸின் வன்முறை மிக்க தாக்குதல்கள், இந்தியா எங்கிலுமான மாணவர்களின் சீற்றத்தையும், அவர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தையும் தூண்டியுள்ளன.\nஇந்தியாவின் தலைநகரில், CAA ஆர்ப்பாட்டங்களில் முன்னணி வகித்த அதன் மாணவர் அமைப்பை அச்சுறுத்தும் முயற்சியில், ஞாயிற்றுக்கிழமை JMI வளாகத்திற்குள் பொலிசார் சட்டவிரோதமாக புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது, கண்ணீர்ப்புகை, இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கைத்தடிகளைக்கொண்டு பொலிசார் மாணவர்களை தாக்கினர். குறிப்பாக இந்த கொடூரமான நிகழ்வில், பொலிசார் பல்கலைக்கழக நூலகத்திற்குள் நுழைந்து, அங்கு அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவ மாணவிகளை காட்டுமிராண்டித்தனமாக அடித்தனர். பல மாணவர்களுக்கு எலும்பு முறிவும் மேலும் பலத்த காயங்களும் ஏற்பட்டிருந்த நிலையில், ஐம்பதுக்கும் அதிகமான மாணவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.\nநேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பொலிஸின் கொடூரமான நடவடிக்கைகளுக்க�� எதிராக JMI மாணவர்கள் பேசினர். அப்போது, MBA மாணவரான மொஹமத் முஸ்தபா தன்னை பொலிசார் “இரக்கமின்றி தாக்கிவிட்டனர்” என்றும், அதனால் தான் “மயக்கமடைந்து விட்டதாகவும்” கூறினார். அதனையடுத்து பொலிசார் அவரை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், “அவர்கள் என்னை குளிர்ந்த தரையில் உட்கார வைத்துவிட்டனர்,” என்றும் “நான் சாகப் போகிறேனோ என நினைத்தேன் என்றாலும் எனக்கு எந்தவொரு சிகிச்சையும் வழங்கப்படவில்லை” என்றும் முஸ்தபா தெரிவித்தார்.\nஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பொலிசார் மீண்டும் தேவையான அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த பல்கலைக்கழகமான AMU இன் மாணவர்களும், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினர். அலிகாரில் பொலிசார் இன்னும் வன்முறை மிக்க வகையில் தண்ணீர் பீரங்கியால் மாணவர்களைத் தாக்கினர். அதனால் 80 க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது. சிகிச்சையில், PhD மாணவர் ஒருவரின் கை, வெடிக்கும் கண்ணீர்ப்புகை குண்டின் பாகத்தினால் தாக்கப்பட்டு அதனால் தொற்றுக்குள்ளாகியதால் அதனை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது.\nதிங்களன்று, உச்சநீதிமன்றத் தலைவர், “வன்முறை” நிறுத்தப்படும் வரை பொலிஸின் மிருகத்தனம் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நீதிமன்றம் விரும்பாது என்று அறிவித்தார். இவ்வாறாக தலைமை நீதிபதி சரத் ஏ. போப்டே தில்லியில் நடந்த CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிக்கவை என்ற பொலிஸ் மற்றும் அரசாங்கத்தின் கூற்றுக்களை பறைச்சாற்றினார், அதே நேரத்தில் மாநிலப் பாதுகாப்பு படையினர் வெறி கொண்டு தாக்கியது குறித்த முக்கியத்துவத்தை எக்காளத்துடன் புறக்கணித்தார்.\nபொலிஸ் ஆத்திரமூட்டிகள் ஞாயிறன்று தொடங்கிய வன்முறை மிக்க சம்பவங்கள் தொடர்பாக CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆதாரங்களை வழங்கியுள்ளது பற்றி இது குறிப்பிடவில்லை.\nநேற்று, போப்டே தலைமையிலான ஒரு உச்சநீதிமன்ற அமர்வின் விசாரணையும் இதே தொனியில் நடந்தது. “வேறுபட்ட” மாநிலங்களில் நடக்கும் பொலிஸ் வன்முறை குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது நீதிமன்ற கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று கூறி, உண்மையை கண்டறியும் குழுவிற்கு உத்தரவிட தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். மேலும், என்ன நடந்தது என்பது கு���ித்து தனிப்பட்ட விசாரணை நிலுவையிலுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது குற்றவியல் வழக்குகளைத் தொடர்வதை நிறுத்துமாறு காவல்துறையை அறிவுறுத்த விடுக்கப்பட்ட வேண்டுகோளையும் அவர் நிராகரித்தார். “நீங்கள் நிரபராதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருக்கலாம்,” “ஆனால் உங்களை குற்றவாளி என பொலிசார் கருதினால், (பின்னர்) உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (First Information Report - FIR) தாக்கல் செய்யப்படும்,” என்று தலைமை நீதிபதி போப்டே கூறினார்.\nநேற்றைய தீர்ப்பும் உச்சநீதிமன்ற நடப்பை முற்றிலும் பேணுவதாகவே உள்ளது. தற்போதைய பிஜேபி அரசாங்கத்தின் கீழும் சரி, அதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழும் சரி, ஜனநாயக மற்றும் தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு நீதிமன்றம் பலமுறை அனுமதித்துள்ளது. உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தில் இருந்த மலிவு உழைப்பு நடைமுறை மற்றும் கொத்தடிமை நிலைமைகளை எதிர்த்துப் போராடிய “குற்றத்திற்காக” 13 மாருதி சூசுகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்த ஜோடிக்கப்பட்ட கொலை குற்றத்திற்கு ஆதரவளித்து தீர்ப்பு வழங்கப்பட்டதும் இதில் அடங்கும்.\nஆகஸ்ட் தொடங்கி, பிஜேபி அரசாங்கம் காஷ்மீரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அதன் அரசியலமைப்பு சதியை நிலைநாட்டுவதற்காக பல தொடர்ச்சியான தீர்ப்புகளை இந்தியாவின் உச்சநீதிமன்றம் வழிங்கியுள்ளது. இதில், ஆயிரக்கணக்கானோர் “தடுப்பு” காவலில் வைக்கப்பட்டதும், மாதங்கள் நீடித்த இணைய மற்றும் கைபேசி சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதும் அடங்கும்.\nநேற்று, வடகிழக்கு தில்லியிலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பகுதியான சீலாம்பூரில் ஆயிரக்கணக்கான CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதினர். ஆர்ப்பாட்டக்காரர்கள், CAA, NRC மற்றும் தில்லி பொலிஸை கண்டித்து கோஷமிட்டனர் என்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.தடியடி மற்றும் சரமாரியான கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக ஐந்து சுரங்கப்பாதை நிலையங்களை பொலிசார் மூடினர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி பதிலடி கொடுத்தனர்.\nமேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் பிற மாநில���்களிலும் செவ்வாய்க்கிழமையிலும் கூட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. சென்னையிலுள்ள மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து பொலிசார் பல எதிர்ப்பாளர்களைக் கைப்பற்றினர். புனேயில், மகாராஷ்டிர பொலிசார் ஆயிரக்கணக்கான பெர்குசன் கல்லூரி மாணவர்கள் வளாகத்தைத் தாண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாதென தடை விதித்தனர்.\nஇந்நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் அவர்களது தேசிய கூட்டணிக் கட்சிகளான ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் சில ஆர்ப்பாட்டங்களுக்கு இன்னமும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன.\nஎதிர்க்கட்சிகள், பொதுமக்கள் சீற்றத்தைச் சுரண்டவும், மேலும் இந்திய ஸ்தாபக அரசியலின் பிற்போக்குத்தன கட்டமைப்பிற்குள் அதனை கட்டுப்படுத்தவும் திசைதிருப்பவும் முயல்கின்றன.\nஇதில், இந்து வலதுசாரிகளுக்கு அடிபணிவதற்கும் அவற்றிற்கு மறைமுக ஆதரவளிப்பதற்கும் பேர்போன உச்சநீதிமன்றமும், காங்கிரஸ் கட்சியும் பிஜேபி அரசாங்கத்தை எதிர்ப்பதில் மதச்சார்பற்ற அரண்களாக செயல்பட முடியும் என்ற பிரமைகளை ஊக்குவிக்கும் வகையில், குறிப்பாக ஸ்ராலினிஸ்டுகள் இழிந்த பாத்திரம் வகிக்கின்றனர்.\nஅரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் முயற்சியில், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்திய அதிகாரிகள் இணைய அணுகலை துண்டித்துள்ளனர்.நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கையின் படி, காஷ்மீரில் தொடர்ச்சியாக இணைய தடை விதிக்கப்பட்டுள்ளது உட்பட, சுமார் 60 மில்லியன் பேருக்கு இணைய அணுகலை மறுத்துள்ளனர்.\nவிரைவாக மோசமடைந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையையும், மேலும் அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் நிலையில், பிஜேபி அதன் இந்து மேலாதிக்கத் திட்ட நிரலை தீவிரமாக செயல்படுத்த, அதன் பாசிச அடிதளத்தை அணிதிரட்டவும் இந்தியாவின் தொழிலாளர்களை மற்றும் உழைப்பாளர்களை அச்சுறுத்தவும், மேலும் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nநேற்று, மோடியின் முக்கிய ஆதரவாளரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அரசாங்கம் அதன் CAA அமலாக்கத்தில் ஒருபோதும் பின்வாங்காது என உறுதிபூண்டார். மேலும் அவர், “நீங்கள் விரும்பும் அனைத்து வகைகளிலும் நீங்கள் எதிர்க்க முடியும்,” “ஆனால் பிஜேபி இன் நரேந்திர மோடி அரசாங்கம் அதில் உறுதியாகவுள்ளது” என்று அறிவித்தார்.\n“நகர்புற நக்சலைட்டுக்களும்” காங்கிரஸ் கட்சியும் அமைதியின்மையைத் தூண்டுவதாக மோடி குற்றம்சாட்டினார். மேட்டுப்புற இந்தியாவின் தொலைதூரக் காடுகளிலுள்ள மாவோயிச கிளர்ச்சியாளர்களை குறிப்பது போல, எதிரிகளை வன்முறையாளர்கள் மற்றும் தேசத் துரோகிகள் என குறிப்பிடுவதற்கு பிஜேபி வழமையாக பயன்படுத்தும் சொல்லாக “நகர்ப்புற நக்சலைட்டுகள்” என்பது உள்ளது. அச்சுறுத்தும் வகையில், சென்ற மாதம், “நகர்ப்புற நக்சலைட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை” எடுக்க அரசாங்கத்தின் முதன்மை கிளர்ச்சி எதிர்ப்புப் படையான துணை இராணுவ மத்திய ரிசர்வ் பொலிஸ் படைக்கு (Central Reserve Police Force-CRPF) ஷா அழைப்பு விடுத்தார்.\nஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:\nஇந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஇந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கிறது\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஇந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nஇலங்கையில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றன\nஇலங்கை சோ.ச.க. நேரடி ஒளிபரப்பு இணையவழி பொதுக் கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது\nஅசாஞ்ச் மற்றும் மானிங்கை விடுதலை செய் SEP மற்றும் IYSSE கொழும்பில் நடத்தும் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை மாவோவாத கட்சி ஜாதிவாத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்கின்றது\nஇலங்கை : ஊதியங்கள் மற்றும் இலவசக் கல்வியை வெல்ல சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுங்கள்\nஇந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கிறது\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/09/blog-post_19.html", "date_download": "2020-03-29T22:19:44Z", "digest": "sha1:OFPKCKPQCRTDD5XTDVVCA3JRGGGP7XSJ", "length": 32990, "nlines": 266, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "புதுமைப் பெண்... ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், செப்டம்பர் 19, 2016 | கல்லூரி , ச��மையா , புதுமைப் பெண் , மகளிர் , மாணவி , வேலை\nகல்லூரி மாணவி சுமையா அவர்கள் கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரையின் பதிப்பு\n அருகிவரும் துறையில் சாதித்த பெண்களை அடையாளப்படுத்துவது\n அதன்மூலம் இழந்துக்கொண்டிருக்கும் மரபை மீட்டெடுப்பது\n‘பெண்ணுரிமைச் சங்கம்’ அமைத்து வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் பெரும் நிறுவனங்களில் அமர்ந்தவர்கள், முற்போக்கு, தனிமனித சுதந்திரம், நவ நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுக்கு ஆதரவாக களமிறங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் அந்த ‘பாரதிகண்ட புதுமைப்பெண்கள்’ என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அது நம் தவறல்ல மீடியாக்கள் அப்படி ஆக்கிவிட்டன.\nஉயற்கல்வி கற்பதும், பெரும் நிறுவனங்களை கட்டி மேய்ப்பதும், மேற்கத்திய வாழ்க்கை வாழ்வதும் தான் புதுமைப்பெண்ணுக்கான அடையாளம் என்றால் \"புதுமைப்பெண்\" என்ற வார்த்தையே மிகச்சாதாரண ஒன்றாக மாறிவிடும். காரணம் கல்வியிலும், கார்பரேட் நிறுவனங்களிலும் சாதிக்கும் பெண்கள் இன்று பெருகிவிட்டார்கள் என்பது நிதர்சனம்.\nஎன் அகராதியில் புதுமைப்பெண் என்பவள் வேறு, தான் அடியெடுத்து வைக்கும் துறை தனக்கு மட்டுமே பயனளிக்கும் விதத்தில் குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல், பரந்து விரிந்ததாகவும் அத்தியாவசிய தேவைகளில் அனைவருக்கும் வழிகாட்டும் விதத்திலும் இருக்க வேண்டும்.\nரியல் எஸ்டேட்டின் ஆக்கிரம்பிப்புகள் முதற்கொண்டு இன்னும் பற்பல காரணிகளால் மிகப்பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருந்தும்கூட, தற்கால தேவையை உணர்ந்து உயிர்களுக்கு உணவளிக்கும் விவசாயத்தை கட்டிகாப்பதென்பது போற்றுதலுக்குரிய செயல். அப்படியான துறையில் ஆண்களே தங்கள் நம்பிக்கைகளை தகர்த்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு பயணிக்க, சத்தமில்லாமல் சாதித்த எத்தனையோ புதுமை பெண்களை இவ்வுலகம் அறியாமலே இருந்துவருகிறது. அத்தகைய புதுமைப் பெண்களை பற்றிதான் இங்கே காணப்போகிறோம்.\nவிவசாயம். எம் தேசத்தின் அடையாளம். அனைத்தும் வியாபாரமாகவும், கார்பரேட்மயமாகவுமாகி வரும் இக்காலத்தில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் நடைபோட்டு வரும் ஓர் உன்னதமான சேவை விவசாயம்.இந்த விவசாயம் முழுக்க முழுக்க பெண்களின் உழைப்பைக் கொண்டே கட்டமைக்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nஆண்கள் வேட்டையாட கூடியவர்களாகவும், போர் வீரர்களாகவும், இருந்த ஆதிகாலத்தில் பெண்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே பயிர் செய்யக்கூடியவர்களாக இருந்து வந்தார்கள். பெண்களே வேளாண் நாகரீகத்தின் ஆதாரம் எனுமளவுக்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெண்களின் உழைப்பால் குடும்பம் அழகுபெறுவது போன்றே விவசாயமும் வளர்ச்சியடைந்தது.இன்றும் தினக்கூலிக்கு விவசாயத்தில் ஈடுபடக்கூடியவர்களில் 80% பேர் பெண்கள் என்பது வியப்பான உண்மை. எனினும் அவர்களில் 15% பேருக்கே சொந்தமாக நிலம் இருக்கின்றது. மீது 65% பெண்களும் யாருக்கோ உரிய நிலத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.\nவேளாண் நாகரிகம் உருவாகி கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது.அதற்காக அதிகம் உழைத்தவர்கள் பெண்களாக இருந்தும்கூட இதுவரை பெண்களுக்கு நிலம் சொந்தமாகவில்லை என்பது கசப்பான உண்மை.இருந்தாலும் கூட விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் சாதிக்கும் மிக அரிதான பெண்களைதான் நான் புதுமைப்பெண்களாக பார்க்கிறேன்.\n‘கோழி கூவி விடியவா போகுது’ என்று கேலி செய்தவர்களையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் கம்பீரமாக விவசாயத்தில் இறங்கிய காட்டு மன்னார்குடியை சேர்ந்த திருமதி ரங்கநாயகிக்கு தண்ணீர் வடிவில் வந்தது சோதனை. தனது நிலம் மட்டுமல்லாமல் வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீர் 9.5 கி.மீ. தொலைவில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து ராதா வாய்க்கால் மூலம் வந்து சேர வேண்டிய கட்டாயம் இருந்தது.\nஆனால் ராதா வாய்க்காலோ வழக்கம்போல அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் அதை மீட்க தனியொருப் பெண்ணாய் ரங்கநாயகி மேற்கொண்ட போராட்டங்கள் எண்ணற்றவை. இருப்பினும் விடாமுயற்சியோடு போராடிய ரங்கநாயகியின் முயற்சிக்குத் தோள்கொடுக்கத் தொடங்கினர் வடம்பூர் கிராம மக்கள். அதன் விளைவாக ராதா வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது தடையின்றித் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது கடலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்கள், மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் திருமதி ரங்கநாயகி ‘ராதா வாய்க்கால் ரங்கநாயகி' என்றே பெயர் பெற்றுவிட்டார். மேலும் ரங்கநாயகியின் விவசாய ஈடுபாட்டைப் பாராட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை 2010-ம் ஆண்டு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது இந்த புதுமைப் பெண்ணை\nதன்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்களைப் பற்றி ரங்கநாயகி கவலைப் படவில்லை. மாறாக அந்த ஏளனப் புன்னகையை ஆச்சரியக்குறியாக மாற்றக் கடுமையாக உழைத்தார். அதில் வெற்றியும் கண்டுவருகிறார் என்பதை ‘தி இந்து’ நாளேடு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.\nசரி, உயர்கல்வி கற்காத கிராமிய பெண் விவசாயத்தில் ஈடுபாடு செலுத்தியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே என்று நீங்கள் நினைத்தால் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்.பி.ஏ பட்டதாரி வேளாண் துறையில் நிகழ்த்திய சாதணையை கொஞ்சம் கேளுங்கள்.\nபாட்டன், பூட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை (பெண்ணாக பிறந்ததால்) நாம் ஏன் கைவிட வேண்டும் என்ற கேள்வி வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது கவுண்டன்பாளையத்தை சேர்ந்த திவ்யாவை. எம்.பி.ஏ., முடித்துவிட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது தெரியுமா தான் படித்த எம்.பி.ஏ படிப்பெல்லாம் தன் தந்தையின் விவசாய வருமானத்தில் தான், எனவே நாமும் விவாயத்தில் ஏதேனும் சாதிக்கனும் என்ற உணர்வுதான்.\n‘ஏசி ரூமில் அமர்ந்து வேலை பார்த்த நீ சேற்றில் இறங்க போறீயா” என்ற வீட்டாரின் கேள்விகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு களத்தில் இறங்கிய திவ்யாவின் மனதில் பல கேள்விகள்.நம் அடிப்படைத் தேவையான உணவைத் தருவது விவசாயம்தான். ஆனால்,\nநம் நாட்டில் விவசாயிகளின் நிலை என்ன ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் விவசாயத்தைத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த நிலை மாறி, இன்று ஏன் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் விவசாயத்தைத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த நிலை மாறி, இன்று ஏன் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர் விவசாயிகள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோவது எதனால் விவசாயிகள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோவது எதனால் மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா என திட்டங்களை அறிவிக்கும் அரசாங்கம், இது விவசாய இந்தியா என்பதை மறந்து விவசாயிகளை கைவிட்டது ஏன். மேக் இன் ��ந்தியா, க்ளீன் இந்தியா என திட்டங்களை அறிவிக்கும் அரசாங்கம், இது விவசாய இந்தியா என்பதை மறந்து விவசாயிகளை கைவிட்டது ஏன். உற்பத்தி குறைவதும், விவசாயப் பொருட்களின் விலை சரிவதும் என்ன கணக்கு உற்பத்தி குறைவதும், விவசாயப் பொருட்களின் விலை சரிவதும் என்ன கணக்கு இப்படி தன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகளை சுமந்தவராக விடை தேடிப் புறப்பட்டார்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு கிராமமாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்த பிறகு இக்கேள்விகளுக்கான பதில் கிடைத்தது. நம் பாரம்பரிய விவசாய முறையை மறந்ததும், ரசாயன உரங்களால் மண்ணின் வளம் மங்கியதும்தான் விவசாயத்தின் சரிவுக்கான முக்கிய காரணங்கள். சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவ மழை பொய்த்துப்போவது, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, கிடைத்தாலும் அவர்களுக்குப் போதிய கூலி தர முடியாதது என்று ஏகப்பட்ட சிக்கல்கள். இதற்கெல்லாம் தீர்வு சொல்லும்படி ஓர் அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, ‘அக்ரோ க்ரீன் பயோலைஃப்’என்ற விவசாய ஆலோசணை மையத்தைத் தொடங்கினார் திவ்யா. நான்கு மாதம் ஒரு பயோடெக் கம்பெனியில் வேலை பார்த்திருந்ததால், விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் நிலை பற்றியும் ஓரளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருந்த திவ்யா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு தன் வேளாண் அறிவை மேலும் மெருகேற்றிக்கொண்டார்.\nதன் கடின முயற்சியின் மூலம் தன்னை போன்று வேளாண் துறையில் ஆர்வமாயிருக்கும் பெண்களை ஒன்றிணைத்து தான் ஆரம்பித்த அக்ரோ க்ரீன் பயோலைஃப்’ விவசாய ஆலோசணை மையத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களை ஆலோசகர்களாக அமர்த்தியுள்ளார்.\nதற்போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட இந்த ஆலோசணை மையத்தின் முன்னோடி, விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், முறையான திட்டமிடுதல் மற்றும் ஆலோசனைகள் மூலம் அமல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக மண் வளத்தையும், உணவு பொருளின் சத்துக்களையும் கெடுக்கும் செயற்கை உரங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் இயற்கை உரங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.மண்ணில்லா விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்னை நார் கழிவு, பலவிதமான இயற்கை உரங்க���், விதைகளையும் விற்பனை செய்கின்றனர். தென்னை நார் கழிவிலிருந்து பல்வேறு அளவிலும் வடிவிலும் செய்யப்படுகிற செங்கல் போன்ற கட்டிகள் 100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.பூச்சிவிரட்டிகள்கூட இயற்கைப் பொருட்களை கொண்டே தயார்செய்து செயற்கை உரத்திற்கு மாற்றாக இயற்கை உரத்தைக் கொண்டு விவசாயத்தை பெருக்கியதன் மூலம், மண் வளத்தை பாதுகாக்கும் முன்னோடியாய் விவாச முறையை மீட்டெடுத்து, வேளாண் துறையில் அமைதியான புரட்சியே செய்துவருகிறார் இந்த புதுமைப் பெண்.\nமேற்கத்திய வாழ்க்கை வாழவும், ஐடி நிறுவனங்களில் சாதிக்கவும் ஆட்கள் ஏராளம் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கணினியை, சம்பாதிக்கவே எல்லோரும் கல்வி கற்பதால் அந்த துறைகளில் வேலையில்லா திண்டாட்டம் வரும் அளவுக்குதான் மக்கள் அவற்றின் பக்கமே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயத்தை காப்பாற்றதான் ஆட்கள் பற்றாக்குறை ஆகிவருகிறது. இப்படியாக தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் எதை உண்பார்கள் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அப்படியாக சிந்திக்க நாம் தவறிய போது பெண்ணாய் இருந்தும் தன்னால் முடியும் என்றதோடல்லாமல் எல்லோரும் புறக்கணித்த உன்னதமான துறையை தேர்ந்தெடுத்து சாதித்த இவர்கள் இருவரும் தான் உண்மையில் புதுமைப் பெண்கள். இவர்களைபோன்ற பெண்கள் பற்றி அதிகமதிகம் பேசுவதன் வாயிலாக இன்னும் பலரை ஊக்கப்படுத்தி இத்துறையில் காலூன்ற வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனே இக்கட்டுரை வடித்தேன். அத்தகைய நம்பிக்கையுடனே முடிக்கிறேன் .\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் எ��்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 056\nஅதிரையில் பெருநாள் குதூகலமும் - 1977 பொற்காலமும்\nஅந்த திக் திக் நேரங்கள்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 055\nமூன்றாம் கண் சுற்றிய இடங்கள் - பேசும்படம் \n - (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்ம...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 054\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 053\nஅது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம்...\nஎங்க டீச்சர் / எங்க சார் - ஆசிரியர் தினம் பகிர்வ...\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஇயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052\nசூரா லுக்மான் (31:32) - திருமறை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3454", "date_download": "2020-03-29T21:54:06Z", "digest": "sha1:ISAT4WVJ2QDH6BRCGEYC776EJPNJHGWY", "length": 7091, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n21-வது காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்; மீராபாய் சானு சாதனை\nவியாழன் 05 ஏப்ரல் 2018 14:21:03\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான பளு தூக்குதல் பிரிவில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ எடை பிரிவில், தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்ததுடன் காமன்வெல்த் போட்டியில் தனது புதிய சாதனையும் படைத்திருக்கிறார்.முன்னதாக, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 56 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு, மற்றும் குருராஜாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1240740.html", "date_download": "2020-03-29T21:00:05Z", "digest": "sha1:2KCFJA3O4XJYRYPUULLLEHHSIJES3UMY", "length": 13596, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த நதி..!! – Athirady News ;", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த நதி..\nஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த நதி..\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் புகழ்மிக்க டார்லிங் நதி உள்ளது. இது முர்ரே டார்லிங் நதியின் ஒரு பகுதியாகும். பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்நதியில் மீன்கள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடுமையான வறட்சி காரணமாக ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கி உள்ளன. நேற்று நதிக்கு அருகே உள்ள மெனின்டீ பகுதி மக்கள், நதியின் மேற்பகுதியில் மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.\nஇதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன’ என கூறினர்.\nஆனால், ��ுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் கலக்கும் மாசு தான் மீன்கள் சாவதற்கு உண்மையான காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nகடுமையான வெப்பநிலை ஆஸ்திரேலியாவை தாக்கி 40க்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்தன. இந்நிலையில், திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் ஆஸ்திரேலிய மக்கள் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதேபோல், நதியில் ஆக்ஸிஜன் தட்டுபாட்டின் காரணமாக மீன்கள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெள்ளப்பெருக்கையும் சந்தித்தது. இதன் விளைவாக குயின்ஸ்லேண்டின் பிரதான டின்டிரி ஆற்றின் நீர்மட்டம் 12.06 மீட்டர் உயர்ந்தது. இது கடந்த நூற்றாண்டில் இதுவரை எட்டாத நீர்மட்டம் ஆகும். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.\nஇதே நிலை நீடித்தால், டார்லிங் ஆற்றில் எஞ்சியிருக்கும் மீன்கள் இறப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆமை மற்றும் நண்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது\nஅசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை..\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்த��� சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:00:07Z", "digest": "sha1:TRQLXF7FZVBP4RYTAVR5UUAJO5K6W265", "length": 57729, "nlines": 791, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "விவேகானந்தர் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n>இப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.\nஇந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.\nமலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.\nஇந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.\nமலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா\nநம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா திரைப்பட நாயகர்களுக்கு “ரசிகர் மன்றம்’ அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும்.\n“காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை – அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர்.\nமற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.\n“”இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது…” என்பதே அவர் கவலை.\nநேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா\n“”இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்…” என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர்.\nவீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.\nஇந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்\n பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்…” இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார்.\nஇந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்’ என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், “தேசிய இளைஞர் தின’மாகக் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர்.\nஎனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஇன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், “இல்லை’ என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான “பட்டம்’ என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம் இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா\nமக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளும், பொதுத்துறைகளாகி, தனியார் துறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுத்துறையிலும் காலியாகும் இடங்கள் நிரப்பப்படுவதில்லை; குறைக்கப்படுகின்றன.\n“”இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்” என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான்.\nஆனால், இந்தியாவில் மக்களாட்சிமுறை நடந்தாலும், இங்கு மன்னராட்சி முறையைப்போல வாரிசு அரசியலே வெற்றிகரமாக நடந்து வருகிறது. ந���ருவின் பரம்பரையில் வந்துள்ள ராகுல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதால் அவர் அரசியலில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இப்போதே பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டார்; பிறகு கேட்க வேண்டுமா\nஇன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது.\nஇந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும்.\n“இளங்கன்று பயமறியாது’ என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n* நீ எதுவாக மாற நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால், வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.\n* சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுகின்றன. அதை உடனே தெரிந்து கொண்டுவிடுகிறோம். ஆனால், பல விஷயங்கள் நம் பார்வைக்குத் தெரிவதே இல்லை. அவற்றின் சக்தியை மட்டும் நம்மால் உணர முடிகிறது. நாம் உட்கார்ந்து பாட்டு கேட்கிறோம். அந்த வானொலிப் பெட்டியை நம்மால் பார்க்க முடிகிறது. வான்வெளியில் வரும் ஒலியை பார்க்க முடியாது. அதுபோல் கடவுளை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது.\n* வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சியும், பெரும் மனஉறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவர்கள் கடலைக் கூட குடித்துவிடலாம்.\n* கடவுளை அவருடைய அருளால் மட்டுமே பார்க்கமுடியும். கடவுள் நமக்கு மிகச் சமீபத்தில் தான் இருக்கிறார். அவர் நமக்குள்ளே இருந்தாலும், தேடினால் மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார். அதுதான் அவருடைய தனிச்சிறப்பு. கடவுள் உலகில் உள்ள அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\n* கடவுளை உணர முற்படுபவர்கள் படிப்படியாகவே முன்னேற முடியும். தொடர்ந்த தேடுதலின் சிகரமாக முழுமையாக அவரை அறிந்து கொள்ள இயலும்.\n* நீ எதுவாக மாற நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால், வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.\n* சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுகின்றன. அதை உடனே தெரிந்து கொண்டுவிடுகிறோம். ஆனால், பல விஷயங்கள் நம் பார்வைக்குத் தெரிவதே இல்லை. அவற்றின் சக்தியை மட்டும் நம்மால் உணர முடிகிறது. நாம் உட்கார்ந்து பாட்டு கேட்கிறோம். அந்த வானொலிப் பெட்டியை நம்மால் பார்க்க முடிகிறது. வான்வெளியில் வரும் ஒலியை பார்க்க முடியாது. அதுபோல் கடவுளை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது.\n* வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சியும், பெரும் மனஉறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவர்கள் கடலைக் கூட குடித்துவிடலாம்.\n* கடவுளை அவருடைய அருளால் மட்டுமே பார்க்கமுடியும். கடவுள் நமக்கு மிகச் சமீபத்தில் தான் இருக்கிறார். அவர் நமக்குள்ளே இருந்தாலும், தேடினால் மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார். அதுதான் அவருடைய தனிச்சிறப்பு. கடவுள் உலகில் உள்ள அனைத்தையும் கடந்தவராக இருக்கிறார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\n* கடவுளை உணர முற்படுபவர்கள் படிப்படியாகவே முன்னேற முடியும். தொடர்ந்த தேடுதலின் சிகரமாக முழுமையாக அவரை அறிந்து கொள்ள இயலும்.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇ��வு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nவேலைவாய்ப்பு செய்திகள் :- >>> SSC RECRUI\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடி பதில். நேரில் செல்ல முடியாதவர் 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள் .\n>> TNPSC தொகுதி VII-B ல் அடங்கிய செயல்நி\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\nவிடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ferrari/Ferrari_488_GTB", "date_download": "2020-03-29T22:52:00Z", "digest": "sha1:XONJCG547EW2BBFGRHLG37YA3F647UJZ", "length": 8690, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பெரரி 488 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\n488 ஃபெராரி ஜிடிபி இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand பெரரி 488 ஃபெராரி ஜிடிபி\n6 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி 488\nFerrari 488 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 7.75 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3902 cc\nபெரரி 488 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஃபெராரி ஸ்பைடர்3902 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 7.75 கேஎம்பிஎல் Rs.4.4 சிஆர்*\nஒத்த கார்களுடன் Ferrari 488 ஒப்பீடு\n812 சூப்பர்பாஸ்ட் போட்டியாக 488\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி 488 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 488 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 488 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 488 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா 488 படங்கள் ஐயும் காண்க\nரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்\nஅதிகமாக பேசப்பட்ட 488 GTB-யை, ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.88 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த 488, பிரபலமான 458 இட்டாலியா-வின் பின்வாரிசு என்பதோடு, சமீபத்தில் அறிமுகம்\nஎல்லா பெரரி செய்திகள் ஐயும் காண்க\nஇந்தியா இல் Ferrari 488 இன் விலை\nமும்பை Rs. 4.4 சிஆர்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_A3/Audi_A3_35_TFSI_Technology.htm", "date_download": "2020-03-29T22:55:40Z", "digest": "sha1:PD5VXNMBGSGJDP73IGB5DW4DIN6B3SMC", "length": 30962, "nlines": 575, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ3 35 tfsi technology ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbased on 34 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஏ335 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி ஏ3 35 tfsi technology இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.2 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1395\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nஆடி ஏ3 35 tfsi technology இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ3 35 tfsi technology விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tfsi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 82.5 எக்ஸ் 92.8\nகியர் ப��க்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் multi link\nஅதிர்வு உள்வாங்கும் வகை adaptive\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 8.2 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2637\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் luggage compartment\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் the parking brake\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெற���ில்லை\nடயர் அளவு 205/55 r16\nகூடுதல் அம்சங்கள் aluminium window trims\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி ஏ3 கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- பனிப்பாறை வெள்ளை உலோகம், காஸ்மோஸ் ப்ளூ, டேங்கோ சிவப்பு உலோகம், புத்திசாலித்தனமான கருப்பு, வேகாஸ் மஞ்சள்.\nஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ் Currently Viewing\nஆடி pre sense பேசிக்\nஎல்லா ஏ3 வகைகள் ஐயும் காண்க\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம்\nஎல்லா ஏ3 படங்கள் ஐயும் காண்க\nஆடி ஏ3 35 tfsi technology பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஏ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஏ3 35 tfsi technology கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஸ்கோடா சூப்பர்ப் l&k 1.8 பிஎஸ்ஐ ஏடி\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx\nஆடி ஏ4 30 tfsi பிரீமியம் பிளஸ்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct\nஆடி க்யூ3 30 tfsi பிரீமியம் fwd\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nA3 சேடனை சேர்ந்த புதிய காரை ரூ.25.50 லட்சத்தில் ஆடி ���றிமுகம் செய்கிறது\nA3 சேடன் வகையை சேர்ந்த புதிய காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய A3 40 TFSI பிரிமியமிற்கு ரூ.25.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி/ மும்பை) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A3 தன்மையில\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி ஏ3 மேற்கொண்டு ஆய்வு\nஏ3 35 tfsi technology இந்தியாவில் விலை\nமும்பை Rs. 36.21 லக்ஹ\nபெங்களூர் Rs. 38.4 லக்ஹ\nசென்னை Rs. 37.46 லக்ஹ\nஐதராபாத் Rs. 37.15 லக்ஹ\nபுனே Rs. 36.21 லக்ஹ\nகொல்கத்தா Rs. 35.9 லக்ஹ\nகொச்சி Rs. 38.99 லக்ஹ\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/kadal_thamarai/tvr18.asp", "date_download": "2020-03-29T22:52:37Z", "digest": "sha1:XX3DL4PP45UT637HASGR23ZQNZ2IE4LR", "length": 15613, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Founder T.V.R. Life History, Life Story & Biography", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை\n2.10.1908 பிறப்பு; பெற்றோர்: ராமலிங்க ஐயர், பகவதி\n1915 சுவீகாரம்; சுவீகாரப் பெற்றோர்: வெங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள்\n1919 திருமணம்; மனைவி: திருமதி கிருஷ்ணம்மாள்\n1939 நாகர்கோவில் ராமவர்மபுரம் கிளப்பிற்குத் தனது தந்தையார் பெயரில் கட்டடம்\n13.6.1940 வடசேரியில் திருவிதாங்கூர் சாம்பவார் மகாஜன சங்கக் கூட்டம்\n1941-42 நாகர்கோவிலில் சர்.சி.பி., 60வது ஆண்டு நினைவுப் பூங்கா உருவாக்கும் பணி.\n19.12.1943 திருவிதாங்கூர் தலைமை நீதிபதி டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் மூலம் பூங்கா திறப்பு\n1945 கட்டாயக்கல்வித் திட்ட அடிப்படையில் பல ஊர்களில் பள்ளிகள் நிறுவியது\n1945 நாகர்கோவிலில் கவிமணிக்கு 70ஆவது பிறந்ததின விழா.\n1947 கல்விப் பணியாற்றிய ஏ.என்.தம்பிக்கு நாகர்கோவிலில் பாராட்டு விழா\n1948 நாகர்கோவில் நகரசபைத் தேர்தலில் கலந்து கொள்தல்\n1949 திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ரயில் பாதைஅமைப்புக்குழு தலைவர்\n1949 ரயில்வே அமைச்சர் கா.சந்தானத்துடன் கன்னியாகுமரியில்ரயில் பாதை குறித்து ஆலோசனை.\n1950 கன்னியாகுமரியில் தமிழ்நாட்டு எல்லை மாநாடு'\n6.9.1951 \"தினமலர்' திருவனந்தபுரத்தில் தொடக்கம்\n24.6.1953 ரயில்வே உதவி அமைச்சர் ஓவி.அழகேசனுடன் சந்திப்பு\n1953 புதும்சேரி சுதந்திரப் போராட்டம். வ.சுப்பையா சந்திப்பு\n20.10.1954 கேரள உயர்நீதிமன்றத்தில் டி.வ��.ஆரிடம் நாள் முழுவதும் விசாரணை.\n29.3.1955 கன்னியாகுமரி மாவட்ட ஆலய சொத்துமீட்பு மாநாட்டில் தலைமை ஏற்பு.\n7.7.1955 ரயில் பாதை குறித்து ஓ.வி.அழகேசனுடன் மீண்டும் விவாதம்\n13.7.1955 கிராம மக்கள் நல்வாழ்விற்கான 6 அம்சத் திட்டம் வெளியிடல்.\n30.10.1955 மாநில சீரமைப்பு கமிஷன் அறிக்கைமீது நாகர்கோவில் கருத்தரங்கில் உரை.\n3.11.1956 தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த வெற்றி விழாவுக்கு தலைமை\n15.4.1957 \"தினமலர்' திருநெல்வேலிக்கு மாறியது.\n8.8.1957 முதல்வர் காமராஜர் \"தினமலர்' அலுவலகத்தில் டி.வி.ஆருடன் சந்திப்பு\n28.10.1957 பெரியார் ஈ.வே.ரா.,வுடன் நெல்லையில் டி.வி.ஆர் சந்திப்பு\n31.5.1958;1.6.1958 நாகர்கோவிலில் தமிழ் மாநில எழுத்தாளர் 6வது மாநாடு\n6.6.1958 சென்னை ராஜ்யத்திற்கு \"தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றக் கோரி தலையங்கம்\n28.11.1959 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் திருநெல்வேலியில் டி.வி.ஆர் சந்திப்பு\n1966 கன்னியாகுமரியில் பல்கலைக் கழகம் அமைக்கக் கல்வியாளர்கள் கூட்டம்\n15.12.1966 தினமலர் திருச்சியில் தொடக்கம்\n1968 டி.வி.ஆரின் 60ம் ஆண்டு நிறைவு (விழா கொண்டாடப்பட வில்லை)\n11.11.1968 எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா விடை தொடக்கம்\n15.4.1972 கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில் பாதைக்குப் பிரதமர் இந்திரா அடிக்கல் நாட்டுதல்\n6.9.1975 \"தினமலர்' வெள்ளிவிழா (அலுவலகத்தில் கொண்டாடியது)\n29.4.1979 தினமலர் சென்னையில் தொடக்கம். டி.வி.ஆருக்குத் \"தேசிய மாமணி' பட்டம்;\n1980 பிளஸ் 2 மாதிரி வினா விடை தொடக்கம்.\n26.12.1980 தினமலர் மதுரையில் தொடக்கம்\n1.11.1981 கன்னியாகுமரி மாவட்ட வெள்ளி விழா. டி.வி.ஆருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.,கேடயம் வழங்கல்\n4.4.1982 தினமலர் வாரமலர் தொடக்கம்\n16.3.1984 தினமலர் ஈரோட்டில் தொடக்கம்\n22.11.1985 தினமலர் சிறுவர்மலர் தொடக்கம்\n1986 போட்டோ கம்போசிங் அறிமுகம்\n15.4.1991 தினமலர் புதுச்சேரியில் தொடக்கம்\n23.12.1992 தினமலர் கோயம்புத்தூரில் தொடக்கம்\n13.12.1993 தினமலர் வேலூரில் தொடக்கம்\n29.3.1996 தினமலர் நாகர்கோவிலில் தொடக்கம்\n7.11.1999 திருமதி. டி.வி.ஆர்., அமரத்துவம்\n29.8.2000 தினமலர் சேலத்தில் தொடக்கம்\n3.9.2005 தினமலர் ஆன்மிக மலர் தொடக்கம்\n18.2.2008 தினமலர் கம்ப்யூட்டர் மலர் தொடக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கடல் தாமரை முதல் பக்கம்\nஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் மீண்டனர் மார்ச் 21,2020\nதமிழக அரசு மீது பிரதமர் கோபம்\nமோடியை தைரியப்படுத்திய நர்ஸ் மார்ச் 29,2020\nகொரோனா குறித்த தகவலை தாமதமாக வெளியிட்டதா சீனா\nஅனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் வலியுறுத்தல் மார்ச் 29,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/12/14/asmt-d14.html", "date_download": "2020-03-29T22:09:11Z", "digest": "sha1:RDGZVKM4WYYGNEDT7TA23E62QW34HV44", "length": 35710, "nlines": 295, "source_domain": "www.wsws.org", "title": "கொழும்பில் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுதலை செய்! - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகொழும்பில் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுதலை செய்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மானிங்கை விடுதலை செய்வதற்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுக்கும் சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் ஜனவரி 2 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.\nஇங்கிலாந்தின் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மர்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செய்த சதித்திட்டத்தால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த ஏகாதிபத்திய சக்திகளின் குற்றங்களை அம்பலப்படுத்தியமைக்காக அவர் துன்புறுத்தப்படுகிறார். இந்த கொடூரமான தாக்குதல் அசான்ஜிற்கு எதிரானது மட்டுமன்றி, கருத்துச் சுதந்திரத்தையும் உண்மையை அறியும் உரிமையையும் மதிக்கின்ற உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் எதிரானதாகும்.\nதங்கள் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு இணங்க செயற்பட்ட உலகம் பூராவும் உள்ள பிரதான ஊடகங்கள், அசான்ஜிற்கும் அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய இரகசிய தகவல்களை விக்கிலீக்ஸுக்கு வழங்கிய தைரியமான அமெரிக்க அம்பலப்படுத்தாளர் செல்சி மனிங்கிற்கும் அதிகரித்து வரு���் வெகஜன ஆதரவையும் மீறி வஞ்சத்தனமாக மௌனம் காக்கின்றன. அசான்ஜுக்கு எதிராக சாட்சியமளிக்க மறுத்தமைக்காக, மனிங் அமெரிக்காவில் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅசான்ஜிற்கு முறையான மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள 65 பிரபல மருத்துவர்கள் \"பகிரங்க கடிதங்கள்\" அனுப்பியுள்ள போதிலும், சர்வதேச அளவில் 700 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களிடமிருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஊடக மௌனம் பேணப்படுகிறது. சித்திரவதை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர், அசான்ஜ் மீதான நீடித்த துன்புறுத்தல் சித்திரவதைக்கு ஒப்பானது என்றும் அவர் சிறையில் மரணிக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.\nஆஸ்திரேலிய பிரஜையான அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான வழக்கு, பெப்ரவரி 25 அன்று பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர் விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதிசெய்ய சந்தேகத்திற்கு இடமின்றி சதி செய்கிறார்கள். அங்கு அவர் உளவுப்பார்த்தமைக்கான போலி குற்றச்சாட்டின் பேரில் ஒரு கங்காரு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதோடு அவருக்கு 175 ஆண்டுகளுக்கும் அதிக கால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான ஜனநாயக விரோத தாக்குதல்களை அதிகரிப்பதன் ஒரு பகுதியாகவும், வெகுஜன போர் எதிர்ப்பு உணர்வையும் அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பையும் அச்சுறுத்துவதன் ஒரு பாகமாகவும் அசான்ஜ் மற்றும் மனிங்கைத் தண்டிக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மீதான இந்த பிற்போக்கு தாக்குதலைத் தோற்கடிக்க, அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் சக்தி அணிதிரட்டப்பட வேண்டும்.\nஅசான்ஜ் மற்றும் மானிங் மீதான தாக்குதலை எதிர்க்குமாறும், கொழும்பில் நடைபெறும் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தில் பங்குகொள்ளுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருங்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.\nதிகதி மற்றும் நேரம்: ஜனவரி 2, வியாழன், மாலை 4 மணி.\nஇடம்: பொது நூலக கேட்போர் கூடம், கொழும்பு.\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கிறது\nஇலங்கையில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுக்கின்றன\nஇலங்கை சோ.ச.க. நேரடி ஒளிபரப்பு இணையவழி பொதுக் கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது\nஇலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து தேசிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்\nஇலங்கை ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய போலி சம்பள உயர்வு\nபத்தாயிரக்கணக்கானவர்கள் இந்திய அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை மீறி இந்து மேலாதிக்க சட்டங்களுக்கு எதிராக போராடுகின்றனர்\nகொழும்பில் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுதலை செய்\nஇந்தியா: மகாராஷ்டிராவில் பாசிச சிவசேனா கட்சியை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குக் கொண்டுவருகிறது\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஇந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nஇந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு\nஇலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊடரங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்\nஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கிறது\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/07/18/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-03-29T20:41:37Z", "digest": "sha1:BIY6PBVUBJPZJBX634HIT7V7YIFNS62X", "length": 11677, "nlines": 71, "source_domain": "www.vidivelli.lk", "title": "சமயங்கள் மீதான கட்டுப்பாடுகள் உலகளாவிய ரீதியில் அதிகரிப்பு", "raw_content": "\nசமயங்கள் மீதான கட்டுப்பாடுகள் உலகளாவிய ரீதியில் அதிகரிப்பு\nசமயங்கள் மீதான கட்டுப்பாடுகள் உலகளாவிய ரீதியில் அதிகரிப்பு\nசம­யங்­க­ளோடு தொடர்­பு­பட்ட வன்­செ­யல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளதன் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் சம­யங்கள் மீதான கட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரித்­துள்­ள­தாக ‘பிவ்’ ஆய்வு மத்­திய நிலை­யத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அண்­மைய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nகடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில் சர்­வா­தி­கார நாடுகள் மற்றும் ஐரோப்­பிய நாடுகள் என வகைப்­ப­டுத்­தப்­பட்ட இரு வகை நாடு­க­ளிலும் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை சம­யங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டுகள் அதி­க­ரித்துச் சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2017 ஆம் ஆண்டு 143 நாடு­களில் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தோடு 140 நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தனி நபர்கள், அமைப்­புக்கள் மற்றும் குழுக்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் மற்றும் தாக்­கு­தல்கள் உள்­ள­டங்­க­லாக சம­யங்­க­ளோடு தொடர்­பு­பட்ட தாக்­கு­தல்கள் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அதி­க­ரித்து வந்­துள்­ள­தாக அவ்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.\n2007 ஆம் ஆண்டில் இருந்து சீனா, இந்­தோ­னே­சியா மற்றும் ரஷ்யா உள்­ளிட்ட 52 அர­சாங்­கங்கள் சம­யங்கள் மீது ஒன்றில் உயர்­நிலை அல்­லது மிக உயர்­நிலை மட்ட கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன. தென்­னா­பி­ரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், பிரேஸில் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் குறைந்த மட்ட கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன எனவும் அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வ­றிக்­கையின் பிர­காரம், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பா மற்றும் மத்­திய கிழக்கு – வட ஆபி­ரிக்க பிராந்­தி­யங்­களில் சமூக ரீதி­யான தாக்­குதல்கள் பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ளன. 2017 ஆம் ஆண்­ட­ளவில் சமய ரீதி­யான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட நாடு­களின் எண்­ணிக்கை 21 இலி­ருந்து 33 வரை அதி­க­ரித்­தி­ருந்­தது.\nமுஸ்லிம் பெண்­களால் அணி­யப்­படும் புர்கா மற்றும் முகத்­திரை உள்­ளிட்ட சமய ஆடை­க­ளுக்­கான தடை­களை ஐரோப்­பாவில் 2007 இல் வெறு­மனே 5 நாடு­களே விதித்­தி­ருந்­தன, ஆனால் இவ்­வெண்­ணிக்கை 2017 இல் 20 ஆக அதி­க­ரித்­தது.\nஜேர்­ம­னியில் ஆயி­ரக்­க­ணக்­கான அக­திகள் கிறிஸ்­தவ சம­யத்தை தழு­வு­மாறும் அவ்­வா­றில்­லா­விட்டால் நாடு கடத்­தப்­ப­டுவர் எனவும் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர்.\nஇலட்­சக்­க­ணக்­கான சீனா­வி­லுள்ள உய்கூர் முஸ்லிம் மக்கள் மீள் கல்­வி­யூட்டல் முகாம்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­மை­யி­னையும் மியன்­மாரில் இரா­ணு­வத்­தி­ன­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் தாக்­கு­தல்கள் கார­ண­மாக முஸ்­லிம்கள் தமது வீடு­களை விட்டு வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­மை­யி­னையும் குறித்த ஆய்வு மத்­திய நிலையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.\nவட­மேற்கு சீனாவின் சுயாட்சிப் பிர­தே­ச­மான ஸின்­ஜி­யாங்கில் முஸ்லிம் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­முறைக் கொள்­கைக்கு எதி­ராக சீனா­வினை சர்­வ­தேச சமூ­கங்கள் விமர்­சித்­துள்­ளன.\n2012 ஆம் ஆண்டு தொடக்கம் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களால் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இன ரீதி­யான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இதன் கார­ண­மாக நூற்றுக் கணக்­கானோர் கொல்­லப்­பட்­ட­தோடு ஆயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டு மியன்மார், தாய்லாந்து, மலேஷியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் அழுக்குப் படிந்த வசதிகளற்ற முகாம்களில் முடங்கியுள்ளனர்.\nஉலகில் மிக மோசமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சிறுபான்மையினராக ரோஹிங்கிய முஸ்லிம்களை ஐக்கிய நாடுகள் சபை வகைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவஹாபிசம் பற்றிய அச்சத்தை போக்குவது எவ்வாறு\nநியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஹஜ் செய்ய ஏற்பாடு\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ் March 20, 2020\nமலேசியாவில் தப்லீக் ஒன்றுகூடலில் பங்கேற்ற 600 பேருக்கு கொரோனா ; ஒருவர் மரணம் March 20, 2020\nஇந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம் March 20, 2020\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும் படிப்பினைகளும் March 20, 2020\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nகொரோனா: முஸ்லிம் சமூகத்திற்கு கூறும் உயரிய பாடங்களும்…\nமுஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்போரை அடையாளம்…\nகொரோனா விடுமுறை காலத்தை பயனுள்ளதாக்க காத்திரமான 75 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Tata_Hexa/pictures", "date_download": "2020-03-29T22:35:15Z", "digest": "sha1:72JDZBNPB5WUJA3CU3UTGZJNH2JTM5VS", "length": 15161, "nlines": 325, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹேக்ஸா படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா ஹேக்ஸா\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா ஹேக்ஸாபடங்கள்\n273 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹேக்ஸா உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஹேக்ஸா வெளி அமைப்பு படங்கள்\nடாடா ஹேக்ஸா இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\n இல் Will டாடா launch ஹேக்ஸா\nQ. What ஐஎஸ் the wheel size அதன் மாடல் டாடா ஹேக்ஸா எக்ஸ்டி 4x4\n ஐ am looking இல் Will ஹேக்ஸா be கிடைப்பது\nQ. தவன்கேரே இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹேக்ஸா எக்ஸ்எம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஹேக்ஸா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nடாடா ஹேக்ஸா looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹேக்ஸா looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹேக்ஸா looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹேக்ஸா இன் படங்களை ஆராயுங்கள்\nடொயோட்டா இனோவா crysta படங்கள்\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஹேக்ஸா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nடாடா ஹேக்ஸா சாஃபாரி edition pays tribute க்கு iconic இவிடே எஸ்யூவி |...\nஎல்லா டாடா ஹேக்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டாடா ஹேக்ஸா நிறங்கள் ஐயும் காண்க\nஹேக்ஸா on road விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/adyar-bridge-road/green-field-sandals/", "date_download": "2020-03-29T20:58:55Z", "digest": "sha1:TNHRBAUUOQLD4FDYMCL4SWCOTXN7QE5K", "length": 6099, "nlines": 159, "source_domain": "www.asklaila.com", "title": "green field sandals உள்ள adyar bridge road,Chennai - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ipl-2020-top-3-successful-franchises-mumbai-indians-csk-kkr.html", "date_download": "2020-03-29T21:27:51Z", "digest": "sha1:S6M7O3T4Q6MVWR75QZO4DGMF4MX26EBB", "length": 5586, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL 2020: Top 3 Successful Franchises Mumbai Indians, CSK, KKR | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்\n'ஐபிஎல்லில் வரும் அதிரடி மாற்றம்'... 'இனி இதுக்கு மட்டும் தனி அம்பயர்'... விவரம் உள்ளே\n' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி\n'சான்ஸ்' மட்டும் குடுக்காதீங்கடா.. திட்டிய ர���ிகர்.. பதிலுக்கு 'நேக்கா' கோத்து விட்ட சிஎஸ்கே\nவயசு 18 தான்.. அதனால என்ன.. 'திருமணத்துக்கு' ரெடியான 'பிரபல' கிரிக்கெட் வீரர்\nWatch Video: 'எறங்கி' வந்து அடிச்சதெல்லாம் சரி.. ஆனா திரும்பவும் 'உள்ள' போகணும்.. நெட்டிசன்கள் கிண்டல்\nமனநல பிரச்சினை.. கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுத்த.. பிரபல வீரர்\n.. உலகின் 'நம்பர் 1' ஆல்ரவுண்டர்.. சிக்கியது இப்படித்தான்\nஇவங்க '5 பேரையும்' எதுக்காகவும்.. 'டீமை' விட்டு அனுப்ப மாட்டாங்க.. யாருன்னு நீங்களே பாருங்க\n‘பிரபல கேப்டனுக்கு’.. ‘2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை’.. ‘ஐசிசி அதிரடி’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta.html", "date_download": "2020-03-29T22:24:59Z", "digest": "sha1:NYO7SQPB5IXQDLL7IW47AYLIKSZDFGIV", "length": 16674, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "சாந்தா மார்த்தாவில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/03/2020 16:49)\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி\nபசியால் வாடும் மக்களுக்காக திருத்தந்தை திருப்பலியில் செபம்\nகொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடிநிலை நடவடிக்கையால், பசியை அனுபவிக்கும் அனைவருக்காகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று செபித்தார்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nகொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடிநிலையால் பசியில் துன்புறும் அனைவருக்காகவும், மார்ச் 28, இச்சனிக்கிழமை காலை திருப்பலியில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nகோவிட்-19 நெருக்கடிநிலை உருவாகியது முதல், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாளும் உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு திருப்பலி நிறைவேற்றி, இந்நெருக்கடியால் பல்வேறு நிலைகளில் துன்புறுவோர், மற்றும் அவர்களுக்குப் பணியாற்றுவோர் ஒவ்வொருவருக்காகவும் திருப்பலி ஒப்புக்கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை திருப்பலியில், பசியால் வாடும் மக்களுக்காகச் செபித்தார்.\nஇந்நெருக்கடி நாள்களில், இருபதாவது நாளாக, இச்சனிக்கிழமை காலையில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இந்நாள்களில், உலகின் சில பகுதிகளில், இந்நெருக்கடியின் சில எதிர்விளைவுகளைக் காண முடிகின்றது, அவற்றில் ஒன்று பசி என்று கூறினார்.\nவேலை செய்ய முடியாததால், பசியோடு இருக்கும் மக்களை நாம் காணத் துவங்கியுள்ளோம், அவர்கள் முறையான வேலையின்றி இருந்திருக்கலாம் மற்றும், அவர்கள், வேறுபல சூழல்களாலும் பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர் என்று, திருப்பலியின் ஆரம்பத்தில் உரைத்த திருத்தந்தை, இந்நெருக்கடியின் பின்விளைவை இப்போதே பார்க்கத் துவங்கியுள்ளோம், இத்தொற்றுக்கிருமியால் தேவையில் இருக்கும் குடும்பங்களுக்காகச் செபிப்போம் என்று கூறினார்.\nஇத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட, யோவான் நற்செய்திப் பகுதி (7:40-53) பற்றிய மறையுரைச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, தலைவர்களுக்கும், இறைமக்களாகிய விசுவாசிகளுக்கும் இடையேயுள்ள பிரிவினை குறித்து விளக்கினார்.\n என்று விவாதித்தபின், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள் என நற்செய்தி கூறுகிறது, ஒவ்வொருவரும் அவரவரின் நம்பிக்கையுடன் திரும்பினார்கள் என்று, திருத்தந்தை மறையுரையைத் துவக்கினார்.\nஇந்த மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்தனர், ஒரு குழு, இயேசு பேசுவதற்குச் செவிமடுத்தது, அவரை அன்புகூர்ந்தது மற்றும் அவரைப் பின்தொடர்ந்தது, சமயத் தலைவர்களை உள்ளடக்கிய இரண்டாவது குழு, முதல் குழுவை இழிவாகக் கருதியது, ஏனெனில், அக்குழுவினரின் எண்ணப்படி, இயேசு திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, அதனால் அக்குழுவினர், அவரை வெறுத்தனர் என்று திருத்தந்தை கூறினார்.\nபுனித இறைமக்களாகிய விசுவாசிகள் இயேசுவில் நம்பிக்கை வைத்தனர், அவரைப் பின்சென்றனர், ஆனால் அதற்கான காரணத்தை அவர்களால் விளக்க இயலவில்லை, அவர் அவர்கள் இதயத்தில் நுழைந்தார், அவர்கள் சோர்வடையவே இல்லை, இதற்கு இயேசு அப்பம் பலுகச் செய்த புதுமையை நாம் நினைத்துப் பார்க்கலாம் என்றும் கூறினார், திருத்தந்தை.\nபுனித இறைமக்கள், அருளை பெரிய அளவில் கொண்டிருந்தனர், நம்மைப்போல அவர்கள் பாவிகளாக இருந்தாலும், மீட்பின் பாதையை அறியும் உணர்வை, ஆவியானவர் இருப்பதை அறியும் உணர்வைக் கொண்டிருந்தனர், மாறாக, சமுதாயத்தில் உயர்நிலையிலுள்ள சட்ட அறிஞர்கள், மக்களிடமிருந்து தங்களைப் பிரித்து வைத்திருந்தனர் மற்றும், இயேசுவை அவர்கள் வரவேற்கவில்��ை என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, சமயத் தலைவர்கள், தாங்களும் இறைமக்களைச் சார்ந்தவர்கள்தான் என்பதை மறந்திருந்தனர், தாங்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பதை உணர்ந்திருந்தனர், இது, இன்று நாம் பார்க்கும், தாங்களே முக்கியம் என்ற உணர்வில் வாழ்கின்ற அருள்பணித்துவம் என்றும் திருத்தந்தை கூறினார்.\nஅருள்பணியாளர்கள் மற்றும், துறவிகளைப் பொறுத்தவரை, அவர்கள் இல்லங்களைவிட்டு ஏழைகளைப் பராமரிக்கச் செல்கின்றனர் என்று சிலரும், வேறு சிலர், அருள்பணியாளர்கள், தொற்றுக்கிருமி இருக்கும் இடங்களுக்குச் செல்லக் கூடாது, அவர்கள் அருளடையாளங்களை மட்டும் வழங்கவேண்டும் என்றும் சொல்கின்றனர், இவ்வாறு நம் மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணுகிறோம், உயர் வகுப்பைச் சேர்ந்த சிலர், தங்கள் கைகளை அழுக்காக்க விரும்புவதில்லை, ஏழைகளிடம் சென்று நாம் பணிபுரியத் துணிவைப் பெறவில்லையெனில், ஏதோ ஒன்று நம்மில் குறைவுபடுகின்றது என்று எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமலைப்பகுதி கிராமம் ஒன்றில், உறைய வைக்கும் குளிர் மற்றும் பனிப்பொழிவையும் பாராது, ஓர் அருள்பணியாளர் திருநற்கருணையை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று ஆசீர்வதித்து வந்துள்ளார், மக்களுக்கு இயேசுவை எடுத்துச்செல்வதே அவரின் ஒரே எண்ணமாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை.\nமறையுரையின் இறுதியில், திருத்தூதர் பவுல், இளமையான ஆயர் திமொத்தேயுவிடம், முதலில் உன் பாட்டி மற்றும் உன் தாய் (2 திமோ.1:5) அவர்களை நினைத்துப் பாரும் என்று சொன்ன அறிவுரையைக் குறிப்பிட்ட திருத்தந்தை, பவுலடிகளார், இந்த அறிவுரையின் வழியாக, உயர்நிலை உணர்வின் ஆபத்து எங்கே இட்டுச்செல்லும் என்பதை, நன்கு அறிந்து வைத்திருந்தார் என்று கூறினார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/117-dan-books-t/night-patrol.html", "date_download": "2020-03-29T21:24:09Z", "digest": "sha1:2RNYZABVRSAR6OWBLXVCMBGJVYJZAUEY", "length": 3652, "nlines": 64, "source_domain": "darulislamfamily.com", "title": "இரா உலா", "raw_content": "\nஇரா உலா - 6 பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்\nஇரா உலா - 5 இரவில் ஒரு மகப்பேறு\nஇரா உலா - 4 பெண் பித்தன்\nஇரா உலா - 3 நானுறங்கத் துணையில்லை...\nஇரா உலா - 2 காலிப் பானையும் கலீஃபாவும்\nஇரா உலா - 1\n\"ஜூபைத��\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/SusanneCwn34", "date_download": "2020-03-29T21:03:11Z", "digest": "sha1:PZQYLE7YNYMAFK26RJRCNIFVMMOY46UJ", "length": 2788, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User SusanneCwn34 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-29T21:34:43Z", "digest": "sha1:GOW7QF6G3Q4UYUD4NFNQXRGQISMKYHHI", "length": 6497, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரளாவுக்கு |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவுக்கு சென்ற ராகுல் க���ந்தி அம்மாநில முதல்வருக்கு(அச்சுதானந்தன் ) வயதாகி விட்டது. மாநில-நிர்வாகத்தை இளைஞர்ககளிடம் ஒப்படையுங்கள் என்று ஆதரவு கேட்டு பிரசாம் செய்தது கேரள மற்றும் ......[Read More…]\nApril,10,11, —\t—\tஅச்சுதானந்தன், அம்மாநில, இளைஞர்ககளிடம், ஒப்படையுங்கள், காந்தி, கொண்டு, கேரளாவுக்கு, தமிழக, பிரசாரத்தை, மாநில நிர்வாகத்தை, முடித்து, முதல்வருக்கு, ராகுல், வயதாகி\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுமாராக ...\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் ச� ...\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2314.html", "date_download": "2020-03-29T20:46:57Z", "digest": "sha1:R4YGZ63452HA4BHHLRAQ27KFNCQ3CRQF", "length": 5013, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மமதை கொள்ளாதே! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ மமதை கொள்ளாதே\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : A. ���ிராஜுத்தீன்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nநகைக் கடைகளில் நடப்பது என்ன – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nகேள்விக்குறியாகும் பிள்ளைகளின் எதிர்காலம் : கவனிப்பார்களா பெற்றோர்கள்\nமக்களை வழிகெடுக்கம் விளம்பர மோகம் : – ஒழிக்க என்ன வழி\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 28\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3601.html", "date_download": "2020-03-29T21:13:36Z", "digest": "sha1:XGM4DVU3JBR7X2NMLS5XHFTDZM4SZ26F", "length": 5337, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> காந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்..! : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ காந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nஉரை :E.ஃபாருக் : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 07.02.2015\nCategory: E ஃபாருக், தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nநிர்வாண படம் ஆபாசம் அல்ல :- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bb13.in/watch-tv-mouna-raagam-27-03-2020-full-episode-video/", "date_download": "2020-03-29T21:45:57Z", "digest": "sha1:K4DM2O5KSBIPBTSGO3LNOXSFGI7CFS5M", "length": 2156, "nlines": 24, "source_domain": "bb13.in", "title": "Mouna Raagam 27-03-2020 Full Episode – BB13", "raw_content": "\nவீடியோ Mouna Raagam 27-03-2020 Full Episode முழு எபிசோட் வாட்ச் ஆன்லைனில். ஜீ தமிழின் இன்றைய முழுமையான முழுமையான நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி சீரல்கள். எச்டி வாட்ச் தமிழ் சீரியலில் ஸ்ட்ரீம் இன்று Mouna Raagam , முழுமையான எபிசோட் BB13.in இல் மட்டுமே. ஷோ Mouna Raagam ஒரு தமிழ் மொழி தொலைக்காட்சி சீரியல். எச்டி தரத்தில் அனைத்து சமீபத்திய அத்தியாயங்களையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள், மேலும் அனைத்து சமீபத்திய நிகழ்வுகளையும் பிடிக்கவும், ஒரே இடத்தில் காண்பிக்க வெளியிடப்பட்ட விளம்பரங்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Shiva_Brammanayagam.html", "date_download": "2020-03-29T20:32:27Z", "digest": "sha1:T4WH77JAOOTC246VM36RZFPGQLXAAKZJ", "length": 5844, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "Shiva Brammanayagam - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 27-Jun-1989\nசேர்ந்த நாள் : 14-May-2012\nகவிஞர் V.S.அச்சுதானந்தன் சொன்னது போலவே \\\"நினைவினில் காடு உள்ள சிங்கம் நான்\\\".\nஉங்களுக்கு பிடித்ததை செய்ய எண்ணி\nஉங்களுக்கு பிடிக்காமலே போகும் ஒருவன் - நான்.\nபுத்தி உள்ளவன் தான் புகை விட முடியுமாம்.\nஆகவே புகைப்பதையே பொழுது போக்காய் கொண்டவன் நான்.\nஅவ்வப்போது \\\"கவிதை\\\" என்ற பெயரில் கன்னித் தமிழ் படுகொலையும் செய்பவன் நான்.\nசமயத்தில் தொலைக்கவும் செய்பவன் நான்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502774/amp?ref=entity&keyword=Perundurai%20Chipkat", "date_download": "2020-03-29T21:40:01Z", "digest": "sha1:NZEC3QS4SLPKRX5LSU2EWVXXIGVTDCOD", "length": 13880, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "A New Bridge will be constructed in Perunthurai to Tindal area | பெருந்துறை ரோட்டில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடியில் மேம்பாலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூ��் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெருந்துறை ரோட்டில் இருந்து திண்டல் வரை ரூ.300 கோடியில் மேம்பாலம்\n* தொழில்நுட்ப குழுவுக்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை\nஈரோடு : ஈரோட்டில் இருந்து திண்டல் வரை 5.4 கி.மீட்டருக்கு ரூ.300 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான மண் ஆய்வுகள் செய்யும் பணி முடிந்த நிலையில் தொழில்நுட்ப அங்கீகார குழுவிற்கு அறிக்கை அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மாநகரில் நாளுக்குநாள் பெருகிவரும் வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் அரசு மருத்துவமனை பகுதியில் ரூ.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மேம்பாலத்தில் ஒரு பஸ்கள் கூட செல்லவில்லை. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை மேட்டூர் ரோட்டிலும், பெருந்துறை ரோட்டிலும் விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பெருந்துறை ரோட்டில் மேம்பாலத்தை விரிவுபடுத்தினால் பெருந்துறை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்கள், வாகனங்கள் எளிதில் செல்ல முடியும்.\nஇந்த கோரிக்கையை ஏற்று பெருந்துறை ரோட்டில் காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வித்யா நகர் ���ேடு வரை 5.4 கி.மீட்டருக்கு 300 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மண்ணின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், மேம்பாலம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கவும் முதல்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேம்பாலம் கட்டுமான பணிகளுக்காக பெருந்துறை ரோட்டில் 112 இடங்களில் மண்ணின் தன்மை பரிசோதிக்கப்பட்டது. காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை 50 மீட்டருக்கு ஒரு இடம் வீதம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது. மேம்பாலம் கட்டுமான பணியின்போது பில்லர் அமைய உள்ள இடங்கள் பாதுகாப்பானதாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது மண்ணின் தன்மை, மேம்பாலம் அமையவுள்ள பகுதிகள் குறித்து அனைத்து ஆய்வுகளும் முடிந்த நிலையில் அனுமதிக்காக தொழில்நுட்ப அங்கீகார குழுவிற்கு அறிக்கை அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு அனுமதி பெற்ற பிறகு கட்டுமான பணிகளுக்காக எவ்வளவு செலவாகும் என்பது முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டிற்காக அனுப்பி வைக்கப்படும். நிதியை பெற்ற பிறகு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெருந்துறை ரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து திண்டல் வித்யாநகர் வரை மேம்பாலத்தை விரிவுப்படுத்த சுமார் 300 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள மேம்பாலம் 11 மீட்டர் அகலத்தில் இருக்கும். மின்விளக்குகளும், தண்ணீரை வெளியேற்றும் வசதிகளும் இருக்கும். தற்போது மண் ஆய்வு செய்யப்பட்டு இதற்கான அறிக்கை தொழில்நுட்ப அங்கீகார குழுவிற்கு அனுப்ப உள்ளோம். நிதி பெற்ற பிறகு டெண்டர் விடப்படும். இதற்கு எப்படியும் 6 மாதம் ஆகும். அதன்பின், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் கடையில் குவிந்த மக்கள் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ‘மாஸ்க்’ தயாரித்த ஏழை தொழிலாளர்கள்: கொரோனாவை விரட்ட புதிய யுக்தி\n1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் ���ொடுகிறோம்\nஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nகொரோனா பரவாமல் தடுக்க விழிப்புணர்வு கிராம நுழைவாயிலில் செக்போஸ்ட் அமைத்து மக்கள் கண்காணிப்பு\nவறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் திருச்சியில் விவசாயி தற்கொலை: கடன் விரக்தியில் உயிரை மாய்த்தார்\nபல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்\nவறுமை கொடுமையுடன் கொரோனா கொடுமையும் சேர்ந்தது ஊரடங்கு அறிவிப்பில் பசியடங்க வழி என்ன\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனுமதியின்றி ஊர்வலம் வந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை: நகராட்சி நடவடிக்கை\n× RELATED திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-03-29T21:51:13Z", "digest": "sha1:3DF2UXWFXFUCTWOCCCYOZ5AUPSQBY5TG", "length": 16063, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரானிகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெய்ஜிங்கில் உள்ள மியாவோயிங் கோவிலில் அரானிகோ சிலை\nகீர்த்திபூரின் நேபாள பாசா அகாடமியில் அரனிகோ சிலை\nஅனிகோ (Aniko), அனிகே (Anige) அல்லது அரானிகோ (Araniko; 1245 - 1306); நேபாளம் மற்றும் சீனாவின் யுவான் வம்சத்தின் கலைகளிலும் அப்பகுதியில் கலைப்பரிமாற்றங்களிலும் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார். இவர் நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் அபயா மல்லா என்பவரின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார். பெய்ஜிங்கில் உள்ள மியாவோயிங் கோவிலில் வெள்ளை தூபியைக் கட்டியதற்காக அறியப்படுகிறார். ஜெயா பீம் தேவ் மல்லாவின் ஆட்சியின் போது, திபெத்தில் ஒரு தங்க தூபியைக் கட்டும் திட்டத்தில் இவர் நேபாளத்திலிருந்து திபெத்திற்கு அனுப்பப்பட்டார். அனிகோ அங்கு தனது துறவறத்தைத் தொடங்கினார். பின்னர் திபெத்திலிருந்து யுவான் வம்சத்தின் நிறுவனர் (1279-1368) பேரரசர் குப்லாய் கானின் நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்காக வட சீனாவிற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் சீன-திபெத்திய கலைப் பாரம்பரியத்தை சீனாவிற்குக் கொண்டு சென்றார். தனது பிற்கால வாழ்க்கையில், அவர் துறவறத்தைக் கைவிட்டு, சீனாவில் தனது குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழத் தொடங்கினார். அவர் மொத்தம் ஆறு மகன்களையும் எட்டு மகள்களையும் பெற்ற ஏழு பெண்களை மணந்தார்.\nமொழிபெயர்ப்பில் சில குழப்பங்கள் காரணமாக, இவரது பெயர் பழைய நூல்களில் அர்னிகோ அல்லது அரானிகோ என எழுதப்பட்டுள்ளது. பாபுரம் ஆச்சார்யா செய்த ஒரு தவறு காரணமாக இவரது சமற்கிருதப் பெயரை பாலபாகு என்று கூறியது. இருப்பினும், பின்னர் அவர் அனிகோ என்பது சமற்கிருதப் பெயரான அனேகா என்பதற்கான சீன உச்சரிப்பாக இருக்கலாம் என்று வாதிடுகிறார்.[1] அவரது பெயர் ஆ நி கா, அதாவது \"நேபாளத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய சகோதரர்\" என்று பொருள்படும். இது நம்பத்தகுந்த விடயமாக இருக்கலாம்.\nஅனிகோ நேபாளத்திலுள்ள காத்மாண்டு பள்ளத்தாக்குப் பகுதியில் 1245 இல் பிறந்தார். அப்பொழுது காத்மாண்டு பள்ளத்தாக்கு அரசர் அபய மல்லா (1216-55) என்பவரால் ஆளப்பட்டு வந்ததது ஆனால் அப்போதைய நேபாள வரலாறுகளில் அனிகோ பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. ஆயினும் இவரைப் பற்றிய குறிப்புகள் மற்றும் இவரைப்பற்றிய அனைத்து விவரங்களும், சீன வரலாற்றுக் குறிப்பேடுகளில் காணப்படுகின்றன. சீன வரலாறு மற்றும் வரலாற்றாசிரியர் பாபுராம் ஆச்சார்யா, சிற்பங்கள் மற்றும் நுண்கலைகளுக்கு புகழ்பெற்ற இடமான லலித்பூர் என்றழைக்கப்படும் படானில் இருந்து அர்னிகோ வந்திருக்கக்கூடும் என்று கருதுகிறார். அதே போல அவர் ஒரு பௌத்தராக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதும் ஆனால் அவரது சாதி நெவர் சாதி என்பதும் ஓர் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தாகும் இருப்பினும், அபயா மல்லாவின் வாரிசான ஜெயா பீம் தேவ் மல்லாவின் காலத்தில் அர்னிகோ காத்மாண்டு பள்ளத்தாக்கில் வாழ்ந்தார் என்பது அறியப்படுகிறது.[1][2]\nசீன பதிவுகளில், அவரது தாத்தாவின் பெயர் \"மி-டி-ரா\" என்றும், பாட்டி \"குன்-டி-லா-குய்-மீ\" என்றும், சமஸ்கிருதப் பெயர்களுக்கான சீன உச்சரிப்பு முறையே மித்ரா மற்றும் குண்டலட்சுமி என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது தந்தையின் பெயர் \"லா-கே-நா\" (லக்ஷ்மன்), அவரது தாயின் பெயர் \"ஷு-மா-கே-தை\".[1]\nதொழில்முறை கலைஞர்களைப் பற்றிய கதைகளில் அடிக்கடி கூறப்படுவது போல, அனிகோ தனது சிறுவயதிலும்கூட ஒரு கலை வல்லுநராக இருந்தார் என கல்லறைக் கல்வெட்டுக் குறிப்பு ஒன்று குறிப்பிடுகிறது. அவர் மூன்று வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் புத்தருக்கு மரியாதை செலுத்துவதற்காக குழந்தையை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த தாது கோபுரத்தைக் கண்ட அர்னிகோ இந்த மரத்துண்கள், பூமீஸ், ஆன்டா ஆகியவற்றைக் கட்டியது யார் என மிகுந்த ஆச்சரியத்துடன் வினவினார். மிகுந்த ஆச்சரியத்துடன் அவர் பிறவிக் கலைஞர் என்பதை சுற்றியுள்ள மக்கள் உணர்ந்தனர். அவர் ஏழு வயதில் இருந்தபோது, அவரது மனோபாவம் ஒரு பெரியவரைப் போல நிதானமாக இருந்தது. பள்ளியில், அவர் தனது பாடப்புத்தகங்களில் தேர்ச்சி பெற்றார், இவ்வளவு குறுகிய காலத்தில் மற்றவர்கள் அவர்களது தாழ்வுணர்ச்சியை ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு நல்ல அழகெழுத்தியல் கலைஞராகவும் ஆனார். கலை பற்றிய கட்டுரைகளை வாசித்ததைக் கேட்டவுடன் அவர் மனப்பாடம் செய்யலானார். நேபாளத்திலிருந்து திபெத்துக்குச் செல்வதற்கு முன்பே அவர் ஏற்கனவே ஓவியம், முப்பரிமாண உருவஙக்ள்,வார்ப்புருப் படங்கள் ஆகியவற்றை உருவாக்கும் நிபுணராக இருந்தார்.[3]\nகுப்லாய் கான் தனது அரசவையில். நேபாள கலைஞரான அனிகோ (1245-1306) வரைந்த இளம் குப்லாய் கானின் உருவப்படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:51:29Z", "digest": "sha1:GTERFXXOPMX4WOXI6JYTJMZKKXLYSXSP", "length": 9006, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓர்சே அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓர்சே அருங்காட்சியகத்தின் தலைமைக் காட்சியறை\nRue de Lille பாரிஸ், பிரான்சு\nஓவியக் காட்சியகம், வடிவமைப்பு/துணி அருங்காட்சியகம், வரலாற்றிடம்[1]\nதேசிய தர அடிப்படையில் 3வது இடம்\nஉலகத் தர வரிசையில் 10வது இடம்\nஓர்சே அருங்காட்சியகம் (பிரெஞ்சு மொழி: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று. இது செயின் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 1900 ஆண்���ு நிறுவப்பட்ட, முன்னால் தொடருந்து நிலையமான \"கார் ஓர்சே\" (Gare d'Orsay) மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 வரை படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன.\nஉலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத (post-impressionist) இயக்கத்தை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகள் இங்கு பெருமளவில் காட்சிபடுத்த பட்டுள்ளன. இவைகளுள், எடுவார்ட் மனே, எட்கார் டெகாஸ், பியரே-ஒகஸ்டே ரெனோயிர், பால் செசான், ஜார்ஜ் சூரத், அல்பிரட் சிஸ்லே, போல் காகுயின், வின்சென்ட் வான் கோ மற்றும் கிளாடு மோனெ ஆகியோரின் ஓவியங்களும் அடங்கும்.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/bolero-power-plus/brochures", "date_download": "2020-03-29T22:02:31Z", "digest": "sha1:XIKVMTSNML5B3UCLZKRWCP6UOCLDOARQ", "length": 9882, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ power பிளஸ் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபோலிரோ power பிளஸ் இ‌எம்‌ஐ\nஇரண்டாவது hand மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா போலிரோ power பிளஸ்ப்ரோச்சர்ஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் கார் பிரசுரங்கள்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n4 ப்ரோச்சர்ஸ் அதன் மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் எல்எக்ஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் எஸ்எல்வி\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் எஸ்எல்எக்ஸ்\nமஹிந்திரா போலிரோ power பிளஸ் இசட்எல்எக்ஸ்\nQ. Which ஐஎஸ் better போலிரோ இசட்எல்எக்ஸ் or மராஸ்ஸோ M2\nQ. Does மஹிந்திரா போலிரோ இசட்எல்எக்ஸ் has alloy wheels\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of மஹிந்திரா போலிரோ power பிளஸ்\nபோலிரோ power பிளஸ் எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்விCurrently Viewing\nபோலிரோ power பிளஸ் எஸ்எல்எக்ஸ்Currently Viewing\nபோலிரோ power பிளஸ் இசட்எல்எக்ஸ்Currently Viewing\nஎல்லா போலிரோ power பிளஸ் வகைகள் ஐயும் காண்க\nபோலிரோ power பிளஸ் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nபோலிரோ power பிளஸ் on road விலை\nபோலிரோ power பிளஸ் பிரிவுகள்\nபோலிரோ power பிளஸ் நிறங்கள்\nபோலிரோ power பிளஸ் படங்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/to-maintain-the-skin-face-pack-made-with-fenugreek-118090300037_1.html", "date_download": "2020-03-29T21:21:51Z", "digest": "sha1:UIT2EUFO3IFZMQS7FMPPYJMKLUK7353S", "length": 12593, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "சருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசருமத்தை பராமரிக்க வெந்தயத்தை வைத்து செய்யப்படும் பேஸ்பேக்...\nவெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.\nவெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும், இதனை தினமும் செய்து வரலாம்.\nவெந்தயத்தை 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.நீர் குளிர்ந்ததும், சிறிது மு���த்தில் தடவி சில நிமிடங்களுக்கு பிறகு அதே நீரில் கழுவுங்கள். முகப்பருக்களை விரைவில் குணப்படுத்தும்.\nவெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளீர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.\nவெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்தி பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.\nவெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.\nநீரழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் கோவைக்காய்...\nஅன்றாட உணவில் முருங்கைக் கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்...\nகொய்யாப் பழம் சாப்பிடுவது நல்லது எதற்காக தெரியுமா...\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கடுக்காய்...\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க சில டிப்ஸ்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2010/03/", "date_download": "2020-03-29T21:46:51Z", "digest": "sha1:2SCW4L3K44HVHUFQOH2YH7ISPTLR7AM6", "length": 3894, "nlines": 108, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nக்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், படைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான்.\nபிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலியோவை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென்.\nஇந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர���பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள்.\nப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ்.\nபிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை.\nபிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கதையை உருவாக்கி இரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=100%3A%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=5933%3A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1003", "date_download": "2020-03-29T22:05:25Z", "digest": "sha1:65HOO53GMOBEOJQNSUHWYV5M7XAKMBFR", "length": 29724, "nlines": 42, "source_domain": "nidur.info", "title": "தீனை நிலைநாட்டுவதில் ஆலிம்களின் பங்கு!", "raw_content": "தீனை நிலைநாட்டுவதில் ஆலிம்களின் பங்கு\nதீனை நிலைநாட்டுவதில் ஆலிம்களின் பங்கு\nஇஸ்லாமிய நெறியை நிலை நாட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைப் பற்றிக் கூறும்போது \"\"என்னை என் இறைவன் பிறருக்குக் கற்றுக் கொடுக்கக் கூடியவனாகவும், எளிதாக்கித் தரவுமே அனுப்பியுள்ளான்\" என்று கூறுகிறார்கள். மார்க்கம் நிலை பெறுவது யாரால்... பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் ஆலிம்களுக்கு இதில் என்ன பொறுப்புகள் உள்ளன\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: \"\"நன்மையைக் கற்றுக் கொடுக்க வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய இந்த மஸ்ஜிதுக்கு (மஸ்ஜிதுந்நபவி) யார் வருகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவரைப் போன்று இருக்கிறார்; வேறு எதற்காகவாவது எவராவது வந்தால் அவர் பிறரின் பொருள்களை வேடிக்கைப் பார்ப்பவரைப் போன்றவர்\nசாதாரண ஒரு முஸ்லிமே ஒன்று கற்பவனாக இருக்க வேண்டும்; அல்லது கற்பிப்பவனாக இருக்க வேண்டும் என்றால்; கற்றறிந்த ஆலிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் இதில் உள்ளது.\nஒவ்வொரு ஆலிமும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய கேள்வி :\n1) நான் இந்த தீனுக்காகப் பாடுபட���டிருக்கிறேனா\n2) என் நண்பர்கள், என் உறவினர்கள், என்னுடன் தினமும் பழகும் மக்கள் ஆகியோருக்கு உண்மையான தீன் என்றால் என்ன என்பதை கூறியிருக்கிறேனா\n3) சிறந்த சமூகம் என்று நம்மைக் குர்ஆனில் கூறுகின்றானே அல்லாஹ். நான் அந்த சிறந்த சமூகத்தின் அறிஞனாகத் தான் இருக்கிறேனா\nமனிதப் படைப்பில் சிறந்தவர்கள் யார் மனிதர்களிலேயே சிறந்தவர்களாக, முதன்மையானவர்களாக நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பின்னர் ஷஹீத்கள், பின்னர் இந்த தீனை நிலைநாட்டப் பாடுபடும் ஆலிம்கள்தான். அல்லாஹ்வுக்கும் ஆலிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் எப்போதும். ஏனெனில் நபிமார்கள் செய்த பணியை இவர்களும் செய்வதால். இன்றைய உலகின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 150 கோடி என்று வைத்துக் கொண்டால் கற்பனை செய்து பாருங்கள். இவர்களில் எத்தனை ஆலிம்கள் இருப்பார்கள் என்று மனிதர்களிலேயே சிறந்தவர்களாக, முதன்மையானவர்களாக நபிமார்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பின்னர் ஷஹீத்கள், பின்னர் இந்த தீனை நிலைநாட்டப் பாடுபடும் ஆலிம்கள்தான். அல்லாஹ்வுக்கும் ஆலிம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் எப்போதும். ஏனெனில் நபிமார்கள் செய்த பணியை இவர்களும் செய்வதால். இன்றைய உலகின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 150 கோடி என்று வைத்துக் கொண்டால் கற்பனை செய்து பாருங்கள். இவர்களில் எத்தனை ஆலிம்கள் இருப்பார்கள் என்று\nதொடக்கக் காலத்தில் தீன் எவ்வாறு நிலைநாட்டப்பட்டது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்புப் பணியில் ஒரு முக்கிய பகுதி கற்றறிந்த அறிஞர்களைப் பல பகுதிகளுக்கும் அனுப்புவது. முஸ்அப் இப்னு உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மதீனாவுக்கு அனுப்பினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்றாண்டு காலத்தில் மதீனாவாசிகளுக்கு குர்ஆன் கற்றுக் கொடுத்து, தீனின் சட்டங்களைச் சொல்லிக் கொடுத்து அனைவரையும் இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரவில்லையா\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரத் புறப்பட்டு மதீனா வந்தடைந்தபோது \"\"தலஅல் பத்ரு அலைனாஸ\" என்று பாடி வரவேற்கும் அளவுக்குத் தயார் படுத்தினார்களே ஓர் அறிஞரின் அயராத உழைப்பில்லையா அது \"தவ்ஸ்' என்ற கோத்திரத்தைச் சார்ந்த \"துஃபைல்' ரளியல்லாஹு அன்ஹு என்ற பெருங்கவிஞர் இஸ்லாத்தை ஏற்று, நபியிடம் தீனைப் படித்து, பின் தன் கோத்திரம் முழுவதையும் தனி மனிதராக நின்று, வென்று இஸ்லாத்தின்பால் கொண்டு வரவில்லையா \"தவ்ஸ்' என்ற கோத்திரத்தைச் சார்ந்த \"துஃபைல்' ரளியல்லாஹு அன்ஹு என்ற பெருங்கவிஞர் இஸ்லாத்தை ஏற்று, நபியிடம் தீனைப் படித்து, பின் தன் கோத்திரம் முழுவதையும் தனி மனிதராக நின்று, வென்று இஸ்லாத்தின்பால் கொண்டு வரவில்லையா அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள்தாமே.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் முதலில் இஸ்லாத்தை ஏற்ற ஆண் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு. இவர் இஸ்லாத்தை ஏற்ற ஒரு வாரத்திற்குள் \"\"சுவனத்தை நற்செய்தியாகக் கூறப்பட்ட 10 பேர்களில்\" 6 பேரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்து வந்து இஸ்லாத்தை ஏற்கும்படிச் செய்தார். அப்படியெனில் ஒரு வார காலமாக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பணி என்னவாக இருந்திருக்கும்ஸ\nஎமன் நாடு எப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு. அபூ மூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு போன்ற இரு பெரும் அறிஞர்களால் தானே முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு. அபூ மூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு போன்ற இரு பெரும் அறிஞர்களால் தானே \"\"என் சமூகத்திலேயே ஹலால் ஹராமை அதிகம் அறிந்தவர் அபூ மூஸா\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப்பட்ட பெரும் அறிஞர் அல்லவா இவர் \"\"என் சமூகத்திலேயே ஹலால் ஹராமை அதிகம் அறிந்தவர் அபூ மூஸா\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பாராட்டப்பட்ட பெரும் அறிஞர் அல்லவா இவர் எகிப்தில் எவ்வாறு தீன் நிலை நாட்டப்பட்டது எகிப்தில் எவ்வாறு தீன் நிலை நாட்டப்பட்டது அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற பேரறிஞர் மூல மாகத்தானே... அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற பேரறிஞர் மூல மாகத்தானே... ஈரான் ஸஅத்பின் அபீ வகாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்ற பெரும் ஸஹாபியால் என்று ஒரு தனி அறிஞரால் தீன் நிலைநாட்டப்பட்ட சமூகங்களைக் கூறிக்கொண்டே போகலாம். இதில் ஆலிம்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று \"\"பிறருக்கு ஒரு நன்மையைக் கற்றுக் கொடுத்தால் அவருக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே, கற்றுக் கொடுத்தவருக்கும் ���ிடைக்கும்.\" சற்று யோசித்துப் பார்ப்போம்.\nமுஸ்அப் ரளியல்லாஹு அன்ஹு என்ற தனிநபர் மதீனாவையே இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார், அவருக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். மாஷா அல்லாஹ் எகிப்தில் தீனை நிலை பெறச் செய்த அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நன்மைகளை கற்பனை செய்ய முடிகிறதா எகிப்தில் தீனை நிலை பெறச் செய்த அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நன்மைகளை கற்பனை செய்ய முடிகிறதா ஸஅத் பின் அபீ வகாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நன்மைகள், முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரின் நன்மைகள்... மாஷா அல்லாஹ்ஸ நம் கற்பனையில் கூட கொண்டு வர முடியாது. ஆக இந்தப் பணி எவ்வளவு முக்கியமானது அதில் உலமாக்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் (தோராயமாக)\nஅகழ் போரில் எண்ணிக்கை 1100\nஃபத்ஹ் மக்காவில் எண்ணிக்கை 10,000\nஎண்ணிக்கையில் உயர்வைப் பாருங்கள். எப்படி உயர்ந்தது தெரிந்து கொண்டவர்கள் \"\"நமக்குத் தெரிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்\" என்று நினைத்து சும்மா இருந்திருந்தால் அது நடந்திருக்குமா\nஹஜ்ஜத்துல் விதாவில் 1 லட்சம்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமாகும் போது ஸஹாபாக்களின் எண்ணிக்கை 1,20,000 பேர்.\nமதீனாவில் அடக்கம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் எண்ணிக்கை வெறும் 10,000 பேர் என்று வரலாற்றுக் குறிப்பில் இமாம் இப்னு கதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள். இப்போது நாம் கேட்கும் கேள்வி... மீதி 1,10,000 பேர் எங்கே...\nஉலகின் பல பாகங்களுக்கும் பிரிந்து சென்றனர் என்றால் ஏன் வியாபார விஷயமாகவாஸ அல்லது தீனை நிலை நாட்டவாஸ யோசித்துப் பாருங்கள். இஸ்லாம் குறித்த நேசம் நான் ஒரு முஸ்லிம் என்பதற்கும், நான் இஸ்லாத்தை நேசிக்கிறேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஓர் அறிஞர் எப்போது இந்த தீனை நிலைநாட்டப் பாடுபடுவார் என்றால் அறிஞராக மாறும்போது மட்டுமல்ல மாறாக இந்த தீனை நேசிக்கும் போதுதான்.\nநம் கண்முன்னே நம் செல்ல மகன் மரணத் தருவாயில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தால் அல்லது விபத்தில் காயமுற்றால்; (அல்லாஹ் பாதுகாக்கட்டும்) ஒரு தந்தையாக நம் மனநிலை எப்படி இருக்கும் எதையாவது செய்து எப்படியாவது நம் பிள்ளையைக் காப்பாற்றத் துடிக்க மாட்டோமா எதையாவது செய்து எப்படியாவது நம் பிள்ளையைக் காப்பாற்றத் துடிக்க மாட்டோமா இதே எண்ணம் இஸ்லாத்தின் மீதும் வரவேண்டாமா இதே எண்ணம் இஸ்லாத்தின் மீதும் வரவேண்டாமா தீன் என்ன மரணப்படுக்கையிலா கிடக்கிறது என்று கேட்க வேண்டாம். ஆனால் இந்த தீன் ஒரு way of lifeஎன்பது எத்தனை பேருக்குத் தெரியும் தீன் என்ன மரணப்படுக்கையிலா கிடக்கிறது என்று கேட்க வேண்டாம். ஆனால் இந்த தீன் ஒரு way of lifeஎன்பது எத்தனை பேருக்குத் தெரியும் அதை எத்தனை பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் இந்த இஸ்லாம் வழி காட்டும் என்று ஜும்ஆ மேடைகளில் முழங்கும் ஆலிம்கள் அதை நிலைநாட்ட எந்த அளவு பாடுபடுகின்றனர் என்பதையும் யோசிக்க வேண்டும்.\nஇந்த மண்ணில் தீனை நிலைநாட்ட அல்லாஹ் தேர்ந்தெடுத்தது ஒரே ஒரு மனிதரைத்தானே, அவர் தாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி பின் லட்சமாகி பின்னர் மதீனா முழுவதும் முஸ்லிம்களாக மாறியபோது அல்ஹம்துலில்லாஹ்\" போதும் என்று நபியோ, அன்றைய கற்றறிந்த அறிஞர்களோ நினைத்திருந்தால், இதை எழுதும் நானும் வாசிக்கும் நீங்களும் முஸ்லிம்களாக இருந்திருப்போமாஸ அவர்கள் விதைத்தார்கள், நாம் அறுவடை செய்கிறோம், நாம் விதைத்தால் தானே நமக்குப் பின் வரும் நம் சமூகம் அறுவடை செய்ய முடியும் அவர்கள் விதைத்தார்கள், நாம் அறுவடை செய்கிறோம், நாம் விதைத்தால் தானே நமக்குப் பின் வரும் நம் சமூகம் அறுவடை செய்ய முடியும் இல்லையேல் வேறு யாரோ அறுவடை செய்து விட்டுப் போய் விடுவார்கள். (அதுதான் இன்று நடக்கிறது)\nநான், என் குடும்பம், என்னைச் சார்ந்தவர்கள் மட்டும் நன்மக்களாக இருந்தால் போதும் என்று ஒரு சாதாரண முஸ்லிம் வேண்டுமென்றால் நினைக்கலாம் ஆனால் ஒரு அறிஞன் நினைத்தால், கற்றறிந்த கல்வியால் என்ன பயன் நாளை இதைக் குறித்து அல்லாஹ் கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும். இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி குர்ஆன் படைக்கப்பட்டதுதான் என்ற தேவையற்ற பிரச்னை தலைதூக்கிய போது இந்தத் தனித்துவ மிக்க பேரறிஞரின் உறுதியும், நிலைப்பாடும் ஒவ்வொரு ஆலிமுக்கும் ஒரு பாடம். யானை மீது அடித்திருந்தால் கூட யானை சிதறிப் போகுமளவுக்கு அடிக்கப்பட்ட சாட்டை அடிகள்... வயதான காலத்தில் அனைத்தையும் தாங்கினாரே ஏன் நாளை இதைக் குறித்து அல்லாஹ் கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும். இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி குர்ஆன் படைக்கப்பட்டதுதான் என்ற தேவையற்ற பிரச்னை தலைதூக்கிய போது இந்தத் தனித்துவ மிக்க பேரறிஞரின் உறுதியும், நிலைப்பாடும் ஒவ்வொரு ஆலிமுக்கும் ஒரு பாடம். யானை மீது அடித்திருந்தால் கூட யானை சிதறிப் போகுமளவுக்கு அடிக்கப்பட்ட சாட்டை அடிகள்... வயதான காலத்தில் அனைத்தையும் தாங்கினாரே ஏன் நான் ஒரு சாதாரண முஸ்லிமல்ல. ஓர் அறிஞன் நான் ஒரு சாதாரண முஸ்லிமல்ல. ஓர் அறிஞன் ஆலிம் என் கடமை இது என்பதால்தானே...\nஅன்று இமாம் அஹ்மத் பின் ஹம்பலின் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது. என்ன சொல்லப் போகிறார் என்று அறிய அன்று \"\"ஆம் இந்தக் குர்ஆன் படைக்கப்பட்டதே அன்று \"\"ஆம் இந்தக் குர்ஆன் படைக்கப்பட்டதே\" என்று கூறியிருந்தால் இந்த குர்ஆன் இன்று எந்த நிலையில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்யவே முடியாது. ஓர் அறிஞனின் தியாகம் இஸ்லாமிய உலகில் தீனை சரியாகப் புரிந்துகொள்ள வழிகாட்டியது. அதனால்தான் எத்தனையோ துன் பங்களை அனுபவித்தபோதும், இமாமின் புகழ்பெற்ற வார்த்தைகள் எப்படி இருந்தன தெரியுமா\" என்று கூறியிருந்தால் இந்த குர்ஆன் இன்று எந்த நிலையில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்யவே முடியாது. ஓர் அறிஞனின் தியாகம் இஸ்லாமிய உலகில் தீனை சரியாகப் புரிந்துகொள்ள வழிகாட்டியது. அதனால்தான் எத்தனையோ துன் பங்களை அனுபவித்தபோதும், இமாமின் புகழ்பெற்ற வார்த்தைகள் எப்படி இருந்தன தெரியுமா \"உஸில்லத்துல் ஆலிம், உஸில்லத்துல் ஆலம்\" \"அறிஞனின் தவறு அது அகிலத்தின் தவறு\" என்று. என் நாவிலிருந்து ஒரு நாளும் அசத்தியத்தின் வார்த்தைகள் வெளி வராது என்றார்கள்.\nவரலாற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் இரு பெரும் மேதைகள் மட்டும் இருந்திருக்காவிட்டால் இந்த தீன் முழுமை பெற்றிருக்காது என்று கூறுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றியின் பின்னணியே தம்மைப் பின்பற்றிய ஒவ்வொரு தோழரையும் ஒரு நடமாடும் குர்ஆனாக மாற்றியது. அதிலும் குறிப்பாக திறமைசாலிகளான அறிஞர்களை இனம் கண்டு பாராட்டி தீ��ின் சேவைக்குப் பயன்படுத்தியமையே. யாரிடம் என்ன திறமை உள்ளது எதில் எதில் யார் யார் அறிஞர்கள் என்று கண்டு அவர்களைப் பயன்படுத்தியது வெற்றிக்கு முக்கிய காரணம்.\nநட்புக்கும், அடுத்து வரும் கிலாஃபத்திற்கும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் தலைமைக்கு உபை இப்னு கஃப் ரளியல்லாஹு அன்ஹு. கவிதைக்கு ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு போருக்கு காலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமிய சட்ட விளக்கத்திற்கு ஸைத் பின் தாபித் ரளியல்லாஹு அன்ஹு நீதிபதியாக அலி ரளியல்லாஹு அன்ஹு ஹராம் ஹலாலை விளக்க முஆத்பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு இறைப்பாதையில் செலவு செய்ய உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு பாங்கு சொல்ல பிலால் ரளியல்லாஹு அன்ஹு தம் தனிப்பட்ட உதவியாளராக ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு எனத் திறமையாளர்களை இனம் கண்டு இந்த தீனின் விஷயத்தில் பயன்படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருபத்து மூன்றாண்டு காலத்தில் பெரும் வெற்றி பெற முக்கிய காரணங்கள்.\nகோடான கோடி முஸ்லிம்களில் நம்மை மட்டும் ஏன் அல்லாஹ் ஆலிமாக்கினான் நம் பணி என்ன பத்தோடு பதினொன்று, அத்தோடு நானும் ஒன்றுதானா அல்லது என்னிடமிருந்து இறைவன் எதையாவது எதிர்பார்க்கின்றானா... அல்லது என்னிடமிருந்து இறைவன் எதையாவது எதிர்பார்க்கின்றானா... என்று யோசிக்க வேண்டும். ஸஹாபாக்களின் பயம் கற்றதைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்காமல் இருப்பது பெரும் தவறு என்று அன்றைய ஸஹாபாக்கள் நினைத்திருந்தனர். எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்த பலவிதமான ஹதீஸ்களை நாம் காண்கிறோம். மறைத்தல் என்பது பெரும்பாவமே அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: \"நான் அதிக ஹதீஸ்களைக் கூறுவதாக மக்கள் சொல்லுகின்றார்கள். குர்ஆனின் இரண்டு ஆயத்துகள் மட்டும் இருந்திருக்காவிட்டால், நான் இவ்வளவு ஹதீஸ்களை அறிவித்திருக்க மாட்டேன்\" என்று கூறி அல்பகறாவில் 159, 160ஆம் வசனங்களைக் கூறினார்.\nநாம் கற்றதைப் பிறருக்குக் கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளைப் பாருங்கள். எனவேதான் நபியிடமிருந்து கேட்ட சில விஷயங்களை மக்களிட ம் கூறினால் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று பயந்து கூறாமல் விட்ட எத்தனையோ ஸஹாபாக்கள் மரணத் தருவாயில் அவற்றைக் கூறியுள்ளனர். அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு, முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரின் இறுதி கால வாழ்வைப் படித்தால் தெரியலாம். தன்னிடம் பிறர் தீனைக் குறித்து கேட்காவிட்டால் அதற்காக அழுத ஸஹாபாக்கள், ஓர் ஊரில் தீனைக் குறித்த விஷயங்களை எவரும் கேட்காவிட்டால் அந்த ஊரைவிட்டே சென்ற ஸஹாபாக்கள் என்று வரலாற்றில் நிறைய பார்க்கலாம்.\n தான் கற்றதைப் பிறருக்குத் தெரிவிக்காமல் இருப்பது பாவம் என்று அவர்கள் எண்ணியதைத்தானே இதுதான் ஒவ்வொரு ஆலிமுக்கும் பாடம்... இதுதான் ஒவ்வொரு ஆலிமுக்கும் பாடம்... நான் வாழும் மண்ணில் இறைவனின் தீனை நிலை நாட்ட நான் என்ன செய்துள்ளேன்ஸ நான் வாழும் மண்ணில் இறைவனின் தீனை நிலை நாட்ட நான் என்ன செய்துள்ளேன்ஸ என் பங்கு என்ன என்று ஒவ்வொரு ஆலிமும் கேட்கத் துவங்கினாலே போதும்ஸ.பாதி கடமை நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2610", "date_download": "2020-03-29T20:22:51Z", "digest": "sha1:YXBNX7Y63TJFW3A3XOUYMLUEC5FCOFHB", "length": 7547, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து மிதிலிராஜ் உலக சாதனை\nசர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற உலகசாதனை படைத்தார் இந்திய அணியின் மிதலிராஜ். 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. அரைஇறுதியின் 4 இடங்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரிஸ்டலில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லேனிங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி இந்திய அணி முத லில் பேட் செய்து வருகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற உலகசாதனை படைத்தார் இந்திய அணியின் மிதலிராஜ்.மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து மிதிலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்சின் சாதனையை முறியடித்தார். 34 வயதாகும் மிதிலிராஜ் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/29", "date_download": "2020-03-29T21:14:12Z", "digest": "sha1:NV53VS33MBCY7LRCL47NMU7LI33JO5KV", "length": 24728, "nlines": 177, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "வரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா? | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஇந்தியாவில் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இன்னும் வங்கிச் சேவை கிடைக்காத நிலைதான் இருந்து வருகிறது.\nஇதனை உணர்ந்த மத்திய அரசு 2013ம் ஆண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவையை அளிப்பதற்கான ஆலோசனையை வழங்குவதற்கு நசிகேத் மோர் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.\nஇந்த குழுவின் ஆலோசனைபடி, பேமென்ட் பேங்க் மற்றும் சிறிய வங்கி என்ற இரண்டு வகை வங்கிகளை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.\nபேமென்ட் பேங்க் என்பது வழக்கமான வங்கியை போன்றது கிடையாது. இது மிகவும் சிறிய வங்கி ஆகும். இதில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை நீண்டகால வைப்பு தொகை வைக்கலாம். சேமிப்பு கணக்கு துவங்கலாம்,\nகாசோலை, டிராப்ட், பேஆர்டர் மூலமாக பணபரிமாற்றம் செய்யலாம். டெபிட் க���ர்டு பெறலாம், ஆனால் கிரெடிட் கார்டு பெறமுடியாது.\nசாதாரண காப்பீடு, பரஸ்பர நிதி போன்ற நிதி வகைகளை இந்த சிறிய வங்கிகள் விற்கலாம்.\nஇடம் பெயரும் தொழிலாளர்கள், சிறு கிராமங்களில் வசிப்பவர்கள், சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் போன்றோருக்கு இந்த பேமென்ட் பாங்க் சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.\nசிறிய வங்கிகளுக்கும் சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு துவங்கலாம். மற்ற அனைத்து வழக்கமான வங்கி சேவைகளையும் பெறலாம். பாதுகாப்பு பெட்டக வசதி பெறலாம்.\nஇந்த வங்கிகள் கொடுக்கும் கடன் தொகை ரூ.25 லட்சத்தை தாண்டக்கூடாது என்ற எல்லை வகுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளால் குறு தொழில் நிறுவனங்கள், சிறு விவசாயிகள் போன்றோருக்கு நல்ல பயன் கிடைக்கும்.\nபேமென்ட் பேங்க் மற்ற பெரிய வங்கிகளுக்கு வியாபார முகவர்களாகவும் (தீusவீஸீமீss நீஷீக்ஷீக்ஷீமீsஜீஷீஸீபீமீஸீt) இருக்கலாம். இதன் மூலமாக பேமென்ட் பேங்க் மற்ற வங்கிகளின் கடன், நீண்டகால வைப்பு தொகை போன்ற நிதி சேவைகளை கொடுக்கலாம். மேலும் மற்ற பெரிய வங்கிகளுடன் கூட்டாக இணைந்தும் பேமென்ட் பேங்க், வங்கி சேவையை அளிக்கலாம்.\nசிறிய வங்கிகள் கொடுக்கும் கடனில் 75 சதவிகிதம் முதன்மை துறைகளாக உள்ள விவசாயம், சிறு தொழில் போன்றவற்றிற்கு கொடுக்கவேண்டும்.\nஇந்த சிறிய வங்கிகளை தொடங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல கார்ப்ரேட் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதேபோல பைனான்ஸ் நிறுவனங்களும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளது. தகுதியான நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வகை வங்கிகளுக்கு குறைந்த பட்சம் ரூ 100 கோடி முதலீடு வேண்டும். அந்நிய முதலீடு 74% வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சிறிய அளவிலான வங்கி சேவையை அளிப்பதற்கு அரசு பொதுத்துறை வங்கிகள் விண்ணப்பிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய தபால் துறை மட்டும்தான் விண்ணப்பித்துள்ளது.\nஇந்த சிறிய வங்கிகளின் சேவை நடைமுறைக்கு வந்த பிறகு மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கினால்தான் மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். இந்த உண்மையை உணர்ந்து புதிய சிறு வங்கிகள் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசெலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஒரு நபர் ���டத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த ��சோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/184-co2", "date_download": "2020-03-29T22:23:32Z", "digest": "sha1:UHOKJIWEIXKLCFFL3KQVHUMQHNFMIVD5", "length": 14248, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "மீன் இனத்தை அழிக்கும் CO2", "raw_content": "\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - 1\nநீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\nசுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு\nகாலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nகடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா\nசூழலைக் காக்கும் பீமா மூங்கில்\nபோஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nவெளியிடப்பட்டது: 21 ஆகஸ்ட் 2009\nமீன் இனத்தை அழிக்கும் CO2\nஇயற்கை & காட்டு உயிர்கள்\nபூமியின் காற்று மண்டலத்தில் பசுமை வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் புவிவெப்பமடைகிறது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. சிக்கல் மனிதனுக்கு மட்டுமல்ல, நீரில் வாழும் மீனின் தலைக்குள்ளும் அதே பிரச்சினை வேர்விட்டு முளைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய கண்டுபிடிப்பு. ஸ்க்ரிப்ஸ் கடலியல் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் செக்லே என்பவர் இது பற்றிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகாற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது கடல் நீர் அதனை ஏற்றுக்கொள்கிறது. இதனால் கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் மீனின் உடற்கூறு மாற்றமடைந்து வருகிறது. மீன்களின் எலும்பு வளர்ச்சியில் இந்த மாற்றம் காணத் தொடங்கியிருப்பதுதான் இன்றைய புதிய சிக்கல்.\notoliths என்பவை மீன்களின் செவி எலும்புகள். இவை வெங்காயம் போன்று பல அடுக்குகளைக் கொண்டவை. இந்த அடுக்குகளைக்கொண்டு மீனின் வயதைக் கணக்கிடலாம். மேலும் இந்த otoliths உதவியால்தான் மீன் தன்னுடைய உடலை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நிலை நிறுத்திக்கொண்டு நீந்துகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள கடல்நீரில் வாழும் young white seabass இன மீன்களுடைய otoliths அளவிற்கு அதிகமாக பெருத்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மீன்களுக்கு நீந்துவதில் பிரச்சினை தொடங்க வாய்ப்பிருக்கிறது. சங்கிலித் தொடர்போன்ற புதிய சிக்கல்களும் எழக்கூடும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.\nஏற்கனவே கடல் நீரில் அமிலத்தன்மை கூடிப்போனதால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்டன. எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள்களை வரைமுறையின்றி மனிதன் எரிக்கத்தொடங்கியதால் அவனுடைய வாழ்வும் எரிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nதகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3292", "date_download": "2020-03-29T22:29:10Z", "digest": "sha1:PYFHT6ZZ7R25SH2SYMLROVTMRXEZFEVG", "length": 8060, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ramayanam - ராமாயணம் - (ஒலிப் புத்தகம்) » Buy tamil book Ramayanam online", "raw_content": "\nராமாயணம் - (ஒலிப் புத்தகம்) - Ramayanam\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : உமா சம்பத் (Uma Sampath)\nபதிப்பகம் : வரம் ஒலிப்புத்தகம் (Varam Oliputhagam)\nகுறிச்சொற்கள்: ராமாயணம், புராணங்கள், காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், Audio Book\nமகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) ஸ்ரீமத் பாகவதம் - (ஒலிப் புத்தகம்)\nஜகம் புகழும் புண்ணிய கதை...\nஇளைய தலைமுறை அறியும் வகையில் பாராதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தி��ுடன் அர்பணிக்கிறோம்.\nஇந்த நூல் ராமாயணம் - (ஒலிப் புத்தகம்), உமா சம்பத் அவர்களால் எழுதி வரம் ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (உமா சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவியாச முனிவரின் மகாபாரதம் - Mahabaratham\nகிருஷ்ண தேவராயர் - Krishna Devarayar\nசரோஜினி நாயுடு - Sarojini Naidu\nகடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai\nசித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஇதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - Ithu Thaan Dhirvida Katchikalin Unnmaiyana Varalaru\nவிடுதலைப் புலிகள் - Viduthalai Puligal\nமுத்துச்சரம் புதையல் 7 ம் பாகம் - Muthusaram Puthaiyal Part-7\nஇந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு\nநடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram\nஆட்சிப் பொறுப்பில் அறிஞர் அண்ணா\nசரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam\nபண்பாட்டு அரசியல் - Panpaddu Arasial\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்ணன் வந்தான் - (ஒலிப் புத்தகம்) - Kannan Vandan\nஸ்ரீமத் பாகவதம் - (ஒலிப் புத்தகம்) - Srimath Bagavatham\nஜகத்குரு - (ஒலிப் புத்தகம்) - Jagad Guru\nநால்வர் - (ஒலிப் புத்தகம் ) - Naalvar\nபாடிக்களித்த 12 பேர் - (ஒலிப் புத்தகம்) - Padikalitha 12 perr\nகுருவே சரணம் - (ஒலிப் புத்தகம்) - Guruve Saranam\nசுந்தர காண்டம் - (ஒலிப் புத்தகம்) - Sundara Kaandam\nசிரஞ்சீவி - (ஒலிப் புத்தகம்) - Chiranjeevi\nமகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) - Mahabaratham\nஅன்பே, அருளே - (ஒலிப் புத்தகம்) - Anbe Arule\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzIzNDc5NDkxNg==.htm", "date_download": "2020-03-29T20:29:10Z", "digest": "sha1:ZNGX2UR4XPK4UPUPIWWBEIDIEZAR6N2O", "length": 8982, "nlines": 135, "source_domain": "www.paristamil.com", "title": "ஓய்வு பெறும் ஹர்பஜன் சிங்..?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மண��கன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஓய்வு பெறும் ஹர்பஜன் சிங்..\nஇந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்தாண்டின் ஐபிஎல் தொடருடன், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.\n1998-ம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய ஹர்பஜன், 2011-ம் ஆண்டு வரையிலும் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.\nஅடுத்த அடுத்த ஆண்டுகளில் அவருக்கான வாய்ப்புகள் குறையவே இறுதியாக, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை டீ20 தொடரில் இந்திய அணிக்காக ஹர்பஜன் விளையாடி இருந்தார்.\nஇந்நிலையில், சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் நடப்பாண்டு தொடருடன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n கிரிக்கெட் வீரர் தோனி 1 லட்சம் நிதியுதவி\nகொரோனா அச்சுறுத்தல் - மகளைப் பிரிந்த பங்களாதேஷ் வீரர்\nமுற்றாக இரத்தாகும் ஐ.பி.எல் தொடர்\n50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி\n ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2011_01_09_archive.html", "date_download": "2020-03-29T20:38:13Z", "digest": "sha1:3HYHPRFAWC27U4TNDSGPRZKZTOLM2KQI", "length": 9920, "nlines": 309, "source_domain": "www.pulikal.net", "title": "2011-01-09 - Pulikal.Net", "raw_content": "\nவீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும்: நடிகர் நாசர்\nv=oiXK4Ey1dz0endofvid [starttext] வீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும் – நடிகர் நாசர் வேண்டுகோள் [end...\nபதிந்தவர்: தம்பியன் at 4:18 PM 0 கருத்துக்கள்\nதிருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சாட்டை\nv=4j52PAGoQ8Iendofvid [starttext] திருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சாட்டை\nபதிந்தவர்: தம்பியன் at 4:16 PM 1 கருத்துக்கள்\nசூசை மனதில் கேணல் கிட்டு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 2:20 AM 0 கருத்துக்கள்\n: சீமான் உரை [endtext]\nபதிந்தவர்: தம்பியன் at 10:48 PM 5 கருத்துக்கள்\nபச்சை என்கிற காற்றில் ஈழத்தைப் பற்றி இரு பாடல்கள்\nv=h-2qMcOcrqMendofvid [starttext] இந்திய தமிழ் திரைப் படம் பச்சை என்கிற காற்றில் ஈழத்தைப் பற்றி இரு பாடல்கள் ...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:36 AM 0 கருத்துக்கள்\nஉணர்ச்சி வசப்பட்ட சீமான் - நேர்க்காணல்\nv=7NYVWUtrtJoendofvid [starttext] உணர்ச்சி வசப்பட்ட சீமான் - நேர்க்காணல் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:54 AM 1 கருத்துக்கள்\nவீட்டிலிருந்து எமது பணிகள் ஆரம்பிக்கவேண்டும்: நடிக...\nதிருமாவளவனுக்கும் ராமதாசுக்கும் தமிழருவி மணியன் சா...\nசூசை மனதில் கேணல் கிட்டு\nபச்சை என்கிற காற்றில் ஈழத்தைப் பற்றி இரு பாடல்கள்\nஉணர்ச்சி வசப்பட்ட சீமான் - நேர்க்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564179/amp", "date_download": "2020-03-29T21:40:37Z", "digest": "sha1:WPFUUGVN477WBVBZTGO7SBHTNBMCQYL7", "length": 9572, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Sri Lanka government announces free visa extension till April 30 | இலங்கை அரசு அறிவிப்பு இலவச விசா திட்டம் ஏப்.30 வரை நீட்டிப்பு : சீனா பெயர் நீக்கம் | Dinakaran", "raw_content": "\nஇலங்கை அரசு அறிவிப்பு இலவச விசா திட்டம் ஏப்.30 வரை நீட்டிப்பு : சீனா பெயர் நீக்கம்\nகொழும்பு: இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலால், அந்நாட்டின் சுற்றுலா துறை கடுமையாக பாதித்தது. இதனால், சுற்றுலா துறையை ஊக்குவிக்க, இலங்கை வந்த பின் விசா எடுத்துக் கொள்ளும் 39 நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனாவையும் சேர்த்தது. அத்துடன், 48 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. இதன்படி, விசா வழங்க தெற்காசிய நாடுகளின் மக்கள் ரூ.1,400ம், பிற நாட்டவர்கள் ரூ.2500ம் கட்டணம் செலுத்த வேண்டியது ரத்து செய்யப்பட்டது.\nஇதனால், சுற்றுலா துறை 12 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதற்கிடையே, சீனாவில் கோவிட் வைரஸ் பாதிப்பால் மீண்டும் சுற்றுலா துறை சுணக்கம் கண்டுள்ளதால், இலவச விசா திட்டம் மேலும் 3 மாதத்திற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அமைச்சர் ரமேஷ் பதிரானா தெரிவித்துள்ளார். இருப்பினும், கோவிட் வைரஸ் பாதிப்பால், விசா சலுகை பட்டியலில் இருந்து சீனா நீக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு ஆலோசனை நடப்பதாக அதிகாரி தகவல்\nஅமெரிக்காவில் கொரோனா பலி 2000-த்தை தாண்டியது நியூயார்க் உட்பட 3 முக்கிய நகரங்களை முடக்க திட்டம்: அதிபர் டிரம்ப்புக்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது வாடிகனில் தனியாக நின்று பிரார்த்தனை செய்த போப்\nவெளியேறும் மக்களால் சீனாவுக்கு ஆபத்து\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nகொரோனா ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்த ஜெர்மனி அமைச்சர்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nசமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; கொரோனா நோயாளியை கட்டிப்போட்ட பாக். மருத்துவமனை: அழுது துடித்து பரிதாபமாக இறந்தார்\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்: தனியாளாக பிரார்த்தனை செய்தார் போப்\nஉலகளவில் கொரோனா வைரஸ் பரவியதால் சீனா மீது வெறுப்பு 90% அதிகரிப்பு: அமெரிக்காவில் ஆசிய மக்கள் மீது தாக்குதல்\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா; பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு.. ஆலோசனை நடப்பதாக அதிகாரி தகவல்\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nகொரோனா பிடியில் இருந்து தப்பினார் கனடா பிரதமரின் மனைவி: 15 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்துள்ளதாக அறிவிப்பு\nஉலகம் முழுவத��ம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,139-ஆக உயர்வு\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/985675/amp?ref=entity&keyword=Love", "date_download": "2020-03-29T22:23:11Z", "digest": "sha1:EPQURCDH3JZ5PC4LD2ETHWOEOXB5Y3ZM", "length": 7449, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து சாவு\nசங்கரன்கோவில், பிப்.7: சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னஒப்பனையாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி(25). உறவினர்களான இவர்கள் 3ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேர���்தில் தேன்மொழி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்துகிறார்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/215732-.html", "date_download": "2020-03-29T21:36:12Z", "digest": "sha1:TCCRZKVR6G5MIK2O2SB7UNZMT4W2VYZV", "length": 15687, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "திருச்சூர் வி.ராமச்சந்திரன் :நிறைவு தந்த அமைதி | திருச்சூர் வி.ராமச்சந்திரன் :நிறைவு தந்த அமைதி - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nதிருச்சூர் வி.ராமச்சந்திரன் :நிறைவு தந்த அமைதி\nஇசை ழா சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. சபாக்களில் பால்கனியில் அமர்ந்து மேடைக் கச்சேரியுடன் தங்கள் சொந்தக் கச்சேரியையும் ரசிகர்கள் தொடங்கிவிட்டார்கள். செஸ் போட்டியில் ஆனந்த் கோட்டை விட்டதிலிருந்து அன்ராய்ட் போன் வரை அலசப்படுகின்றன. ரசனைக்குப் பக்கவாத்தியமாகக் கேண்டீனில் இருக்கவே இருக்கிறது வடையும் தோசையும். நான் பத்து கல்யாணத்திற்குப் புக் ஆகிவிட்டேன் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார் பிரபல கேண்டீன் அமைப்பாளர். வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு சபா, டிக்கெட் விலையைக் கொஞ்சம் ஏற்றி அதிலேயே காபி, டிபன் இலவசம் என்று அறிவிக்கிறது.\nபெர��ய சபாக்களுக்கு மத்தியில் எளிமையாகச் சின்ன அரங்கத்தில் நிகழ்ச்சி களை நடத்துபவர்களும் உண்டு. அதில் ஒன்றுதான் மீனாட்சி கல்லூரி நிர்வாகம் நடத்தும் இசையோற்சவம். டிசம்பர் 8 அன்று திருச்சூர் வி.ராமச்சந்திரன் பாடினார். அப்படியே ஜி.என்.பி. அவர்களை நினைவுபடுத்தினார்.\nதோடி (கார்த்திகேய காங்கேயா), பூர்வி கல்யாணி ( மீனாக்ஷி), மோகனம் (நன்னு பாலிம்ப) போன்ற ராகங்களில் உள்ள கீர்த்தனைகள் பிரதானமாக அமைந்தன. ராகங்களை அலசி, ஆராய்ந்து அவர் கையாண்ட விதம் ரசிகர்களைக் கை தட்ட வைத்தது. பக்தி பாடல்களைத் தமிழில் எழுதியவர்களுள் முக்கியமானவர் பாபநாசம் சிவன். அவருடைய ‘கார்த்திகேய காங்கேயா' கேட்போரை உருக வைக்கும். அதைத் தோடி ஆலாபனையில் உருகிக் காட்டி விட்டார் வித்துவான். ஆங்காங்கே குரு வின் பாணி பளிச்சிட்டது.\nஅவருடைய மனோதர்மம் வெளிப்பட்டது ‘ மீனாக்ஷி' என்று தொடங்கும் முத்துசுவாமி தீட்சிதரின் கிருதியில். கீழட்டம சுரங்களிலும் உயரட்டம சுரங்களிலும் லாகவமாகச் சஞ்சாரித்தது உவகையூட்டியது.\nமோகனத்தில் கார்வைகள் வந்து விழுந்தன. அந்த ராகத்தின் நுணுக்கங்களை அவர் கையாண்ட விதம், காட்டிய பாவம், அனுபவம் தோய்ந்த முதிர்ச்சியைக் காட்டியது.\nஜி.என்.பி.யின் சொந்தச் சாகித்தியமான உன்னடியே கதி (பகுதாரி), சேவிக்க வேண்டுமையா (ஆந்தோளிகா) பாடல்கள் துக்கடா போல வந்து மனதை வருடின. திக்கு தெரியாத காட்டில் பாடும்போது குருவுக்கு ஏற்ற சிஷ்யர் என்று நிரூபித்தார்.\nகடைசியாக வந்தே மாதரம் (ராக மாலிகை) பாடிக் கச்சேரியை முடித்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மனதை நிறைவடையச்செய்தது\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசென்னை இசை விழாகச்சேரி பார்வைதிருச்சூர் வி.ராமச்சந்திரன்\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: ...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர்...\nஇந்தியா தென்கொரியாவாக மாற வேண்டுமா\nகரோனா நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்த ராஜிவ்...\nஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்\nசென்னையில் 144 ஊரடங்கு மீறல்: 5 நாளில் 9123 வழக்குகள், 4328 வாகனங்கள்...\nஊரடங்கு அமலால் வாழைக்காய் விலை வீழ்ச்சி- கடன், மன உளைச்சலால் விவசாயி தற்கொலை\n‘‘3 மாதங்களுக்கு வாடகை கேட்காதீர்கள்’’ -வீட்டின் உரிமையாளர்களுக்கு கேஜ்ரிவால் அறிவுறுத்தல்\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nஇந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 23% உயர்வு\n - தமிழிலும் சதம் அடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/29", "date_download": "2020-03-29T21:31:18Z", "digest": "sha1:PXVTK56QO6JHF7YV5FDE6UFMB3KXSEGR", "length": 14701, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: வார்த்தைகளில் இன்னும் வாழும் மன்னராட்சி!", "raw_content": "\nஞாயிறு, 29 மா 2020\nசிறப்புக் கட்டுரை: வார்த்தைகளில் இன்னும் வாழும் மன்னராட்சி\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. அதையொட்டி வழக்கம்போலவே ஊடகங்களில், ‘முடிசூடப்போவது யார்’, ‘மகுடம் தரிப்பது யார்’, ‘மகுடம் தரிப்பது யார்’, ‘அரியணை யாருக்கு’, ‘சிம்மாசனத்தில் அமரப்போவது யார்’ எனப் பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇவையெல்லாம் கர்நாடகத் தேர்தலின்போது மட்டும் பொதுவெளிகளில் உச்சரிக்கப்படுகிற சொல்லாடல்கள் அல்ல. நாட்டில் எந்தப் பொதுத்தேர்தல் வந்தாலும் இவ்வகைச் சொல்லாடல்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் வழக்கமாகச் சொல்லப்படுகிற வெறும் வார்த்தைகள்தானே எனக் கடந்துபோய்விட முடியவில்லை. கடந்தும் போகக் கூடாது. காரணம், ‘முடியாட்சி’ எனப்படும் ‘மன்னராட்சி’ முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுதான் நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருந்து வருகிறது. அதிலும், உலகளவில் மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. இப்படியிருக்க, ஒரு ஜனநாயகத் தேர்தலையொட்டியதான இவ்விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஒரு மன்னராட்சிக்கேயுரிய இவ்வகைச் சொல்லாடல்களை நாம் இன்னும் பயன்பாட்டில் வைத்திருப்பது எந்தளவுக்குச் சரியான அணுகுமுறையாக இருக்கும் எனத் தெரியவில்லை.\n“நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் அடங்குவதில்லை” எனும், கவிஞர் சச்சிதானந்தன் எழுதிய புகழ்பெற்ற மலையாளக் கவிதையொன்று உள்ளது. அதாவது, நவீனமான மனித வாழ்க்கையில் பயணித்தாலும், நினைவுகளில் இன்னும் காடுகளைச் சுமந்திருப்பவன், தான் பார்க்கிற புறச் சூழல்களைக் காடுகளில் வாழ்ந்த அந்த வாழ்க்கையுடனேயே பொருத்திப் பார்ப்பதாக அந்தக் கவிதை விரியும்.\nஅதுபோலத்தான் ஆகப் பெரிய ஒரு ஜனநாயக நாட்டில் நாம் இருந்தாலும், இன்னும் நம்முடைய நினைவுகளிலிருந்து அந்தப் பழைய மன்னராட்சி மனோபாவம் இன்னும் மறையவில்லை எனும் விஷயத்தையே இது காட்டுவதாக உள்ளது. அதனால்தான் உளவியல் ரீதியிலேயே நம்மை ஆளுகிறவர்களை இன்னும் ஓர் ‘அரச பிம்பம்’ கொடுத்தே வளர்த்துதெடுத்து வருகிறோம். அரசியலில் வாரிசுரிமையை இயல்பாகவே நாம் எடுத்துக்கொள்வதற்குப் பின்னணியிலும் இதே மனோபாவம்தான் இருக்க வேண்டும்.\nஅரசியல்தளத்தைப் பொறுத்தவரை தீவிரமாக, ‘ஜனநாயகம்’ குறித்து பொதுவெளியில் உரையாடுகிற இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், இவ்வகைச் சொல்லாடல்களையே பயன்படுத்தி வருவது ரொம்பவே ஆச்சர்யமளிக்கிறது. கட்சி அரசியலைப் பொறுத்தவரை இவ்வகை சொல்லாடல்களோடு மட்டும் இவை நின்றுவிடுவதில்லை. பெரும் விழா எடுத்து, கட்சியின் உயர்மட்டங்களில் உள்ளவர்களுக்கு செங்கோல்கள், கேடயங்கள், வீரவாள் கொடுப்பது தொடங்கி, ‘கழகத்தின் போர்வாளே...’ எனக் கடைநிலைத் தொண்டரொருவர், தனது கைக்காசைப் போட்டு பேனர் அடிப்பது வரைக்குமாக இவை நீள்கின்றன. (சமீபத்தில் தொடங்கப்பட்ட அமமுகவின் தொடக்க விழாவில் டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏ. வெற்றிவேல், வீரவேல் கொடுத்து ஆர்ப்பரித்தபோது, ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் நடிகர் சிவாஜி, ‘வெற்றிவேல்... வீரவேல்’ என கர்ஜிக்கிற காட்சி நினைவில் வந்துபோனது\nஇந்திய அரசியல் நீரோட்டத்தில் பீடித்திருக்கும் வாரிசு அரசியலை சில நேரங்களில் வெறுமனே விமர்சித்தாலும், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு தொ���ர்ந்து விவாதிக்கவிடாமல் தடுப்பது எது குடும்ப உறவுகளே அடுத்தடுத்து அதிகாரப் பொறுப்பை ஏற்கும் அரசியல் பண்பாடும் இந்தியா முழுவதும் பல மட்டங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக முறைப்படித் தொடரும் இந்த வாரிசுரிமை அதிகாரத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது குடும்ப உறவுகளே அடுத்தடுத்து அதிகாரப் பொறுப்பை ஏற்கும் அரசியல் பண்பாடும் இந்தியா முழுவதும் பல மட்டங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக முறைப்படித் தொடரும் இந்த வாரிசுரிமை அதிகாரத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது இன்னும் நினைவிலே முடியாட்சிக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கையின் எச்சம்தான் அது என்பதை மறுத்துவிட முடியுமா என்ன இன்னும் நினைவிலே முடியாட்சிக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கையின் எச்சம்தான் அது என்பதை மறுத்துவிட முடியுமா என்ன (இதோ, இந்தப் பக்கம் 'மூன்றாம் கலைஞரே' என வாசகம் பொறிக்கப்பட்ட பேனர்களில் உதயநிதி பவ்யச் சிரிப்புடன் போஸ் கொடுத்தபடி இருப்பதைப் பார்க்க முடிகிறதுதானே (இதோ, இந்தப் பக்கம் 'மூன்றாம் கலைஞரே' என வாசகம் பொறிக்கப்பட்ட பேனர்களில் உதயநிதி பவ்யச் சிரிப்புடன் போஸ் கொடுத்தபடி இருப்பதைப் பார்க்க முடிகிறதுதானே\nஜனநாயக இந்தியாவைப் பொறுத்தவரை, சில ஆட்சியாளர்கள் குறுநில மன்னர்கள் போலத் தன்னிச்சையாகச் செயல்பட்டாலும், ஆளும் அரசியல் கட்சியின் ஒரு போதாமையாகவேதான் அதை அணுக வேண்டுமே தவிர, முற்றிலும் அதை மன்னராட்சியோடு ஒப்பிட்டுப் பேசிக் கலைந்துபோக முடியாது. பலரையும் போல, காருக்கு... காரின் டயருக்கு... டயரில் உள்ள டியூப்புக்கு என்றெல்லாம் விதவிதமான கோணங்களில் குனிந்து வணக்கம் வைத்த மரபில் வந்தவர்தான் ஓபிஎஸ். ஆனால் அவர்கூட ஓராண்டுக்கு முன்பான ஒரு பேட்டியில், “தமிழகத்தில் மன்னராட்சி முறையெல்லாம் கிடையாது. அது எப்போதோ ஒழிந்துவிட்டது” எனச் சொன்னது நினைவிருக்கலாம்.\nபொதுச் சமூகத்தில் நாம் பயன்படுத்துகிற சொற்கள் எப்போதும் வெறும் சொற்கள் என்பதோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. அவை, எப்போதுமே சமூகத்தினுடைய அக மற்றும் புற எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. பொறுப்புமிக்க சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கிற அல்லது அப்படிக் கட்டமை��்பதைத் தடுக்கிற முக்கியக் காரணியாக இருக்கின்றன. அதனால்தான் அரசும், ஊடகமும் அதுவரை பொதுச் சமூகப் பயன்பாட்டில் இருந்துவந்த சர்ச்சைக்குரிய எத்தனையோ சொற்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கி அதற்கான புதிய சொற்களைக் கொண்டுவந்தது. சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும் சொற்களும் மாற்றுத்திறனாளிகளின் மனதைப் புண்படுத்தக்கூடிய சொற்களும் இன்று பொதுவெளியிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அவற்றைப் போலவே மன்னராட்சிக்கென்றே உரிய மேற்கண்ட சொல்லாடல்களையும் நீக்குவதற்கான எல்லாக் காரணங்களும் பரவிக் கிடக்கின்றன. ஆகவே இவற்றைப் பயன்பாட்டிலிருந்து நீக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டியது தற்போது அவசியமானதாக இருக்கிறது.\nமக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகள்தான் இந்த ஆட்சியாளர்கள். ஆனால் நடைமுறையிலோ, தங்களைச் சுற்றிக் கட்டற்ற அதிகார ஒளிவட்டத்துடனேயே வலம் வருகின்றனர். அவர்கள் மேல் படிந்துள்ள, ஜனநாயகத்தை ஒடுக்கும் இம்மன்னராட்சி மனோபாவத்தை உடைத்தெறிவதென்பது சாதாரணம் அல்ல. அது பல தளங்களிலிருந்து, அடுக்குகளிலிருந்து செய்யப்பட வேண்டிய மிக நீண்டதொரு செயல்திட்டம். அதன் முயற்சியாகக் குறைந்தபட்சம் ஜனநாயகத்துக்கு ஒவ்வாத இந்த சொல்லாடல்களையாவது ஊடகங்கள் நீக்கத் தொடங்கலாம்தானே\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/college-student-killed-cellphone-flush-gang-coimbatore", "date_download": "2020-03-29T22:22:48Z", "digest": "sha1:JFS4QTAUEX6WGFOGXU4QXVXNTJPABEIZ", "length": 7526, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற செல்போன் பறிப்பு கும்பல்: 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமாணவனை கத்தியால் குத்திக்கொன்ற செல்போன் பறிப்பு கும்பல்: 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை\nகோவை மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் 20 வயதான தமிழ்ச்செல்வன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தமிழ்ச்செல்வனை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து செல்போனை பறிக்க பா���்த்துள்ளது. இதனால் தமிழ்ச்செல்வன் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவரின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்திவிட்டு அந்த கும்பல் தப்பித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள தனது வீட்டுக்கு ரத்த காயங்களுடன் செல்ல பதறிய அவரது குடும்பத்தினர் தமிழ்செல்வனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தமிழ்ச்செல்வன் உயிர் செல்லும் வழியிலேயே பிரிந்தது.\nஇதேபோல் அதேபகுதியில் மகாலிங்கம் என்ற இளைஞரையும் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து முதுகில் கத்தியால் குத்திவிட்டு அவரின் செல்போன் மற்றும் பைக்கை திருடி சென்றுள்ளனர். அப்போது கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் அவர்களை விரட்ட அவர்கள் தப்பியோடியுள்ளனர்.\nகொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் முறையே சூலூர் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Articleஒரே இரவில் பாக்கி தொகையை கட்ட சொன்னால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்.... வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் வழக்கறிஞர் தகவல்\nNext Articleபாலியல் தொழிலாளியாக மாறிய திரெளபதி: குறும்பட போஸ்டரால் சர்ச்சை\n\"தனிமையில் தற்கொலை எண்ணம் வருகிறது\" : உதவி கேட்ட இளைஞரை…\nகேரளாவிலிருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்...லாரியை…\nபிறந்தநாள் கொண்டாடச் சென்ற நண்பர்கள்.. நேருக்கு நேர் மோதிய பைக் :…\nகொரோனா வைரஸால் சிறை கைதிகள் மகிழ்ச்சி 11 ஆயிரம் பேரை ரிலீஸ் செய்ய யோகி ஆதித்யநாத் அரசு முடிவு\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3458", "date_download": "2020-03-29T20:37:22Z", "digest": "sha1:ON5OWMB7GEFB56AHRNA3UVJPDHCHKZGO", "length": 5867, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்\nவெள்ளி 06 ஏப்ரல் 2018 11:50:50\nகாமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் வாயிலாக மலேசியாவுக்கு முதல் தங்கப்���தக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் கோலாகல தொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக தொடங்கின.இதில் டிரைட்லோன் போட்டிக்கு பளுதூக்குதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.இப்போட்டியில் களமிறங்கிய போட்டியாளர்கள் பதக்கங்களை வெல்ல கடுமையாக போராடினர். ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப் பிரிவில் மலேசியாவை பிரதிநிதித்து கலந்து கொண்ட அஸ்ரோய் ஹசால் 117 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/login", "date_download": "2020-03-29T21:12:49Z", "digest": "sha1:554LIGRFFIFC4GWTQGDTHHDHPZZNQSIF", "length": 17610, "nlines": 165, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Home | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசெலவுக்கேற்ற உற்பத்தி இல்லாத விவசாயம்.\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங�� கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nஉழவன் அழுதால் நாட்டுக்கே கேடு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9530", "date_download": "2020-03-29T21:50:48Z", "digest": "sha1:OKYUEYTPUTYLRVPDUPF6CHHTD7WIOCDV", "length": 11297, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal! - நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! » Buy tamil book Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal! online", "raw_content": "\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : காசி. வேம்பையன் (Kaasi .Vempayan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து) சுண்டி இழுக்கும் சூப��பர் சமையல்\nமேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. ஆம் பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.\nஇந்த நூல் நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள், காசி. வேம்பையன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள், காசி. வேம்பையன், Kaasi .Vempayan, Vivasayam, விவசாயம் , Kaasi .Vempayan Vivasayam,காசி. வேம்பையன் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kaasi .Vempayan books, buy Vikatan Prasuram books online, buy Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal\nஆசிரியரின் (காசி. வேம்பையன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nமதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram\nசிறுதானியத் தாவரங்கள் தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம்\nபால் மாடுகள் வள��்ப்பும் வைத்தியமும்\nவேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu\nநீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy\nஇளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please\nமறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India\nஇனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame\nபாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal\nஅழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்\nலாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-03-29T21:19:32Z", "digest": "sha1:NPSNGCNK5WHTBZOP45HLE7VPF4JNO7RH", "length": 7393, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "குடிக்க பணம் கொடுக்காததால் தந்தையை கொன்றேன்! – மகன் வாக்குமூலம் – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nகுடிக்க பணம் கொடுக்காததால் தந்தையை கொன்றேன்\nகோவை இருகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70). இவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பெற்ற சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.\nஇவர்களது மகன் செந்தில் குமாருக்கு(40) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.இதனால் செந்தில்குமார் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.\nநேற்று மாலை பத்மாவதி வெளியே சென்றிருந்தார். அப்போது செந்தில்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, மகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமார் கத்தியால் சுப்பிரமணியின் நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிது���ித்து இறந்தார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த சுப்பிரமணி அப்பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.\nஅவரது கையில் காயங்கள் இருந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.\nசெந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-\nநான் மதுகுடிப்பதற்காக எனது தந்தையிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. மாறாக, எந்த வேலைக்கு செல்லாமல் இவ்வாறு சுற்றுகிறாயே என என்னை கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே வீட்டில் இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஇதனை வாக்கு மூலமாக போலீசார் பதிவு செய்தனர்.\nஇன்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nஅணு ஆயுதங்களைப் பெறுவது எளிதாகிவிட்டது – மன்மோகன் சிங் →\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஆரம்பத்திலேயே அமர்க்களப்படுத்தும் வடகிழக்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/announcements-for-islamists-published-by-tn/", "date_download": "2020-03-29T21:48:17Z", "digest": "sha1:LBD6HLAUN3MJWXW7DSXUXS7IHEBQQSTM", "length": 9143, "nlines": 130, "source_domain": "tamilnewsstar.com", "title": "இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா இருக்கிறதா என கண்டறிய புதிய கருவி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு\nHome/தமிழ்நாடு செய்திகள்/இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது.\nசென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.\nஅடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் தற்போது நிறைவு பெற்று உள்ளது.\nஇந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.\nசென்னையில் ரூ.15 கோடியில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றும், உலமாக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி என்றும் அறிவித்தார்.\nசமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும், மசூதிகளுக்கான பராமரிப்பு செலவு ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் நிலோஃபர் கபில் பேசும் போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர் என கூறினார்.\nஇந்தியாவுக்கு சும்மா தான் வரேன்\nசீனாவில் பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு\nஇஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல���கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009588.html", "date_download": "2020-03-29T22:18:49Z", "digest": "sha1:AIZFHIX5ZMAWTKSQ6H734ZHGNJTA4X4N", "length": 5853, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை இயற்றுவது எப்படி?", "raw_content": "Home :: விளையாட்டு :: கவிதை இயற்றுவது எப்படி\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமகரிஷி வாத்ஸ்யாயனார் இயற்றிய காம சூத்திரம் அபாய நோய்களின் அறிகுறிகளும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளும் இந்துமத விழாக்களும் விரதங்களும்\nசுலபமான சன் மைக்ரோ ஸ்டார் ஆபீசைக் கற்றுக்கொள்ளுங்கள் இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் புத்தகங்கள் பார்வைகள்\nசமவெளி மண்சாட்சி திருக்குறள் தமிழ் மரபுரை - அறத்துப்பால் 1\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbold.com/2020/01/how-to-earn-uploading-video-on-facebook-page.html", "date_download": "2020-03-29T20:36:25Z", "digest": "sha1:SUAHI25PL5AMMLRUT5YDXOYHNGP7VLAF", "length": 13436, "nlines": 114, "source_domain": "www.tamilbold.com", "title": "Facebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? - Tamilbold", "raw_content": "நம் தாய்மொழி தமிழில் ...\nஉங்களுக்கு தெரிந்தவரை பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் என்பதாக இருக்கக்கூடும். உ...\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்களுக்கு தெரிந்தவரை பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் என்பதாக இருக்கக்கூடும். உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலானோர் அத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அதைப் பயன்படுத்தி ஏராளமானோர் பணம் சம்பாதிக்கின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக்கில் தங்களுக்கென ஒரு Page -ஐ உருவாக்கி அதன் மூலம் தங்களின் தொழில்/பிராண்ட் ஆகியவற்றை பெருக்கிக் கொள்கின்றனர். நீங்களும் பேஸ்புக்கில் Page மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை படியுங்கள்.\nFacebook Page மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nFacebook Page மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவை படித்துவிட்டீர்கள் எனில் அதில் ஒரு பகுதியாக வரும் Facebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி தெளிவாகக் காண்போம்.\nFacebook Page -ல் வீடியோ பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nபேஸ்புக்கின் புதிய கொள்கையின்படி, பேஸ்புக் மூலம் பணமாக்குதலை செயல்படுத்த உங்களுக்கு கடந்த 60 நாட்களில் 10,000 பின்தொடர்பவர்களையும் 30,000 பார்வைகளையும் (குறைந்தபட்சம் ஒரு நிமிடம்) கொண்ட ஒரு Page தேவை.\nYouTube ல் எப்படி AdSense மூலமாக பணம் சம்பாதிக்கிறீர்களோ அதே மாதிரிதான் Facebook ல் Adbreak மூலமாக பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள். YouTube ல் எப்படி விதிமுறைகள் இருக்கின்றதோ அதே மாதிரியான விதி முறைகளும் Facebook ல் இருக்கின்றன.\nஉங்களின் வீடியோவை 3 நிமிடம் அல்லது அதற்கு மேற்பட்டதாக வெளியிடுங்கள். குறிப்பாக மற்றவர்களை ஈர்க்கக் கூடிய வீடியோவை உருவாக்குங்கள்.\nஉங்களின் Facebook Page ல் குறைந்தது 10,000 followers இருக்க வேண்டும்.\nஉங்கள் Page - ல் உள்ள அனைத்து வீடியோக்களும், மொத்த வீடியோ எண்ணிக்கை 30,000 பார்வைகளாக இருக்க வேண்டும் (கடந்த 60 நாட்களில் ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்கும்போது மட்டுமே காட்சிகள் எண்ணப்படும்).\nஇவற்றை உங்களின் Page பெற்றிருந்தால் எளிமையாக உங்களுடைய Page-ற்கு Monetization கிடைக்கும்.\nதற்பொழுது Facebook ஆனது அவர்களின் Adbreaks Program ஐ பயன்படுத்த உங்களுக்கு அனுமதி அளிக்கும்.\nநீங்கள் நீண்ட நேர வீடியோவை பதிவிட்டால் Adbreak மூலம் அதிக வருவாய் ஈட்டமுடியும். குறிப்பாக அந்த வீடியோ உங்களின் சொந்த தயாரிப்பாக இருக்க வேண்டும். வீடியோவை Upload செய்யும் போது Adbreak ஐ Enable செய்து கொள்ளலாம்.\nஉங்கள் வீடியோவை யார் பார்க்கிறார்கள் என்பதற்கான ஃபேஸ்புக்கின் சரியான வழிமுறை தெளிவாக இல்லை என்றாலும் நீங்கள் தவறாமல் தொடர்புகொள்ளும் நபர்களுக்கும் அவர்களின் News feed ல் உள்ள உங்கள் பதிவை அடிக்கடி பார்க்கும் நபர்களுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.\nஉங்களின் Content ஐ உங்கள் நண்பர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பினை, Likes மற்றும் அந்த Content -ற்கு வரும் கருத்துகளுக்கு பதிலளிப்பது மூலமாக அதிகரிக்கலாம்.\nபிற நண்பர்களின் பதி���ை Likes மற்றும் Comment செய்வது உங்கள் பதிவை பார்க்க உங்கள் நண்பர்களுக்கு உதவும்.\nஉங்களின் Page ஐ பின்தொடர்பவர்களின் News feed ஐ Post அல்லது வீடியோக்களின் மூலம் நிரப்ப விரும்பவில்லையெனில், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு Post ஐ பதிவிடுங்கள்.\nகுறுகிய, வேடிக்கையான அல்லது அர்த்தமுள்ள பதிவை நிர்வகிக்க நீங்கள் நேரம் எடுத்துக்கொண்டால், அது கடினமானதாக தான் இருக்கும்.\nஇருப்பினும் தொடர்ந்து பதிவிடுவது நிலையான பின்தொடர்பவர்களுக்கு வழிவகுக்கும்.\nஉங்கள் பதிவுகளுக்கு ஒரு Theme ஐ நியமிப்பது உங்கள் பதிவுகளை சீராக வைத்திருக்க உதவும். உதாரணத்திற்கு சினிமா பற்றிய Page வைத்திருந்தால் சினிமா பற்றிய பதிவையே பதிவிடுங்கள்.\nஉங்களின் வீடியோவானது நீங்கள் சொந்தமாக தயாரித்ததாக இருக்க வேண்டும். மாறாக மற்றவர்களின் வீடியோக்களை பகிர்ந்தால் கண்டிப்பாக உங்களின் Facebook Account முடக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nநான் இயந்திர பொறியியல் துறையில் படித்து பட்டம் பெற்றுள்ளேன். ஒரு நாள் இணையத்தில் சில விஷயங்களைப் பற்றி படிக்க தமிழில் தேடினேன். ஆனால் போதுமான தகவல் தமிழில் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் ஆங்கிலத்தில் உள்ள தகவல்களை தமிழில் எழுத வேண்டும் என தோன்றியது. அதன் காரணமாக தோன்றியதுதான் இந்த பிளாக். நான் படிக்கின்ற, படித்து தெரிந்து கொள்கிற விஷயங்களை தமிழில் எழுதுவதே இந்த பிளாக்கின் நோக்கம்.\nசமூக வலைத்தளங்கள் மூலம் என்னுடன் இணைந்திருங்கள்\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \nYoutube -ல் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2016/11/2000_22.html", "date_download": "2020-03-29T22:32:20Z", "digest": "sha1:TL6BXQAQUVZKZN4PRHEY26XRJS4YOGVY", "length": 47647, "nlines": 772, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 2000 நோட்டை பிச்சைகாரர்கள் கூட வாங்க தயங்குவார்கள். மன்சூர் அலிகான் ஒரு தீர்க்கதரிசி !", "raw_content": "\nசெவ்வாய், 22 நவம்பர், 2016\n2000 நோட்டை பிச்சைகாரர்கள் கூட வாங்க தய��்குவார்கள். மன்சூர் அலிகான் ஒரு தீர்க்கதரிசி \nகறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி வகுத்த திட்டத்துக்கு நாடு முழுக்க பலத்த எதிர்ப்பும், ஒரு சில இடங்களில் ஆதரவும் நிலவி வருகிறது. ரூபாய் 500, 1000 தாள்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூபாய் 500, 1000, 2000 தாள்களை அறிமுகம் செய்வதுதான் மோடியின் திட்டம். இதில் ரூபாய் 500, 1000 தாள்களை முதலில் வெளியிடாமல் ரூபாய் 2000 தாள்களை முதலில் வெளியிட்டது ஒரு சீரிய சிந்தனை. இந்த ரூபாய் 2000 நோட்டுகள் மிகவும் தரமான முறையில் அமெரிக்கன் டாலர் தரத்துக்கு அச்சிடப்பட்டுள்ளது என்று மோடி அரசு தெரிவித்திருந்தது. இதில் GPS வசதி உள்ளது. யாரும் ஒளித்து வைக்க முடியாது மீறி ஒளித்து வைத்தால் செயற்கைக்கோள் உதவி கொண்டு கண்டுபிடித்து விடலாம் என்று S.Ve.சேகர் அவர்கள் மனம் நெகிழ ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.\nரூபாய் 2000 தாள் சாயம் போகத் தொடங்கியது, தரமாக இல்லை என மக்கள் கூவினார்கள்.\nஏடிஎம்களில் பணம் எடுக்க வருபவர்கள் ரூபாய் 2000 தாள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ரூபாய் 1,900 எடுக்கத் தொடங்கினார்கள். மீறி வேறு வழியின்றி ரூபாய் 2000 எடுக்க நேர்ந்தால் அதற்கு சில்லறை மாற்றுவது பற்றிய புலம்பல்களோடு தான் செல்கின்றனர்.\nஇப்படி ஒரு நிலையில் நம் பாரத தேசத்தின் மீது அன்புள்ளம் கொண்ட சிலர், நமது ரூபாய் 2000 நோட்டுகள் தான் உலகிலேயே சிறந்தது என UNESCO அறிவித்திருக்கிறது என்று வதந்தியை கிளப்ப, அது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவ ஆரம்பித்தது. இந்த ரூபாய் 2000 நோட்டுகள் அறிமுகமான நேரம் இந்த திட்டத்துக்கு மன்சூர் அலிகான் தன் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது அந்த ரூபாய் 2000 நோட்டை எடுத்துக்காட்டி இதை பிச்சைக்காரர்கள் கூட வாங்க தயங்குவார்கள் என்று கூறினார். அவருக்கு அப்போதே அதன் தரம் தெரிந்திருக்கிறது. மன்சூர் அலிகான் ஒரு தீர்க்கதரிசி. நம் தேசத்தின் மீது பற்று() கொண்டவர்கள் தான் UNESCO அமைப்பை இதில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பொய் சொன்னது மட்டுமல்லாமல் ‘proud to be indian' என்று பதிவிட்டுள்ளனர். பொய் சொல்வதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - ���றிஞர் அண்ணா\nகர்நாடகாவில் ஒயின் கண்காட்சி ...150 பிராண்டுகள் ,...\nகேரளா :போலீசால் படு கொலை செய்யப்பட்ட தேவராஜன் ,அஜி...\nமுன்னேற்பாடாக பணத்தை சொத்துக்களாகிய பாஜகவினர்.. ....\nமோடிக்கு புகழாரம் சூட்டும் கோபாலசாமி ... மோடியை பி...\nபிடல் காஸ்ட்ரோ : வரலாறு என்னை விடுதலை செய்யும்\nரிலையன்சுக்கு 1767 கோடி மொய் எழுதிய மோடி அரசு ..வர...\nரூபாய் நோட்டு மாற்றத்தை நிதிஷ்குமார் ஆதரிக்கிறார்\nமே.வங்கத்தில் பாஜகவினர் மீது மக்கள் தாக்குதல் .. ம...\nநெல்லை விவசாயி தற்கொலை.. சீட்டு பணத்தை வங்கியில் ஏ...\nகிரிமினல் பாபா ராம்தேவின் ஆஷ்ரமத்தில் யானை பலி\nபிருந்தா கரத்: மக்களின் சேமிப்பை வங்கிகளுக்கு கொண்...\nஇசையமைப்பாளர் சந்திரபோசின் மனைவி வீட்டு வேலை செய்க...\nமதன் தரப்பு விடியோ சாட்சியத்தை போலீஸ் அழித்துவிட்ட...\nகனிமொழி : திமுக , அதிமுகவை குறை கூறும் தகுதி பாஜகவ...\nஅப்போலோவிற்குள் ரோபோடிக் இயந்திரம்... மருத்துவர்...\nநடிகர் தனுஷுக்கு நீதிமன்ற ஆணை .. உரிமை கொண்டாடும் ...\nகுரங்கை சித்திரவதை செய்து கொன்ற நான்கு மருத்துவ மா...\n9 ஏக்கரில் 50 கோடி செலவில் தெலுங்கானா முதல்வர் சந்...\nஎதிர்க்கட்சிகள் கூட்டம்: அதிமுக - திமுக பங்கேற்பு\nகேரள போலீஸால் வழக்கறிஞர் அஜிதா சுட்டுக்கொலை.. மாவ...\n எங்க அப்பா மிக மென்மையானவர...\nBBC:சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ...\nபணம் அடிக்க தாள் & மை இல்லையாம்.. இனிமேல ஆர்டர்..இ...\nஆதிச்சநல்லூர் அறிக்கையை முடக்கியது ஏன்’ – தமிழர் ...\nஎதிர்ப்பு குரல்கள் எல்லாம் வெற்றுக் கூச்சல்களே; ரூ...\nFrontline நேர்காணல் ; திட்டமிடலின் தோல்வி - தாமஸ் ...\nபாயும் திமுக, பதுங்கும் அதிமுக\nபாலியல் தொல்லை – பெண் காவலர் தற்கொலை முயற்சி \n500, 1000 நோட்டுகள் ஒழிப்பை ஆதரிப்பதா..\nமதுரை கீழடியில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் டேராடூ...\nமோடி குறிவைத்தது பதுக்கல்காரர்களை அல்ல\nநிலநடுக்கம் 7.0 ரிச்டர் அளவில் .. நிகரகுவா ஹோண்டுர...\nவங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் ..... ஒரு அபாய ...\nமோடியைப் போன்ற மோசடிப் பேர்வழியை நாடு இதுவரை பார்த...\nகறுப்புப் பணம் பொருளாதாரத்தை காப்பாற்றியது \nகாலக்கெடு நீட்டிப்பு.. பழைய ரூபாய் நோட்டு டிசெம்பர...\nஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்போலோவில்... என்ன...\nDr.Manmohan Sing:வரலாறு காணாத நிர்வாக சீரழிவு; நன்...\nநடிகர் மோகன்லால் 3000 கோடியை துபாயில் பதுக்கி உள்��...\nமன்மோகன் சிங் :பண ஒழிப்பில் நடந்த கொள்ளை \nஇயக்குனர் சுபாஷ் காலமானார் .. இவர் பழம்பெரும் இயக்...\nசெல்லாத நோட்டு அறிவிப்பை எதிர்த்து இன்று திமுக மனி...\nL&T நிறுவனம் 14,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்...\nபச்சமுத்து கூட்டாளி மதன் கதை \nமருத்துவர் அரவிந்தன் சிவக்குமாரின் கட்டுரைக்கு பதி...\nஐயப்பன் கோயில் இனி ஸ்ரீ அய்யப்ப சுவாமியாம்\nரிசர்வ் வங்கி ஆளுநர் அதிகாரம் முடக்கப்பட்டது\nகாப்பாற்றிய கடுகு டப்பா: காலி பண்ணிய மோடி\n500, 1,000 ரூபாய் நோட்டு ஒழிப்பு 93 % பேர் ஆதரவு: ...\nநடிகர் விஜய,நயன்தாரா , சமந்தா வீடுகளில் வருமான வரி...\nபறந்து பறந்து திரிவாரு, பாராளுமன்றத்துக்கு வரசொன்ன...\nபிரதமர் பாராளுமன்றத்துக்கு வருவரை சபையை நடக்க விடம...\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா\nசுற்றுலாதுறை மோசமான பாதிப்பு... வெறிச்சோடிய ஹோட்டல...\nமோடியின் செயல்கள் ஹிட்லரின் பார்வையில்\nசசிகலா - பிரதாப் ரெட்டி முறுகல்\nசெல்லாத நோட்டு விவகாரம் மோடி நடத்தும் கருத்துக் கண...\nஒவ்வொரு முறையும் மத்தியரசு ஏழைகளை மிக மோசமாக ஏமாற்...\nமோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்...\nபாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு சசிகலா அல்ல அல்ல முதல்...\nரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 60 சதவீத விற்பனை சரிவு ...\nகாசிக்கு போகவில்லை .. வர்ஷாவின் வீட்டில் தவம் செய்...\nதேர்தல் ஆணையத்தின் அனுசரணையுடன் வெற்றி பெற்ற அதிமு...\nகிராம கூட்டுறவு வங்கிகளை ஒழித்துவிட்டு பிக் பஜார் ...\nபாலமுரளி கிருஷ்ணா காலமானார்.. கர்நாடக இசை மேதை\nதஞ்சையில் இனி பாலும் தேனும் ஓடும் ..\nசவேரா :போலி வாக்குகளுக்கு வெற்றி \nஎங்களை கொல்வதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்\nமதன் எப்போது கைது செய்யப்பட்டார்\nஜேஎன்யு மாணவர் நஜீப்பை தாக்கியது ஏபிவிபி அமைப்பினர...\nகளையெடுப்பு அரசியலும் ஜெயமோகனின் வன்மம் தோய்ந்த நா...\nகீரோக்களில் நடிகர் விஜய் மட்டும்தான் (ரூபாய் செல்ல...\n2000 நோட்டை பிச்சைகாரர்கள் கூட வாங்க தயங்குவார்கள்...\nஒரே தேர்தல்: மோடி உறுதி\nBJP = 1 சதவீத காபரெட் முதலைகளை போஷிக்க 99 வீதம் மக...\nகும்பகோணம் கும்பாபிஷேகம் 260..கோடி ஒதுக்கீடு\nRSS (கறுப்பு) பணத்தை எங்கே மாற்றும் , ஒரு மில்லியன...\nபள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடைக்கு அ...\n6 மாதங்களாக 8 மாநிலங்களில் சொகுசுகார்களில் வாழ்ந்...\nதமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம்.. திமுக காங்...\nமம்தா பானர்ஜி : புதிய ரூபாயில் வங்க புலிகள் இல்லைய...\nமக்களைக் கொல்ல வந்த ஆயுதம்: மம்தா\nவேந்தர் மூவிஸ் மதன் கைது..நீதிபதி முன் ஆஜார் \nஅநீதி கதைகள் ... பெயரிலேயே புரட்சி ... வாழ்த்துக்...\nநவம்பர் 8 இரவில் 500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்றி...\nவார்டில் இருக்கும் ’ஜெ’ விடம் கேளுங்கள்:ஸ்டாலின்\nஉபி ரயில் விபத்து ..120 பேர் மரணம் .. 200 மேற்பட்ட...\nநகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு ...\nமனோகர் பரிக்கர் :ஏ.கே. 47 வைத்திருப்போர் சுட்டுக் ...\nநிர்மலா சீதாராமன் :மத்திய அரசு மக்களுக்கு எதிரானதல...\nரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு..மோடி அறி...\nரகுராம் ராஜன் : நோட்டுக்களை மாற்றுவதால் கறுப்பு பண...\nRSS ஆடிட்டர் குருமூர்த்தி :மக்களின் சிரமம் தவிர்க்...\n500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அ...\nDhinakaran Chelliah : இப்போது பாமர மக்களுக்கும் விளங்குகிறது தேடும் கடவுளர்கள் வழிபாட்டுத் தலங்களில் இல்லை என்று இது வரை கடவுளைக் கொண்டு வியாபாரம் நடத்தியவர்கள் இனி புதுப் புது புரளிகளை கட்டிவிடுவார்கள். கொரோனாவை கடவுளர்களின் அவதாரங்களாக மாற்றம் செய்யக் கூடும்.\nஆலயங்களின், வழிபாட்டுத் தலங்களின் மூடிய கதவுகள் திறக்காமலிருந்தால் மனித நேயம் தழைக்கும்\nகற்பனைகளையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் நம்மை மீறிய சக்திகளை மக்கள் நம்பியிராமல் அவரவர் வேலையை ஒழுங்காக பார்ப்பார்கள். தங்கள் மேல் உள்ள தன்நம்பிக்கை அதிகமாகும், பயம் விட்டுப் போகும், மதம் சொல்லும் கடவுளர்கள் பொய் எனும் உண்மை விளங்கிப் போகும். மனித நேயம் மலரும்\nஎத்தனையோ நூற்றாண்டுகளாக மத நம்பிக்கைகளில் சிக்கி பயம் சூழ்ந்திருந்த மனித குலத்தை காக்க வந்த கொரோனாவே, உன் சாதனை அளவிட முடியாதது\nஅவர்களை நாம் அனைவரும் கைவிட்டுவிட்டோம்\nபிரம்ம குமாரிகள் ராஜயோகினி தாதி ஜானகி காலமானார்\nசுவாமிஜிகளுக்கு பணம், சௌகரியங்கள், அங்கீகாரம் எல்...\nசஞ்சீவ் பட்டுக்காகவும் கஃபீல் கானுக்காகவும் இந்திய...\nஆயுதம் வாங்க நாம் போடும் பட்ஜெட் நம் உயிரை காக்க ப...\nகொரோனா வைரஸ்: 27,000 பேர் உலக அளவில் உயிரிழப்பு\nஇந்தியாவில் சீனா மருத்துவமனை .. கொரோனாவுக்கு உடனடி...\nஅமித் ஷாவுக்கு கொரோனா தொற்று பலத்த சந்தேகம் ,,, ...\nதமிழகத்தில் 41 பேருக்கு கரோனா... தீவிர கண்காணிப்பி...\nகன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர்கள் ...\nஇலங்கையில் 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்க...\nIMF உலகப் பொருளாதாரம் வீழ்ந்துகொண்டிருக்கிறது: ஐ.எ...\nகாபூல் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவான் கேரளா...\nபால் வாங்க சென்ற கணவர்”.. அடித்து கொன்ற போலீஸ்.. –...\n‘கொரோனா வைரசை எதிர்த்து போரிட ஒன்றுபடுவோம்’ - டிரம...\nCAA, NPR, NCR இல் காட்டிய முனைப்பு கொரோனாவில் காட்...\nஇத்தாலியில் 101 வயது தாத்தா கொரோனாவில் இருந்து மீண...\nநடிகர் டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கண்ணா லட்ட...\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமி...\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம் .. சந்தடி ...\nகொரோனாவுக்கு ஆல்கஹோல் குடித்த 300 ஈரானியர்கள் உயிர...\nஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 769 உயிரிழப்புக்கள்\nBBC நேரலை : கொரோனா: தற்காலிக பிணவறையாக விமான நிலைய...\nநீட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு. கரோனா எதிரொ...\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊ...\nகொரோனா: மத்திய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டி...\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்தை தாண...\nகொரோனா ஒரு கடவுள் அவதாரமாம் டாக்டர் கமலா செல்வரா...\nஇலங்கை வடமாகாண ஊரடங்கு நேர பொது சேவைகள் .. ஆளுநர்...\nஒரு பார்ப்பனரின் வளர்ச்சி அவரின் சமுகத்துக்கே வளர்...\nகொரோனாவை கட்டுப்படுத்த ரூ.370 லட்சம் கோடி வழங்க ஜி...\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில...\nஜவஹர்லால் நேரு என்ன செய்தார் இந்தியாவுக்கு\nBBC : கொரோனா வைரஸ்: உயிரிழப்பு எண்ணிக்கை 22,000-ஐ...\nடாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருப...\nகொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் உயி...\nமே மாதத்திற்குள் இந்தியாவில் 13 லட்சம் கொரோனா வைரஸ...\nகொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 738 பேர் உயிரிழ...\nமோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி ...\nதூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...\nஇத்தாலி .. நேற்று 427 மரணம் இன்று 627 மரணம்\nஅரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர...\nஅயோத்தியில் ராமர் சிலையை புது கோவில் இடத்தில் வைத்...\nஜெர்மனியில் 35,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு இற...\nசிதம்பரத்தின் 10 அவசர கோரிக்கைகள் 21 நாள் ஊரடங்கு...\nபினராயியே 20,000கோடி ஒதுக்கும்போது.. இந்தியா முழும...\nகலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை...\nஇந்தியாவில் சீனா , இத்தாலி அளவ���ற்கு வேகமாக பரவவில்...\nகொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவ...\nகொரோனா: மருத்துவர்களை விரட்டியடிக்கும் வீட்டு உரிம...\nஏப்ரல் 14 வரை அனைத்து ரயில்களும் ரத்து\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 600ஐ தாண்டியது\nஅத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். ...\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர...\nஸ்டாலின் : 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வ...\nகொரோனா சிகிச்சைக்கு 7 கோடி வழங்கிய இலங்கை வர்த்தகர...\nநாளை நமது வரலாறு நம்மை எள்ளி நகையாட போகிறது .. K...\nதிருடப்படும் ஆற்று மணல் வருமானம் யார், யாருக்கு\n’துப்பாக்கி சூடு கூட நடத்தலாம்...’’-திலகவதி ஐபிஎஸ்...\nகொரோனா : மத்தியஅரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகைக...\nஇன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. ம...\nகொரோணாவை தடுக்க சில முன் நடவடிக்கைகள்\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை .. கந்துவட்டி ...\nவிமான நிலைய பரிசோதனையில் சிக்காமல் இருக்க பாரசிடமா...\nகோயபேடு மார்க்கெட்டில் நாளை சில்லறை விற்பனை கிடையா...\nவீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை .. புதுவ...\nஇத்தாலியில் ஒரே நாளில் 602 பேர் உயிரிழப்பு கொரோன...\n3 வாரங்கள் முடக்கப்படும் பிரிட்டன்: பிரதமர் போரீஸ்...\nஅரசர்களின் காலத்தில் எந்தப் பார்ப்பனன் பாட, எந்தப்...\nமக்களுக்கு எந்த நன்மையும் ஒரு போதும் செய்யாத அரசு ...\nபேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\n31-ந் தேதி வரை ரயில்கள் ஓடாது.. மூடப்பட்டது ரயில் ...\n24ஆம் தேதி) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு .. த...\nமனோ கணேசன் : தேர்தல் ஆணையத்தாலும் 19 வது திருத்த ச...\nதமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அத...\nயாழ் வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா உறுதி .ஆராதனையி...\n100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம...\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D கொரோனா வைரஸ். ...\nநேரலை . கொரோனா வைரஸ்: சீனா முதல் அமெரிக்கா வரை -...\nBreaking: நித்தியானந்தா ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்த...\nதமிழகம் , புதுசேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு அமுல்...\nசட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும்: வலுப்பெறும் கோரி...\n`5 மணி; ஓங்கி ஒலித்த சத்தம்; #Corona-வுக்கு எதிரான...\nஇஸ்லாமிய பயங்கரவாதம் பேச்சால் ..பால்வளத்துறை அமைச்...\nசென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட 80 மாவட்டங்களை தன...\nஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.ல...\nபுனிதப்படுத்துதலில் உள்ள ஆபத்து ... அதன் மறுபக்...\nநாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாந...\nதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத...\nகொரோனா உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே...\nஉடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்\nசென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க தம...\nதிருமாவளவன் அப்போது ஏன் பேசவில்லை\nதிரௌபதியை வாங்க தொலைக்காகள் தயாரில்லை\nசத்தம் போடாமல் உதவி செய்த ராகுல் .. நிர்பயாவின் சக...\nசிறுமி பாலியல் வன்முறை கொலை .. மாடியிலிருந்து வீசி...\nகொரோனா உயிரிழப்பு 13 ஆயிரத்தை நெருங்கியது,, ஸ்பெய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/tamilnaadu-dirty-political.html", "date_download": "2020-03-29T22:03:27Z", "digest": "sha1:KIOK25TTHIOOBPPBW34MANJRAXKGWUB3", "length": 14487, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மப்படித்த சசிகலா திருச்சி சிவாவை அறைந்தார் சிவாவை அறைந்தவரை முதல்வர் ஜெயலலிதா அறைந்தார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமப்படித்த சசிகலா திருச்சி சிவாவை அறைந்தார் சிவாவை அறைந்தவரை முதல்வர் ஜெயலலிதா அறைந்தார்\nதமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை அறைந்ததாக அக்கட்சியின் எம்பியான சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் புகார் கூறியிருந்தார். இதனால் அவரை உடனடியாக அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியும் உத்தரவிட்டிருந்தார்.\nராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பேசிய முழுமையான பேச்சு விவரம்: இரு விஷயங்களை பேச விரும்பிகிறேன். கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மை���ானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன். ஆனால் எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன். இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பி யை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில்கூட வாழமுடியவில்லை.\nஅடிதடிக்கு முன்பே... \"மப்பு ஆடியோ\" மூலம் பரபரப்பைக் கிளப்பிய சசிகலா புஷ்பா\nஅதிமுகவில் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தாரோ அதே அளவிற்கு கீழே இறங்கினார். மகளிரணி மாநில செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சசிகலா புஷ்பா தனது ஆண் நண்பருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆடியோ பேச்சு இதோ:\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/sports_31.html", "date_download": "2020-03-29T22:33:26Z", "digest": "sha1:OSSOKMFQPY7ARVFBXUPT3R7ETTNTBUUK", "length": 13844, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணம் தொடரில் சாவகச்சேரி நீயூ பவர் அணியை வீழ்த்தி அளவெட்டி மத்தி அணி சம்பியன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணம் தொடரில் சாவகச்சேரி நீயூ பவர் அணியை வீழ்த்தி அளவெட்டி மத்தி அணி சம்பியன்\nமாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணம் தொடரில் சாவகச்சேரி நீயூ பவர் அணியை வீழ்த்தி அளவெட்டி மத்தி அணி சம்பியன்\nமாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்திவந்த யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான அணிக்கு 15 ஒவர் 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை இரவு 7:00 மணியளவில் கழக மைதானத்தில், கழகத்தலைவர் த. வேணுகானன் தலைமையில் நடைபெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி அணி 12ஒவர்களில் சகல விக்கெட்களை இழந்து 29 ஒட்டங்களை பெற்றது. இதில் றெனோ 11 கீதன் 6 றொக்ஷன் 4 ஒட்டங்களை பெற்றனார்.\nஅளவெட்டி மத்தி அணியின் பந்துவீச்சு சார்பில் நிஷா 6சுதன், கபிலன் தலா 1விக்கெட்களை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அளவெட்டி மத்தி அணி 7-2 ஒவர்களில் வெற்றிபெற்றது. இதில் சியந்தன் 7 அஜித் 6 ஒட்டங்களை பெற்றனார்.\nசாவகச்சேரி நீயூபவர் அணியின் பந்துவீச்சின் சார்பில் அருண் 2 கீதன் 1 விக்கட்களை வீழ்தினார்.\nஇறுதியில் 7 விக்கெட்களினால் அளவெட்டி மத்தி அணி வெற்றிபெற்று மாலு சந்தி மைக்கல் வெற்றிக்கிண்ணத்தை கைப்பெற்றியது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வலிவடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. சோ. சுகிர்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.\nகௌரவ விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. செ. சுபச்செல்வன் யா/நெல்லியடி மத்திய கல்லுரி அதிபர் திரு. க. கிருஷ்ணாகுமார் வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக் தலைவர் திரு. ரி. வரதராசன���, அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் திரு. ச. செல்வானந்தன் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஒய்வுநிலை ஆசிரியர் திரு ச. கைலாசபதி, ஆசிரியர் திரு. து. விஜயகுமார் கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு. வி. ஹரிகரன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளை��ர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564313/amp", "date_download": "2020-03-29T20:47:46Z", "digest": "sha1:C4UPMVFSQAL6H6E5P46RSA3ENVZSUDFH", "length": 12305, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "If attacks on Islamists continue, Tamil Nadu will face a daily struggle: Mathimukha resolution | இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் தமிழகம் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும்: மதிமுக தீர்மானம் | Dinakaran", "raw_content": "\nஇஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் தமிழகம் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும்: மதிமுக தீர்மானம்\nசென்னை: இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாசிச கொள்கைகள் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து லேசான தடியடி நடத்தப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைப்பெற்றது. கட்சியின் பொதுசெயலாளர் வைகோ, அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், குடியிரிமை திருத்த சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், நகர்புற உள்ளாட்சி மற்றும் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதியையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் 14 நாள் தனிமையில் அடைப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: 3ம் நிலை எட்டுவதை தடுக்க அதிரடி நடவடிக்கை\nகொரோனா ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்த ஜெர்மனி அமைச்சர்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nகொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும்: முதல்வர் பழனிசாமி அறிக்கை\nதமிழகத்தில் புதிதாக 10 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா; ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்; இதுவரை கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஊரடங��கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகால் பண்ணா பிஸி; வாட்ஸ் ஆப்பில் பதில் இல்லை: அவசர பயணத்திற்கு அரசு அறிவித்த கட்டுப்பாட்டு அறை எண் குறித்து பொதுமக்கள் புகார்\nவிவசாய பணிகளுக்கு அனுமதி: விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பரவலை தடுக்க வினோத முயற்சி: அடிப்படை வசதியுடன் மரத்தில் வீடு கட்டி இளைஞர்களை தனிமைப்படுத்திய மேற்குவங்க கிராம மக்கள்\nமக்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம்; சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உருக்கம்\nஅரச குடும்பத்தை விட்டு வைக்காத கொரோனா: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு...பெரும் அச்சத்தில் உலக நாடுகள்\n: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.5 லட்சம் கோடி நிவாரணம் தேவை...ப.சிதம்பரம் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564467/amp", "date_download": "2020-03-29T20:42:05Z", "digest": "sha1:AGWAADXUFKGDWTY3LX6DA6TF3QIVIVCT", "length": 25462, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "6 IPS officers appointed to monitor protests against CAA | சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்: தமிழகம் முழுவதும் மீண்டும் தீவிரம் அடைவதால் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nசிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்: தமிழகம் முழுவதும் மீண்டும் தீவிரம் அடைவதால் நடவடிக்கை\nசென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் தமிழக டிஜிபி திரிபாதி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இப்போராட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்ஆர்சிக்கு) ஆகியவற்றிற்கு எதிராகவும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.\nஇதைதொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும், முதியவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முஸ்லிம் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு கமிஷனர் சம்மதித்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 120 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.\nஇருந்த போதிலும், வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்திலும் மற்றும் தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தொடர்ந்து 3வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நேற்றும் நடைபெற்றது.\nஇந்த நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஅப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்தார். தொடர்ந்து, தற்போது நடந்து வரும் போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் தக்க பாதுகாப்பு வழங்கவும் டிஜிபிக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக��கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டம், என்பிஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை மாநகர் மற்றும் மதுரை சரகத்துக்கு அபய்குமார் சிங், நெல்லை மாநகர் மற்றும் நெல்லை சரகத்துக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனி மாவட்டங்களான கம்பம், போடிக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்துக்கு மகேந்திரன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனிக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி செயல்படுவார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜமாத் தலைவர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக சட்ட பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகவும், போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் நாகை, மதுரை, சேலம், தர்மபுரி, தாம்பரம், நாகர்கோவில், திருப்பூர், திண்டுக்கல், பொள்ளாச்சி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, தேனி, வேலூர், மேட்டுப்பாளையம் நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை என தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டங்கள் நடந்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு திடலில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமிய பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈ���ுபட்டு வருகின்றனர்.\nஇதனால் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n* சென்னை வண்ணாரப் பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த 14ம் தேதி போராட்டம் நடத்தினர்.\n* போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.\n* இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது.\nஅச்சம் தேவையில்லை: பேச்சுக்கு பின் அமைச்சர் உறுதி\nவண்ணாரப்பேட்டையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை, அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 45 நிமிடங்கள் வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘‘கேரளா மற்றும் புதுச்சேரியை போல் தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் வரை போராட்டம் தொடரும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஆறு கேள்விகளை நீக்குவது குறித்து முதலமைச்சரிடம் பேசுகிறேன் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள், சாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும், போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் என தெரிவித்தனர்’’.\nஅதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஆறு சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என வண்ணாரப்பேட்டை ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை முதல் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார். மேலும் இஸ்லாமியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலை தமிழகத்தில் நிச்சயம் ஏற்படாது. இது குறித்து மேலும் 23 அமைப்புகள் எங்களிடம் கூறியுள்ளார்கள். அனைத்திற்கும் நல்ல முடிவு எட்டப்படும் என உறுதியளித்தார்’’. 3வது நாளாக பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் தொடர்வதால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள��ளது.\nகொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் 14 நாள் தனிமையில் அடைப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: 3ம் நிலை எட்டுவதை தடுக்க அதிரடி நடவடிக்கை\nகொரோனா ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்த ஜெர்மனி அமைச்சர்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nகொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும்: முதல்வர் பழனிசாமி அறிக்கை\nதமிழகத்தில் புதிதாக 10 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா; ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்; இதுவரை கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகால் பண்ணா பிஸி; வாட்ஸ் ஆப்பில் பதில் இல்லை: அவசர பயணத்திற்கு அரசு அறிவித்த கட்டுப்பாட்டு அறை எண் குறித்து பொதுமக்கள் புகார்\nவிவசாய பணிகளுக்கு அனுமதி: விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பரவலை தடுக்க வினோத முயற்சி: அடிப்படை வசதியுடன் மரத்தில் வீடு கட்டி இளைஞர்களை தனிமைப்படுத்திய மேற்குவங்க கிராம மக்கள்\nமக்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம்; சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உ��ுக்கம்\nஅரச குடும்பத்தை விட்டு வைக்காத கொரோனா: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு...பெரும் அச்சத்தில் உலக நாடுகள்\n: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.5 லட்சம் கோடி நிவாரணம் தேவை...ப.சிதம்பரம் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T21:22:27Z", "digest": "sha1:OOVLA4CGNFZE4WXIFXEZGV4A3LI3V4C5", "length": 78439, "nlines": 238, "source_domain": "solvanam.com", "title": "பன்னாட்டு உறவுகள் – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nயாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 20, 2018\nஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று பல கண்டங்களுக்குள் புகுந்து ஆங்காங்கே நிலவும் சூழல்களை ஆய்ந்ததின் மூலம், எல்லைகள் இல்லாதபோதும்கூட குறிப்பிட்ட ஒரு பகுதியை வெற்றிடமாக்கி இன்னொரு பகுதியை மூச்சுத் திணறச் செய்யும் அளவு பெருந்திரள் “யாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)”\nபன்மொழி உலகுக்கான சால்ஸ்பர்க் அறிக்கை\nஅ. சதானந்தன் ஏப்ரல் 14, 2018\nநம் உலகம் உண்மையாகவே பன்மொழித்தன்மை கொண்டது. எனினும், பல கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகள், குடியுரிமை நடைமுறைகள், மற்றும் அரசு நிர்வாக அமைப்புகள் பல லட்ச மக்களின் மொழிகள் மற்றும் மொழித் திறன் காரணமாய் அவர்களைக் குறைபட்டவர்கள் ஆக்குகின்றன. “ஏழ்மை ஒழிப்பு, புவிப் பாதுகாப்பு, அனைவரும் வளம் பெற உறுதி பூணுதல்,” என்ற நோக்கத்தில் 193 தேசங்கள் 2015ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலையான வளர்ச்சி இலக்குகளை (6) அடைய வேண்டுமென்றால் நாம் இந்தச் சவாலை எதிர்கொண்டாக வேண்டும். வலுவான, நியாயமான மொழிக் கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வற்ற கல்வி அமைப்பின் அடிப்படையில்தான் அனைவருக்குமான முன்னேற்றம் நிகழ முடியும்.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2017\nதபால் ஓட்டுக்கள் என்ற உடன் ஓட்டுக்கள் எண்ணும் நாளில் முதலில் எண்ணப்படுபவை அவை என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகணத்தில் இப்படித் தபால் மூலம் ஓட்டளிப்போர் வீடுகளில்த், அரசியல் பேசத் தடைவிதிக்கும் சட்டமுன்வரைவு ஒன்று பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. டெக்ஸாஸ் செனேட்டில் மெஜார���ட்டி மூலம் நிறைவேற்றபட்ட இந்த முன்வரைவு தற்போது டெக்ஸாஸ் பிரதிநிதிகளின் சபைக்குச் சென்றுள்ளது.\nமாத்யூ எவாஞ்சலிஸ்டா ஜூன் 18, 2017\nபோரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்போ நகரம் “போர்கள் அதீதமான அளவில் செய்யப்படுகின்ற மதுபானக்கடைச் சண்டைகள் அல்ல’ என்று எழுதுகிறார் பார்பரா ஏரென்ரிக். ஃபாரின் அஃபைர்ஸ் மாகஸீன் என்ற இதழில், ஃப்ரான்ஸிஸ் புகுயாமா போர்களுக்கு ஆண்களே “நாம் ஏன் போரிடுகிறோம்”\nகிருஷ்ணன் சுப்ரமணியன் அக்டோபர் 16, 2016\nமேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப் வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக இம்மக்கள் குடியேறுகின்றனர். பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும்…\nகச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்\nபாஸ்டன் பாலா ஆகஸ்ட் 15, 2016\nபத்தாயிரம் இந்தியர்கள் இருநூறு நாள்களாக சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். அதுவும் இவர்கள் எல்லோரும் கை நிறைய ஊதியம் வாங்கும் கணினி நிரலாளர்களோ, எண்ணெய் நிறுவனங்களை மேய்க்கும் மேலாளர்களோ, வங்கிகளில் வர்த்தகம் நிர்வகிக்கும் கணக்கர்களோ இல்லை. தினக்கூலியாக குப்ப்பை அப்புறப்படுத்துவதில் இருந்து கட்டுமானப்பணியில் (Over 800 Saudi companies are ‘ignoring summer midday work ban’ – Al Arabiya English) சுட்டெரிக்கும் வெயிலில் உடலுழைப்பைக் கடுமையாகக் கோரும் ஊழியர்கள்.\nஇவர்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினால்,உலகிற்கு தெரியப்படுத்தினால் என்னவாகும்\nபிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூலை 17, 2016\nபிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்று���், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன\nகல்லறையின் மீதொரு தேசம் – 2\nஅருண் மதுரா ஜூலை 1, 2016\nஇந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம் ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது. RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.\nபிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி\nகிருஷ்ணன் சுப்ரமணியன் ஜூலை 1, 2016\nஇப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பிரதமர் டேவிட் காமரன்தான், பிரிட்டன் வெளியேறுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது ஒரு நகைமுரண். பிரிட்டனின் பிரதான கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வந்த வலதுசாரிகளான யூகேஐபி (UK Independence Party) கட்சி உள்ளூர் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வந்தது. யூகேஐபி, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த கட்சி. இது ஒருபுறமிருக்க 2013ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், பிரிட்டன் பொதுத்தேர்தலில் காமரனின் கன்சர்வேட்டிவ் கட்சியை விட, தொழிற்கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமது கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்ந்த டேவிட் காமரன், ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்தார்.\nஆசிரியர் குழு ஏப்ரல் 3, 2016\nஇது பற்றி இந்திய முற்போக்குகள் ஏதும் போராட்டம் நடத்துவார்களா என்று நாம் வேடிக்கை பார்க்கலாம். வேலைக்குப் போகாமல் டீ குடித்து அரட்டை அடித்து வெட்டியாக உலவ இன்னொரு வாய்ப்பு என்று அவர்களுக்குத் தோன்றாமலா இருக்கும், தோன்றி இருக்கும். ஆனால் இதைச் செய்வதோ அவர்களின் அபிமான மதமான அமைதி மார்க்கம். எனவே இதை எப்படித் திரித்து இந்துக்களின் சதி, இந்துத்துவாக்களின் ஃபாசிஸம் ஒழிக, இந்தியா உடைக, பாகிஸ்தான் ஜிந்தாபாத், காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவி, மோடியைக் கைது செய் என்ற அவர்களது என்றென்றைக்குமான கோஷங்களோடு இந்த நிதி திரட்டலே யூத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி, ஆர் எஸ் எஸ்தான் இதன் ஆணி வேர் என்றும் போஸ்டர்கள் எழுதலாமா என்றும் யோசிப்பார்களாக இருக்கும்.\nபதிப்புக் குழு மார்ச் 22, 2016\nமழை பெய்த சொத சொத தரை. அந்த மண் தரையில் உறக்கம். அவரின் ஓராண்டு வயதே ஆன மகள் ஈரத்தில் கிடக்கிறாள். கிரேக்கத்தில் நுழைந்த நாளில் இருந்தே அடைமழை. அந்தக் காட்சியை உலகெங்கும் ஒளிபரப்ப “அகதி”\nயு.எஸ் அரசியல் நிலையும், ட்ரம்ப் எனும் விபரீதமும்\nராஜேஷ் சந்திரா ஜனவரி 9, 2016\nயு.எஸ்-ல் காலம் காலமாக நடக்கும் பழமைவாதிகள் vs மிதவாதிகளின் கொள்கைப்போராட்டங்களின் அசிங்கங்கள்தான் ட்ரம்ப் போன்றவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையை உருவாக்கியிருக்கிறது. அதிபர் தேர்தல் என்றால் மிக நாகரீகமாகச் சொல்லப்படும் ஒபாமா vs ஜான் மெக்கெய்ன், க்ளிண்டன் vs பாப் டோல் போன்ற போட்டியாளர்கள் இருந்த தளங்களில் ட்ரம்ப் போன்ற அடிப்படை அரசியல் அறிவில்லாதவர்கள் போட்டியிட ஊக்குவித்தது எது எது இன்று ட்ரம்ப்-ஐ குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகும் சாத்தியத்தை அளித்திருக்கிறது எது இன்று ட்ரம்ப்-ஐ குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகும் சாத்தியத்தை அளித்திருக்கிறது ஏன் பல குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்\nநாகரத்தினம் கிருஷ்ணா ஜூன் 25, 2015\nபெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன்.\nஅம்பாஸடர்ஸ் க்ளப் – புத்தக அறிமுகம்\nஅருண் மதுரா ஜூன் 14, 2015\n1991 ல் பாரதம் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில், உலகில் பல நாடுகள் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டன. அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பெரும் பண வீக்கத்தால் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தின. ரஷ்யா பல சிறு நாடுகளாக வெடித்துச் சிதறி, உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்தது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களை நேரடியாக அவதிக்குள்ளாக்கவில்லை. படிப்படையாக ஏழ்மை குறைந்து, நாடு வளமுற்றது. இதை ”மத்திமப் பாதை” என்னும் பெயரில், டாவோஸில் நடந்த வருடாந்திரப் பொருளாதார உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் முன் வைத்தார். அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து …\nசுந்தர் வேதாந்தம் நவம்பர் 23, 2014\nஇந்த நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை உள்ள, தர்மநியாயத்தை கடைபிடிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, படித்த, சமூகத்தில் நல்ல மதிப்புள்ள ஒரு பெண் என்றெல்லாம் தன்னை கூறிக்கொள்ளும் ஒரு போட்டியாளர், சற்றே பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும் எதிராளியான ஒரு ஆணிடம், “என்னை பார்த்தாலே தெரியவில்லையா கடவுள் மீதும், என் குழந்தைகள் மீதும் சாட்சியாக நான் “பிரி” பந்தைதான் எடுக்கப்போகிறேன். எனவே நீங்களும் “பிரி” பந்தையே தயவு செய்து தேர்ந்தெடுங்கள். நாம் பரிசுத்தொகையை பிரித்தெடுத்துக்கொண்டு…\nசுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் வரை சென்று தாக்கும் திறனுள்ள சீனாவின் இந்த குறிப்பிட்ட ஏவுகணை சற்று மாறுபட்டது. இதில் அணுகுண்டிற்கு பதிலாக கடலில் உலாவும் விமானந்தாங்கிகளை துல்லியமாகத் தேடி அழிக்கும் திறன் படைத்த குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. யாருமே யோசிக்காத மிகவும் சிக்கலான இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்டு இந்தப் புதியவகை ஏவுகணையை உருவாக்கியதன் மூலம் கடற்போரின் அடிப்படைகளையே சீனா மாற்றிவிட்டதாக கடற்போர் வல்லுனர்கள் கருதுகின்றனர்.\n���ெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2\nச.திருமலைராஜன் ஆகஸ்ட் 23, 2010\nஎந்த பாகிஸ்தான் மக்களின் நலனுக்காக அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்கள் தானமாக வழங்கி வருகிறதோ, எந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறதோ, அதே பாகிஸ்தான் ஒருபுறம் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை வாங்கி முழுங்கிவிட்டு, யாரைப் பிடிப்பதற்காக அமெரிக்கா அந்த நிதியை வழங்கியதோ அதே பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தானம் கொடுத்த அமெரிக்காவின் அடி மடியிலேயே கை வைக்கிறது என்பதுதான் அமெரிக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்த உண்மைகள்.\nச.திருமலைராஜன் ஆகஸ்ட் 6, 2010\nஜூலை 25ல் இருந்து விக்கி லீக்ஸ் என்ற பெயரே இணையத்தில் அதிக அளவு தேடப் பட்ட ஒரு சொல்லாக, அமெரிக்க தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனைத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு பெயராக இருந்தது. அதே வேகத்தில் ஒரு வார காலத்திற்குள்ளாகவே அந்தப் பெயர் மீடியாக்களின் கவனத்தில் இருந்து திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டும் விட்டது. ‘விக்கி லீக்’ யார், அவர்கள் எதை வெளியிட்டார்கள் ஏன் வெளியிட்டார்கள் அமெரிக்காவில் அதன் தாக்கம் என்ன இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன இந்தியாவுக்கு அந்தக் கசிவினால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன அதன் முக்கியத்துவம் ஏன் அமெரிக்க அரசால் அமுக்கப் படுகிறது\nபாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா\nபத்ரி சேஷாத்ரி ஜூலை 22, 2010\nபாகிஸ்தான் ராணுவத்தின் இலக்கு என்ன இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்���ார் இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்வார் எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதவகையில் இழுத்தடிப்பது மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கும்.\nதுயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து\nமைத்ரேயன் ஏப்ரல் 15, 2010\nசென்ற வார இறுதியில் – சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.\nபோலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.\n…மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி\nஹரி வெங்கட் ஆகஸ்ட் 6, 2009\nகாகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும் நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும் இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும் இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை.\nசீனாவின் தலைவலி இந்தியாவின் ந���வாரணி\nஆர்.வைத்தியநாதன் ஜூலை 22, 2009\nபிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.\nஆர்.வைத்தியநாதன் ஜூன் 25, 2009\nமத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இத��்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் ���ீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 9 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 3 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bestchain-cantai-toppi.html", "date_download": "2020-03-29T21:21:55Z", "digest": "sha1:YB2M7FVSCAXCAP5UZNX3FFRBBHIXM5XV", "length": 9375, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BestChain சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBestChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BestChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முத��்.\nBestChain இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nBestChain மூலதனம் என்பது திறந்த தகவல். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் இந்த கிரிப்டோகரன்சியின் வர்த்தகத்தின் அடிப்படையில் இன்றைய BestChain மூலதனத்தை நீங்கள் காணலாம். BestChain இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. BestChain capitalization = 0 US டாலர்கள்.\nஇன்று BestChain வர்த்தகத்தின் அளவு 7 045 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBestChain வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 7 045. இன்று, BestChain வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. BestChain வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. BestChain அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nBestChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nBestChain பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். 0% - வாரத்திற்கு BestChain இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - BestChain ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, BestChain மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBestChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BestChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBestChain தொகுதி வரலாறு தரவு\nBestChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BestChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n29/03/2020 BestChain சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். BestChain 28/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள். 27/03/2020 BestChain சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 26/03/2020 BestChain மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள்.\nBestChain 25/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். BestChain இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 23/03/2020. 22/03/2020 BestChain சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Integrated-Circuits(ICs)/Interface-Controllers.aspx", "date_download": "2020-03-29T22:08:58Z", "digest": "sha1:DAXUSC7FP7553X4XFEACICMF7UGXNOCD", "length": 20088, "nlines": 426, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "இடைமுகம் - கட்டுப்பாட்டாளர்கள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC கள்)இடைமுகம் - கட்டுப்பாட்டாளர்கள்\nமைக்ரோகிப்ளொலர் டெக்னாலஜி மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் அனலாக் குறைக்கடத்தல்களின் முன்னணி வழங்குனர், குறைந்த ஆபத்து தயாரிப்பு மேம்பாடு, குறைவான மொத்த அமைப்பு செலவு ...விவரங்கள்\n- NXP செமிகண்டக்டர்கள் ஒரு சிறந்த உலகிற்கு பாதுகாப்பான இணைப்புகளையும் உள்கட்டமைப்பையும் செயல்படுத்துவதன் மூலம், வாழ்க்கையை எளிதாகவும், சிறந்ததாகவும் பாதுகாப்பான...விவரங்கள்\n- டயட்ஸ் இணைப்பானது பரந்த தனித்துவ, தர்க்கம், அனலாக் மற்றும் கலப்பு-சமிக்ஞை செமிகண்டக்டர் சந்தையில் உள்ள உயர் தர பயன்பாட்டு குறிப்பிட்ட தரநிலை உற்பத்திகளின் ஒரு ...விவரங்கள்\n- FTDI சிப் புதுமையான சிலிக்கான் தீர்வுகளை மேம்படுத்துகிறது, இது இன்றைய தொழில்நுட்பத்துடன் தொடர்பு கொள்கிறது. அதன் \"டிசைன் மேட் ஈஸி\" ethos பயன்பாட்டின் மூலம், நிறுவனம்...விவரங்கள்\n- அனலாக் டிவைசஸ், இன்க். (NASDAQ: ADI) சிக்னல் செயலாக்கத்தில் கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பம்சத்தை வரையறுக்கிறது. எ.டி.ஆரின் அனலாக், கலப்பு சமிக்ஞை மற்றும் டிஜிட்டல் சமி...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்��ட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/badapadagaon-ph-bdpg/", "date_download": "2020-03-29T21:18:41Z", "digest": "sha1:5R7OVQGNAT4LILBIGJCCGYO3BQ46WMMO", "length": 6280, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Badapadagaon Ph To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/03/28/article-181/", "date_download": "2020-03-29T21:36:53Z", "digest": "sha1:YH5VNWWLYBBDKALTYEB4Z5YUQ3QE6IIS", "length": 13168, "nlines": 141, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு", "raw_content": "\n‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\n* எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமானப் பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து கொடை புடி… ஏன்டாங்…) என்று வித்தியாசமா அமைஞ்சிருந்தது…\nஆமாம், வித்தியாசமாக செய்யணும்னுதான் அதை செஞ்சோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தர் ரொம்ப பிரமாதமா கதையை விளக்கிச் சொன்னார்.\nமனசாட்சியைப் பார்த்து பாடற மாதிரியான சூழல். அத நாங்க ஒரு டீமா பேசி உருவாக்கினோம்.\nஅந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டாச்சி. ஏ.வி.எம்.மின் பாரதவிலாஸ் படத்தில் வர பாட்டு.\n* இதைக் கண்டிப்பா உங்ககிட்ட கேட்டே ஆகணும். கவிஞர்கள் உங்க முதுகுல சவாரி செஞ்சி, உங்களைவிட அதிகமான புகழ் சேர்த்துகிட்டாங்களோன்னு தோணுது. கண்ணதாசனையும் சேர்த்தேச் சொல்றேன்….\nஇல்லை, தப்பு. பலமுறை கண்ணதாசன் எழுதுன பாட்டுக்கு மெட்டுப் போட்டிருக்கேன். மெட்டும், வார்த்தையும் இணைந்ததுதான் பாடல்.\n* சரிதான், அத நான் மறுக்கல, வார்த்தையை உருவிட்டாக்கூட மெட்டு இனிமையோடு இருக்கும். மெட்டை உருவிவிட்டா வார்த்தை சுவாரஸ்ய மற்று இருக்கும். ரசிகர்கள் கூட, ‘நல்ல பாட்டு’ என்று சிலாகிக்கிற பாடல்களில் அவர்களுக்குப் பெரும்பாலும் பல்லிவியைத் தாண்டி அடுத்த வரி தெரியாது என்பதே உண்மை. வயலின், வீணை போன்றவற்றில் சினிமா பாடல்களை வாசிப்பது, செல்போனில் ரிங் டோனாக இருப்பது மெட்டின் மீதுள்ள மயக்கமே, ஆக மெட்டுதான் அவர்களை வசப்படுத்தியிருக்கிறது…\nஇல்லை, இதை நான் ஒத்துக்க முடியாது.\nபாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு. மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு. மீட்டருக்கு மேட்டரு. மேட்டருக்கு மீட்டரு.\n* சரி அதை விடுங்கள், ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்ற தயக்கம் இல்லாமல், இசையமைப்பாளர் என்கிற ஒரே உணர்வோடு, சுதி சுத்தமாக, பாவத்தோடு, பாடுபவர்களை வரிசைப்படுத்துங்களேன்\nஇது சரியான கேள்வி இல்லை. அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல் எதுவோ அதைதான் பயன்படுத்துவேன். குருவி தலையிலே பனங்காய் வைக்கமாட்டேன்.\n‘இந்தப் பாட்டை இவர் பாடுனாதான் சரியா இருக்கும்’னா அவரை பாட வைப்பேன்.\nநீங்க பாடுறீங்களா சொல்லுங்க, உங்க குரலுக்கு பொருத்தமானப் பாட்டை உருவாக்கி அதைப் பிரபலமாக்கி காட்றேன்.\n* கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே\nPrevious Post‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்புNext Post‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nOne thought on “‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிச�� மன்னருடன் சந்திப்பு”\nமெல்லிசை மன்னர் மெல்லிசையில் மட்டுமல்ல,hippy இசையிலும் விளையாடியிருப்பார்…சிவ சம்போ,உனக்கென்ன மெலே நின்றாய்,ஏங்கேயும் ஏப்போதும்,னம்ம ஊரு சிங்காரி…இன்னும் எவ்வளவோ…\nஅருமையான கேள்விகள். வழக்கமாக எல்லாரும் கேட்கும் சவசவக் கேள்விகளைக் கேட்காமை நன்று. நன்று.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nஓமோ செக்ஸ்... சூப்பர்டா மச்சான்...\nபெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nவடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nசகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்\nவகைகள் Select Category கட்டுரைகள் (674) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/chennai-metro-rail-provides-free-wifi-services-to-commuters.html", "date_download": "2020-03-29T20:29:52Z", "digest": "sha1:CXYHEAMSKZJGGKZNKNXL36ML54T3RKV6", "length": 6103, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai Metro Rail provides free WiFi services to commuters | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘ஒரே பிளானில் இத்தனை ஆஃபரா ’.. ‘பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு’..\n‘டாக் டைம், டேட்டா மட்டும் இல்லை’.. ‘இனி இதுவும் நாங்களே தரோம்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்’..\n‘ஒரு மாசத்துல மட்டும் இவ்ளோ பேரா..’.. ஏர்டெல், வோடாஃபோனை பின்னுக்கு தள்ளிய ஜியோ..\n'ஒரு தடவ இல்ல, ரெண்டு தடவ'...'இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'...தந்தையுடன் சிக்கிய 'சென்னை இளைஞர்'\n‘ஒரு நாளைக்கு 1 GB மட்டும் இல்ல’.. ‘அதுக்கும்மேல ஆனா அதே விலையில’ பிரபல நெட்வொர்க் -ன் அதிரடி அறிவிப்பு..\nஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல், வோடஃபோன்..\n‘இனி மற்ற நெட்வொர்க் போன்களுக்கு’.. ‘அழைத்துப் பேசினால் கட்டணம்’.. ‘பிரபல நிறுவனத்தின் புதிய அறிவிப்பு’..\nஇனி 25 செகண்ட் தானா.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு..\n'ரிங் நேரத்தை குறைத்த ஜியோ'... 'ஏர்டெல் நிறுவனம் புகார்'\nரூ.599-க்கு 'ரீசார்ஜ்' பண்ணா...ரூபாய் '4 லட்சத்துக்கு' இது இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5831&Print=1", "date_download": "2020-03-29T22:24:11Z", "digest": "sha1:YGDDHYKG77FVI75Y7XO3MONLHVHBEUBR", "length": 12284, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.\n* வேஷதாரியே, முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்தெறி. பிறகு, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய்ப் பார்க்கலாம்.\n* சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும்.\n* சகோதரரே, நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டுஇருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள்.\n* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில் இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.\n* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினி��ா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=913803", "date_download": "2020-03-29T20:51:53Z", "digest": "sha1:2XAZJPYY35VHGNDD6KWP2Y4VP3JZ6X5V", "length": 19779, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "Unmarried person to became PM | மணமாகாத ஒருவரே பிரதமராகும் வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nமணமாகாத ஒருவரே பிரதமராகும் வாய்ப்பு\nபா.ஜ., தன் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை முன்னிறுத்தியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாகஅறிவிக்கவில்லை. தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், அடுத்த பிரதமர், ராகுல் தான் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.\nமொத்தம், 80 லோக்சபா தொகுதிகளை உடைய, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சியான, பகுஜன் சமாஜும், பிரதமர் பதவியை குறிவைத்தே, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என, அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில், பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் முன்னாள் முதல்வர் மாயாவதி.தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 40 இடங்களில் வெற்றி பெற்று விட்டால், தனக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார். மற்றொரு மாநில கட்சியான, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜியும், பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ளார்.\nதேசிய கட்சிகளால், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி, ராகுல், மாநில கட்சிகளால், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய, ஐந்து பேரும், திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.மொத்தத்தில், வரும் லோக்சபா தேர்தல் மூலம், மாபெ��ும் ஜனநாயக நாடான இந்தியாவை, திருமணம் செய்து கொள்ளாத ஒருவரே, ஆளப்போகிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இருந்தாலும், இதுமாற்றத்துக்கு உட்பட்டது.\n- நமது நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மணமாகாத ஒருவரே பிரதமராகும் ...\n'5 நாளில் முடிவை சொல்லுங்க': பா.ம.க., - தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., கெடு(101)\nகத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவில்... : ராமதாஸ் 'சூசக' பேட்டி(66)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா\nதிருமணம் ஆகாதவர்கள் என்பதைவிட இவர்கள் பிரமச்சாரிகள் என்பதே ஒத்துவரும்..\nதங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா\nதாலி கட்டவில்லை அல்லது கழுத்தில் தாலி இல்லை என்றால் திருமணம் ஆகவில்லை என்று பொருளா \n அவர் தாலிகட்டிய மனைவி இன்னும் உயிரோட இருக்காங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'5 நாளில் முடிவை சொல்லுங்க': பா.ம.க., - தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., கெடு\nகத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவில்... : ராமதாஸ் 'சூசக' பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28982&ncat=4", "date_download": "2020-03-29T20:31:23Z", "digest": "sha1:DXXYYZYY2VONKPNV7C7BGYOP6VR5UCOK", "length": 23665, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா? | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇன்டெல் ஸ்கைலேக் ப்ராசசர் தேவையா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nபரவை முனியம்மா மரணம்: ஓய்ந்தது நாட்டுப்புற சூறாவளி மார்ச் 30,2020\nகளமிறங்கியது தோட்டக்கலை துறை: 2 நாளில் 1, 897 டன் காய்கறி விற்பனை மார்ச் 30,2020\nகம்ப்யூட்டருக்கான ப்ராசசர் என்றாலே, நம் நினைவுக்கு வருவது, இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர் தான். ஏனென்றால், ப்ராசசர் தயாரிப்பில், பல்லாண்டு செயல்பாட்டுப் பாரம்பரியம் கொண்டது, இன்டெல் நிறுவனம். முதன் முதலாக, 1971 ஆம் ஆண்டு, தன் இன்டெல் 4004, 4 பிட் ப்ராசசருடன் தன் பயணத்தினைத் தொடங்கியது இன்டெல் நிறுவனம்.\nஇந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூர் (Gordon Moore) என்பவரின் கணிப்பே 'மூர் ��ிதி' என ப்ராசசரின் கட்டமைப்பு குறித்துத் தற்போது பேசப்பட்டு வருகிறது. “ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும், செறிந்த சர்க்யூட்டில் இணைக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும்” என்று தெரிவித்தார். இந்த வகையில் இன்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்கள் தொடர்ந்து தங்கள் திறனை அதிகரித்து வருகின்றன. அவை, அளவில் சிறியதாவது மட்டுமில்லாமல், செயல் திறனிலும், அதிக சக்தியினைக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. 2007 ஆம் ஆண்டு, இன்டெல் தன் Core வரிசை மைக்ரோ ப்ராசசர்களை உருவாக்கி அளிக்கத் தொடங்கியது. இவை பயனாளர்கள் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் வல்லுநர்களிடமிருந்தும் பாராட்டினைப் பெற்றன. கம்ப்யூட்டர்களில் இயங்கும் ப்ராசசர்களைக் கணித்திட, இவையே அடிப்படையாகவும் இடம் பெற்றன.\nஇன்டெல் தன் ப்ராசசர்களை உருவாக்குகையில் தான் மேற்கொள்ளும் மாற்றத்திற்கு “Tick-Tock” என்று ஒரு வழியைக் கையாள்கிறது. முதல் சொல்லான 'tick' என்பது, அதன் முந்தைய மைக்ரோ ப்ராசசரில் இயங்கும், மைக்ரோ ஆர்க்கிடெக்சர் தொழில் நுட்பம் சுருங்குவதனைக் குறிக்கிறது. “Tock” என்பது புதிய கட்டமைப்பினைக் குறிக்கிறது.\nசென்ற ஆண்டு, 2015 ஆகஸ்ட் மாதம் இன்டெல் தன் 'கோர்' வரிசையில், ஆறாவது நிலை ப்ராசசர்களை அறிமுகப்படுத்தியது. இதன் குறியீட்டுப் பெயர் Skylake. இது முந்தைய ஐந்தாம் நிலை ப்ராசசரான, Broadwell கட்டமைப்பினை அடுத்து உருவாக்கப்பட்டது. இதன் கணித்திறன் மற்றும் கிராபிக்ஸ் திறன் ஆகிய இரண்டும் மிக மேம்படுத்தப் பட்ட நிலையில் இருந்தன. அது மட்டுமின்றி, இவை பயன்படுத்தும் மின் சக்தியும் குறைவானதாக இருந்தது. இன்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில், மைக்ரோ ப்ராசசர் வடிவமைப்பில், 'ஸ்கைலேக்' ஒரு புதிய மைல்கல் ஆகும். இந்த ப்ராசசர் பல்வேறு கட்டமைப்புகளில், தேவைகளின் அடிப்படையில் கிடைக்கின்றன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த இரு பயன் தரும் கம்ப்யூட்டர்கள் என அனைத்து வகைகளுக்கும் இவை உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. வேறு எந்த ப்ராசசருடனும் ஒத்துப் பார்க்க முடியாத வகையில், இவற்றின் திறனும் செயல்பாடுகளும் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் முப்பரிமாண காட்சிகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான கம்ப்யூட்டர்களில் காணப்படுவதனைக் காட்��ிலும் 30 மடங்கு திறன் செறிந்ததாக உள்ளது. இதனால், பேட்டரியின் வாழ்நாளும் கூடுதலாக உள்ளது.\nஇதில் உள்ள, Instant On என்னும் வசதி, கம்ப்யூட்டரை அரை நொடியில் இயக்கத்திற்குக் கொண்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டமான, விண்டோஸ் 10 உடன் இணைந்து, எளிதாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. இந்த வசதிகளினால், நாம் நம் நேரத்தினைப் பயனுள்ள வகையில் மிச்சப்படுத்திப் பணியாற்ற முடிகிறது.\nஇந்த சிறப்புகளுடனும் வெற்றியுடனும், இன்டெல் நிறுவனம் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சிறிய அளவில், அதிக எண்ணிக்கையிலான ட்ரான்சிஸ்டர்களுடனும் ப்ராசசர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. பயனாளர்களின் செயல் வேகம் மற்றும் மன நிறைவினையே இன்டெல் தன் இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது தொழில் நுட்ப உலகம், இதுவரை இல்லாத வேகத்தில் இயங்குகிறது. இந்த ஓட்டத்தில், அடுத்த நிலை ப்ராசசர்களைத் தயாரித்து வழங்குவதில், இன்டெல் முன்னணியில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.\nஎனவே, நீங்கள் புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்குவதாக இருந்தால், கூடுதல் வசதிகள் கொண்ட ஸ்கைலேப் ப்ராசசர் கொண்ட கம்ப்யூட்டரைப் பரிசீலனை செய்திடலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்\nவிண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா\n200 கோடி உலக மொபைல் இணையப் பயனாளர்கள்\nஇந்தியாவில் பேஸ்புக் வருமானம் ரூ.123.5 கோடி\nதொடங்கியது கூகுள் இலவச வை பி சேவை\n'கூகுள் போட்டோஸ்' தரும் கூடுதல் வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாச��ர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/09/30/icfi-s30.html", "date_download": "2020-03-29T21:32:17Z", "digest": "sha1:VPD5RNYYQ7R2FJKQVHRWVPLAG2PQLMHB", "length": 103430, "nlines": 346, "source_domain": "www.wsws.org", "title": "ICFI இன் உடைவிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளல் - சர்வதேச மூலோபாயமும் தேசிய தந்திரோபாயமும்: தேசிய விடுதலை இயக்கங்களை நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணுகுமுறையிலான மாற்றம் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\n��ிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nICFI இன் உடைவிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளல் - சர்வதேச மூலோபாயமும் தேசிய தந்திரோபாயமும்: தேசிய விடுதலை இயக்கங்களை நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணுகுமுறையிலான மாற்றம்\nமொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஇந்த விரிவுரை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலர் தீபால் ஜெயசேகரா 2019 ஜூலை 15 அன்று அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (Revolutionary Communist League - RCL) ஒரு புதிய காலகட்டத்தை திறந்துவிட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (Workers Revolutionary Party - WRP) ஓடுகாலிகளுடனான 1985-86 உடைவுக்கு பின்னர் எழுந்த அரசியல் பிரச்சினைகள் சிலவற்றை ஆய்வு செய்ய விரும்புகிறேன். பல ஆண்டுகால கிட்டத்தட்ட முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டமை மற்றும் WRP இடம் இருந்தான அரசியல் தாக்குதல்களுக்கு பின்னர், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அனைத்துலகக் குழுவுடன் நெருங்கி வேலை செய்ததன் மூலமாக அதன் அரசியல் நிலைப்பாட்டையும் தொழிலாள வர்க்கத்திலான அதன் தலையீடுகளையும் வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் ஒட்டுமொத்தமாக அனைத்துலகக் குழுவுக்கும் ஒரு மிகப்பெரும் அடியாக அமைந்த தோழர் கீர்த்தி பாலசூரியா 1987 இல் அகால மரணமடைந்ததற்கு பின்னர் குறிப்பாக இந்நிலைமையே இருந்தது. மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் அபிவிருத்திகள், ஆசியாவிலும் அதனைத் தாண்டியும் காலதாமதமாக முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த மற்ற நாடுகளிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக, பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்களை நோக்கிய எங்களது அணுகுமுறையின் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி பேசவிருக்கிறேன்.\nசோசலிச தொழிலாளர் கழகம்/தொழிலாளர் புரட்சிக் கட்சி (SLL/WRP) நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்றதும், தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் மாவோயிசத்தை நோக்கிய அதன் அரசியல்ரீதியாக சமரசப்பட்ட மனோபாவமும், பின்னாளில் அப்போக்குகளின் முன்னால் அது சரணாகதியடைந்ததும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் வேலைகளின் மீது கணிசம��னதொரு தாக்கத்தைக் கொண்டிருந்தது.\nபின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளித்துவத்திடம் SLL சரணடைந்தமையானது அதற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் இடையில் கூர்மையான கருத்துபேதங்களுக்கு இட்டுச்சென்றது; 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்களதேஷ் விடுதலை இயக்கத்தை ஆதரிப்பதான சாக்கில், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவம் செய்த தலையீட்டுக்கு “விமர்சனரீதியான ஆதரவு” வழங்கி, அனைத்துலகக் குழுவின் பேரில் மைக்கல் பண்டா ஒரு அறிக்கை வெளியிட்டார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தோழர் கீர்த்தியின் தலைமையின் கீழ், பண்டாவின் அணுகுமுறைக்கு முரண்பாடானதொரு அறிக்கையை தயார் செய்தது. அது பின்வருமாறு கூறியது:\nபாட்டாளி வர்க்கத்தின் பணி, முதலாளித்துவத்தின் போட்டிக் கன்னைகளில் ஒன்றை ஆதரிப்பதல்ல, மாறாக, துணைக்கண்டத்தின் மில்லியன் கணக்கான உழைப்பாளிகளது சமூக மற்றும் தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதாக அது மட்டுமே இருக்கக் கூடிய ஒரு கூட்டாட்சி சோசலிசக் குடியரசை அமைக்கின்ற முன்னோக்குடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, வர்க்க எதிரியின் முகாமில் உருவாகும் ஒவ்வொரு மோதலையும் பயன்படுத்திக் கொள்வதேயாகும். [1]\nஅனைத்துலக் குழுவின் அறிக்கை குறித்து அறிந்தவுடன், கீர்த்தி உடனடியாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதியான எதிர்ப்பை தெரிவித்து ICFI செயலாளரான கிளீஃவ் சுலோட்டருக்கு கடிதம் எழுதினார்.\nஇந்திய-பாகிஸ்தான் போரை எதிர்க்காமல், வங்காள மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சோசலிச அடித்தளங்களின் மீது இந்தியா சுயவிருப்பின்பேரில் ஐக்கியப்படுவதையும் ஆதரிப்பது சாத்தியமற்றதாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குள் இருந்தவாறு போரை எதிர்க்காமல், இந்திய துணைக்கண்டத்தில் பல தேசியங்களது சுய-நிர்ணய உரிமையைப் பாதுகாக்கக் கூடிய ஒரேயொரு வழியான ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச இந்தியா குறித்து பேசுவது முற்றிலும் அபத்தமானதாகும். [2]\nஆயினும், தனது கோட்பாட்டுரீதியான சர்வதேசியவாதத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில், கீர்த்தி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அறிக்கையை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தார், அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருக்கும் கருத்துமுரண்பாடுகள் குறித்து அனைத்துலகக் குழுவுக்குள்ளாக ஒரு விவாதத்திற்கு கோரிக்கை வைத்தார். அவர் எழுதினார்:\nஅனைத்துலகக் குழுவின் அறிக்கையை பாதுகாப்பது கடினமான ஒன்று என்பதை கூறுவது அவசியமில்லை. எவ்வாறெனினும், அகிலத்திற்குள்ளான தெளிவே வேறெதனையும் விட மிக முக்கியமானதாகும். ஏனென்றால் அகிலத்தைக் கட்டுவதற்குப் போராடாமல் ஒரு தேசியப் பிரிவைக் கட்டியெழுப்புவது என்பது நமக்கு சாத்தியமற்றதாகும். [3]\nSLL தலைமை அத்தகையதொரு விவாதம் நடப்பதை திட்டமிட்டு தடுத்து விட்டதுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கடிதத்தையும் மற்ற பிரிவுகளிடம் மறைத்து விட்டது.\nஇதேவகையில், ஆரம்பத்தில் இருந்தே நிரந்தர புரட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்த தேசியப் பிரச்சினையிலான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கோட்பாட்டுரீதியான நிலைப்பாடு SLL/WRP இடம் இருந்தான பெரும் அழுத்தத்திற்கு ஆளானது. ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் தீவில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாக அமைத்துக் கொண்டு, அடுத்தடுத்து பதவிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் மேற்கொண்ட தமிழர்-விரோத இனப்பாகுபாட்டுக்கு எதிராகவும், தேசியவாதம் மற்றும் இனவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடி வந்திருந்த உறுதியான வரலாற்றை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்தது.\n1970களின் ஆரம்பத்தில், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழைப்பு விடுத்தது. 1972 ஜூனில் விடுத்த ஒரு அறிக்கையில், “தமிழ் தேசியம் சுய-நிர்ணயத்திற்குக் கொண்டுள்ள உரிமையை அங்கீகரிக்கின்ற” அதேவேளையில் இதனையும் வலியுறுத்தியது: “சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலும் மற்றும் இதே உரிமையை அங்கீகரிக்கின்றதன் அடிப்படையிலுமான ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக சிங்கள, தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இந்த உரிமை வென்றெடுக்கப்பட முடியும்.” [4] இதில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு தனி தமிழ் அரசுக்கு ஆதரவளிக்கவில்லை, மாறாக அத்தகையதொரு அரசுக்கு தமிழ் மக்கள் கொண்டுள்ள உரிமையை பாதுகாத்தது.\nஆயினும், 1972 இல் நடந்த ஒரு ICFI கூட்டத்தில், SLL தலைமை, குறிப்பாக பண்டா, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிலைப்பாட்டை முழுமையாக எதிர்த்தனர்; தமிழ் மக்களின் சுய-நிர்ணய உரிமைக்கு ஆதரவளிப்பதை தீவை துண்டாடுவதற்கான ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு உதவி செய்வதாக முத்திரை குத்தினர். 1971 இல் கிழக்கு பாகிஸ்தானில் இந்திய இராணுவத் தலையீட்டுக்கு அவர் ஆதரவளித்த விடயத்தில் நடந்ததைப் போல, பண்டாவின் நிலைப்பாடானது, 1947-48 இல் தெற்காசியாவில் ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த “சுதந்திர” தேசிய அரசுகள் எனக் கூறப்பட்டவற்றை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nஎனினும், SLL தலைமையின் அனுபவம் மற்றும் அரசியல் ஆளுமைக்கு கீழ்ப்படியும் விதமாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் சுய-நிர்ணயத்திற்கு தமிழ் மக்கள் கொண்டுள்ள உரிமையைப் பாதுகாப்பதை தயக்கத்துடன் திரும்பப் பெற்றது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்ததுடன், சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகப் போராடியது என்ற அதேவேளையில், 1970களின் பெரும்பகுதியிலான அதன் கோட்பாடான போராட்டம் சுய-நிர்ணயத்திற்கான உரிமையைப் பாதுகாப்பது என்ற முக்கியமான தந்திரோபாய ஆயுதத்தை அதற்கு மறுப்பதற்கு SLL தலைமை மேற்கொண்ட நடவடிக்கைகளால் இடையூறு செய்யப்பட்டது.\nஆனால் 1979 இல், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச முக்கியத்துவத்தை எட்டிய சமயத்தில், WRP 180 பாகை தலைகீழ் திருப்பத்தை எடுத்து, விமர்சனமற்று குட்டி-முதலாளித்துவ தமிழ் தேசியவாத குழுக்களை தழுவிக்கொள்ள விரைந்தது. அரபு முதலாளித்துவத்துடனான அதன் கோட்பாடற்ற உறவுகளை அடியொற்றி, WRP, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புடன் உறவுகளை ஸ்தாபித்து, அதற்கு “சோசலிச” வண்ணங்களையும் கூட பூசியதோடு, தமிழ் தேசியவாதம் மற்றும் LTTE ஐ ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது திணிப்பதற்கும் முயன்றது.\n1983 இல், கொழும்பு அரசாங்கம் சந்தை-ஆதரவுக் கொள்கைகளுக்கு அது திரும்பியதன் ஒரு விளைவாக ஆழமான நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை நூற்றுக்கணக்கான உயிர்களைக் க���வுகொண்ட ஒரு தீவுதழுவிய படுகொலைப் பிரச்சாரமாக அதிரடியாக தீவிரப்படுத்தியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே இந்த வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்த ஒரேயொரு அமைப்பாக இருந்தது, அது சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தது. WRP புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பாதுகாப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்களின் கதி என்னானது என்பதை விசாரிக்கவும் கூட அக்கறை கொள்ளவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் கூட காணாமல் போயிருக்கக் கூடும் என்பதான உண்மை குறித்து அது தன் பத்திரிகையில் ஊகம் மட்டுமே வெளியிட்டது. இது 2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீண்ட நெடிய உள்நாட்டுப் போரின் தொடக்க காலமாகும்.\nகீர்த்தி பாலசூரியா RCL கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தீவில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் என இன மற்றும் மத ரீதியாக பிரிந்து கிடந்த தொழிலாள வர்க்கத்தை, ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்குமான அதன் தீரமான அரசியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான WRP இன் விமர்சனமற்ற ஆதரவு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசியவாதக் குழுக்களின் அரசியல் குறித்த எந்த தீவிரமான பகுப்பாய்வையும் செய்வதில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தடுத்திருந்தது.\n1985-86 உடைவுக்குப் பின்னரே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ICFIம் தேசியப் பிரச்சினை குறித்தும் அது தொடர்பான இலங்கை பிரிவின் அரசியல் முன்னோக்குகள் குறித்தும் ஒரு தீவிர பகுப்பாய்வை தொடங்குவதற்கு முடிந்தது. 1971 இல் கிழக்கு பாகிஸ்தானிலான இந்திய இராணுவத்தின் தலையீடு குறித்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆவணங்கள் 1987 மார்ச்சில் நான்காம்அகிலம் இதழில் வெளியிடப்பட்டன.\nஇலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, போரின் ஒரு விளைவாக ஒரு ஆழமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த நிலையில், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உடன் 1987 ஜூலையில் “இந்திய-இலங்கை ஒப்பந்த”த்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் கீழ், தமிழ் ஆயுதக் குழுக���களை நிராயுதபாணியாக்குவதற்கும், ஒப்பந்தத்திற்கான எந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்குமாய் இந்தியத் துருப்புகள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கைத் துருப்புகள், தெற்கில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து, குறிப்பாக, கிராமப்புற இளைஞர்களிடம் இருந்து பெருகிவந்த சமூக எதிர்ப்பை கையாள்வதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) ஜனதா விமுக்தி பெரமுனவும் (JVP) சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாட்டில் இருந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தைத் தொடக்கின, லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP), மற்றும் பப்லோவாத நவ சம சமாஜக் கட்சி (NSSP) ஆகியவை ஜெயவர்த்தனாவின் நடவடிக்கைகள் தீவில் அமைதியைக் கொண்டு வரும், இவ்வாறாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என்பதாகக் கூறி அந்நடவடிக்கைகளின் பின்னால் அணிதிரண்டன; புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே தொழிலாள வர்க்க சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது. ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இந்தியாவின் இராணுவத் தலையீட்டிற்கு எதிராகவும் இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது.\nதேசியப் பிரச்சினையிலான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் நிலைப்பாடானது, தேசிய தந்திரோபாயங்களுக்கு மேலாக சர்வதேச மூலோபாயத்தை சரியான விதத்தில் அமர்த்திய IC உடனான விரிவான கலந்துரையாடல்களிலிருந்து அபிவிருத்தி கண்டதாகும்.\n1987 நவம்பரில்,‘ஸ்ரீலங்காவின் நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமைகளும்’ என்ற தலைப்பில் ஒரு விவரமான அறிக்கையை ICFI வெளியிட்டது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் தனக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருந்த இந்த அறிக்கையானது, தீவில் தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகள் சோசலிசத்திற்கு ஆதரவளிப்பதனூடாக சிங்கள, தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாகவே சாதிக்கப்பட முடியும் என்று ஸ்தாபித்தது. ஸ்ரீலங்கா தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான அழைப்பை அது முதன்முதலாக எழுப்��ியது.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வெளிப்பட்டவாறாக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நச்சுத்தனமான இயல்பை சுட்டிக்காட்டி, அந்த அறிக்கை அறிவித்தது:\nஇந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துன்பகரமான அனுபவங்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் துரோகத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் ஏற்கனவே நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதும், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே இந்தியாவின் ஆக்கிரமிப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமும் ஒன்றாகும். ஜெயவர்த்தனாவினதும் காந்தியினதும் செயல்களிலே ஏதாவது ஒருமைப்பாடு இருந்தது என்றால் அவர்களின் கூட்டு சதித்திட்டத்தை நிறைவேற்ற இருவரும் இணைந்து செய்த வஞ்சனையும், கொடுமையும்தான். இந்த தேசிய முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான கொலைகாரர் இருவரும் செய்தது மறக்கவும், மன்னிக்கவும் முடியாததாகும். ஏகாதிபத்திய அடிவருடிகளான சியாங் கேய் ஷேக், சதாத், மொபுட்டு போன்றோருக்கு அருகில் இடம்பிடிக்கவேண்டியவர்களாவர். ஜெயவர்த்தனாவினதும் காந்தியினதும் அரசியலானது தமது நாடுகளில் தேசிய முதலாளித்துவம் தமது நாடுகளில் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு முற்போக்கு பாத்திரம் வகிக்கும் என்பதில் எஞ்சியிருந்த அற்ப சொற்ப பிரமைகளைக்கூட இல்லாது அழித்துவிட்டது.[5]\nஅத்தியாவசியமான வரலாற்றுப் படிப்பினைகளை உள்ளீர்த்து, ICFI இன் அறிக்கை வலியுறுத்தியது:\nஎவ்வித விதிவிலக்குமின்றி, ஏகாதிபத்தியத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட \"சுதந்திரம்\" என்பது, ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு கேவலமான சமரசத்தின் அடிப்படையில் அமைந்த முறைதவறிப் பிறந்த அரசுகளை உருவாக்குவது என்பதாகவே அர்த்தமளித்து வந்திருக்கிறது. இந்த அரசுகளின் உருவாக்கத்தினுள்ளே தேசிய முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் விடுதலையாளர் என்ற பாத்திரத்தை வகிக்காமல் ஏகாதிபத்திய சூறையாடலில் இளைய பங்காளியாக செயல்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட அரசுகள், உற்பத்தி சக்திகளின் முற்போக்கான அபிவிருத்தி சாத்தியமற்ற அழுகுகின்ற முதலாளித்துவத்தின் சிறைக்கூடமாகவே இருப்பதைத் தவிர வேறொன்றும் அல்ல. [6]\nஇந்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் த��ிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்ததன் மூலம் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலை எவ்வாறு வெளிப்பட்டிருந்தது என்பதையும் அந்த ஆவணம் விளக்கியது:\nவரலாற்று நெருக்கடியான காலகட்டங்களிலே முழு மக்களினதும் தலைவிதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கையிலே மற்றவரின் மனம் நொந்துவிடும் என்று சிந்திப்பதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் நிலைமையைப் பற்றியோ, அதன் போராளிகளின் தலைவிதியில் அனுதாபங்கொண்டோ கூறவேண்டிய உண்மையை கூறாது விடமுடியாது: ஜூலை 29, 1987இல் இருந்து தேசிய விடுதலை போராட்டம் சந்தித்த கடுமையான பின்னடைவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளே பிரதான பொறுப்பாகும்.[7]\nஸ்ராலினிஸ்டுக்களதும், திரிபுவாதிகளினதும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளதும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்தக் கடமைகளை செய்து முடிப்பதை வரலாறு பாட்டாளி வர்க்கத்திடமே ஒப்படைத்துள்ளது. இந்த ஒரேயொரு சமூக சக்தியால் மாத்திரந்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை யதார்த்தமாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் இதைச் செய்து முடிக்கும் பொழுது ஒருபோதும் முதலாளித்துவத்தின் சகபாடியாக செய்யாது. மாறாக சமரசமற்ற எதிரியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தனது சொந்த ஆயுதத்தால், தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தனக்கு பின்னே அணிதிரட்டியே செய்து முடிக்கும். தேசிய சுயநிர்ணய உரிமையை பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணித்ததுடன் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கப்படும். தேசங்களின் உண்மையான சமத்துவம் என்ற கட்டமைப்பிற்குள், அது தாமே முன்வந்து ஒரு ஐக்கிய சோசலிச சமஷ்டிக் குடியரசை அமைக்கும்படி அறைகூவும், அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாமே முன்வந்து ஐக்கிய குடியரசு அமைக்கும் பட்சத்தில் ஒடுக்கப்பட்ட இனங்களின் பொருளாதார, கலாச்சார முன்னேற்றங்களுக்கு அதிக வாய்ப்பு கிட்டுமென நம்பும் பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தின் கீழ், பிரிந்து செல்ல விரும்பும் தேசிய இனங்கள் செல்வதற்கு உறுதி அளிக்கும். தமிழீழம்-ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வேலைத்திட்டத்தையே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன் வேலைத் திட்டத்தின் முக்கிய சாராம்சமாக முன்மொழிந்துள்ளது.. [8]\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கான மற்ற ஒரேயொரு எதிர்ப்பு JVP இன் சிங்கள பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து வந்தது, அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்துவதாகக் குற்றம்சாட்டிய அது, தொழிலாளர்கள் அதன் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இணைய வேண்டும் என்று துப்பாக்கி முனையில் கோரியது. 1988 இன் பிற்பகுதிக்குள்ளாக, JVP குண்டர்கள் பொதுவாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக தொழிற்சங்கவாதிகள், LSSP, CP, NSSP இன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராகவும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். JVP கொலைகாரர்கள் RCL இன் உறுப்பினர்கள் மூன்று பேரைப் படுகொலை செய்தனர். JVP இன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொலைபாதக பாசிசத் தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான UNP அரசாங்கத்தின் போலிஸ்-இராணுவ அணிதிரட்டலுடன் இணங்கியிருந்தது.\nR.A. பிட்டவெல, 1988 இல் JVP குண்டர்களால் கொல்லப்பட்ட ஒரு RCL அங்கத்தவர்\n1988 இன் பிற்பகுதியில், JVP இன் பாசிசத் தாக்குதல்களுக்கு எதிராகவும் UNP அரசாங்கத்தின் இராணுவ-போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்க கட்சிகள் மற்றும் அமைப்புகள் அனைத்தின் ஒரு ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அனைத்துலகக் குழுவும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுகின்ற நோக்குடன் ஒரு மிக முக்கியமான தந்திரோபாய முன்முயற்சியை அபிவிருத்தி செய்தன. முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட இயக்கமாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கும், முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்கக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு போராட்டத்தில் வறிய விவசாயிகள் உள்ளிட ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் அனைவரையும் தொழிலாள வர்க்கத்தைச் சூழ அணிதிரளச் செய்வதற்காகவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது.\nதீவின�� தெற்கில் இருந்த விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற சிங்கள இளைஞர்கள் மீதான JVP இன் சமூக அடித்தளத்தை நோக்கிய RCL இன் அணுகுமுறை குறித்து ஒரு வெகுமுக்கியமான விவாதம் எழுந்தது. அது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி, விவசாயிகளை நோக்கிக் கொண்டிருக்கும் மனோபாவத்தை தெளிவுபடுத்துவதில் இன்றியமையாததாக இருந்தது. சுமார் 60,000 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதும் விவசாயிகளுக்கு எதிரான ஒரு பொதுவான பயங்கர பிரச்சாரமாக இருந்த JVP ஆதரவாளர்கள் மீதான கொழும்பு அரசாங்கத்தின் பாரிய படுகொலைகளுக்கு அலட்சியம் காட்டுகின்ற ஒரு போக்கை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் எழுத்துக்களில், அனைத்துலக் குழு சரியாக அடையாளம் கண்டது.\nஇந்த விவாதங்களின் போது, டேவிட் நோர்த் விளக்கினார்:\nபாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது தூக்கிவீசப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி ஒரு இரும்பு முஷ்டியை முன்நீட்டுகின்ற அதேநேரத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய மக்களை நோக்கி அது ஒரு உதவிக் கரத்தை நீட்டுகிறது. 1917 அக்டோபரில் உருவாக்கப்பட்ட ஆட்சியை போல்ஷிவிக்குகள் எப்போதும், வறிய விவசாயிகளின் ஆதரவின் மீது தங்கியிருந்த ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றே விவரித்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் மீது ஏறிஅமர்ந்து ஆட்சி செய்து அதனை ஒடுக்கிய அதேநேரத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது நகர்ப்புற தொழிலாளர்களுக்கும் வறிய விவசாயிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டணியை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nஇந்தப் பிரச்சினையில் மேலும் தெளிவுகூட்டும் விதமாக, அவர் கூறினார்:\nஅடுத்துவரும் பக்கங்களில் உங்கள் அறிக்கை எடுத்துக்காட்டுவதைப் போல, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், வறிய விவசாயிகளை தொழிலாள வர்க்கத்தின் பக்கத்தில் அணிதிரளச் செய்யும் பொருட்டு ஒரு கிராமப்புற வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவையை உணர்கிறது. ஆயினும், கவனக்குறைவாக வறிய விவசாயிகளை, “ஏனைய அனைத்து வர்க்கத்தின்” மேலமர்ந்து ஆட்சி செய்வதற்கு பாட்டாளி வர்க்கம் கொண்டிருக்கும் “வரலாற்று நியாயப்படுத்தலை” நாம் முன்நிறுத்துவதில் இருந்து விரோதமான முடிவுகளை எடுத்துக்கொள்ள அனுமதித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு கொண்டிருக்கக் கூ���ிய முக்கியத்துவத்திற்கும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு அது கொண்டிருக்கக் கூடிய முக்கியத்துவத்திற்கும் இடையிலான அத்தியாவசியமான வித்தியாசத்தை காட்டத் தவறுவோமேயானால், இந்தப் பணி பலவீனமாகி விடும். [9]\nJVP தலைவர் விஜேவீரா கொல்லப்பட்டது தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஒரு அறிக்கைக்கு நோர்த் ஆட்சேபித்தார், அந்த அறிக்கை JVP இன் சமூக அடித்தளமான விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான மிகப்பரந்த ஒடுக்குமுறையைக் கணக்கிலெடுக்கத் தவறியிருந்தது.\nஇது விஜேவீரா குறித்து தார்மீகத் தீர்ப்பை கூறுவதான விடயமல்ல, மாறாக அந்த இயக்கத்தின் சமூக அடித்தளத்தைப் புரிந்து கொள்வதைக் குறித்த விடயமாகும். விஜேவீராவுக்கு நாம் கொஞ்சமும் அனுதாபம் கொள்ளவுமில்லை அவரது மரணத்திற்காக துக்கம் அனுசரிக்கவும் இல்லை. ஆனால் JVP பிரச்சினையானது இலங்கையின், பொதுவாக பின்தங்கிய நாடுகளின், சிக்கலான சமூக உறவுகளது கோணத்தில் இருந்து அல்லாமல் வேறுவழியில் புரிந்து கொள்ளப்பட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். [10]\nLSSP இன் காட்டிக்கொடுப்பும் விவசாயிகளை நோக்கி அது காட்டிய அலட்சியமுமே JVPக்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது என்று நோர்த் சரியாக சுட்டிக்காட்டினார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அதே பாதையில் பயணிக்கக் கூடாது.\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய குழுவில் ஒரு பிரதிநிதிகள் குழுவின் முழுப் பேரவை ஒன்று, 1990 நவம்பர் 6-9 அன்று டேவிட் நோர்த் உடன், நடத்தியதொரு விவாதத்தில், இந்தப் பிரச்சினை மேலதிகமாக விவாதிக்கப்பட்டது. இது தென்னிலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு படுகொலைக்கு எதிராய் ஒரு சர்வதேசப் பிரச்சாரத்திற்கு இட்டுச் சென்றது.\nமேற்கூறிய விவாதங்களின் மூலமாக எட்டப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவுகளின் அடிப்படையில், தெற்கில் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான அரசு படுகொலைக்கும், வடக்கில் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்டிருந்த போருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக, தொழிலாள வர்க்கம் தலையிட அழைப்பு விடுத்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு அறிக்கை விடுத்தது. அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக கிராமப்புற வெகுஜனங்களை பாதுகாப்பதென்பது, முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கி வீசி, ஸ்ரீலங்கா ஈழ ஐக்கிய சோசலிசக் குடியரசுகளின் வடிவில் ஒரு தொழிலாளர்கள்’ மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது என்பதையும் அது சுட்டிக்காட்டியது.\nஇது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளது ஒரு விரிவான பிரச்சாரத்திற்கான அடிப்படையாகியது.\n1990களின் ஆரம்பத்தில் பால்கன்கள், கிழக்கு ஐரோப்பா, மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் வெடித்ததை ஒட்டி, தேசியப் பிரச்சினை குறித்த ஒரு மிக முக்கியமான மறு-ஆய்வை, இலங்கை மற்றும் விரிந்த தெற்காசியப் பிராந்தியத்திற்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்கினை நேரடியாக எடுத்துக்காட்டி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடக்கியது.\n1993 ஜூனில் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 13வது பேரவையில், தேசியப் பிரச்சினை தொடர்பான அதன் வேலைத்திட்டம் தொடர்பாகவும் குறிப்பாக “சுய-நிர்ணய”த்தை நோக்கிய அதன் அணுகுமுறை தொடர்பாகவும் அனைத்துலகக் குழு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது.\nஅதில் டேவிட் நோர்த் குறிப்பிட்டார்:\nசுய-நிர்ணயப் பிரச்சினைக்கு —பொதுவாக, தேசியவாதப் பிரச்சினைக்கு— எந்த ஒரு வரலாற்றுக்கு அப்பாற்பட்ட (supra-historical) அல்லது எக்காலத்திற்குமானதொரு சமூக பெருநிகழ்வுக்குரிய பண்பைக் கொடுக்க மறுக்கின்ற வரலாற்று சடவாதரீதியான அணுகுமுறை என்பது, உண்மையில், லெனினால், “தேசங்களின் சுய-நிர்ணயம் தொடர்பில் நாடுகளின் மூன்று வகைகள்” என்று அவர் குறிப்பிடுகின்ற அவரது குறிப்பான மற்றும் வரலாற்றுத் துல்லியமான வரையறையில், முழுமையாக சுட்டிக்காட்டப்படுகிறது.\n“தேசங்களின் சுய-நிர்ணயம் தொடர்பில் நாடுகளின் மூன்று வகைகள்” என தேசியப் பிரச்சினை குறித்த அவரது 1913-16 கால எழுத்துக்களில் அவர் குறிப்பிடுகிறார். லெனின் “சுய-நிர்ணயத்துக்கு தேசங்கள் கொண்டிருக்கும் உரிமை” குறித்து அவர் அறிவுறுத்துகிறபோது, இன பேதங்கள் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவதற்கும், ஜாரிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட தேசியங்களது ஆதரவை அணித��ரட்டுவதற்காகவுமான ஒரு வழிவகையாகவே அவர் அவ்வாறு செய்தார். அவரது நிலைப்பாடு எப்போதும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மட்டத்தை நிபந்தனையாகக் கொண்டிருந்தது. 1913 இல், ரஷ்ய சாம்ராஜ்யத்தில், பால்கன்களில் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சுய-நிர்ணயத்துக்கான உரிமையை அவர் முன்வைத்தபோது, இந்த நாடுகள் பெரும்பாலும் அப்போதும் விவசாயம் சார்ந்ததாகவே இருந்தன, முதலாளித்துவ அபிவிருத்தியும் தேசிய இயக்கமும் அங்கு அவற்றின் அரும்பு நிலையில் இருந்தன. [11]\nஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தைப் போலவே, இந்த அத்தனை பிராந்தியங்களும் மிகப் பரந்த மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.\nஆசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள இந்த மூன்றாவது வகையில் உள்ள நாடுகளின் நிலையிலான ஆழமான மாற்றங்களை சுட்டிக்காட்டி, நோர்த் தெரிவித்தார்:\nலெனின் இந்த வகையை வரையறை செய்த நேரத்தில் நிலவிய நிலைக்கு உண்மையாக பொருந்தக் கூடியதாக எந்த நாடுகளோ அல்லது நாடுகளின் குழுக்களோ இருக்கின்றனவா அந்தக் கேள்வியைக் கேட்டாலே அதற்கு பதில் கூறுவதாய் அமையும். நிச்சயமாக 1913 அல்லது 1914 இன் ஆசியா அல்லது ஆபிரிக்கா மிகப்பெருமளவில் உருமாற்றமடைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் “சுதந்திரம்” பெற்ற பின்னர், அடிப்படை ஜனநாயகக் கடமைகள் எதனையும் தீர்ப்பதில் தேசியவாத இயக்கங்கள் பரிதாபகரமாகத் தோல்வியடைந்ததின் ஒரு விளைவாக, இந்த பிராந்தியங்களில் பல்வேறு இன, வகுப்பு மற்றும் மத அடிப்படைகளின் வழி புதிய இயக்கங்கள் எழுந்தன. [12]\nஇந்த பொதுவான நிகழ்ச்சிப்போக்கின் ஒரு வெளிப்பாடாக இந்தியாவை எடுத்துக் கொண்டு, நோர்த் விளக்கினார்:\nஇந்தியாவில் முதலாளித்துவ தேசிய வேலைத்திட்டத்தின் வீழ்ச்சியில் இருந்து, அல்லது, வேறுவிதமாய் சொல்வதானால், இந்திய முதலாளித்துவ வர்க்கம் உண்மையான தேசிய ஐக்கியப்படுத்தலை சாதிக்கவோ அல்லது இந்தியாவை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்யவோ திறனற்றதாக இருந்த அந்த துல்லியமான காரணத்தால், இந்த அரசின் சடலத்தை அடிப்படையாகக் கொண்டு, எந்த விதத்திலும் நூற்றாண்டின் முதல் பாதியின் புரட்சிகர தேசியவாத இயக்கங்களால் குணாம்சப்படுத்தப்பட���ட அனைவருக்குமாக போராடுதல் என்பதான தன்மை எதையுமே கொண்டிராத, பிளவுபடுத்தல் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களது அத்தனை வகைகளும் மீண்டும் எழுந்திருப்பதை, நாம் கொண்டிருக்கிறோம். [13]\nமுன்னாள் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்கன்களில், முன்னாள்-ஸ்ராலினிச அதிகாரத்துவாதிகள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் சிறு குழுக்கள் முதலாளித்துவ மீட்சியின் பகுதியாக தமக்காக பிராந்தியங்களை வெட்டியெடுத்துக் கொள்ளும் பொருட்டு பல்வேறு வகுப்புவாத மற்றும் இனவாத பிளவுகளை தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.\nஇந்த புதிய தேசியவாத பிரிவினைவாத இயக்கங்கள் எதற்குமே ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயல்பு அல்லது வரலாற்றுரீதியாக முற்போக்கான இயல்பு இருக்கவில்லை. மாறாக, அவை ஏகாதிபத்தியங்களின் அரவணைப்பையும் உலக மூலதனத்துடனான தனிப்பட்ட உடன்பாடுகளையும் செயலூக்கத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன, வெளிநாட்டு பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்க விழைந்தன.\nபல்தேசிய நிறுவனங்களின் உற்பத்தியின் அபிவிருத்தியானது எண்ணற்ற அரசுகளுக்கு, அல்லது எண்ணற்ற துண்டுக் குழுக்களுக்கு, அவை இதற்கு முன் ஒருபோதும் கொண்டிராத சாத்தியங்களை வழங்குகிறது. பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சிப்போக்கும், மூலதனத்தின் நகர்நிலையும் ஒரு மிகச் சிறு பகுதிக்குள் இருக்கக் கூடிய ஏதோவொரு வகை இனக் குழுவாக்கங்களுக்கும் கூட, அவை சர்வதேச மூலதனத்துடன் எவ்வாறு பிணைத்துக் கொள்கின்றன என்பதைப் பொறுத்து சில தேசியக் குழுவாக்கங்களுக்கு சுதந்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆதாயங்களைப் பெறுவதை சாத்தியமாக்குகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் சிங்கப்பூர், தைவான் மற்றும் ஹாங்காங் போன்றவை இதற்கான மாதிரிகளாய் இருக்கின்றன. [14]\nஅந்த விவாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலரான விஜே டயஸ் கூறினார்:\nதேசிய ஜனநாயக உரிமைகளது பிரச்சினையானது புரட்சியாளர்களால், ஒரு உலக சோசலிச வேலைத்திட்டத்தின் -மார்க்சிச இயக்கம், அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கம், இதற்காகவே போராடுகிறது- பகுதியாக அணுகப்பட வேண்டும். இந்த ஜனநாயகக் கடமைகள் சோசலிசப் புரட்சியின் ஒரு துணை விளைபொருளாகவே அடையப்பட முடியும் என்று நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வந்திரு��்கிறோம். ஆகவே, தேசிய ஜனநாயக உரிமைகள் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு துணை விளைபொருளாக மட்டுமே அடையப்பட முடியும். தேசிய ஜனநாயக உரிமைகளை சாதிப்பதற்கு தேசிய வழியேதும் கிடையாது. தேசிய விடுதலை அல்லது சுதந்திரத்திற்கான தேசிய பாதைகள் ஏதுமில்லை. [15]\nஉலக சூழ்நிலையில் மிகப் பரந்த மாற்றங்களது நிலைமைகளின் கீழ், “சுய-நிர்ணய” சுலோகத்தை நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்திற்காக வாதாடிய, டேவிட் நோர்த் அறிவித்தார்:\nவகுப்புவாத, இனவாத மற்றும் பேரினவாத இயக்கங்கள் சுய-நிர்ணய சுலோகம், தேசிய விடுதலை ஜனநாயக வார்த்தையாடல்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்ற அதேநேரத்தில், பரந்த மக்களை ஏகாதிபத்தியத்திற்கு மீண்டும் அடிமைப்படுத்துவதை பொருளாதார உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு கொள்கையையே அவை பின்பற்றுகின்றன. அவை தேசிய விடுதலையை இந்த வார்த்தை முந்தையதொரு வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தவாறானதொரு அர்த்தத்தில் நோக்கி செலுத்தப்படுவதில்லை, மாறாக பரந்த மக்களால் முன்னதாக ஈட்டப்பட்டிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளையும் அழிப்பதை நோக்கியே செலுத்தப்படுகின்றன. [16]\nஇந்த விவாதத்தின் பாதையில் எட்டப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவின் வழியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடுவதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பல்வேறு தேசிய பிரிவினைவாத இயக்கங்களை நோக்கியும் அவை தனி முதலாளித்துவ அரசுகளை —அநேக சந்தர்ப்பங்களில் சிறு துண்டு அரசுகளை— உருவாக்குவதை நியாயப்படுத்துவதற்காக “சுய-நிர்ணய உரிமை”யை முன்வைப்பதை நோக்கியும் ஒரு விமர்சனபூர்வமான, இன்னும் குரோதமானதுமான, ஒரு மனோபாவத்தை அது எடுத்தாக வேண்டும் என்று முடிவெடுத்தது.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியது:\nஇங்கே முக்கிய கேள்வி என்னவென்றால், பழைய முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் உடைவிற்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி எவ்வாறு பதிலிறுப்பு செய்கிறது இந்த நாடுகளிலுள்ள பரந்த வெகுஜனங்கள், காலனித்துவ அகற்றத்தின் மூலமாக மற்றும் மத பிரத்தியேகவாத (particularism) அடித்தளத்தின் மீது உருவாக்கப்படுகின்ற துண்டு அரசுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரிவினைவாத இயக்கங்களின் மூலமாக தமது நலன்களை முன்னெடுத்தாக வேண்டுமா\nஅத்தகையதொரு முன்னோக்கை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இத்தகைய துண்டு அரசுகள் இந்தியாவிலோ அல்லது வேறெங்கிலுமோ தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களுக்கும் எந்த முன்னோக்கிய பாதையையும் வழங்கப் போவதில்லை. அதிகபட்சமாக, சலுகையுடைய வர்க்கங்களின் ஒரு சின்னஞ்சிறு அடுக்கிற்கு, அவை ஒரு தடையில்லா வாணிக மண்டலத்தை உருவாக்கி நாடுகடந்த மூலதனத்துடன் தமது சொந்த உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள இயலுகின்ற மட்டத்திற்கு, இலாபங்களை உருவாக்கித் தரும். வெகுஜனங்களை பொறுத்தவரையில், அவை இனச் சண்டை இரத்தப்பாய்வுகளுக்கும் தீவிரப்பட்ட சுரண்டலுக்கும் மட்டுமே வாய்ப்புவளம் அளிக்கின்றன. [17]\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், கொழும்பில் அடுத்தடுத்த அரசாங்கங்களால் நடத்தப்பட்ட தமிழர்-விரோத இனவாதப் போருக்கான அதன் கோட்பாடான மற்றும் தீரமிக்க எதிர்ப்பை தொடர்ந்தது, ஒடுக்கப்பட்ட தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து நின்றது என்ற அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை எதிர்த்தது. முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்காக, சிங்கள, தமிழ், முஸ்லீம் இனபேதமின்றி தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக கட்சி தளர்ச்சியின்றி தொடர்ந்து போராடி வந்திருக்கிறது.\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyguardianangels.com/history/", "date_download": "2020-03-29T22:19:34Z", "digest": "sha1:SUQ7UMK5LCBQI5HN5UO6BMVMUT6S7UST", "length": 8886, "nlines": 37, "source_domain": "holyguardianangels.com", "title": "History – Holy Guardian Angels Church", "raw_content": "\nதூய காவல் தூதர்கள் ஆலயம்\nஆலயம் தொழுவது சாலமும் நன்று . ஆம் 97 ஆண்டுகளுக்கு முன் மேல்புறம் மக்களில் ஏற்பட்ட நல் மாற்றத்தின் பயனாக,பல நல்லோர்களின் நல்வினையின் பயனாக இறையனுபவத்தின் உந்துததால், நம்பிக்கையின் நற்கனியாய் குன்றின் மேலிட்ட விளக்காய் உன்னதர் இயேசுவின் உயர் மதிப்பீடுகளை உள்வாங்கி தூய காவல்தூதர்களைப் பாதுகாவலராக்கி செம்மாத்து நிற்கும் தூயகாவல் தூதர்கள் ஆலய வரலாறு இது .\nஇந்தியநாட்டில் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும், காலையும் மாலையும் சூரியனும் சந்திரனும் சந்திக்கும் கண்கொள்ளா காட்சிதனை தன்னகத்தே கொண்டுள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தில் , முக்கனிகள் சூழ்ந்திருக்கும் தமிழும் மலையாளமும் கூடி குலவும் எழில் கொஞ்சும் விளவங்கோடு வட்டத்தில் இடைக்கோடு , பாகோடு , மருதங்கோடு , வெள்ளாங்கோடு என்ற பேரூர்களின் எல்லையாய் மையமாய் வளம்கொழிக்கும் வற்றாத நீர்நிலைகள் , வயல்வெளிகள் , அழகுமிகு சோலைகள் அதில் உலா வரும் தென்றல் என அழகான ஊராம் மேல்புறத்தில் காலத்தின் சுழற்ச்சியால் மனதிலோ மாற்றம் , அன்புறவிலே ஏற்றம் , சாதியிலே வர வேண்டாம் சீற்றம் என எண்ணம் கொண்டு நல்லோர் பலரின் உந்துதலால் நற்றலத்தால் உருவானதே மேல்புறம் காவல் தூதர்கள் ஆலயம் .\nகுமரி மாவட்டத்தில் காவல் தூதர்கள் பெயரில் தோன்றிய முதல் ஆலயம் இதுவே .\nதிருத்துவபுரம் மறைமாவட்டத்தின் திருத்துவபுரம் பங்கு அருட்பணியாளராக இருந்த அருட்தந்தை இன்னாசெண்ட அவர்களின் முழுமுதற் முயற்சியாலும் அயரா உழைப்பாலும் தூய காவல் தூதர்கள் ஆலயம் கட்டப்பட்டு 1923 அக்டோபர் 02-ஆம் நாள் அருட்த்தந்தை இன்னசென்ட் அவர்களாலேயே அர்ச்சிக்கப்பட்டது . ஆலயத்திட்கு தூய காவல் தூதர்களை பாதுகாவலராக அறிவித்தவமாரும் அவரே .\nஇவ்வாலயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அருட்பணியால் இன்னாசென்ட் அவர்கள் பின்வரும் பாடலை பாடிக்கொண்டே பணிகளைக் கவனிப்பாராம் .\nஆலய சுவர்கள் அனைத்தும் கருங்கல்லால் ஆனது. ஆலயப் பீடத்தின் பின் சுவற்றில் துணிதிதிரை ஒன்று கட்டப்பட்டிருக்கும். அதில் காவல் தூதர் படம் ���ன்று இத்தாலி நாட்டு கலைநயத்துடன் வண்ணம் தீட்டப்பட்டு அழகோவியம் அமைக்கப்பட்டிருந்தது. காலமாற்றத்தால் திரைச்சீலை மால்லம் பெற்றும் சுவர் ஓவியமாய் காட்சிதந்தது.\n1936-ல் பாக்கியதுரம் தனிபங்காக்கப்பட்ட போது மேல்புறம் அதன் கிளைப் பங்காக்கப்பட்டது. 1667-ல் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆன்சி சுவாமி சே.ச அவர்கள் மேல்புறத்தைத் தனிப்பங்காக அறிவித்தார்.\nமஞ்சாலுமூடு (லுர்துகிரி) ஆலயம் தனிப்பங்காகப்பட்டபோது- பிலாவிளை அதன் கிளைப் பங்காக்கப்பட்டது. அந்நேரம் திரித்துவபுரத்தின் கிளைப்பங்குகளாக இருந்த வட்டவிளை, பரக்கோணம் ஆலயங்கள் மேல்புறத்தின் கிளைப்பங்குகளாக்கப்பட்டன. இவை யாவும் மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் ஏற்பட்ட சீர்திருத்தங்கள்,\nதூய காவலர் தாதர்கள் ஆலயம் அமைத்து 75 ஆண்டுகள் ஆன போது 199 ஆண்டு பவள விழா கொடண்டாடப்பட்டது. இந்நிலையில் ஆலயம் கட்டப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடையும் இன்று மேல்புறம் பங்கு பல்வேரு பயிற்சிகளாலும், முயற்சிகளாலும் முதிர்ச்சி பெற்று கல்வி ,கலை , ஆன்மீகம் என அருள்பணியாளர்களின் அற்ப்பண செயல்களால் தழைத்தோங்கி கொண்டுஇருக்கிறது.\nகாலத்தின் குறிகளுக்கேற்ப சமூகநோக்குடன்,வளர்ச்சியின் பாதையில் பரிணமித்துக்கொண்டிருக்கின்றன. என்பது பெருமைக்குரியது ..\nதூய காவல் தூதர்கள் அருட்துணையும்\nதூய அன்னை மரியாவின் இடைவிடா இறைவேண்டலும்\nஆண்டவர் இயேசுவின் உடனிருப்பும் மேல்புறம் பங்கினை என்றென்றும் வழிநடத்தட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/vadivel-suresh.html", "date_download": "2020-03-29T21:50:28Z", "digest": "sha1:OWURSVGXGJMROLHAN6IOW2MA2DKIJNHL", "length": 9989, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடிவேல் சுரேஷ் எம்.பி. தீக்குளிக்க முயற்சி\nநாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தீக்குளிக்க முயற்சித்துள்ளார் என தெரிவியவருகிறது\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Volvo/Volvo_S90", "date_download": "2020-03-29T22:34:14Z", "digest": "sha1:OTGOBDRBBIBHOJMSL24N4J55Q7YIHMZ6", "length": 10821, "nlines": 252, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் வோல்வோ எஸ்90 விலை (தற்போதையது சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand வோல்வோ எஸ்90\n9 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்வோல்வோ கார்கள்வோல்வோ எஸ்90\nவோல்வோ எஸ்90 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1969 cc\nக்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nவோல்வோ எஸ்90 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nடி4 இன்ஸகிரிப்ட்ஷன்1969 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.0 கேஎம்பிஎல் Rs.58.9 லட்சம்*\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் வோல்வோ எஸ்90 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக எஸ்90\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவோல்வோ எஸ்90 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்90 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்90 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்90 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்90 படங்கள் ஐயும் காண்க\nஇந்தியா இல் வோல்வோ எஸ்90 இன் விலை\nமும்பை Rs. 58.9 லட்சம்\nபெங்களூர் Rs. 58.9 லட்சம்\nசென்னை Rs. 58.9 லட்சம்\nஐதராபாத் Rs. 58.9 லட்சம்\nபுனே Rs. 58.9 லட்சம்\nகொல்கத்தா Rs. 58.9 லட்சம்\nகொச்சி Rs. 58.9 லட்சம்\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nவோல்வோ வி60 கிராஸ் கிராஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/a-class", "date_download": "2020-03-29T22:18:04Z", "digest": "sha1:DG6I4IMB73JCBOA5HY7QZSTIIR2QY3ET", "length": 8893, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏ கிளாஸ் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் ஏ class\nமுகப்புநியூ கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் ஏ கிளாஸ்\nMercedes-Benz A-Class இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2143 cc\nமெர்சிடீஸ் ஏ class ஏ180 சிடிஐ\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஏ180 ஸ்போர்ட் பதிப்பு1595 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.95 லட்சம்*\nஏ200 சிடிஐ2143 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.26.19 லட்சம்*\nஏ200 டி ஸ்போர்ட் பதிப்பு2143 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.26.95 லட்சம்*\nஏ200 சிடிஐ ஸ்போர்ட்2143 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.28.45 லட்சம்*\nஏ180 ஸ்போர்ட்1595 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.89 லட்சம்*\nஏ200 டி ஸ்போர்ட்2143 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 20.0 கேஎம்பிஎல் EXPIRED Rs.30.94 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் படங்கள்\nஎல்லா ஏ கிளாஸ் படங்கள் ஐயும் காண்க\nஏ கிளாஸ் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஆக்டிவா இன் விலை\nபுது டெல்லி இல் ஹெரியர் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nபுது டெல்லி இல் டி-ர் ஓ சி இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்1 இன் விலை\nபுது டெல்லி இல் டைகான் allspace இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் செய்திகள்\nமேம்படுத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் A – க்ளாஸ் கார்கள் ரூ. 24.95 லட்சங்களுக்கு அறிமுகம்.\nஜெய்பூர் : 15 ல் 15 என்ற திட்டத்தின் படி இந்த வருடத்திய 15 ஆவது அறிமுகமாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஏ - க்ளாஸ் கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களை ரூ. 24.95 லட்சங்களுக்கு அறிமுகம் செய்துள்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nWrite your Comment on மெர்சிடீஸ் ஏ கிளாஸ்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 10, 2020\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/we-learnt-a-lot-from-south-africa-game-says-shikhar-dhawan-116031400047_1.html", "date_download": "2020-03-29T22:38:25Z", "digest": "sha1:IPB3RPJC4MAYFRRVSHMPKCUWED5V3MMA", "length": 14044, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "தென் ஆப்பிரிக்காவிடம் நிறைய கற்றுக்கொண்டேன் - ஷிகர் தவான் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதென் ஆப்பிரிக்காவிடம் நிறைய கற்றுக்கொண்டேன் - ஷிகர் தவான்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tதிங்கள், 14 மார்ச் 2016 (14:22 IST)\nதென் ஆப்பிரிக்க அணியிடம் தான் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.\nசனிக்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் டி 20 உலக்கோப்பை போட்டியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.\nஇந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி இந்திய அணி தோல்வியடைந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 53 பந்துகளில் [10 பவுண்டரிகள்] 73 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nபின்னர் இது குறித்து கூறியுள்ள ஷிகர் தவான், ”தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டத்தின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். 15ஆவது, 16ஆவது ஓவர் வரை நின்று விளையாடியது, அடுத்து வரும் போட்டிகளுக்கு நிச்சயம் கை கொடுக்கும். சிறப்பாக செயல்பட முடியும்” என்றார்.\nஇந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய தவான், ‘நிச்சயமாக, இவையெல்லாம் ஆட்டத்தில் சாதாரணமான விஷயங்கள். ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் திறன் படைத்த வீரர்களால் கூட, எப்போதுமே இலக்கை எட்டி ஆட்டத்தை சிறப்பாக முடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது.\nஒவ்வொருவருமே அவரவர் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் விஷயம். பெரிய இலக்கை நோக்கி ஆடியபோதும் நெருங்கிவிட்டோம். ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.\nஅதன் பிறகு வலுவான பாட்னர்ஷிப் அமைத்து இலக்கை நெருங்கிச் சென்றோம். இந்த போட்டி எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. நீங்கள் இன்றைக்கு என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பது, அது வருங்காலத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதுதான்’ என்றார்.\nடி 20 உலகக்கோப்பைப் போட்டியை சொந்த மண்ணில் விளையாடப்போவது குறித்துப் பேசிய தவான், “நாங்கள் ஒரு குடும்பமாக நெருங்கிப் பழகுகிறோம். எங்கள் மீதான எதிர்பார்ப்பின் சுமையை, நாங்கள் தனிப்பட்ட வீரர்களாக அல்லாமல் குழுவாக பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறோம்.\nநாங்கள் சொந்த மண்ணில் விளையாட உள்ளோம். சொந்த நாட்டின் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடும்போது எப்போதும் உள்ளதுதான். நாங்கள் மேற்கூறிய விஷயங்களை பயன்படுத்துவோம்” என்றார்.\nபோராடி தோற்றது இந்தியா; 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி\nஇந்தியாவை பாரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்\nசத்தீஸ்கரில் நக்சலைட்களுடன் துப்பாக்கி சண்டை: இந்திய வீரர்கள் பலி\nரோஹித் சர்மா அதிரடியில் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி; 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nபாகிஸ்தானுக்கு போர் விமானங்கள்: இந்தியாவுடனான உறவில் சிக்கலா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/18/", "date_download": "2020-03-29T21:39:17Z", "digest": "sha1:ZKJHNHEHXY2HZBW6URC62L3W7HGTUG6B", "length": 5316, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 18, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅரசியல்வாதிகள் செயற்படும் விதம் குறித்து கண்டனம்\nசர்வகட்சி சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு\nசர்வகட்சி சந்திப்பில் கலந்துகொள்ளாமைக்கான விளக்கம்\nமாத்தளை மாநகர மேயர் ரணில் விக்ரமசிங்கவிற்க�� கடிதம்\nமாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்\nசர்வகட்சி சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு\nசர்வகட்சி சந்திப்பில் கலந்துகொள்ளாமைக்கான விளக்கம்\nமாத்தளை மாநகர மேயர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம்\nமாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்\nஅனுமதிப்பத்திரமின்றி பறவைகளைக் கொணர்ந்தவர் கைது\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nசர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nவௌிநாட்டு சிகரட்களுடன் மூவர் கைது\nடெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nசர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nவௌிநாட்டு சிகரட்களுடன் மூவர் கைது\nடெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு\nஐ.தே.க. பா. உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு\nகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்\nபாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு\nகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்\nபாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16220", "date_download": "2020-03-29T21:45:14Z", "digest": "sha1:XFXO7IKPIMZPKECXTIEUUEYVRHB2ZLI7", "length": 27927, "nlines": 233, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 மார்ச் 2020 | துல்ஹஜ் 242, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 10:23\nமறைவு 18:28 மறைவு 23:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகு���ள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஜுலை 9, 2015\nகாயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர KEPA பொதுக்குழு முடிவு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2097 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருப்பதால், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) நடப்பு நிர்வாகிகளே மீண்டும் புதிய நிர்வாகிகளாக - அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nகாயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) பொதுக்குழுக் கூட்டம், 08.06.2015 திங்கட்கிழமையன்று நண்பகல் 11.00 மணியளவில், KEPA அலுவலகத்தில் நடைபெற்றது.\nஅமைப்பின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய KEPA தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா வரவேற்றுப் பேசினார். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கூட்ட அறிமுகவுரையாற்றினார்.\nKEPAவின் இதுநாள் வரையிலான பணிகள் குறித்து, அதன் துணைத்தலைவர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் ஆகியோர் பேசினர்.\nDCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கெதிராக KEPA நடத்தி வரும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக, “இந்து முன்னணி” அமைப்பின் பெயரில் – மத்திய, மாநில அரசுகளால் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக KEPA நிர்வாகிகளை ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரித்த விபரங்கள், KEPA நிர்வாகிகள் அளித்த விளக்கங்கள் குறித்து கூட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதுபோன்ற இடைஞ்சல்கள் இனியு��் தொடராதிருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கெதிராக சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் நடப்பு நிலவரம் குறித்து, KEPA இணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.\nகூட்டத்தில் பங்கேற்றோரின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nதீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள் தேர்வு:\nKEPA நிர்வாகத்தில் இப்போதைக்கு மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்றும், நடப்பு நிர்வாகிகளையே அடுத்த மூன்றாண்டுகளுக்கு புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nதீர்மானம் 2 - நிதிநிலை அறிக்கை:\n2014-2015 பருவத்திற்கான - KEPAவின் நிதிநிலையறிக்கை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.\nதீர்மானம் 3 - இந்து முன்னணி அமைப்புக்கு எதிராக புகார்:\nDCW அமிலக் கழிவு தொழிற்சாலைக்கெதிராக KEPA நடத்தி வரும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்காக, “இந்து முன்னணி” அமைப்பின் பெயரில் – மத்திய, மாநில அரசுகளால் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணையில் KEPA நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். எவ்வித ஆதாரமுமின்றி பொய்யான புகார் அளித்துள்ள இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.\nதீர்மானம் 4 - நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு:\nமுறையற்ற வகையில் DCW தொழிற்சாலையின் SYNTHETIC IRON OXIDE PIGMENTS PLANT (SIOPP) பிரிவுக்கு காயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nஇவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.புகாரீ நன்றி கூற, செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nKEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநம் >> KEPA << அமைப்பில் பழைய நிர்வாகிகளே ...மீண்டும் தேர்வு செய்து இருப்பது தான் ரொம்பவும் சரியானதே ......“இந்து முன்னணி” அமைப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி . நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது & நமது ஊர் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர ..>>> KEPA <<< அமைப்பினர்களின் இந்த அனைத்து முயற்ச்சிகளும் முற்றிலும் தேவையானதே .......\nஎல்லாம் வல்ல இறைவன் நம் >>> KEPA <<< அமைப்பினர்களின் இந்த அனைத்து முயற்ச்சிகளையும் முழுமையான முறையில் வெற்றி அடைய அருள் புரிவானாகவும் ஆமீன்........\nமிக சிறப்பான ரமலான் '' மாதத்தில் நம் ஊர் அணைத்து பள்ளி வாசல்களிலும் ... >>> DCW <<< சம்பந்தமாக ( பிரத்தியோகமாக ) '' துவா '' கேட்பதும் நன்றே ......இந்த மாதம் நமது '' துவாக்கள் '' யாவும் ...... இன்ஷா அல்லாஹ் ..... வல்ல இறைவனிடம் ஏற்று கொள்ள கூடிய மாதமே....\nஇந்த நாசமாபோன >>> DCW <<< தொழிற்சாலை மூலம் நம் ஊர் அனைத்து மக்களும் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள் என்பதை நாம் ஒவ்வொருவர்களும் நினைக்கும் போது நமது உள்ளம் எந்த அளவுக்கு கொதிக்கிறது என்பதை நாம் தான் வேதனையுடன் நன்கு அறிவோம் ......\nஇதற்க்கு ஒரு நல்லதோர் முடிவு வரும் வரைக்கும் ....நமது போராட்டம் விடாது கடுமையாகவே பலவகைகளிலும் தொடர வேணும் .......\nநமது >>> KEPA <<< அமைப்பினர்களுக்கு நாம் யாவர்களும் முழுமையான ஒத்துழைப்பை '' நல்கி '' அவர்களோடு நாம் யாவர்களும் ஒன்றாக இனைவோமாக .......அல்லாஹ் அவர்களை சிறப்பாக்கி வைப்பானகவும் ஆமீன் ....... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1436: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1436: காட்டு மகுதூம் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஜூலை 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசர்வே எண் 278 வழக்கு: ஜூலை 20 தேதிக்கு ஒத்திவைப்பு\nரமழான் 1436: குவைத் கா.ந.மன்றத்தின் இஃப்தார் நிகழ்ச்சி உறுப்பினர்கள் பங்கேற்பு\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்\nஊடகப்பார்வை: இன்றைய (11-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (10-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு & குடும்ப சங்கமம் நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nகருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் ஒரு பயனாளிக்கு 3 சக்கர மோட்டார் வாகனம்\nஜூலை 10 (வெள்ளி) அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nரமழான் 1436: நகர திமுக சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி\nதுளிர் அறக்கட்டளையின் ரமழான் வேண்டுகோள்\nரமழான் 1436: சென்னை காயலர்களின் வாராந்திர இஃப்தார் காட்சிகள்\nபேசும் படம்: இப்ப நைட் ஷிஃப்ட்டுக்கு நான் தான் அப்துல் காதர் (சின்னத்தம்பி) படம் அப்துல் காதர் (சின்னத்தம்பி) படம்\nஊடகப்பார்வை: இன்றைய (09-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரமழான் 1436: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை நடத்திய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nரமழான் 1436: ஜாவியாவில், நடப்பாண்டு மார்க்க சொற்பொழிவாற்றும் ஆலிம்களின் பெயர் பட்டியல்\nபல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியர் சாதனை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/08/school-morning-prayer-activities-30-08.html", "date_download": "2020-03-29T22:31:41Z", "digest": "sha1:OSIWJPJGFE4KKMWJND32KJAZE7ZUSFOM", "length": 19100, "nlines": 213, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "School Morning Prayer Activities -30-08-2019 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இம��ஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n*காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்*\nகேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா\nபகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.\nஎந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.\nபகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.\nபுண்ணியமே சுக வாழ்விற்கு விதை போன்றது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நட்டு வையுங்கள்.\n*உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன்இ உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா\nநாம் அறிந்த விளக்கம் :\nஉள்ளூரில் ஒரு சிறு செயல் செய்யத் தெரியாதவன் முன்பின் தெரியாத ஒரு பெரிய ஊருக்குப் போய் அங்கு ஒரு பெரிய செயலை செய்து காட்டவா போகிறான் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.\nஉடையார்பாளையம் என்பது வன்னியகுல சத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம் ஆகும்.\nFilm Star சினிமா நட்சத்திரம்\n1. இந்தியாவில் மத்திய அரிசி மையம் எங்குள்ளது\n2.கடல் மட்டத்திலிருந்து (Altitude) உயரத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன\n1. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.\nதெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.\nநான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்\n2. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது\nரகு என்பவன் மதுரையில் பத்தாவது படித்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தான். அதை அவன் பெற்றோரிடம் மறைத்து விட்டான்.\nஒரு நாள் ரகு தனது கிராமத்திற்கு வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. ரகுவின் தந்தை பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.\nஅந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்ப��னர். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.\nரகுவின் அம்மா பேச்சியம்மா ரகுவிற்கு ஆரத்தி எடுத்தாள். பாஸ் பண்ணிட்டியாப்பா என்றாள் அம்மா. ஆமாம்மா பாஸாயிட்டேன். ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.\nஎன்னா தம்பி மேல படிக்கப் போறீயா நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா நீ டாக்டருக்குப் படிக்கப் போறியாமே, இனி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா என்று ஆளுக்கு ஒரு கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான்.\nஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் தனது மகன் பாஸ் ஆனால், இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்ததை நிறைவேற்றினர்.\nரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். அடுத்த நாள் ரகுவை காலேஜில் சேர்ப்பதற்கு பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.\nஇனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று நினைத்த ரகு, அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்து இருவரின் கால்களிலும் விழுந்தான். பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர்.\nநான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தோல்வியான உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி குலுங்கி அழுதான்.\nரகுவின் அப்பாவும் அம்மாவும் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டு என் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் நினைக்கிறேன் என்றார் பாண்டித்தேவர்.\nஇனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன் என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவர் பெருமைப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.\nபொய் சொல்லி பெ���்றோர்களை காயப்படுத்துவதை விட உண்மையை மட்டும் பேசி பெருமையடையச் செய்யலாம்.\n🔮அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.\n🔮வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் துணை முதல் அமைச்சர்.\n🔮ஹாங்காங்கில் சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிப்பு.\n🔮லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.\n🔮லடாக்கில் சுற்றுலாத் துறை அலுவலகம் அமைக்கப்படும்: மத்திய அரசு.\n🔮உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/11/blog-post_20.html", "date_download": "2020-03-29T21:31:01Z", "digest": "sha1:GQVBMIPDK43KVQXRVDZRL4M6QKJBL3AT", "length": 26217, "nlines": 240, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!", "raw_content": "\nகவனம் தேவை: நிரம்பி வழியும் நிலையில் செடியன் குளம்...\nமீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் ஆய்வு (படங்கள்)\nபேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருட்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 80)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி நேரடி வி...\nஅதிராம்பட்டினத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 35.90 ம...\nமரண அறிவிப்பு ~ பி.ஓ அகமது ஹாஜா (வயது 78)\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப...\nமலேசியாவில் அதிரை அப்துல் மாலிக் (62) வஃபாத்\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப்...\nபட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய உதயம் 'இஜ்யான்'...\nகடலில் இருந்து வெளியான மெகா மணல் திட்டு ~ முகத்துவ...\nஅதிராம்பட்டினம் ஜாவியாவில் மீலாது பெருவிழா (படங்கள...\nஅதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது சேக்காதி (வயது 63)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிராம்பட்டினம் பேரூர் 15-வது வார்டில் போட்டியிட வ...\nஅதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட S.H அ...\nஅதிரை பைத்துல்மால் சேவையகத்தில் 'SPOKEN ENGLISH' ப...\nதிமுக சார்பில் அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளின் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு...\nஅதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில்...\nமாா்ச் முதல் காரைக்குடி ~ திருவாரூா் வழியாக சென்னை...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கலாசார நடன விழா ~ ப...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி வழிக...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nநீதிபதி பதவிக்கான TNPSC போட்டித் தேர்வு: 367 பேர் ...\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் சாதிக் (வயது 45)\nமல்லிப்பட்டினத்தில் உலக மீனவா் தின விழா\nதோ்தல் அலுவலா்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி: ஆணைய...\nநெசவுத்தெருவில் நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம்...\nTNPSC இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட...\nதஞ்சை சரகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தேர்வானோர் ...\nஅதிராம்பட்டினத்தில் தீ விபத்தில் பாதிப்படைந��த குடு...\nமரண அறிவிப்பு ~ வா.மீ அபூபக்கர் (வயது 69)\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குப் பயிற்ச...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி புதிதாக வரையறுக்கப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் குளிரால் வாடும் ஆதரவற்றோருக்கு...\nசவுதியில் தமிழக மாணவிக்கு இந்திய தூதர் பாராட்டு\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ம.கோவிந்தராவ் பொறுப்பேற...\nஅதிரை பேரூர் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக போ...\nஆணையாங் குளத்துக்கு ஆற்று நீர் \nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்ப மனுவை எஸ்.எ...\nரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டா...\nஅதிராம்பட்டினத்தில் மீண்டும் பன்றிகள் நடமாட்டம்\nஆட்சியரகத்தில் நவ.15-ல் தொழில் கருத்தரங்கம்\nஉள்ளாட்சித் தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களை இ...\nமரண அறிவிப்பு ~ அ.கா அகமது கபீர் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹமீதா பீவி (வயது 68)\nமரண அறிவிப்பு ~ மஹ்மூதா அம்மாள் (வயது 80)\nபயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள்:பள்ளி மாணவர்கள் ஸ்கே...\nபேரூராட்சியால் நடப்பட்டு செழித்து வளர்ந்துள்ள மரக்...\nமரண அறிவிப்பு ~ ஜஹருவான் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ வா.மு முகமது புஹாரி (வயது 64)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 73)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி முகமது யூசுப் மன்பஈ (வயது 6...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மா...\nஅதிராம்பட்டினத்தில் அரசு வேலைவாய்ப்பு ஆன்லைன் பதிவ...\nதமாகா அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக அதிரை ஏ.கண்ணன...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச...\nமரண அறிவிப்பு ~ முகமது ஆலம் (வயது 63)\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீ...\nஉள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வா...\nஅதிராம்பட்டினத்தில் அதிகரித்து வரும் நாய், மாடு தொ...\nஅதிராம்பட்டினத்தில் நவ.10ந் தேதி அரசு வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா நூர்ஜஹான் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜின்னா பீவி (வயது 64)\nபட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆட்சியர் ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம...\nமரண அறிவிப்பு ~ உம்மல் ஹகீமா (வயது 75)\nபிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில் புதிய தார்சாலை ~...\nஅதிராம்பட்டினத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள��ளியில் வரும் நவ.10 ந்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சி வகுப்பில் சேர அழை...\nஅதிரையில் திடீர் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சிசிடிவி கேமரா...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஏ. ஜமால் முகமது (வயது 63)\nசெடியன் குளத்துக்கு ஆற்று நீர் வருகை\nஅதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு மாதத்தில் 377.60 மி....\nஅதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் நடந்த இஸ்லாமிய மார்க...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி\nமரண அறிவிப்பு ~ முகமது ரஃபி (வயது 40)\nதிறந்த கிணறு, ஆழ்குழாய் கிணறு மூடி பராமரிப்பது தொட...\nஅதிரை நூவண்ணா திமுகவில் இணைந்தார்\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 71)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஇந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளவாறு வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக திருந்திய கால அட்டவணை வெளியீடு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...\nஇந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தற்போது வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, வாக்காளர்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், புகைப்படம், முகவரி, உறவுமுறை ஆகியவை தவறு ஏதுமின்றி, வாக்காளர் பட்டியலில் சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை 1950 என்ற வாக்காளர் உதவி கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது ஸ்மார்ட் கைப்பேசியின் மொபைல் செயலி (Voters Helpline Mobile App) மூலமாகவும், www.nvsp.in என்ற இணையதளம் வழியாகவும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்ட அலுவலகங்களில் ச���யல்படும் பொது சேவை மையம் மு்லமாகவும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.\nவாக்காளர்கள் சரிபார்ப்பு பணியினை, தேர்தல் ஆணையம் வருகிற 30-11-2019 வரை நீட்டிப்பு செய்துள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயர் சரியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2020 பணிகள் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஆகியவை கீழ்க்குறிப்பிட்டவாறு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\n(1) வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான பணிகள் (Electors' Verification Programme) வருகிற 30-11-2019 வரை மேற்கொள்ளலாம். எனவே, சரிபார்ப்பு செய்யாமல் உள்ள வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.\n(2) வரைவு வாக்காளர் பட்டியல் 16-12-2019 அன்று வெளியிடப்படவுள்ளது.\n(3) தகுதியுடைய வாக்காளரிடமிருந்து கேட்புரிமம் மற்றும் ஆட்சேபனைகள் )(Claims and Objections) குறித்த விண்ணப்பங்கள் (படிவம் எண் 6,7,8,8ஏ ஆகியன மு்லம் பெறப்படும்; காலம் 16-12-2019 முதல் 15-01-2020 வரை நடைபெறும்.\n(4 ) பெறப்படும் விண்ணப்பங்கள் (Claims and Objections) மீது உhpய நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்யும் (Disposal) இறுதி நாள் 27-1-2020 ஆகும்.\n(5) துணை வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி முடிவுறும் நாள் 04-02-2020\n(6) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நாள் 07-02-2020 ஆகும்.\nஇந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிவிப்பின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சரிபார்ப்பு பணி மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2020 தொடர்பான பணிகளை செம்மையாக உரிய காலக் கெடுவிற்குள் மேற்கொண்டு முடித்திடுமாறு தொடர்புடைய தேர்தல் தொடர்பான அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.\nஅதன்படி. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அலுவலர்கள் வாக்காளர் சரிபார்ப்பு பணி மற்றும் மேற்குறிப்பிட்ட பணி தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள தங்கள் இல்லம் தேடி வரும்போது, அவர்களுக்கு வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்கிடும��றும், மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் அப்பழுக்கற்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வெளியிட உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறும் பொது மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/fake-news-spread.html", "date_download": "2020-03-29T21:56:33Z", "digest": "sha1:FMQLLIU6SOJ2DQLTHW52EVI4XDBTWZAJ", "length": 11658, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "நீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த பத்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த ��த்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு\nநீதிமன்ற தடையுத்தரவு என பொய்ப்பரை செய்த பத்திரிகைகளால் மக்கள் போராட்டம் மழுங்கடிப்பு-கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு\nமைத்திரிபாலசிறீ சேனாவின் விஜயத்தை எதிர்த்து கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆனாலும் பெருமளவு கலந்து கொள்ளவிருந்தவிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் உதயன் பத்திரிகையும் துரதிஸ்டம் வலம்புரியும் நீதிமன்ற தடையுத்தரவு என பொய்ச்சேதிகளை பரப்பிய காரணத்தால் மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தையும் காப்பாற்றியுள்ளனர்.இதே மைத்திரிபாலசிறீ சேன காரில் இறங்கிவந்து தன்னை ஒரு நாயகனாக காட்ட முனைகிறார்.இத்தனை நாட்கள் கைதிகள் உண்ணாவிரதமிருப்பது மைத்திரிக்கு தெரியாத விடயமல்ல என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர��களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisiraguplus.blogspot.com/2019/06/", "date_download": "2020-03-29T22:18:13Z", "digest": "sha1:I5MDZEBTEJQSW7S2OFMQBD6OLVSYGA2N", "length": 49891, "nlines": 688, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "June 2019 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உள்ள திட்டங்கள் \nதமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம்.புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம்\nSMC - பள்ளிகளில் திட்டமிடல்,செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்\nFlash News : தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம் -அரசாணை வெளியீடு.\nபுதிய தலைமுறை மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய மாண்புமிகு மாணவனே என்னும் நிகழ்வு\n580 பேருக்கு பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., சாதனை\nபள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு\nBEO - விருப்பத்தின் பேரில் மீளவும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவியிறக்கம் செய்வது தொடர்பான இயக்குநர் செயல்முறை\nஇன்று (29.06.19) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது\nமாறுதல் கலந்தாய்வு விதிகளில் திருத்தம் வேண்டி கல்வி அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்\nதனியார் பள்ளிகள் என்பதை இனி அரசு உதவிபெறும் பள்ளிகள் Government Aided school என பெயர்மாற்றம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் - கிருஷ்ணகிரி மாவட்டம்.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேருக்கு மட்டும் மூன்றாண்டு விதியிலிருந்து விலக்கு\nFlash News : DSE - ஜூலை 3 ம் தேதி நடைபெற இருந்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரல்லாத பணியாளர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூலை 29க்கு மாற்றம் - இயக்குநரின் செயல்முறைகள்\nஜூலை 3-ல் நடைபெறுவதாக இருந்த பணியாளர் கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதிக்கு மாற்றம்\nஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசம்பளத்தை உயர்த்துக அல்லது பணிநிரந்தரம் செய்க. பகுதிநேர ஆசிரியர்கள்​.\nமத்திய அரசுத் துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு 6,955 காலியிடங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் - வசூலிக்க வழிகாட்டுதல் தேவை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை,வேலூர், சேலம் உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்\nஇடமாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு சிக்கல்\nஇருவர் ஒரே நாளில் பணியில் சேர்ந்தால் இளையவர் யார் வேலூர்& தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.06.19\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு நகல்\nசர்ச்சைக்குரிய பதிப்புகள்: தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் - வகுப்பு வாரியாக மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை -27/06/19\nஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nஆன்லைன் மூலம் பல்வேறு 'முறைகேடுகளுடன்' நடைபெற்ற கணினி பயிற்றுநர் TRB தேர்வை \"ரத்து\" செய்யவில்லையென்றால் அனைத்து தேர்வர்களும் நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடர முடிவு..\nடிஜிட்டல் மயமான அரசு பள்ளி\nகல்வி அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை- அரசு உத்தரவு\n6.84 லட்சம் பணியிடங்கள் காலி\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை\nதமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு' - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை\nபருவம் 1 வகுப்பு 5 சமூக அறிவியல் ENGLISH MEDIUM கடின வார்த்தைகள் தொகுப்பு\nஅரசு தேர்வுத் துறைக்கு இயக்குனர் தேடல்\nபுதிய 1-ம், 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து கற்பித்தலில் மாற்றம் - கல்வியாளர்கள் கண்டனம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.06.19\nஅரசு பள்ளி ஆசிரியர்க்கு ஆசிரியர் பணிச் செம்மல் விருது\nவேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் 2019 - வெளியீடு\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு\nபல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை\n\" No Pen Day \" முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.\nமாவட்ட கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்\nமெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி\nசனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: திருத்தம் கொண்டு வர முதல்வருக்கு மனு\nமாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது-அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார்\nகல்வி சேனல் ஒளிபரப்பு தலைமை ஆசிரியர் சொந்த செலவில் 'டிவி'\nபிளஸ் 1 பாடத்தால் மாணவர் சேர்க்கை சரிவு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாட உற்சாகப்படுத்திய கலெக்டர்\nபொய்க்கால் குதிரை, கரகாட்டம்... மரபுக் கலை பயிற்சியளிக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்\nஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகமும் ஜிகா ஃபைபர்.\nஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ( தொகுப்பூதியத்தில் அரசுப்பணி )\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.06.19\nTRB - கணினி ஆசிரியர் தேர்வு - 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு. Press News -25/06/2019\nFlash News : Control Centres ஆக உள்ள அங்கன்வாடி மாற்றுப்பணி ஆசிரியர்களை ஏற்கனவே பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய உத்தரவு - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்\nமாணவர்களுக்கான போட்டி SPACE KIDS அறிவிப்பு\nINSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கட்டாயம் தேவைப்படுபவை\nஇடைநிலை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டாதாரி ஆசிரியராக ஓர் நல்வாய்ப்பு\nவிண்வெளி பயிற்சிக்கு செல்லும் தேனி மாணவிக்கு ரூ.8 லட்சம் தந்து உதவிய விஜய்சேதுபதி: 'இந்து தமிழ்' செய்தியால் குவியும் உதவிகள்\nகணினி பயிற்றுநர் TRB தேர்வில் குளறுபடி.. நேர்மையான முறையில் \"OMR\" விடைத்தாள் மூலம் மறு-தேர்வு நடத்தக்கோரி பாதிக்கட்டவர்கள் சென்னையில் நாளை (26-06-2019) போராட்டம் செய்ய முடிவு..\n2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கிடையாது\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு வகுப்புக்கு கிராமப்புறத்தில் 15 பேரும், நகர்ப்புறத்தில் 30 பேரும் நிர்ணயம்\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி மத்திய அரசு தகவல்\n110 விதிப்படி TETலிருந்து விலக்கு அறிவிப்பு வரும் சட்டமன்றக் கூட்டத்தில் வெளிவிட வேண்டும் - TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு.\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மாவட்ட வாரியாக (தோராயமாக):\nதொடக்க நிலை மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சித் தாள்கள்\nவட்டார கல்வி அலுவலர் - பணிமாறுதல் விண்ணப்பம் மற்றும் - செயல்முறைகள் - 2019 pdf\n25ஆண்டுகள் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்குரூ.2000 வழங்குவதற்கு தேவையான பரிந்துரை படிவம்\nகணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகளுக்குக் காரணம் என்னஆசிரியர் வாரிய தலைவர் விளக்கம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.06.19\nதகுதியான உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஅரசு பள்ளியை மீட்டெடுத்து அசத்தல்: ஆசிரியர்களாக மாறிய கிராமத்து பெண்கள்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் சொந்த செலவில், 'ஹெல்மெட்' வாங்கிக் கொடுத்து அசத்திய 'டிராபிக்' இன்ஸ்பெக்டர்\nதண்ணீரின்றி தவிக்கும் குரங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் ஆசிரியர்கள்\nதமிழக அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள சீருயை பெற்றோர்கள் தன் சொந்த செலவில் தைத்துக்கொடுத்து அசத்திய பள்ளி\nஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: விருப்ப கலந்தாய்வுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nமூன்று வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிவோருக்கு மாறுதல் வழங்குவது சார்பான இயக்குனர் செயல்முறை நாள் 24. 6 2019\nதலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் தொடர்பான இயக்குநர் செயல்முறை மற்றும் விண்ணப்பம் நாள் 24-06-2019\nபொறியியல் கலந்தாய்வு நாளை (25.06.2019) தொடங்குகிறது\nகணினி ஆசிரியர் தேர்வில் இணையதள கோளாறால் குளறுபடி  மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை கணினி ஆசிரியர் தேர்வு. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நடந்தது. தேர்வு வினாக்கள் சற்று எளிதாகவே இருந்தது.\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து இயக்குநர் அறிவுரை\nFlash News - ஜூலை 2-ம் தேதி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை\nபள்ளிகளின் வேலை நேரம் குறைப்பு \n16 ஆயிரம் ஆசிரியர்களை இடம் மாற்ற அரசு உத்தரவு\nவிரைவில் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு\nஆசிரியர்கள் சிறப்புநிலை பெற கல்வி சான்றிதழ் உண்மை தன்மை தேவை இல்லை தொடக்க கல்வித்துறை அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்\nPedagogy முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம்(Lesson Plan) எழுத வேண்டுமா மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்\nசெயற்கரிய செய்யும் செங்குட்டுவனார் - இப்படியும் ஒரு ஆசிரியர்\n5-ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம்\nFlash News : TRB - கணினி ஆசிரியர்களுக்கு மறுத்தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அ���ிவிப்பு\nRTI Letter: -தற்செயல் விடுப்பானது எந்தெந்த சூழ்நிலையில் எடுக்க வேண்டும் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்\nசமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.06.19\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/987370/amp", "date_download": "2020-03-29T22:06:11Z", "digest": "sha1:VQPROO26TLS3SIP6PDSPIAKVI5YKLHNK", "length": 7960, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சமயநல்லூரில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் | Dinakaran", "raw_content": "\nசமயநல்லூரில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்\nவாடிப்பட்டி, பிப். 17: சமயநல்லூர் துணை கண்கானிப்பாளர் அலுவலகம் சார்பில் சமயநல்லூரில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர் முகாமில் 102 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது மதுரை மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் ஆலோசனையின் பேரில் காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சிற���்பு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. இம்முகாம் சமயநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமயநல்லூர் டி.எஸ்.பி ஆரோக்கிய ஆனந்த்ராஜ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிரேஸி சோபியாபாய் முன்னிலை வகித்தார்.\nவாடிப்பட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பம் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி, அலங்காநல்லூர் நிதிக்குமார், நாகமலை புதுக்கோட்டை முத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று அந்தந்த காவல்நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அவ்வாறு 102மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வுகாணப்பட்டது. முடிவில் சமயநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் நன்றி கூறினார்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\nவட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nஇன்ஸ்பெக்டர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை\nகொரோனா பீதி எதிரொலி முகாமிலிருந்து அகதிகள் வெளியூர் செல்ல தடை\nசோழவந்தான் அரசு பணிமனையில் கொரோனா விழிப்புணர்வு\nமாநகராட்சி ஏற்பாடு வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கிருமிநாசினி 10 ஆயிரம் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்க முடிவு\nஇன்றைய நிகழ்ச்சிகள் மாவட்டம் துருப்பிடித்து கிடக்கும் வாகனங்கள்... அகதிகள் முகாம் பெண் மாயம்\nசெம்மண் சாலையாக மாறிய சாத்தியார் ஓடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281733", "date_download": "2020-03-29T22:44:05Z", "digest": "sha1:YBT3PP37JX2EZ2HOCEJUCJMX4EIGHROA", "length": 22777, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "‛கிளைமேக்ஸ்க்கு காத்திருக்கும் கட்சிகள்| Dinamalar", "raw_content": "\nநிறுவனங்கள் மூடினாலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் ...\nதுப்பாக்கி முனையில் இளைஞருக்கு கட்டாய திருமணம்\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nபுதுடில்லி: கருத்துக் கணிப்புகள் பா.ஜ., கூட்டணியின் ஆட்சி பற்றி ஆரூடம் கூறினாலும், அக்கூட்டணிக்கு மெஜாரிட்டி (272 இடங்கள்) கிடைக்காவிட்டால், தாங்கள் ஆட்சி அமைப்பது பற்றி எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.\nஅதே நேரம், எண்ணிக்கை குறைந்தால் என்ன செய்யலாம் என்று பா.ஜ.,வும் இன்னொரு பக்கம் சீரியசாக ஆலோசித்து வருகிறது.\nசென்ற வாரம் காங்., தலைவர் ராகுல் வீட்டில் சந்தித்து மூத்த தலைவர்கள் அகமது படேல், அபிசேக் சிங்வி ஆகியோர் பேசினர். தே.ஜ., அல்லாத அரசு அமைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.\nஒரு மூத்த காங்., தலைவர் கூறும்போது, ‛‛தொங்கு பார்லிமென்ட் அமைவது போல் தெரிந்தால், எவ்வளவு விரைவில் ஆட்சி அமைக்க கோர முடியுமோ அவ்வளவு விரைவில் கோருவதற்கு தயாராக இருக்கிறோம். இருப்பினும் கடைசி முடிவை சோனியாவும் ராகுலும் தான் எடுப்பர்'' என்றார். எனவே, தே.ஜ., கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்து, ஆட்சி அமைக்க கோர காங்., ஒரு முடிவுடன் உள்ளது.\nஇந்த விஷயத்தில் கர்நாடகா மாடலை பின்பற்ற காங்., முடிவு செய்துள்ளது. அங்கு சென்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த பா.ஜ.,வை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைத்தாலும், காங்., முந்திக்கொண்டு, ஆதரவு கொடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள அரசை ஏற்படுத்தியது. இப்போது அங்கு காங்.,கிற்கும் ம.ஜ.த.,க்கும் இடையே மல்லுக்கட்டு நடப்பது வேறு விஷயம்.\nகாங்.,கின் திட்டங்கள் பா.ஜ.,வுக்கு தெரியாமல் இருக்குமா. அக்கட்சியும் தன் பங்கிற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. பா.ஜ., தலைவர் ஒருவர் கூறும்போது, ‛‛தேர்தல் சூழ்நிலை குறித்து எங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். மெஜாரிட்டி கிடைத்து, ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவு எங்களுக்கு தேவை இல்லை என்றாலும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்'' என்றார்.\nஉ.பி.,யில் தான் தங்களுக்கு இடங்கள் குறையும் என்று பா.ஜ., அஞ்சுகிறது. 2014 தேர்தலில் அங்கு மட்டும் மொத்தம் உள்ள 80 இடங்களில் 73 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. ‛‛உ.பி.,யில் மட்டும் எங்களுக்கு 40 இடங்கள் இழப்பு ஏற்பட்டால் ஆட்சி அமைப்பது சிரமமாகி விடும். புதிய கூட்டாளிகளை தேட வேண்டியது தான். மேற்கு வங்கம், ஒடிஷாவில் கூடுதல் இடங்கள் கிடைத்தால் அதை வைத்து சமாளிக்க வேண்டும்''என்றார் இன்னொரு பா.ஜ., தலைவர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags லோக்சபா தேர்தல் பா.ஜ. காங்கிரஸ் தேர்தல் முடிவுகள்\nதேர்தல் முடிவு : சிறப்பம்சங்கள்(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதுக்கு வீணா வார்த்தை போர் செய்யணும் . தனி ஒருவரை வீழ்த்த மெகா கூட்டணி. இதில் இருந்தே இவர்களின் போக்கு தெரியவில்லை .மக்கள் யார் பக்கம் என்பதை எங்களின் கைவிரல் மையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது ..நாளை நமதே ...நானூறும் நமதே ....\n50 வருஷம் ஈஸியாதனி மெஜாரிட்டியா ஜெயிச்ச காங்கிரஸ். இப்போ டபுள் டிஜிட் வாங்குறதுக்கே பல கட்சிகளோடு சேர்ந்து படாதபாடு படுது.இவங்களை இப்படி ஆக்கினது ஓரேயொரு தேசிய கட்சி பாஜக தான் அப்படினும் சொல்லலாம்.ஆனா நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் காங்கிரஸ் அப்படிங்குற BRAND NAME மட்டும் வைத்து ஆளலாம்னு நினைச்சா இப்படி தான் கட்சி வீழ்ச்சியடையும் . பாருங்க நாளைக்கு கூட தனியாக காங்கிரஸ் கட்சி டபுள் டிஜிட் கூட தாண்டாது வேணாபாருங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர���சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் முடிவு : சிறப்பம்சங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/police.html", "date_download": "2020-03-29T20:42:57Z", "digest": "sha1:MBYOQNFMBQAMTP3SMWNKNMXLXXPAADHV", "length": 6929, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் பொலிஸ் ஊடக பிரிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் பொலிஸ் ஊடக பிரிவு\nமீண்டும் பொலிஸ் ஊடக பிரிவு\nயாழவன் January 01, 2020 இலங்கை\nகடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இயங்காமல் இருந்த பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புத்தாண்டுடன் தனது பணிகளை மீள ஆரம்பித்துள்ளது.\nஅரசின் உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விடுத்த விசேட பேரில் பொலிஸ் ஊடகப் பிரிவு தனது பணிகளை மீள ஆரம்பித்துள்ளது.\nஇந் நிலையில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட இடமாற்றங்களில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழேயே இன்று முதல் அந்த பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து ந��யூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/paranur-tollgate-attack-vehicles-are-going-without-charges-23rd-day", "date_download": "2020-03-29T20:39:16Z", "digest": "sha1:6FU2KLAG53ZIAL2RD34QXGX4FMLKWMYQ", "length": 7249, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்\nசெங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த பணத்தையும் வாரி இறைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தடியடி நடத்தி அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர்.\nஇதனையடுத்து, அந்த போராட்டத்திற்குப் பிறகு அன்று வசூலான ரூ.18 லட்சம் காணாமல் போகியுள்ளதாகச் சுங்கச்சாவடி ஊழியர் விஜயபாபு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பணத்தைச் சுங்கச் சாவடி ஊழியர்களே திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் பூபதி ராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சுங்கச்சாவடி சேதம் அடைந்ததால் அதனைச் சரிப்படுத்தும் வரை, அதன் வழியே செல்லும் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த சுங்கச்சாவடி சரிப்படுத்தப்படாததால் 23வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.\nபரனூர் சுங்கச்சாவடி 23 வது நாள் சுங்கக் கட்டணம்\nPrev Articleசட்டப்பேரவையில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ள தி.மு.க\nNext Articleபிராமணரை எதிர்த்த பெரியார்... ஆலோசகராக வைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்\n'மார்ச் 1 ஆம் தேதி முதல் கட்டணம்'.. பரனூர் சுங்கசாவடியில்…\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16708&id1=7&issue=20200320", "date_download": "2020-03-29T20:36:01Z", "digest": "sha1:KKJTH4BJTH7EFT7XK3DG5PGO5Q532VQ6", "length": 28646, "nlines": 69, "source_domain": "kungumam.co.in", "title": "கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-55 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅச்சம் தவிர்க்கும் அஞ்சு நரசிம்மர்\nதிருவாலி நகரமே திருவிழாக் கோலம் பூண்டுவிட்டது திருவாலி நரசிம்மனே கதி என்று வாழ்ந்து வந்த பூர்ண மகரிஷியை உய்விக்க அவரது மகளாக வளர்ந்து வந்தாள் மகாலட்சுமி. அவள் தக்க பருவம் அடைந்தவுடன் அவளைத் தேடி வந்து விட்டான் மாயவன்.\nஅவன் வருகிறான் என்றால் சொல்லவா வேண்டும் ஈரேழு உலகத்தில் இருப்பவர்களும், ஆதி தம்பதிகளின் கல்யாணத்தை பார்க்கக் கூடி விட்டார்கள்.\nதிருவாலி மாநகரமே தேவலோகம் போல ஆகிவிட்டது. ஊரை தங்கத்தால் இழைத்து விட்டான் தேவ சிற்பி விஸ்வகர்மா அனைத்து உலகமும் திருவாலியில் கூடிவிட்டதால், அவர்களுக்கு வயிறார உணவிடும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் அக்னி அனைத்து உலகமும் திருவாலியில் கூடிவிட்டதால், அவர்களுக்கு வயிறார உணவிடும் பொறுப்பை எடுத்துக் கொண்டான் அக்னி வருணன் ஊரையே பன்னீரால் மெழுகி சந்தனத்தால் கோலமிட்டான். இந்திரன் ஊரெங்கும் முத்துப் பந்தல் விரித்தான்.\nஇப்படி நடந்த கோலாகலங்களை ஒவ்வொன்றாகச் சொன்னால் ஒரு யுகம் போதாது. அனைவரும் எதிர்பார்த்த அந்த சுபத் தருணம் வந்தது. கூடி இருந்த கூட்டமெல்லாம் இடையில் வழிவிட்டு ஒதுங்கி நிற்க, கருடன் குடை பிடிக்க, பரமேஸ்வரன் கைத்தலம் பற்ற, பிரம்மா பூர்ண கும்பம் ஏந்த, வேதியர்களும் முனிவர்களும் வேதம் ஓத, கந்தர்வர்கள் இனிய கானம் செய்ய... வந்தே விட்டான் ஆலி மணவாளன்\nஇடையில் அழகாக ஒரு பீதாம்பரம். கடல் வண்ணத் திருமேனியின் ஜோதியில் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களும் ஒளி இழந்துவிட்டன. காது வரை நீண்ட தாமரை��் கண்கள்... என்று மாப்பிள்ளையின் அழகே அழகு. நமது பூர்ணவல்லியும் அவனுக்கு சளைத்தவளா என்ன ஏற்கனவே அவள் பேரழகி. இதில் பார்வதியும் சரஸ்வதியும் சேர்ந்து அலங்கரித்திருப்பதால் சொல்லவும் வேண்டுமா ஏற்கனவே அவள் பேரழகி. இதில் பார்வதியும் சரஸ்வதியும் சேர்ந்து அலங்கரித்திருப்பதால் சொல்லவும் வேண்டுமா தங்கச்சிலை போல மின்னினாள் அவள்.\nபூர்ண மகரிஷியை கையில் பிடிக்க முடியவில்லை. அவர் செய்த பூஜா பலன் எல்லாம் பலித்துவிட்ட சுப நாள் அல்லவா இது\nகல்யாண மண்டபத்துக்கு, மாப்பிள்ளை வந்ததும் கையைக் கூப்பிக்கொண்டு ஓடினார். வேதமே தேடி காண முடியாத மாயவனை மாப்பிள்ளையாக அடையும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும் பாலும் பழமும் தந்து அந்த பரம்பொருளை உபசரித்தார் பாலும் பழமும் தந்து அந்த பரம்பொருளை உபசரித்தார் தன் திருமகளை மணக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்தக் கள்வன் வந்ததே அதற்குத்தானே தன் திருமகளை மணக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்தக் கள்வன் வந்ததே அதற்குத்தானே\nஅவனை வரவேற்று உபசரித்து மணவறையில் நிறுத்தினார் பூர்ண மகரிஷி அவரது அருந்தவப் புதல்வியை ரம்பையும் ஊர்வசியும் மணவறைக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள் அவரது அருந்தவப் புதல்வியை ரம்பையும் ஊர்வசியும் மணவறைக்குக் கொண்டு வந்து நிறுத்தினார்கள் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ நான்கு கண்களும் ஆயிரம் கதைகள் பேசின.மாயவனின் தன்னகரில்லா அழகில், தான் பூமிக்கு வந்த காரியத்தையே மறந்து போனாள் திருமகள்.\nஆனால், அவளது ஆசை அவனது செயல் அல்லவா அவன் எப்படி மறப்பான் அவளது எண்ணத்தைப் பூர்த்தி செய்யத்தானே இன்று மாப்பிள்ளையாகி இருக்கிறான் இந்தத் திருமணமும் அவன் ஆடும் ஒரு நாடகம்தானே\nஅம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, வேள்வித் தீயை வலம் வந்து, மங்கள நாணை கழுத்தில் அணிவித்து, திருமகளை முறையாக மணந்தான் மாயவன்.\nஅன்று பாற்கடலில் அவள் உதித்தபோது முறையான கல்யாணத்தைக் காண முடியவில்லையே என்று தவித்த தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் இந்தக் காட்சி கண்கொள்ளா விருந்தாக அமைந்தது.\nபெரும் பாக்கியசாலியான பூர்�� மகரிஷி, தனது மகளின் கைகளை மாலவனின் கைகளில் வைத்து, ‘‘உன் கையில் என் பிள்ளை... உனக்கே அடைக்கலம்...’’ என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தரிசித்தவர்களும்தான். திருமணம் இனிதே நடந்தேறியது. பூர்ண மகரிஷியை அழைத்தான் மாயவன். அவரும் வந்து பவ்யமாக நின்றார்.\nஅவரது கூப்பிய கரங்களை விலக்கியபடியே மாயவன் பேச ஆம்பித்தான்: ‘‘மாமா உடனே கல்யாண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் உடனே கல்யாண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் ஊர்வலம் முக்கியமாக தேவராஜபுரம் வழியே செல்லவேண்டும். அதிலும் முக்கியமாக நீங்களும் தேவர்களும் தந்த சீர்வரிசையான இந்தப் பொற்குவியல் ஊர்வலத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் ஊர்வலம் முக்கியமாக தேவராஜபுரம் வழியே செல்லவேண்டும். அதிலும் முக்கியமாக நீங்களும் தேவர்களும் தந்த சீர்வரிசையான இந்தப் பொற்குவியல் ஊர்வலத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் நினைவில் இருக்கட்டும் தேவராஜபுரம் மற்றும் பொற்குவியலின் அணிவகுப்பு நினைவில் இருக்கட்டும் தேவராஜபுரம் மற்றும் பொற்குவியலின் அணிவகுப்பு சரிதானே’’ கேட்ட பூர்ண மகரிஷிக்கு ஏன் இவர் அந்த இரண்டை மட்டும் இப்படி அழுத்திச் சொல்கிறார் என்று விளங்கவே இல்லை. யோசித்தபடியே தலையசைத்தார்.\nஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்தேறின. முன்னிலையில் மணப் பெண்ணும் மணமகனும் நின்று கொண்டார்கள். கந்தர்வர்கள் மங்கள வாத்தியம் முழங்க, அரம்பையர்கள் ஆட, தேவ மாதர்கள் சீர்வரிசை எந்தி நடக்க... ஊர்வலம் வெகு ஜோராக மெல்ல மெல்ல நகர்ந்தது.\nஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை தன்னருகில் இருக்கும் பிரம்மனிடமும் ஈசனிடமும் ‘‘தேவராஜபுரம் வந்துவிட்டதா’’ என்று கேட்டுக் கொண்டே பெருமாள் வந்தார்.\nபெருமாட்டிக்கு தேவராஜபுரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று விளங்கவே இல்லை. குழப்பத்தோடு மாயவனைப் பார்த்தாள். அவரோ மர்மப் புன்னகை பூத்தார்ஒரு வழியாக தேவராஜபுரம் வந்து சேர்ந்தது. அவ்வளவுதான்... ‘‘நிறுத்துங்கள் ஊர்வலத்தை...’’ விண்ணைப் பிளந்தபடி கம்பீரமாக ஒரு குரல் ஒலித்தது.அடுத்த கணம் பல புரவிகள் பாய்ந்து வரும் ஒலி அங்கிருந்தவர்களின் செவியைத் துளைத்தன.திடுக்கிட்டு நின்ற ஊர்வலம், சுற்றும் முற்றும் பார்த்தது.\nஊர்வலத்தை நிறுத்தச் சொன்ன மனிதர், ‘ஆடல் ம���’ என்ற பெயர் கொண்ட வெண் புரவியில், ஆயிரக்கணக்கான குதிரைகள் சூழ அங்கு வந்து ஊர்வலத்தைச் சுற்றி வளைத்தார். அவரது திருமுகத்தைப் பார்த்ததும் தாயாரின் இதழ்கள் சற்றும் தாமதிக்காமல் ‘‘அட... திருமங்கை மன்னன்...’’ என்று மெல்ல மொழிந்தது. பல நாட்களுக்கு முன் வைகுண்டத்தில் ‘விஷ்ணு பக்தி’ என்னும் பித்துப் பிடித்து திருடனாகிவிட்ட திருமங்கை மன்னனைக் காத்தருளுங்கள் என்று பரந்தாமனிடம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் பெருமாட்டி.\n‘‘அவரது கர்ம வினை முடிந்ததும் அது நடக்கும்...’’ என்று பல முறை சொல்லிப் பார்த்த மாயவன் பொறுமையை இழந்தார். ‘‘திருமங்கை மன்னனுக்கு அருள வேண்டும் என்றால் நீ பூமிக்குச் சென்று பூர்ண மகரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்து வா’’ என்று தனது தேவிக்கு கட்டளையிட்டார்.\nஅதன்படியே அவள் பிறந்து வளர்ந்து இன்று மாயவனை மணந்தும் இருக்கிறாள். இப்போது மாயவன் சொன்ன வாக்கை காக்க வேண்டாமா ஆகவே திருமங்கை மன்னனை தடுத்தாட்கொள்ளப் போகிறார் என்பதும் நொடியில் அவளுக்கு விளங்கியது.\n‘‘அனைவரும் உங்களது ஆபரணத்தைக் களைந்து இதோ இந்த மூட்டையில் இடுங்கள்...’’ என்று கர்ஜித்தார் திருமங்கை மன்னன்.\nஊர்வலத்தில் இருந்தவர்கள், மாயவனிடமே திருட்டா... என்று அதிர்ந்து போனார்கள் அவர்களை மாதவனின் கண்ணசைவு நடப்புக்குக் கொண்டு வந்தது. ‘திருமங்கை மன்னன் சொல்வது போல செய்யுங்கள்’ என்று கண்ணாலேயே கட்டளையிட்டார் அந்தக் கள்வன்\nகூட்டமும் அப்படியே செய்தது. அத்தனை பொற்குவியலையும் ஒரு மூட்டையாகக் கட்டினர்.\n இன்றோடு அரங்கனுக்கான திருப்பணியில் பணப் பற்றாக்குறை தீர்ந்தது...’’ என்று திருமங்கை மன்னனின் மனம் பொருளின் அளவை கணக்குப் போட்டபடி பூரித்தது. மூட்டையை ஒற்றைக் கையால் தூக்கினார். தூக்க முடியவில்லை. இரண்டு கையாலும் முயன்றார். ம்ஹூம்... முடியவே இல்லை. தனது பலம் அனைத்தையும் பயன்படுத்தியும் திருமங்கை மன்னனுக்கு தோல்வியே கிடைத்தது.\nகோபத்துடன் தனது உடைவாளை உருவி, நேராக மாயவனின் சங்குக் கழுத்தின் அருகில் அதை வைத்தார்: ‘‘ஒழுங்கு மரியாதையாக என்ன மந்திரம் போட்டாய் என்று சொல்லிவிடு ஏன் என்னால் இந்த மூட்டையை தூக்க இயலவில்லை.. ஏன் என்னால் இந்த மூட்டையை தூக்க இயலவில்லை..’’ மாலவனையே மிரட்டினார் மங்கை மன்னன்.\nநடப்பது எதுவும் விளங்காமல் கூட்டமே திக்பிரமை பிடித்து நின்றது.\nமாலவன் மெல்ல நகைத்தபடியே ‘‘சொல்கிறேன் பொறு முதலில் கழுத்திலிருந்து வாளை எடு...’’ என்றார். வாளை நீக்கினார் ஆழ்வார். ‘‘உட்கார் கீழே...’’ கட்டளை பிறந்தது. தன்னையும் அறியாமல் திருமங்கை மன்னன் அதற்கு அடிபணிந்தார்.‘‘கையைக் கட்டி வாயைப் பொத்து முதலில் கழுத்திலிருந்து வாளை எடு...’’ என்றார். வாளை நீக்கினார் ஆழ்வார். ‘‘உட்கார் கீழே...’’ கட்டளை பிறந்தது. தன்னையும் அறியாமல் திருமங்கை மன்னன் அதற்கு அடிபணிந்தார்.‘‘கையைக் கட்டி வாயைப் பொத்து’’கட்டுப்பட்டார் மங்கை மன்னன். மாயவன் உள்ளம் பூரித்தபடியே மந்திரத்தை ஆழ்வார் காதில் ஓதினார்’’கட்டுப்பட்டார் மங்கை மன்னன். மாயவன் உள்ளம் பூரித்தபடியே மந்திரத்தை ஆழ்வார் காதில் ஓதினார்கண்ணீர் வழிய கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார் நாகராஜன்.\nஅவரது மனைவி ஆனந்தவல்லி தன் கைகளைக் குவித்து பரவசத்தில் இருந்தாள்.\nமழலையின் மொழியில் மாயவன் லீலை என்றால் கசக்குமா என்ன அவர்கள் ஆனந்தப் பரவசம் அடைந்ததைக் கண்ட கண்ணன் தானும் மகிழ்ந்தபடி கதையைத் தொடர்ந்தான். ‘‘அவரோட காதுல பெருமாளே நாராயண நாமத்தை ஓதினார் அவர்கள் ஆனந்தப் பரவசம் அடைந்ததைக் கண்ட கண்ணன் தானும் மகிழ்ந்தபடி கதையைத் தொடர்ந்தான். ‘‘அவரோட காதுல பெருமாளே நாராயண நாமத்தை ஓதினார் அவர் வாயால உபதேசம் கேட்ட ஆழ்வார்,‘கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’னு அற்புதமா பாசுரம் பாடினார்... பக்தன் கஷ்டப்படறதைப் பார்க்கப் பொறுக்காம அவனுக்காக சிபாரிசு செய்து பூமில பிறந்த திருமகளை சொல்றதா.. அவர் வாயால உபதேசம் கேட்ட ஆழ்வார்,‘கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’னு அற்புதமா பாசுரம் பாடினார்... பக்தன் கஷ்டப்படறதைப் பார்க்கப் பொறுக்காம அவனுக்காக சிபாரிசு செய்து பூமில பிறந்த திருமகளை சொல்றதா.. இல்ல... தக்க தருணத்துல அவரை வந்து காப்பாத்தின திருவாலி மணவாளன் - அந்த நரசிம்மரை சொல்றதா.. இல்ல... தக்க தருணத்துல அவரை வந்து காப்பாத்தின திருவாலி மணவாளன் - அந்த நரசிம்மரை சொல்றதா..’’ சொல்லும்போதே கண்ணனின் குரல் தழுதழுத்தது.\n‘‘பிரமாதம் கண்ணா...’’ கையைத் தட்டிய நாகராஜன், அவனை அள்ளி அணைத்தார்.தன் பங்குக்கு கண்ணனின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆனந்தவல்லி: ‘‘திருமங்கை ஆழ்வாருக்காக மணக்கோ���ம் பூண்ட பெருமாளை திருநகரில வணங்கலாம் ஆழ்வாருக்காக திருமகள் அவதாரம் செய்த இடமான திருவாலில லட்சுமி நரசிம்மரை சேவிக்கலாம் ஆழ்வாருக்காக திருமகள் அவதாரம் செய்த இடமான திருவாலில லட்சுமி நரசிம்மரை சேவிக்கலாம் கூடவே அந்த ஊரைச் சுத்தியே அஞ்சு நரசிம்மர் இருக்கார்\nஇந்த அஞ்சு நரசிம்மர் கோயில்ல ஒண்ணு, குறையலூர் என்ற ஊர்ல இருக்கு அங்கதான் திருமங்கை ஆழ்வார் தினமும் ஆயிரம் திருமால் அடியாருக்கு உணவு வழங்கினார். இந்த அஞ்சு நரசிம்மரையும் வணங்கினா வாழ்க்கைல எந்தக் கஷ்டமுமே வராது அங்கதான் திருமங்கை ஆழ்வார் தினமும் ஆயிரம் திருமால் அடியாருக்கு உணவு வழங்கினார். இந்த அஞ்சு நரசிம்மரையும் வணங்கினா வாழ்க்கைல எந்தக் கஷ்டமுமே வராது திருடனா இருந்து ஆழ்வாரா மாறின திருமங்கை ஆழ்வாரே இதுக்கு சாட்சி திருடனா இருந்து ஆழ்வாரா மாறின திருமங்கை ஆழ்வாரே இதுக்கு சாட்சி’’ பூரித்தபடியே ஆனந்தி அடுக்கினாள்.\n‘‘கண்ணா... நான் ஒண்ணு சொல்றேன்... செய்வியா’’ நாகராஜன் கேட்டார்.‘‘இதென்ன கேள்வி தாத்தா..’’ நாகராஜன் கேட்டார்.‘‘இதென்ன கேள்வி தாத்தா.. என்ன செய்யணும்னு சொல்லுங்க... கண்டிப்பா செய்யறேன்...’’ உறுதியுடன் சொன்னான் கண்ணன்.‘‘கதை சொல்லணும் என்ன செய்யணும்னு சொல்லுங்க... கண்டிப்பா செய்யறேன்...’’ உறுதியுடன் சொன்னான் கண்ணன்.‘‘கதை சொல்லணும்’’ அழுத்தமாகச் சொன்னார் நாகராஜன்.‘‘தாத்தா...’’ கண்ணன் தன் கண்களை அகல விரித்தான்.\n‘‘ஆமா கண்ணா... உன் வாழ்நாள் முழுக்க பெருமாள் பெருமையை நீ பரப்பிக்கிட்டே இருக்கணும்... அதுக்கு உபன்யாசம்தான் சரியான வழி... இதோ... இன்னிக்கி உன் ஃப்ரெண்ட் சுரேஷ் அழுதுகிட்டே தன் வீட்டு கஷ்டத்தை சொன்னப்ப அது சரியாக நீ கதை சொன்ன பார்த்தியா... எந்தக் கோயிலுக்குப் போய் மனசார வணங்கினா அந்தக் கஷ்டம் தீரும்னு சொன்ன பார்த்தியா... சுரேஷ்கிட்ட சொன்ன மாதிரியே இப்ப எங்ககிட்ட அதே கதையை சொன்ன பார்த்தியா... அதேமாதிரி உன் காலம் முழுக்க கேட்கறவங்களுக்கு சொல்லிக்கிட்டே இரு...’’‘‘தாத்தா...’’ தழுதழுத்தான் கண்ணன்.\n‘‘இருக்கறதுலயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்க கஷ்டப்படறதைப் பார்த்து கண் கலங்கறதும் அது தீர வழி சொல்றதும்தான் கண்ணா... உபன்யாசம் என்பது இதுதான்... பெருமாள் அருளால உனக்கு நல்லா உபன்யாசம் பண்ண வருது... விடாம அதைச் செய்...’’ என்றபடி கண்ணனின் கன்னத்தில் நாகராஜனும் முத்தமிட்டார்.திகைத்த கண்ணன் சட்டென எழுந்தான்: ‘‘பாட்டி... இப்படி வந்து தாத்தா பக்கத்துல நில்லுங்க...’’மறுக்காமல் நாகராஜனின் அருகில் வந்து ஆனந்தவல்லி நின்றாள்.\n‘‘கதை சொல்லி என்னை வளர்த்தது நீங்கதான்... இந்த விஷயத்துல நீங்கதான் என் குரு... இப்ப அதுக்கு தட்சணையா என்னை வாழ்நாள் முழுக்க உபன்யாசம் பண்ணச் சொல்றீங்க... எப்பவும் பெருமாள் என் கூட இருக்கறதாதான் நான் நம்பறேன்... அதனால இதையும் பெருமாள் சொன்னதாவே எடுத்துக்கறேன்...\nகண்டிப்பா என் காலம் முடியற வரைக்கும்... என் உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும்... பெருமாள் பெருமையை இந்த உலகத்துக்கு சொல்லிக்கிட்டே இருப்பேன்... எல்லாருடைய எல்லா கஷ்டங்களும் தீர எந்தெந்த கோயிலுக்குப் போகணும்னு வழிகாட்டிக்கிட்டே இருப்பேன்... இது உங்க ரெண்டு பேர் மேல ஆணை...’’சொல்லிவிட்டு இருவரது கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான் கண்ணன். அடுத்த நொடி சொல்லி வைத்ததுபோல் நாகராஜனும் ஆனந்தியும் கண்ணனும் ஒரே குரலில் ஓங்கி உச்சரித்தார்கள்... ‘‘ஓம் நமோ நாராயணாய\nஇயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஉலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nஇயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்\nஉலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்\nடாய்லெட் பேப்பரை தாக்கிய கொரோனா\nஉளவு பார்க்கும் மொபைல் ரோபோ\nலவ் ஸ் டோரி-சமூகத்தை ஒட்டுமொத்தமாக நேசிக்கிறவங்க காதலில் தீவிரமா இருக்கிறார்கள்\nமுகம் மறுமுகம்-தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்\nகாதலியைத் தேடும் புலி20 Mar 2020\nஉளவு பார்க்கும் மொபைல் ரோபோ20 Mar 2020\nஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது\nநான்... எஸ்.நம்பி நாராயணன்20 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-03-29T20:47:17Z", "digest": "sha1:WZF3ECG2X5LH4XGTXI33ZRMGMDOIV5X2", "length": 29054, "nlines": 180, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "ஈஸியா சம்பாதிக்க ஈக்விட்டி | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nதொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியை இரண்டு வழிகளில் திரட்டுகின்றன. ஒன்று வங்கி. மற்றொன்று பங்குசந்தை. இன்றைக்கு வளர்ந்த நிறுவனங்கள் எல்லாம் ���ங்குசந்தையில் நிதி திரட்டிய நிறுவனங்களே.\nகுறிப்பிட்ட சதவீத பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்து அவர்களையும் நிறுவனத்திற்கு பங்குதாரராக ஆக்குகிறார்கள். அந்த பங்குதாரர் வைத்திருக்கும் பங்கை ஈக்விட்டி என்றும் சொல்வார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு அதில் முதலீடு செய்பவர் பகுதி சொந்தக்காரராகிறார்.\nஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போது நாம் அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் பார்ட்னராகி விடுகிறோம். லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனினும் சில பொருளாதார தாக்கங்களின் காரணமாக சில நிறுவனங்கள் நஷ்டத்திற்கும் ஆளாகின்றன.\nஅந்த நஷ்டத்தை ஈக்விட்டி வாங்கியவரும் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். நஷ்டம் அடைந்துவிட்டது என்பதற்காக உடனே அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. நிறுவனம் தனது செயல்பாடுகளை மாற்றி அமைத்து லாபகரமான நிறுவனமாக மாற்றவும் வாய்ப்பு உண்டு. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.\n1980ம் ஆண்டு விப்ரோ நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்கியது. பங்கு சந்தையில் அதன் விலை அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தது. எனினும் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு, லாபம் சம்பாதித்து பங்கு தாரர்களுக்கு அதிக டிவிடெண்டை வழங்கியது.\nஒருவர் 1980ல் 10 ஆயிரம் விப்ரோ பங்குகளில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.500 கோடியாகும். இதுபோல் ஏராளமான உதாரணங்கள் உண்டு. எனவே நீண்ட கால அடிப்படையிலேயே ஈக்விட்டியை வாங்குவது சிறந்தது.\nபங்குகளில் முதலீடு செய்வது என்பது வேலைவாய்ப்பை பெறுவதற்கு இணையாகும். இந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு முதலீடு என்பது அவசியமான தேவை ஆகும்.\nதாராளமயக்கொள்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமான அளவில் இருந்தது. இன்றைக்கோ அந்த நிலைமை இல்லை என்றே சொல்லலாம்.\nஅரசு துறையில் வேலை வாய்ப்பு கிடைப்பது வேண்டுமானால் அரிதாக இருக்கலாம். ஆனால், தனியார் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.\nஇன்றைக்கு நிறைய தொழிலதிபர்கள் தமக்கு தகுந்த ஆள், வேலைக்கு கிடைக்கவில்லை என்று புலம்புவதை பார்க்கிறோம். அந்த அளவிற்கு வேலை வாய்ப்பு தனியார் துறைய��ல் அதிகரித்திருக்கிறது.\nஇந்த தனியார் துறை நிறுவனங்கள் வளர்ந்ததற்கு, பொதுமக்களிடம் பங்குகளை விற்று நிதி திரட்டியதே முக்கிய காரணமாகும்.\nஇந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டி தருவது ஒன்று. நிறுவன பங்கை கொடுத்து பங்குதாரர் ஆகும் வாய்ப்பை தருவது மற்றொன்று.\nஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கும்போது அவரை அந்நிறுவனம் பார்ட்னராக அங்கீகரிக்கிறது. பங்குதாரருக்கு கண்டிப்பாக லாபம் சம்பாதித்து தர வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவனத்தை சிறப்பாக செயல்படுத்த திட்டமிடுகிறது. கிடைக்கும் லாபத்தில் டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையையும் நிறுவனம் வழங்குகிறது. பங்கு சந்தையில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதே சிறந்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள். தினசரி பங்கு வர்த்தகம் கடும் சவால் நிறைந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் நஷ்டம் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு இருக்கும். எனவேதான் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யுமாறு நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகடந்த 2008ம் ஆண்டு பங்கு சந்தை உச்சத்தில் இருந்தபோது குறிப்பிட்ட துறைகளில் அதிக அளவு முதலீடு செய்தனர். அடுத்த 6 மாதத்தில் பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பங்குகளை விற்று கடும் நஷ்டத்தை சந்தித்தனர். அன்றைக்கு அவர்கள் பங்குகளை விற்காமல் பொறுமை காந்திருந்தால் இன்றைக்கு பெரும் லாபம் ஈட்டி இருக்க முடியும்.\nஒரு நிறுவனத்தின் பங்கை நீண்ட கால அடிப்படையில் வாங்குவது என்றால் குறைந்தது 6 ஆண்டுகளாவது பொறுமையாக காத்திருக்க வேண்டும்.\nவருகிற ஆண்டுகளில் ஈக்விட்டி நல்ல லாபம் தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என சொல்கிறார்கள்.\nகுறைந்த கால முதலீட்டு நோக்கத்துடன் ஈக்விட்டியை வாங்குவதும், தினசரி வர்த்தகத்திற்காக ஈக்விட்டியை வாங்குவதும் புத்திசாலித்தனமான முடிவு இல்லை என நிபுணர்கள் கூறுவதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஈக்விட்டி என்பது பணம் சம்பாதிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு. அவ்வாறு பணம் சம்பாதித்து வருமானம் ஈட்ட நினைத்தால் அதற்கான சரியான ��ீர்வு, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதுதான்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர��� சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்\nதொழிலில் புகுத்துங்கள்...காலத்துக்கு ஏற்ற புதுமையை\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’ நிறைவேறுமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nஇகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nமாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna_16.html", "date_download": "2020-03-29T21:11:27Z", "digest": "sha1:NOICEW4VKFKZV3GCSXALUBUMG5RF7V5E", "length": 16946, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nநீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலைலை விரைவுபடுத்த வலியுறுத்தியும் யாழிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன் போது புதிய அரசின் நல்லாட்சித் தத்துவம் நாட்டில் தொடர வேண்டுமாயின் இந்த அரசாங்கம் முதற்கட்ட நடவடிக்கையாக தம்முடைய உறவுகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அரசியற் கைதிகளின் உறவுகள்; கண்ணீர் மல்ககக் கதறியழுது கோரிக்கை விடுத்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு ஆரகாமையிலுள்ள ம���னியப்பர் ஆலயத்திற்கு முன்hபாக நேற்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராடடம் பல்வேறு கட்சிகள் மற்றுமு; பொது அமைப்புக்களின் ஆதரவுடன் மாலை வரை நடைபெற்றது.\nஇலங்கையிலுள்ள அனைத்துச் சிறைகளிலும் நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியற் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைகளில் தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தில் அரசியற் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களிற்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களிலும் கொழும்பிலும் பேராட்டங்கள் இடம்பெற்றுள்ள அதே வேளையில் தற்போதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்குள்ள பல அரசியற் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கமைய யாழ்ப்பாணத்திற் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு கட்சிகளினாலும் பொத அமைப்புக்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந் நிலையிலையே நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணியின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்த வேளையில் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே, அரசே தமிழர்களுக்கு ஒரு நீதி சிஙகளவர்களுக்கு ஒரு நீதியா ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஐமத்திரி அரசே உனக்கும் கொடுங்கோல் ஆட்சி மன்னன் மகிந்தவிற்கும் என்ன வேறுபாடு ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே ஆரசே அரசியல் இரட்டை வேடம் போடாதே சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா இனியும் இழுத்தடிக்காது கைதிகளை விடுவிக்க வேண்டும். ஊள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச் சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் மாகாண சபை விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெருமளவிலான அரசியற் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் ப���ரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-29T21:52:07Z", "digest": "sha1:G5XLAJV6XQJJ5GVOR3BMKDUTHFI3CS7A", "length": 10836, "nlines": 181, "source_domain": "newuthayan.com", "title": "ஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர் | NewUthayan", "raw_content": "\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nகொவிட்-19 அச்சுறுத்தலால் முடங்கியது திரையுலகம்\nமாஸ்டருக்காக இணையும் யுவன், அனிருத், சந்தோஷ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட்\nவந்து விட்டது மாஸ்டரின் “வாத்தி ரெய்டு”\nகை விட்ட மிஷ்கின்; கையில் எடுத்த விஷால்\nநடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்க்கும் இடையே நேற்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டதுடன், மட்டு. நகரில் மழை காலங்களில் பூரண வடிகான் வசதிகள் இல்லாமையால் மக்களின் அசௌகரிய நிலைமை குறித்தும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nவிபத்தில் ஏழு பேர் காயம்\nயாழில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா\nமஹிந்த இன்று இந்தியாவுக்கு விஜயம்\nசர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோத்தாவின் அறிவிப்பு\nயாழில் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது\nகொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…\nமதுபானம் அருந்துவதால் அதிகரிக்கும் கொரோனா…\nநாட்டு மக்களுக்கு பிரதமர் கருத்து…\nஅரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது\nகொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…\nமதுபானம் அருந்துவதால் அதிகரிக்கும் கொரோனா…\nநாட்டு மக்களுக்கு பிரதமர் கருத்து…\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\nவடக்கின் சில பிரதேசங்களில் நாளை (11) காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை...\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவடக்கில் நாளை மின் தடை\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nதெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று\nகார்டூன் கதை – (கொரோனா + தேர்தல்)\nகார்டூன் கதை – (2)\nகார்டூன் கதை – (இடமாற்றம்)\nஅரச உத்தரவை மீறி தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்தமைக்கு எதிர்ப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறிய இருவர் வவுனியாவில் கைது\nகொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-29T22:37:32Z", "digest": "sha1:TK4ACIPBIHWUPRLNBW55MVRQGFFLQM24", "length": 18682, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "வை.வேதரெத்தினம் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor வை.வேதரெத்தினம் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்��து பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n04:36, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +244‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎YORKER= காற்புல வீச்சு\n04:32, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎TARGET SCORE = குறியிலக்கு\n04:32, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +6‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎TARGET SCORE = குறியிலக்கு\n04:31, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -285‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎SWING= திசைமாறல்\n04:28, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -327‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎POINT = பக்கல்\n04:23, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -351‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎MATCH = ஈடாட்டம்\n04:19, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -334‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎HALF CENTURY = அரை நூறு\n04:07, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +5‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎புள்ளி\n04:06, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎GOOD SHOT = நேர்த்தியடி\n04:05, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -112‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎FITNESS = தகைமை\n04:02, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -263‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎CATCH DROPPED = தவறிய பிடி\n03:58, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -133‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎BOWLER = வீசுநர்\n03:56, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎BOUNCER = எகிறு வீச்சு\n03:55, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +6‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎BOUNCER = எகிறு வீச்சு\n03:55, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -153‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎BAT= மடல்;\n03:52, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -214‎ விக்கிப்பீட��யா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎புள்ளி\n03:48, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +30‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎வீச்சு\n03:25, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -3‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎புள்ளி\n03:24, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +30‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎ஆடகர் நிற்கும் இடங்கள்\n03:23, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +74‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎புள்ளி\n03:22, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +30‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎ஆடகர்\n03:21, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎தறி\n03:20, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎மடலாட்டம்\n03:19, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎கிரிக்கெட் என்றால் என்ன \n03:18, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +305‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎காரண இடுகுறிப் பெயர்\n03:13, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +4‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎மடல் ஆட்டம் = CRICKET MATCH\n03:12, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎மடல் ஆட்டம் = CRICKET MATCH\n03:11, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎இடுகுறிப் பெயர்\n03:10, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +237‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்\n03:05, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -184‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎\n03:02, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -91‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்\n02:58, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +37,426‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்\n02:53, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -61‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்\n02:52, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +500‎ விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்) ‎ →‎துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல்: புதிய பகுதி\n01:58, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎மிசைபுலம்...........= HOTEL தற்போதைய\n01:58, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -1‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎அயிலகம்..............= RESTAURANT\n01:58, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +2‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎அயிலகம்..............= RESTAURANT\n01:57, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -24‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎அயிலகம்............= RESTAURANT\n01:57, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -23‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎அவிழகம்............= MESS\n01:56, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +24‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎TEA STALL=தேநீரகம்\n01:55, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +76‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎TEA STALL=தேநீரகம்\n01:52, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +156‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎TEA STALL=தேநீரகம்\n01:47, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +6‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎TEA STALL=தேநீரகம்\n01:45, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +96‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎SNACK BAR= ஆர்கையகம்\n01:42, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +50‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎CAFETERIA = தற்பெறுகை அயிலகம்\n01:40, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -89‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎\n01:39, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +30‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎MESS=அவிழகம்\n01:38, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +59‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎ →‎MESS=அவிழகம்\n01:37, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு -89‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎\n01:36, 1 திசம்பர் 2019 வேறுபாடு வரலாறு +86‎ பயனர்:வை.வேதரெத்தினம்/மணல்தொட்டி ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவை.வேதரெத்தினம்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-03-29T22:57:25Z", "digest": "sha1:2MLRUACGV7PZTFKW3OOT6PUZFONPPAS2", "length": 6335, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பினாங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பினாங்கு நபர்கள்‎ (10 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nதாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி, பினாங்கு\nபினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nபைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு)\nமலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்\nஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2009, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40103&ncat=11", "date_download": "2020-03-29T22:13:02Z", "digest": "sha1:ISODG27JC4CLABRLWKF43UF4V2NYHWFJ", "length": 22118, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nதூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nஇதே நாளில் அன்று மார்ச் 30,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் திரும்பும் வூஹான் நகரவாசிகள் மார்ச் 30,2020\nஒரு ஆரோக்கியமான மனிதன் குறைந்தது எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் பல நோய்கள் நெருங்காது. இந்தியர்களை பொறுத்தவரை உழைக்கும் நேரத்தை விட, உறங்கும் நேரம் குறைவு.\nஇதற்கு முக்கிய காரணம் மன உளைச்சல், கவலை, டென்ஷன், வாழ்க்கை மீதான பயம் காரணமாக இருக்கிறது. தூக்கமின்மையை \"இன்சோம்னியா' என்று அழைக்கின்றனர்.\nஉடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் இருப்பது நோய் அறிகுறியாகும். தூங்குவதில் சிரமம் இருந்து, குறைவாக தூக்கத்தினால், இது போன்ற கோளாறுகள் ஏற்படும். இது ஒரு நோயின் அறிகுறியாகும். உறக்கமின்மை��ை ஒரு நோயாக கருத முடியாது. ஆனால் நோய்கள் உருவாக தூக்கமின்மை காரணமாக அமையும்.\nதூக்கமின்மையில் மூன்று வகை உள்ளன. எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்று கடுமையான, தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனக் கூறுகின்றனர். நிலையற்ற தூக்கமின்மை, சில நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை நீடித்து இருக்கும். இது வேறொரு கோளாறின் விளைவாக ஏற்படக்கூடும்.\nதூங்கும் சூழலில் மாற்றம், நேரத்தில் மாற்றம், கடுமையான மனச்சோர்வு, மன உளைச்சல் ஆகியவை காரணங்களாக இருக்கலாம். தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால், மனநிலை தெளிவாக இருக்காது. தீவிரமான தூக்கமின்மை என்பது, ஒரு மனிதன் மூன்று வாரம் முதல் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து நல்ல தூக்கத்தை பெறாமல் போய்விடுகிறது. இதை சரிப்படுத்தி விடலாம்.\nநீடித்த தூக்கமின்மை என்பது பல ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். இது முதன்மையான கோளாறு அல்லது மற்றொரு கோளாறினாலும் ஏற்படலாம். இதன் விளைவுகள் இதன் மூல காரணத்திலிருந்து வேறுபட்டு இருக்கும்.\nதூங்கவே முடியாத நிலை: தசைகளில் தளர்ச்சி, மனமருட்சிகள், மன தளர்ச்சிகள் இதனால் ஏற்படுகின்றன. இந்த கோளாறுடன் வாழும் சிலருக்கு நடக்கும் சம்பவங்கள் மெல்ல நகர்வது, நடப்பதை போல் தெரியும். அதாவது ஸ்லோ மோஷன் போல் தெரியும். அசைகின்ற பொருட்கள் சுற்றுப்புறத்துடன் மங்கி, ஒருங்கிணைத்து காணப்படுகின்றது. இதனால் காட்சிகள் இரண்டு இரண்டாகவும் தெரிய நேரிடுகிறது.\nநிரந்தரமற்ற தூக்கமின்மை: இரவின் முதல் பாதியில் தூங்குவதற்கு சிரமப்படுவர். இது மனக்கலக்க நோயுடன் தொடர்புள்ளது.\nநள்ளிரவு தூக்கமின்மை: நள்ளிரவில் விழிப்பவர் மீண்டும் உறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். விடியற்காலைக்கு சற்று முன்னரே விழிப்பு வரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதை இரவில் விழித்திருத்தல் என்றும் அழைக்கலாம். இது நடு மற்றும் நிறைவுறும் தூக்கமின்மை வகைகளாகும்.\nநடு தூக்கமின்மை: இரவின் நடுப்பகுதியில் விழித்து, பின்னர் உறங்க சிரமப்படுவதாகும். இது வலி நோய்களுடனும், கட்டாய மருந்து உட்கொள்ளும் நோய்களுடன் தொடர்பு கொண்டது. மனிதர்களுக்கு வயது ஏற ஏற தூங்க வேண்டிய நேரம் குறையலாம் என்ற தவறான கருத்து பரவலாக நிலவுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நீண்ட நேரம் தூங்கு���ின்ற திறனை வயது ஏற ஏற இழக்கின்றனர்.\nஓய்வு உறக்கத்துக்கு சரியான நேரம் ஒதுக்கினால் போதும்; இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும். சிரமம் இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்த வழியாகும்.\nமூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை\nமழைகால மின்விபத்து செய்யக்கூடாதவை என்ன\nஉடலை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்\nகனவு தவிர்... நிஜமாய் நில்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி\nமனசே மனசே... குழப்பம் என்ன\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு: நான் ரொம்ப, 'ஸ்வீட்'\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/jan/01/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3320742.html", "date_download": "2020-03-29T20:53:52Z", "digest": "sha1:NWODYK7VIULXZQWRDRMPHM253I4E2YYC", "length": 15541, "nlines": 164, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nசென்னையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸார்ட்டின் தலைமை செப் ராஜேஷ் கண்ட்டாலா புதுவருடத்திற்கான கேக் செய்யும் முறையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:\nவெண்ணெய் - 250 கிராம்\nமைதா - 250 கிராம்\nபேக்கிங் பவுடர்- 1/2 தேக்கரண்டி\nபேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி\nஉலர் திராட்சை, ப்ளாக் கரண்ட்,\nக்ரான்பெர்ரீஸ், பாதாம், அத்திப்பழம் - 750 கிராம்\nஎலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் துருவிய தோல் }சிறிது\nகிராம்பு தூள்- 1/4 தேக்கரண்டி\nடூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்\nபாதாம் பவுடர் - 50 கிராம்\nஆப்பிள் சிடர் - சிறிது\nசெய்முறை: மேற்கூறிய அனைத்து உலர் பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அத்துடன் சிறிது ஆப்பிள் சிடர் சேர்த்து கொதிக்க விடவும். இதனை இரவு முழுவதும் மூடி வைத்துவிடவும். அடுத்த நாள் காலை, மைதா, பேக்கிங் பவுடர், பாதாம் பவுடர், கிராம்பு, பட்டை தூள்ஆகியவற்றை கலந்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோலை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர், அவனில் வைக்கும் பாத்திரத்தில் மாவுகலவை, வெண்ணெய் கலவையுடன் உலர் பழங்கள், டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை மைக்ரோவேவ் அவனில் 170 டிகிரியில் ஹீட் செய்து 45 -50 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும். கேக் வெந்தபின் இறக்கி பரிமாறவும். சுவையான ப்ளம் கேக் தயார்.\nஅவகோடா( வெண்ணெய் பழம்) விழுது - 1 கிண்ணம்\nகுளிர்ந்த விப்பிங் க்ரீம் - 1 கிண்ணம்\nசர்க்கரை - 1 கிண்ணம்\nவெனிலா எசென்ஸ் - ஒரு தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய உலர் பருப்புகளின் கலவை\n(பாதாம், பிஸ்தா, வால்நட்) - கால்\nசெய்முறை: சிறிதளவு நட்ஸ் கலவையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து, பஞ்சு போல வரும் வரை மேலும் அடிக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலை\nகீழாக கவிழ்த்தால் அது கீழே விழக் கூடாது). அதனுடன் அவகோடா விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். பிறகு நட்ஸ் சேர்த்து மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).\nஇதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் கிண்ணத்தில் வைத்து, மேலே அலங்கரிக்க வைத்துள்ள நட்ஸ் தூவிப் பரிமாறவும். அவகோடா ஐஸ்க்ரீம் தயார்.\nவெண்ணெய் - முக்கால் கிண்ணம்\nமில்க் மெய்ட் - 100 கிராம்\nபால் - 60 மி.லி.\nமைதா - முக்கால் கிண்ணம்\nகோகோ பவுடர் - கால் தேக்கரண்டி\nபேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி\nடார்க் சாக்லெட் பார் - 1 கிண்ணம்\nஉப்பு - 1/2 தேக்கரண்டி\nஅக்ரூட் - 1 கிண்ணம் (நறுக்கியது)\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். அதன்மீது மற்றொரு பாத்திரத்தை வைக்கவும். உப்பு சேர்க்காத வெண்ணெய், சாக்லெட், சர்க்கரை மூன்றையும் நன்கு உருக்கவும். பிறகு பாத்திரத்தை இறக்கி, சூடு குறையும்வரை காத்திருக்கவும். பின்னர், மில்க் மெய்டை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். இதனுடன் மைதா மாவு, கோகோ பவுடர் , உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும். மாவு கலவை க்ரீம் பதத்திற்கு வந்தபிறகு, பொடியாக நறுக்கிவைத்துள்ள அக்ரூட்டை சேர்த்து 165 டிகிரி செல்சியஸ் சூட்டிற்கு, 35 நிமிடம் ஓவனில் வைத்து பேக் செய்யவும். ஓவன் இல்லாதவர்கள், குக்கரைப் பயன்படுத்தலாம். குக்கரினுள் ஒரு துளையுள்ள தட்டினை வைத்து அதன் மீது பேக் செய்யவேண்டிய பிரவுனியை வைக்கவும். விசில் இல்லாமல் மூடி, 30 நிமிடம் பேக் ���ெய்யவும். பிரவுனி நன்கு வெந்ததும் இறக்கிவிடவும்.\nகேரட் துருவியது - அரை கிண்ணம்\nரவை - 1 கிண்ணம்\nமில்க் மெய்ட் - கால் கிண்ணம்\nசர்க்கரை - 1 கிண்ணம்\nபெரிய சாக்லெட் - 1\nநெய் - 5 தேக்கரண்டி\nவெண்ணெய் - 1 கிண்ணம்\nமுந்திரி, பாதாம் - அலங்கரிக்க\nசெய்முறை: மைதா, ரவை இரண்டையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். உப்பு, மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் வெண்ணெய், நெய், சர்க்கரை சேர்த்து அடிக்கவும். துருவிய கேரட்டை அரை தேக்கரண்டி நெய் கலந்து மைக்ரோ வேவ் ஓவனில் 1 நிமிடம் வைத்து இந்த கலவைகளுடன் சேர்க்கவும். மீதம் உள்ள நெய்யை கேக் ட்ரேயில் விட்டு இந்த கலவையை இதில் ஊற்றவும் முக்கால் பகுதி வரை மட்டும் ஊற்றவும். மீதமுள்ள கேரட்டை அதன் மேல் தூவவும். 10 நிமிடம் ஓவனில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து திறந்து அதன் மேல் வறுத்த முந்திரி அல்லது பாதாமை அலங்கரித்து மைக்ரோ வேவ் அவனை மூடிவிடவும். கேக் தயாரானதும் அதன் மேல் சாக்லெட்டை துருவி போடவும். சூட்டிலேயே உருகிவிடும். சூடான சாக்லெட் கேரட் கேக் ரெடி.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/ganja9.html", "date_download": "2020-03-29T21:57:03Z", "digest": "sha1:7FTF4VJED7I7ISDIASMUYDFSPPZRQNVW", "length": 7034, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கஞ்சா வியாபாரி சிக்கினார் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கஞ்சா வியாபாரி சிக்கினார்\nயாழவன் February 09, 2020 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு - வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20 கிராமும் 75 மில��லிக்கிராமும் உடைய ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nமாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரியின் வீட்டை சுற்றி வழைத்து தேடுதல் நடத்தினர்.\nஇதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப் பொருட்களைப் கைப்பற்றிதோடு வியாபாரியையும் கைது செய்துள்ளனர்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-03-29T22:19:16Z", "digest": "sha1:HOQUBZ6AD6KUJEHLYE5NXSGHPCGE4JB5", "length": 4977, "nlines": 87, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Tamil Cinema News", "raw_content": "\nரஜினியின் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு நாளை \nசசிகலா நிலைமை ரஜினிக்கு வரக்கூடாது எச்சரிக்கும் தமிழருவி மணியன்\nகாட்டுக்குள் பியர் கிரில்ஸுடன் ரஜினி – வைரலாகும் புதிய ப்ரோமோ வீடியோ\nஅனைவரையும் கவர்ந்து வரும் ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள்\nRajiniRajini Makkal MandramRajinikanthரஜினிரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்\nமாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பில் ரஜினி – முக்கிய அரசியல் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பு\nரஜினி, முருகதாஸ், தர்பார் படக்குழுவை கடுமையாக விமர்சிக்கும் தயாரிப்பாளர் ரஞ்சன்\nமீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை நயன்தாரா வருத்தம்\nதர்பார் இசை – ரஜினி, அனிருத்துக்கு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்\nமீண்டும் விமானத்தில் ரஜினி பட விளம்பரம்\nதலைவர் 168 படத்தில் ரஜினியின் லுக் – வைரலாகும் புகைப்படம்\n1st LookLookPhotosRajiniRajinikanththalaivar 168தலைவர் 168படங்கள்புகைப்படம்ரஜினிரஜினிகாந்த்\nஇளைய தளபதியாக இருந்தபோது ரெய்டுகள் இன்றி அமைதியான வாழ்க்கை – விஜய்\nபுடவையில் ஐஸ்வர்யா மேனன் – வைரல் போட்ஷூட் புகைப்படங்கள்\nதள்ளிப்போகும் பிக்பாஸ் சீசன் 4 – காரணம் இதுதான்\nமாஸ்டர் படத்தில் காதல் பாடல் எழுதியுள்ள திரைப்பிரபலம் – நாளை இசை வெளியீடு\n5 நிமிடங்களிலேயே 2 லட்சம் பார்வையாளர்களை பெற்று வாத்தி ரைட்.. வெறித்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/03/18/john-m19.html", "date_download": "2020-03-29T20:34:49Z", "digest": "sha1:26KYYNC2DZCYCCHZMXMS4HW6JKXKI6U7", "length": 57727, "nlines": 313, "source_domain": "www.wsws.org", "title": "பிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி\" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nபிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி\" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nஉயிராபத்தான கொரொனா வைரஸ் சம்பந்தமான அதன் \"கூட்டு நோய் எதிர்ப்புச்சக்தி\" கொள்கைக்காக போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கம் தொற்று நோயியல் நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுனர்கள் மற்றும் இதர பிற விஞ்ஞானிகளிடம் இருந்து அதிகரித்த விமர்சனத்தைச் சந்தித்தது.\nகடந்த வியாழக்கிழமை டவுனிங் வீதி பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் ஜோன்சன் அறிவிக்கையில், “பிரிட்டிஷ் மக்களுக்கு நான் உண்மையை கூறவேண்டியுள்ளது: இன்னும் பல குடும்பங்கள் அவர்களின் காலத்திற்கு முன்னரே அவர்களின் அன்புக்குரியவர்களை இழக்க இருக்கிறார்கள்,” என்றார்.\nஇது வெளிப்படைத்தன்மை இல்லை மாறாக கொள்கையாகும். இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்து நிறுத்தவும் உயிர்களைக் காப்பாற்றவும், பிராந்தியங்களை மற்றும் நாடுகளையே கூட விலக்கி வைப்பது உட்பட, உடனடி நடவடிக்கைகள் அவசியப்படுகின்றது என்பதற்கு மலை போல் இருக்கும் ஆதாரங்களுக்கு முன்னால், ஜோன்சன் அவர் கொள்கையின் \"கட்டங்கள்\" மீது நிற்கிறார், இது மிகப்பெரும் நிகழ்வுகளை இரத்து செய்வது மற்றும் பள்ளிகளை மூடுவதையும் கூட தவிர்த்துள்ளது.\nஏன் அவர் இவ்வாறு செய்தார் என்பது அதற்கு முந்தைய நாள் தெளிவுபடுத்தப்பட்டது, அன்று Whitehall இன் அவசர காலங்களுக்கான விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் (SAGE) ஓர் உறுப்பினர் டாக்டர். டேவிட் ஹால்பேர்ன் பிபிசி க்கு கூறுகையில், ஏதேனுமொரு வரையறுக்கப்படாத \"தருணத்தில்\", \"அவர்களுக்கு அடிப்படையில் நோய் தொற்றி விடக்கூடாது என்பதற்காகவும் மற்றும் அபாயத்திலுள்ள குழுக்கள் அவர்களின் கூட்டை விட்டு வருவதற்குள், மற்றவர்களுக்கு கூட்டு நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்க செய்யும் விதத்தில், அபாயத்திலுள்ள குழுக்களை\" அரசாங்கம் தனிமைப்படுத்த விரும்பலாம் என்றார்.\nஇந்த சேதியை மீளவலியுறுத்தும் விதத்தில், அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானத்துறை ஆலோசகர் சர் பாட்ரிக் வாலென்ஸ், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி மற்றும் ஜோன்சன் பக்கவாட்டில் நிற்க, ஊடகங்களுக்குக் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் அது வராமல் தடுப்பது சாத்தியமில்லை, அது விரும்பத்தக்கதும் இல்லை ஏனென்றால் எதிர்காலத்தில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு சற்று நோய் எதிர்ப்பு சக்தியும் தேவைப்படுகிறது [அழுத்தம் சேர்க்கப்பட்டது]” என்றார்.\nCOVID-19 க்கு எந்த தடுப்பு மருந்தும் இல்லை என்பதுடன், அது விரைவில் கிடைக்க கூடியதும் இல்லை என்கின்ற நிலையில், “கூட்டு நோய் எதிர்ப்புச்சக்தி\" என்பது தற்போதைய இந்த ���ைரஸ் வெடிப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக எதிர்கால வெடிப்புகளுக்கு வேண்டுமானால் ஏற்படுத்தலாம். வாலென்ஸ் Sky News க்குத் தெரிவித்தார், “இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடியதாக, காலநிலைக்குரிய வைரஸாக ஆகக்கூடும், என்று நாங்கள் நினைக்கிறோம் … சமூகங்கள் அதற்கேற்ப நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதுதான் நீண்டகால அர்த்தத்தில் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பாகமாக இருக்கும். … சுமார் 60 சதவீதம் என்றளவுக்கு சமூக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டிருக்க வேண்டும்,” என்றார்.\nWhitty இன் கூற்றுப்படி இதுவே கூட குறை மதிப்பீடாக உள்ளது. அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இருந்த Sky News பத்திரிகையாளர் ஒருவர், 70 சதவீதம் தொற்றுநோய் ஏற்பட சாத்தியக்கூறு இருப்பதை ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அறிவுறுத்தியதைக் குறிப்பிட்டதுடன், பிரிட்டன் மக்கள்தொகையில் எத்தனை சதவீதத்தினருக்குத் தொற்று ஏற்படுமென அரசாங்கம் மதிப்பிடுகிறது, எத்தனை பேர் “சொல்லப் போனால் உயிரிழப்பார்கள்\" என்று நீங்கள் \"நினைக்கிறீர்கள்\" என்று வினவினார். Whitty பதிலளித்தார், “சொல்லப் போனால், நமது அறிவுக்குட்பட்ட படுமோசமான சூழலில் நமது அதிகபட்ச எண்ணிக்கை சான்சிலரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். உண்மையில், மக்கள்தொகையில் 80 சதவீதத்தினருக்கு தொற்று ஏற்படலாம் என்பதே நமது உயர்மட்ட திட்டமிடல் அனுமானமாக உள்ளது … நமது பார்வையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதம் 1 சதவீதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ உள்ளது, இருப்பினும் வயதானவர்கள் மற்றும் சுகவீனமாக உள்ள குழுக்கள் மற்றும் அடிமட்டத்திலிருக்கும் இதர குழுக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும்,” என்றார்.\n“ஒவ்வொரு நோயாளியையும் அடையாளம் காண்பது இனி நமக்கு அவசியமில்லை,” என்பதையும் Whitty அறிவித்தார்.\nபிரிட்டனின் 66.5 மில்லியன் மக்கள்தொகையில் 60 சதவீதத்தினரை அடிப்படையாக கொண்டு, “கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி பெருக்கம்\" பெறுவது என்பது சுமார் 40 மில்லியன் மக்களுக்கு COVID-19 தொற்றும், சுமார் 8 மில்லியன் பேர் தீவிர அல்லது கடுமையான நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளாக இருப்பார்கள் என்பதை அர்த்தப்படுத்தும். Whitty இன் \"அறிவுக்குட்பட்ட மிக மோசமான சூழலில்\" 80 சதவீத மக்களுக்குத் தொற்று ஏற்பட்டு, மற்றும் வெறும் 1 சதவீதத்தினரின் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், 500,000 பேர் உயிரிழப்பார்கள்.\nஅரசாங்கம் உடனடியாக கண்டிக்கப்பட்டது. பிபிசி இன் \"கேள்வி நேரம்\" பகுதியில், இங்கிலாந்து பொது மருத்துவ ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் ஜோன் அஷ்டன் கூறுகையில், “இங்கேயே கதை தோற்றுவிட்டது. … நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம், அது நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும்,” என்றார்.\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர். Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், “ஒரு வைரஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாமல், உங்களால் அதை எதிர்த்து போராட முடியாது. COVID தொற்று ஏற்படும் சங்கிலியை உடைக்க நோயாளிகளைக் கண்டறியுங்கள், தனிமைப்படுத்துங்கள், பரிசோதியுங்கள், சிகிச்சை அளியுங்கள். நாம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு நோயாளியும் நோய் விரிவாவதை மட்டுப்படுத்துகிறது. இந்த நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை அனுமதிக்காதீர்கள்,” என்றார்.\nCOVID-19 பரவுவதைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சனிக்கிழமை 245 வல்லுனர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தனர். நோய் எதிர்ப்பாற்றல் துறை, உயிரியல் துறை மற்றும் மருந்து மற்றும் சிக்கலான அமைப்புமுறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர். \"இந்த தருணத்தில் 'நோய் எதிர்ப்புசக்தி பெருக்கத்தை நோக்கி செல்லுதல்' ஒரு நிலையான தெரிவாக தெரியவில்லை, ஏனெனில் இது தேசிய சுகாதாரத்துறை சேவையை [NHS] இன்னும் கடுமையான மட்டத்திற்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கி, ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை விட கூடுதலாக அதிக உயிர்களை அபாயத்திற்கு உட்படுத்துகிறது,” என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது.\nஅது பின்வருமாறு எச்சரித்தது, “பிரிட்டனில் தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறித்த தற்போதைய புள்ளிவிபரங்கள், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட மற்ற நாடுகளில் ஏற்கனவே காணப்பட்ட வளர்ச்சி போக்குகளின் அதை வரிசையில் உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில நாட்களிலேயே ஆயிர ஆயிரக் கணக்கில் இருக்கும் … இப்போது சமூக விலக்கு (social distancing) நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதன் மூலமாக, அதிகரிப்பை நிறையவே மெதுவாக்க முடியும், ��யிரக் கணக்கானவர்களின் வாழ்வைக் காப்பாற்ற முடியும்,” என்று அதே புள்ளிவிபரம் குறிப்பிட்டது.\nதொற்றுநோய்களின் பரிணாமம் மற்றும் தொற்றும் விதம் குறித்து ஹார்வார்டின் பொது சுகாதாரத்திற்கான T. H. சான் பயிலகத்தில் கற்பிக்கும் வில்லியம் ஹானாஜே, கார்டியனில், பின்வருமாறு எழுதினார்: “நோய் எதிர்ப்பாற்றல் பெருக்கும் தடுப்பூசிகள் குறித்து நாம் பேசுகிறோம், ஆனால் ஏன் இந்த வித்தியாசம் ஏனென்றால் இதுவொரு தடுப்பூசி அல்ல. இது மிகப் பெரும் எண்ணிக்கையில் பல மக்களை நோயாளி ஆக்கும் ஓர் உண்மையான தொற்றுநோய், அவர்களில் சிலர் இறந்தும் போவார்கள். இறப்பு விகிதம் குறைவாக இருக்கலாம் என்றாலும் கூட, மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒரு சிறிய பகுதி என்பதே பெரும் எண்ணிக்கை தான். NHS நிரம்பி வழியும் போது இந்த இறப்பு விகிதம் அதிகரிக்கும்.”\n“COVID-19 பரவுவதைத் தடுப்பதில் மற்ற நாடுகளின் அனுபவ தகவல்கள் பிரிட்டன் விடையிறுப்புக்காக வழங்கப்பட்டு வருகின்றன என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை,” என்று சனிக்கிழமை Lancet பத்திரிகையின் தலைமை பதிப்பாசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹோர்டன் உட்பட பொது சுகாதார வல்லுனர்கள் குறிப்பிட்டனர் மற்றும் ஏன் என்று அறியவும் கோரினர்.\nஅந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் Whitty இன் அறிக்கை மட்டும் பகிரங்கமான விளக்கமாக இருந்து, “நீங்கள் மிகவும் முன்கூட்டியே நகர்ந்தால், மக்கள் தளர்ந்து விடுவார்கள் … இது நீண்டகாலத்திற்கு இழுத்துக் கொண்டிருக்கும்,” என்றார். அரசாங்க செயலின்மைக்கு மக்கள் மீது பழிபோடும் இந்த முயற்சி 200 க்கும் அதிகமான பிரிட்டனின் உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஒரு பகிரங்க கடிதத்தில் எதிர்க்கப்பட்டது, அது குறிப்பிடுகையில், “'நடவடிக்கைரீதியான தளர்ச்சி' குறித்து போதுமானளவுக்கு அறியப்பட்டுள்ளது என்பதிலோ அல்லது இந்த உட்பார்வஐகள் எந்தளவுக்கு தற்போதைய விதிவிலக்கான சூழ்நிலைகளுக்குப் பொருந்துகின்றன என்பதிலோ நாங்கள் சமாதானமடையவில்லை. பொதுமக்கள் மீதான ஓர் உயர்-அபாய மருத்துவ மூலோபாயத்தை அதன் அடிப்படையில் நாம் நிறுத்துகிறோம் என்றால் அதுபோன்ற ஆதாரங்கள் அவசியமாகும்,” என்று குறிப்பிட்டது.\nதொழில்ரீதியில் பிரதான அமைப்பான நோய் எதிர்ப்பாற்றல் துறைக்கான பிரிட்டிஷ் சமூகம் கூறுகையில், “நோய் எதிர்ப்பாளர் பெருக்கும்\" கொள்கை குறித்து அதற்கு \"குறிப்பிடத்தக்க கேள்விகள்\" இருப்பதாக தெரிவித்தது. “நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும் போது, நோயால் பாதிக்கப்படக் கூடியவர்கள் நோய்வாய்படுவதில் இருந்து, சான்றாக சமூக விலகல் மூலமாக, பாதுகாக்கப்பட்டால் மட்டுந்தான், தீவிர நோயைக் குறைக்க\" இந்த \"மூலோபாயம் பயனளிக்கும். இல்லையென்றால், இதன் விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும்,” என்று குறிப்பிட்டது.\n“நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்\" அரசாங்கத்தின் \"ஓர் இலட்சியம் அல்லது ஒரு மூலோபாயம்\" ஆகும் என்று, சுகாதாரத்துறை செயலர் மாட் ஹன்காக்கிடம் இருந்து அந்த எதிர்ப்புகளுக்கு ஒரு சம்பிரதாயமான மறுப்பைக் கொண்டு வந்தன. ஆனால் டவுனிங் வீதி ஆதாரநபர் ஒருவர் டெய்லி மெயிலுக்குக் கூறுகையில், அரசாங்கம் உண்மையில் \"பூரணமடைய செய்ய எங்களின் தலையீடுகளுக்கு நேரம் வழங்குகிறது. … அதுவும் பாரிய நோய் எதிர்ப்பு சக்திக்கு இட்டுச் செல்கிறது என்றால், அது கூடுதல் இலாபம் தான்—ஆனால் அது நோக்கம் இல்லை, என்றார்.\nஇதுபோன்ற அனைத்து அரைகுறை மனதுடனான மறுப்புகளைப் பார்க்கையில், அரசாங்கம் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க ஒரு சுண்டு விரலைக் கூட தூக்க விரும்பவில்லை என்பதையே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. சனிக்கிழமையன்று, வெறும் 37,746 நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. அரசாங்க ஆலோசனைக்கு இணங்க, பள்ளிகள், கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள், விளையாட்டு நிகழ்வுகள், அருங்காட்சியகங்கள் அல்லது கலாச்சார அமைப்புகள் எதுவுமே மூடப்படவில்லை.\nஇந்த தொற்றுநோயைக் கையாளும் விதம் உண்மையில் \"மந்தை\" படுகொலை நடைமுறைப்படுத்த, பிரிட்டனில் ஆளும் உயரடுக்கு, மூடிய கதவுகளுக்குப் பின்னால், அமைதியாக கணக்கிடுகிறது என்பதையே வெளிப்படுத்திக் காட்டுகிறது.\n“கூட்டம் கூட்டமாக எதிர்ப்பாற்றலை பெருக்குவதை\" அடித்தளத்தில் கொண்ட ஒரு கொள்கையை சமூக விமர்சகர்கள் சமூக டார்வினியனிசம் என்று விவரிக்கின்றனர். கனேடிய தொற்றுநோயியல் நிபுணர் ஹெலன் ஸ்காட் ட்வீட் செய்கையில், “மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் கவனத்தில் கொண்டு பாதுகாக்கும் போது தான் ‘மிகச்சிறந்தவரி���் பிழைப்பு' நடக்கும் என்ற சாத்தியக்கூறு குறித்து, உலகின் குடிமகனாக, நான் மிகவும் பீதியடைந்தேன்,” என்று குறிப்பிட்டார்.\nபாசிசவாத பரம்பரையின் இதுபோன்றவொரு அணுகுமுறை அதிவலது மில்லியனர் ஊடக பிரபலம் Katie Hopkins இன் மனதார்ந்த விடையிறுப்பில் வலியுறுத்தப்படுகிறது, அவர், \"#பிரிட்டனில் 60%”: “நீங்கள் அனைவரும் எச்சில் சொட்டுவதை நிறுத்துவீர்களா சுயநலமான தலைமுறை அவர்களைக் குறித்து மட்டுமே சிந்திப்பதற்காக வளர்க்கப்படுகிறது. கொரொனா வைரஸ் ஒரு குழு விளையாட்டு. அதை பெறுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுங்கள். சிறப்பானதை உணருங்கள். பெருக்கம் ஜெயிக்கும்,” என்று ட்வீட் செய்தார்.\nஜோன்சன் அரசாங்கம், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒரு நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்காகவும், டொனால்ட் ட்ரம்பின் பாசத்திற்குரிய ஹோப்கின்ஸ் போன்ற மிகப் பெரிய சம்பளம் பெறும் கைக்கூலிகளுக்காகவும் பேசுகிறது. அவர்கள் தொற்றுநோயைத் தவிர்க்க எவ்வளவு காலம் எடுக்குமோ அத்தனை நாட்களுக்கு அவர்களுக்கான தனிப்பட்ட மருந்துகளுடன், அவர்களின் ஆடம்பர சொகுசு படகுகளிலும், தீவுகள் மற்றும் \"பேரிடர் பாதுகாப்பு புகலிடங்களிலும்\" மறைந்து கொள்கின்ற நிலையில், மக்களுக்கு அவர்கள் கூறுவது இது தான்: “மரணிக்கட்டும். எங்களுக்கு கவலை இல்லை.”\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகி���்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஇலண்டனின் இம்பீரியல் கல்லூரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என்று முன்கணிக்கின்றது\nபிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி\" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது\nஐக்கிய இராஜ்ஜியம்: ஜோன்சன் கோவிட் -19 தொற்று நோய்க்கான மானியமாக 350 பில்லியன் பவுண்டுகளை வணிகத்திற்கு வழங்குகிறார் ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றுமில்லை\nபிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்\nஇலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\n நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nஎட்வார்ட் பிலிப் மற்றும் அனியேஸ் புஸன் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளனர்\nஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி\nபிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்���்புசக்தி\" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_90.html", "date_download": "2020-03-29T21:48:56Z", "digest": "sha1:X2EY7VDVNVLPKQP7UC7MVUZN7UEKR6XQ", "length": 9273, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அஞ்சல் துறையில் மாணவர்களுக்கு சேமிப்பு திட்டம் அறிமுகம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅஞ்சல் துறையில் மாணவர்களுக்கு சேமிப்பு திட்டம் அறிமுகம்\nகுழந்தைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், வித்தியாசமான திட்டத்தை அஞ்சல் துறையினர், நேற்று, அறிமுகப்படுத்தினர்.அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள், தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன. செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பொன் மகன் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள், தற்போது நடைமுறையில் உள்ளன.இத்திட்டங்களின் படி, பெற்றோர் தங்கள் மகன், மகள் பெயரில், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு துவங்கி பணம் செலுத்தி சேமிக்கலாம்.இந்நிலையில், தற்போது, குழந்தைகளுக்கு நேரடியாக சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தபால் பெட்டி வடிவிலான, அழகிய உண்டியல் ஒன்று, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.\nஇதில், இரு சாவிகள் உள்ளன. இத்திட்டத்தில் இணையும் குழந்தைகள், 100 ரூபாய் செலுத்தி திட்டத்தில் இணையும்போது, சேமிப்புக் கணக்கு புத்தகம் மற்றும் இந்த மணி பாக்ஸ் எனப்படும் உண்டியல் வழங்கப்படும்.குழந்தைகள் இந்த உண்டியலில் பணத்தை சேமித்து, அது நிரம்பியதும், தங்கள் பகுதி அஞ்சல் ஊழியரை வீட்டுக்கு வரவழைத்து அந்த உண்டியல் பணத்தை, சேமிப்புக் கணக்கில் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வயத்துக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளும், இதில், இணையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூர��களுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - நீங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nகொரோனா எதிரொலியால் முழு ஆண்டு தேர்வு ரத்து: முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கவும் அமைச்சரவை முடிவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06", "date_download": "2020-03-29T21:14:40Z", "digest": "sha1:2DVAFYDEL4AVML4X2UHJN7IR4QCAJ4VJ", "length": 10844, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு - ஜனவரி 2006", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nதலித் முரசு - ஜனவரி 2006\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தலித் முரசு - ஜனவரி 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபுத்த தம்மம் X வர்ண தர்மம் எழுத்தாளர்: அம்பேத்கர்\nஜாதிக் கட்டுப்பாடு; ஊர் புறக்கணிப்பு பட்டினிச் சாவு - ஆபத்தில் பழங்குடியினர் எழுத்தாளர்: முருகப்பன்\nநீதியைத் தேடும் மேலவளவு எழுத்தாளர்: பொ.ரத்தினம்\nஇனவெறியை அறுவடை செய்யும் கிறித்துவத் திருச்சபை எழுத்தாளர்: மால்கம் எக்ஸ்\nதேசியம் : உழைக்கும் வர்க்கங்களைச் சுரண்டும் கொடிய ஆயுதம்-3 எழுத்தாளர்: அம்பேத்கர்\nதமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக எழுத்தாளர்: பெரியார்\nவிடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்:31-அயோத்திதாசரின் ஏங்கல்ஸ்:எம்.ஒய்.முருகேசம் (1869-1921) எழுத்தாளர்: ஏ.பி.வள்ளிநாயகம்\nதலையங்கம்- ஆதிக்க வேரறுப்போம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nமீள்கோணம் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nநிவாரணம் எழுத்தாளர்: யாழன் ஆதி\nஎழுத்தை ஆயுதமாக்கும் குரலிசைப் போராளி எழுத்தாளர்: தலித் சுப்பையா\nத.மு.எ.ச.வின் முற்போக்கு முகமுடி கிழிகிறது எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nநூல் அரங்கம் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/3405", "date_download": "2020-03-29T21:41:56Z", "digest": "sha1:B7D2YHJSKE66AJ7NVKUFOCF6X4345IDP", "length": 8716, "nlines": 98, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கேரளாவில் தமிழ்க்குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்த கம்யூனிஸ்ட் எம்.பி – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்கேரளாவில் தமிழ்க்குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்த கம்யூனிஸ்ட் எம்.பி\nகேரளாவில் தமிழ்க்குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்த கம்யூனிஸ்ட் எம்.பி\nமூணாறில் தமிழ்க் குடும்பங்களுக்கு கேரள அரசு வழங்கிய 8 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட புகாரில் இடுக்கி கம்யூனிஸ்ட் எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகேரளாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு இலவசமாக நிலம் வழங்கி வருகிறது. இதன்படி இடுக்கி மாவட்டம் மூணாறிலுள்ள கொட்டாக்காம்பூரில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த துரைராஜ், இவரது மனைவி, பெருமாள், இவரது மனைவி குமரக்கல் ஆகியோருக்கு அப்பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஒதுக்கியது.\nஆனால���, இந்த நிலத்தை மூணாறை சேர்ந்த ஜார்ஜ், இவரது மகன்கள் ஜோய்ஸ் ஜார்ஜ், ஜார்ஜி ஜார்ஜ் மற்றும் சூரஜ் ஆகியோர் பினாமி பெயர்களில் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டதாக புகார் கூறப்பட்டது.\nஜோய்ஸ் ஜார்ஜ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடதுமுன்னணி ஆதரவுடன் போட்டியிட்டு எம்.பி. ஆனவர்.இந்நிலையில் மோசடி புகார் தொடர்பாக கடந்த வருடம் மூணாறில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\nமேலும், எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடுபுழாவைச் சேர்ந்த பிஜு என்பவர் தேவிகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜோய்ஸ் ஜார்ஜ் எம்.பி., அவரது தந்தை ஜார்ஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தவிர இவர்கள் மீது மேலும் ஒருவர் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை நில மோசடி தொடர்பாக மூணாறில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதிருநங்கை பிரித்திகாவுக்கு தமிழர் உரிமைக்கழகம் பாராட்டுவிழா\n7 தமிழர்கள் விடுதலையைத் தள்ளிப்போடுவது நீதியாகாது- தமிழக அரசுக்கு பல கட்சியினர் எடுத்துரைப்பு\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nபீதி கிளப்பும் செய்திகளுக்கு நடுவே ஆறுதலான செய்தி\nபிற மாநிலங்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் – மீட்டுவர சீமான் கோரிக்கை\nஎல்லாத் துயரங்களையும் ஒருவரியில் கடந்த பிரதமர் மோடி\nகொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்\nதமிழக சித்தமருத்துவர்களுடன் மோடி கலந்தாய்வு – நன்மை நடக்குமா\nநீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா என்ற சொல்லுக்கு அர்த்தம் – ரத்தன் டாடா 500 கோடி நிதியுதவி\nவடமாநிலத்தவர்க்கு வழங்குவது போலவே ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் நிவாரணம் வழங்குங்கள் – சீமான் வேண்டுகோள்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%95%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B050-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5", "date_download": "2020-03-29T21:45:48Z", "digest": "sha1:CSLNDS4NCUN5MDYBCW4INBV5WGQWGPFO", "length": 19910, "nlines": 312, "source_domain": "pirapalam.com", "title": "கஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி! - Pirapalam.Com", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட...\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி...\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான...\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nகவர்ச்சியில் உச்சம்தொட்ட நடிகை கீர்த்தி பாண்டியன்\nதனது வயதை கிண்டலடித்து நபருக்கு பதிலடி கொடுத்து...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜ��ன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண உதவி\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.\nகஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்துள்ளது. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.\nதமிழக அரசும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். தனது ரஜினி மக்கள் மன்றம் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் வழங்கிய விஜய்\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\nஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக்...\nவிஜய் + விஜய் சேதுபதி.. வெறித்தனமான மாஸ்டர் 3வது போஸ்டர்\nஅஜித்திற்கும் கூட்டம் வரும்.. விஸ்வாசம் தயாரிப்பாளர் அதிரடி\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ,...\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள்...\nஅஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்\nசிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு...\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடன இயக்குனர்...\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\nநடிகைகள் என்றாலே ஹாட் போட்டோஷுட் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் நடிகை ராகுல்...\nவிஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா\nவிஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது. விளையாட்டை...\nஅனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி\nபிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nகொண்டாட்டத்துடன் தொடங்கிய SK 16 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/facebook-action-to-delete-27-crore-duplicate/", "date_download": "2020-03-29T21:01:01Z", "digest": "sha1:IMGZ6HZD55MQXNDXCXCMPYUK6JNTLGKG", "length": 8174, "nlines": 127, "source_domain": "tamilnewsstar.com", "title": "போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 30.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 30 மார்ச் 2020 திங்கட்கிழமை\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா இருக்கிறதா என கண்டறிய புதிய கருவி\nHome/உலக செய்திகள்/போலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு\nபோலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு\nபோலி கணக்குகளை நீக்க பேஸ்புக் அதிரடி முடிவு\nபிரபல சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக் தங்கள் வலைதளத்தில் 275 மில்லியன் போலி கணக்குகளை கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது.\nபேஸ்புக் சமூகவலைதளம் உலகம் முழுக்க பல கோடிக்கணக்கான பயனாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பேஸ்புக் தொடங்கிய காலம் முதலே போலி பயனாளர் கணக்கு என்பது இதை உபயோகிக்கும் பயனாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது.\nநடந்துமுடிந்த 2019-ம் ஆண்டு இறுதிக் கணக்கின் படி பேஸ்புக் தங்களிடம் 275 மில்லியன் அதாவது 27.5 கோடி போலி கணக்குகள் உள்ளதை கண்டறிந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் வாடிக்கையாக இந்த சமூகவலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 250 கோடியாக உள்ளது.\nபோலி கணக்குகளை பொறுத்தவரை நிறுவனம் வளர்ந்துவரும் சந்தையாக உள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலேயெ அதிகம் உள்ளதாகவும் கண்டறிந்துள்ள நிறுவனம், தேவையற்ற, போலி பயனாளர்களின் கணக்குகளை உண்மையான, வாடிக்கையான பயனாளர்களின் ஒத்துழைப்போடு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nடெல்லி முதல்வராக 3வது முறையாக பதவியேற்கிறார் அரவிந்த்கெஜ்ரிவால்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு : பலி 1600 ஆக உயர்வு\nToday rasi palan 30.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 30 மார்ச் 2020 திங்கட்கிழமை\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்���் 2020 ஞாயிற்றுக்கிழமை\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/02/20201544/1287035/hotel-cooker-blast-injured-student-in-dharmapuri.vpf", "date_download": "2020-03-29T21:59:27Z", "digest": "sha1:233PBIOAPSDSZ6MDKSDIAVAPRHSQFR7I", "length": 14768, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "தருமபுரியில் ஓட்டலில் குக்கர் வெடித்து மாணவிகள் படுகாயம் || hotel cooker blast injured student in dharmapuri", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதருமபுரியில் ஓட்டலில் குக்கர் வெடித்து மாணவிகள் படுகாயம்\nதருமபுரியில் இன்று காலை ஓட்டலில் குக்கர் வெடித்து சிதறியதில் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவிகள் மீது பட்டது. இதில் வலியால் அவர்கள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதருமபுரியில் இன்று காலை ஓட்டலில் குக்கர் வெடித்து சிதறியதில் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவிகள் மீது பட்டது. இதில் வலியால் அவர்கள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதருமபுரி பஸ் நிலையம் அருகே பென்னாகரம் மெயின் ரோடு இந்தியன் வங்கியின் அருகே ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலை இன்று காலை வழக்கம் போல் கடை ஊழியர்கள் திறந்தனர். சமையல் செய்வதற்கு கடையின் வெளியே வைத்திருந்த கியாஸ் அடுப்பில் கறியை குக்கரில் வைத்து வேக வைத்தனர். அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதில் குக்கரில் இருந்த சுடுநீர் சாலையில் பள்ளிக்கு நடந்த சென்ற மாணவிகள் மீது சிதறியது.\nஇதில் வலியால் அவர்கள் அலறினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாணவிகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் மாணவிகளுக்கு கை, கால், முகம் உள்ளிட இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. ஓட்டலில் குக்கரில் விசில் அடிக்கும் போது கியாஸ் அடுப்பை அணைக்காததால் இந்த சம்பவம் நடந்தது என்று அந்த பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் ஓட்டலில் சமையல் செய்யும் போது ஊழியர்கள் கவனமாக கியாஸ் அடுப்பின் அருகிலேயே இருந்து கண் காணிக்கவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க��� 50 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்தனர்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் - பிரதமர் மோடி\nவீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை - பிரதமர் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் 25 ஆக அதிகரிப்பு\nஇன்று காலை 11மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nதஞ்சை மாவட்டத்தில் கொரோனாவை விரட்ட களத்தில் இறங்கிய கிராமமக்கள்\nசமூக இடைவெளியை பின்பற்றாமல் இறைச்சி- மீன் கடைகளில் குவிந்த மக்கள்\nகொரோனா வைரஸ் எதிரொலி - அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 போலீசாருக்கு பாதுகாப்பு உடை\nவெளிநாட்டிலிருந்து தஞ்சை திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் உறுதி\nமத்திய அரசு நிதி ஆதாரத்தை பெருக்கி கொரோனா பாதிப்புக்கு உதவ வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6970.html", "date_download": "2020-03-29T21:27:43Z", "digest": "sha1:V57W62RK5TS2IWVKMG5IEZ2BYS7V4ELT", "length": 5078, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் விடும் சவால்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ திருக்குர்ஆன் விடும் சவால்..\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஉரை : அப்துர் ரஹீம் : இன்று ஒர் இறைவசனம் – இடம் : நாள் : 05-10-2017\nCategory: அப்துர்ரஹீம், இன்று ஓர் இறைவசனம், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், முக்கியமானது\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஉள்ளத்தை உறைய வைக்கும் மறுமை நாள்\nதங்க விளக்குமஹால் தெருக்கூட்டிய மோடி: -பின்னணி என்ன\nசத்தியமே வெல்லும் பாகம் : 2/2\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 8 -ரமழான் 2018\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2018/05/52.html", "date_download": "2020-03-29T22:03:05Z", "digest": "sha1:ALB2USINI5Y33IKTFOPW6EWO5WGXWNRI", "length": 9475, "nlines": 165, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...", "raw_content": "\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவ��்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. | DOWNLOAD\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n​ தேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீ...\nG.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்த...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி அளித்தல் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.\nG.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி ...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986839/amp?ref=entity&keyword=Karur%20Milkgate", "date_download": "2020-03-29T22:25:07Z", "digest": "sha1:43LSSABENIKKY5E5PVUEG6UBPLK57J7T", "length": 8155, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கரூர் ஆண்டாங்கோயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இர���மநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகரூர் ஆண்டாங்கோயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா\nகரூர், பிப்.13: குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளது. கரூர் ஆண்டாங்கோயில் ரோடு பகுதி விரிவாக்க பகுதியாக உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதி. இங்கு போதுமான அளவில் குப்பை தொட்டிகள் இல்லை. குப்பை மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மேலும் ஒதுப்புறமாக உள்ள சீத்தை முட்களை அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மண்டலம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பிரச்சனை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. போதுமான அளவுக்கு குப்பை தொட்டிகளை வைப்பதுடன் உடனுக்குடன் அகற்ற வேண்டும். முட்களையும், குப்பைகளையும் எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nபொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி குளித்தலை நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் விழிப்ப��ணர்வு கூட்டம்\nதாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர் பகுதியில் காலிமனைகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்\nகுடியிருப்புவாசிகள் அச்சம் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது\nஆண்டாங்கோயில் ராம்நகரில் தண்ணீரின்றி பொலிவிழந்த பூங்கா\n× RELATED பஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:19:29Z", "digest": "sha1:NZRRSDKRXHLXGXAKMDJKMQAKDJZBAEBS", "length": 9841, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "மகாபலிபுரம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇசை கலைஞர்கள், இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா\nசிம்பு பாடிய புத்தாண்டு பாடல்\nதிசெம்பர் 31, 2013 திசெம்பர் 31, 2013 த டைம்ஸ் தமிழ்\nமகாபலிபுரம் படத்துக்காக சிம்பு புத்தாண்டு பாடலைப் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் கே (முகமூடி, யுத்தம் செய்) இசையில் சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் புத்தாண்டு அன்று வெளியாகவிருக்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது இசையமைப்பாளர் கே, கொஞ்சம் சினிமா, சினிமா, சிம்பு, புத்தாண்டு பாடல், மகாபலிபுரம், முகமூடி, யுத்தம் செய்பின்னூட்டமொன்றை இடுக\nஇனியா, சினிமா, சினிமா இசை\nஎன்கௌன்டர் மனித உரிமை மீறலா\nநவம்பர் 27, 2013 நவம்பர் 27, 2013 த டைம்ஸ் தமிழ்\nஇந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர் நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே 'வேளச்சேரி' படமாக வளர்கிறது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித… Continue reading என்கௌன்டர் மனித உரிமை மீறலா\nகுறிச்சொல்லிடப்பட்டது இனியா, இமான் அண்ணாச்சி, எடிட்டிங் தீபக் துவாரகநாத், ஐவர், ஒளிப்பதிவாளர் சந்திரன், கலவரம், கானா பாலா, கொஞ்சம் சினிமா, சிங்கமுத்து, சினிமா, சினேகன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சூதுகவ்வும் சீனிவாசன், சென்றாயன், திருமலை வேந்தன், நிழல்கள் ரவி, பனி���ிழும் மலர்வனம், பா.விஜய், பில்லா ஜெகன், போலி என்கௌன்டர், மகாபலிபுரம், விவேகா, வேளச்சேரி'பின்னூட்டமொன்றை இடுக\nஆளில்லா தீவில் மாட்டிக்கொண்ட மகாபலிபுரம் படக்குழுவினர்\nநவம்பர் 18, 2013 நவம்பர் 18, 2013 த டைம்ஸ் தமிழ்\nமகாபலிபுரம் படத்திற்காக ஒரு பாடல் காட்சியைப் படமாக்குவதற்காக பாங்காக் சென்றனர் படக்குழுவினர். பாங்காக்கில் நிறைய குட்டி குட்டி தீவுகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சற்று நேரத்தில் திடீரென்று கடலில் அலைகள் பெரிதாகி படகு செல்ல முடியாமல் போனதாக படத்தின் இயக்குநர் டாண் சாண்டி படப்புடன் கூறினார். பல மணி நேரத்திற்குப் பிறகு, அலைகள் இயல்புநிலைக்கு வந்தவுடன், இருப்பிடம் திரும்பியதாக அவர் கூறினார். கிளாப் போர்டு மூவிஸ் தயாரிக்கும்… Continue reading ஆளில்லா தீவில் மாட்டிக்கொண்ட மகாபலிபுரம் படக்குழுவினர்\nகுறிச்சொல்லிடப்பட்டது கனா காணும் காலங்கள், கர்ணா, கொஞ்சம் சினிமா, சினிமா, சூது கவ்வும், டாண் சாண்டி, மகாபலிபுரம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/219044?ref=archive-feed", "date_download": "2020-03-29T22:14:30Z", "digest": "sha1:QCB3UJHV2XOMTYEESAEXGI5LJJJSOJK6", "length": 7281, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஜேர்மன் விமான தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அமெரிக்க வீரர்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மன் விமான தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அமெரிக்க வீரர்கள்\nஜேர்மனியிலுள்ள அமெரிக்க விமான தளத்தில் இரண்டு அமெரிக்க விமானப்படை வீரர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.\nSpangdahlem விமானப்படை விமான தளத்தில் 10,000 முதல் 11,000 பேர், வீ���ர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கியுள்ளனர்.\nஅங்குள்ள தங்கும் அறை ஒன்றில் 20 வயதுள்ள Xavier Leaphart மற்றும் Aziess Whitehurst என்னும் இரண்டு வீரர்கள் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளனர் .\nதகவல் அறிந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் உயிர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் எந்த பயனும் இல்லை.\nஅவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக 20 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.\nஅவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006848.html", "date_download": "2020-03-29T21:36:37Z", "digest": "sha1:OCWHTG4UTKZ3TBP3EUQOSHKE4STW3Q35", "length": 5724, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்", "raw_content": "Home :: மருத்துவம் :: இரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்\nஇரத்தக் கொதிப்புக்கு இயற்கை வைத்திய முறைகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிவப்பு ரோஜா இந்திய தத்துவ ஞானம் பறக்க விரும்பிய குருவி\nகன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர் பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1\n85 குட்டிக் கதைகள் தானேகாவும் தங்கமலையும் தமிழ்மொழி வரலாறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/meenagaya-train.html", "date_download": "2020-03-29T21:46:18Z", "digest": "sha1:GH3DOS2VFXROLBJXRZ4VSGV25HP4XULS", "length": 7636, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தடம்புரண்ட மேனகாய ரயில்; பாரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தடம்புரண்ட மேனகாய ரயில்; பாரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது\nதடம்புரண்ட மேனகாய ரயில்; பாரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது\nயாழவன் October 22, 2019 இலங்கை\nதிருகோணமலை - மட்டக்களப்பு ரயில் பாதையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த மேனகாய இரவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அவுக்கன - கலவேவ பகுதியில் தடம்புரண்டதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்ததுடன் மரத்திலாலான சிலிப்பர் கட்டைகள் என்பன உடைந்து சேதடைந்துள்ளது.\nஇந்த விபத்து நேற்று இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.\nஇந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை ரயில் இன்ஜின் அங்கிருந்த பாலத்தை கடந்து செல்ல முன்னர் விபத்து ஏற்பட்டதால் தெய்வாதீனமாக பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது தவிர்க்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து சரிந்திருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.\nரயிலில் 250 பயணிகள் ரயிலில் இருந்ததாக பொலிலிஸார் தெரிவித்தனர்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்��ானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1281/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.php", "date_download": "2020-03-29T22:05:24Z", "digest": "sha1:DQBBJWLGVDCXETRR5FVFXS45VGMKM425", "length": 3111, "nlines": 45, "source_domain": "www.quotespick.com", "title": "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது Quote by ரஜினிகாந்த் @ Quotespick.com", "raw_content": "\nகிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது\nதுப்பாக்கியை தொலைத்துவிட்டு துப்பட்டாவை தேடுங்கள்\nகிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nதுப்பாக்கியை தொலைத்துவிட்டு துப்பட்டாவை தேடுங்கள்\nதடம் பார்த்து நடப்பவன் மனிதன்\nநல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்\nகண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும்\nவாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவஞ்சமில்லா வருங்காலம் வளம் கொழிக்க... வேலையில்லா திண்டாட்டம்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbold.com/p/contact.html", "date_download": "2020-03-29T20:29:40Z", "digest": "sha1:LIZGUVL2T3F74OCNV3IDZVI4PJQMYGKV", "length": 3927, "nlines": 83, "source_domain": "www.tamilbold.com", "title": "Contact Us - Tamilbold", "raw_content": "நம் தாய்மொழி தமிழில் ...\nஎன்னிடம் தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேட்பதற்கு contact form என்பதில் உங்களுடைய பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் சந்தேகங்கள...\nஎன்னிடம் தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேட்பதற்கு contact form என்பதில் உங்களுடைய பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்களின் சந்தேகங்களை எழுதி அனுப்பவும் அல்லது contact@tamilbold.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் .\nசமூக வலைத்தளங்கள் மூலம் என்னுடன் இணைந்திருங்கள்\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \nYoutube -ல் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\nBLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி\n | Internet மூலமாக சுலபமான வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி \n அது எப்படி வேலை செய்கிறது - What is Affiliate Marketing\nஇலவசமாக ஒரு Website -னை உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/amitabhs-junth-firstlook-poster-released", "date_download": "2020-03-29T21:05:47Z", "digest": "sha1:A4WGFEVGI4OWB4TV4ODLWVXH24JMJBWB", "length": 7127, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமிதாப்பின் ஜுந்த்! - ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n - ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது\nஇந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nபிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ஜுந்த் என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். ஸ்லம் சாக்கர் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவந்த விஜய் பார்சே என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துவருகின்றனர். இதில் விஜய் பார்சே கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஓராண்டு ஆக உள்ள நிலையில் படத்தின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் குடிசை பகுதியில் அமிதாப் பச்சன் நிற்கிறார். அவர் முன்பு குடிசைப் பகுதியும் ஒரு கால்பந்தும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் நாளை (21ம் தேதி) வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரித்து வரும் டி சீரிஸ் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான பூஷண் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅமிதாப் பச்சன் ஜுந்த் திரைப்படம் ஜுந்த் முதல் பார்வை வெளியீடு amitabh bachchan jhund movie jhund first look\nPrev Articleசாக்க்ஷியால் வெளிச்சத்திற்கு வந்த தோனி���ின் அட்டகாசமான பைக் கலெக்ஷன்: வீடியோ உள்ளே\nNext Articleபங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் பணம் ரூ.1.28 லட்சம் கோடி மாயம் சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி....\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் – விழிப்புணர்வு வீடியோவில்…\n“அவர் மீதான பிரம்மிப்பு இன்னும் அதிகரித்துவிட்டது” மோகன்லாலைப்…\n - டீசர் வெளியானது... படம் மே 8ல் ரிலீஸ்\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ElaShortStoriesByMagazine.aspx?ID=9", "date_download": "2020-03-29T22:06:58Z", "digest": "sha1:MZXJMN6BCS63F5QJPH6RE7IYSXXMJCQY", "length": 3625, "nlines": 38, "source_domain": "viruba.com", "title": "இலக்கியச் சிந்தனை - சிறந்த சிறுகதைகள் : தீராநதி", "raw_content": "\nஆண்டுத் தெரிவுகள் : 2008 / 2006\nஆண்டு மாதம் ஆசிரியர் சிறுகதைத் தலைப்பு\n2009 June ஆதவன் தீட்சண்யா \"அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா \n2009 September தேன்மொழி, எஸ் நாகதாளி\n2008 February பீர்முகமது, களந்தை யாசகம்\n2008 May இமயம் இயந்திரங்கள்\n2008 September பாவண்ணன் இரண்டு மரங்கள்\n2007 April பாவண்ணன் காணாமல் போகும் காலம்\n2006 July ஶ்ரீராம், என் அருவி\n2006 June பிரபஞ்சன் வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்\n2004 September கௌதம சித்தார்த்தன் பொம்மக்கா\n2003 December கார்த்திகேசு, ரெ எந்தச் சாமி \nஅமுதசுரபி ( 24 ) அரும்பு ( 1 ) ஆனந்த விகடன் ( 73 ) ஆனந்த விகடன் தீபாவளி மலர் ( 2 )\nஇதயம் பேசுகிறது ( 8 ) இந்தியா டுடே ( 25 ) இனி ( 1 ) இளந்தமிழன் ( 2 )\nஉதயம் ( 1 ) ஓம் சக்தி ( 1 ) ஓம்சக்தி தீபாவளி மலர் ( 3 ) கசடதபற ( 6 )\nகண்ணதாசன் ( 3 ) கணையாழி ( 45 ) கல்கி ( 77 ) கல்கி தீபாவளி மலர் ( 5 )\nகலைமகள் ( 25 ) கலைமகள் தீபாவளி மலர் ( 1 ) கவிதாசரண் ( 1 ) காலச்சுவடு ( 2 )\nகுங்குமம் ( 18 ) குமுதம் ( 39 ) சதங்கை ( 2 ) சரவணா ஸ்டோர்ஸ் இதழ் ( 1 )\nசாவி ( 9 ) சிகரம் ( 1 ) சிறுகதை களஞ்சியம் ( 3 ) சுபமங்களா ( 7 )\nசெம்மலர் ( 24 ) ஞானரதம் ( 2 ) தீபம் ( 20 ) தீம்தரிகிட ( 1 )\nதீராநதி ( 10 ) தாமரை ( 15 ) தாய் ( 4 ) திசைகள் ( 1 )\nதினமணி கதிர் ( 59 ) தேன்மழை ( 1 ) தேவி வார இதழ் ( 1 ) நமது செட்டிநாடு ( 1 )\nபிரக்ஞை ( 1 ) புதிய பார்வை ( 16 ) பெரம்பூர் செய்திகள் ( 1 ) மங்கையர் மலர் ( 1 )\nயுகமாயினி ( 3 ) ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ( 1 ) வடக்கு வாசல் ( 1 ) வண்ணங்கள் ( 2 )\nவாசகன் ( 1 ) விழிக��் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1760", "date_download": "2020-03-29T20:53:12Z", "digest": "sha1:MXOKYQ22CTLPEGSCNOLSTCUXK42BFYOJ", "length": 6495, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Yutha Poomi - யுத்த பூமி » Buy tamil book Yutha Poomi online", "raw_content": "\nஎழுத்தாளர் : செங்கை. ஆழியான்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமோட்டார் கார் மெக்கானிசம் ராமராஜ்யமும் மார்க்ஸியமும்\nஇலங்கையில் இனமோதல்கள் வெடித்த நிலைமையில் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்கவும் அங்கு அமைதியை நிலைநாட்டவும் சென்ற இந்தியப்படை அங்குத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நாவல்.\nஇந்த நூல் யுத்த பூமி, செங்கை. ஆழியான் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal\nசங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)\nஇடப்பெயர்ச்சிக் கதைகள் - Idappeyarchi Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்\nகுட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்\nவிஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal\nமின் பாதுகாப்பின் அடிப்படைகள் - Minn Paathukappin Adipadaikal\nமாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் - Maatin Noigalum Maruthuva Muraigalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-5-door/what-is-the-acceleration-of-mini-5-door.html", "date_download": "2020-03-29T20:53:48Z", "digest": "sha1:J2WDAHVMK7IZ4Z4S6GQZ3B44A7D2IJHN", "length": 4302, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the acceleration of Mini 5 DOOR? கூப்பர் 5 டோர் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மினி 5 door\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் 5 DOOR மினி 5 DOOR faqs What ஐஎஸ் the ஆக்ஸிலரேஷன் அதன் மினி 5 DOOR\nCooper 5 DOOR மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் 5 டோர்\nக்யூ5 போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் 5 டோர்\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் 5 டோர்\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் 5 டோர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமினி கூப்பர் 5 door\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-29T21:32:37Z", "digest": "sha1:NLR25P4TDCTSUHSM7ME43GIXAWHNJ4IG", "length": 29624, "nlines": 336, "source_domain": "thesakkatru.com", "title": "நாட்டுப்பற்றாளர் நடேசன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமே 31, 2018/அ.ம.இசைவழுதி/நாட்டுப்பற்றாளர்/0 கருத்து\n31.05.2004 அன்று மட்டு நகர் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.\n2004ம் ஆண்டு வைகாசி மாதம் 31ம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.\nயாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜ .நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.\nநீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.\nஇவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.\n20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.\nமட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்��ிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.\nஇனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.\nஎதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.\nபல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.\nமட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.\nபல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.\nநாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை ச���யப்பட்டுள்ளனர்.\nஇவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.\nஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களுடன் (தொலைபேசி ஊடாக) இணைந்து பணியாற்றியதால் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்கும், ஊடக அறிவிற்கும் அவரது இந்த நினைவுநாளில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, அவரது இழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, என இதயபூர்வ அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.\nஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த தந்தையை இழந்து துடிக்கும் நடேசன் அண்ணாவின் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்து துயரப்படும் அவரது மனைவிக்கும், மீண்டும் ஒரு தடவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\nநினைவுகளுடன்:- ஊடகவியலாளர் பரா பிரபா.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nயாழ் நூலகம் : அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-sports-news_39_5172246.jws", "date_download": "2020-03-29T22:04:17Z", "digest": "sha1:BE55FLE5LYN42L6Y2RUTPSKG3NQBQSUF", "length": 10579, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆல���சனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி\nஆப்ரிக்க நாடான சோமாலியாவை சேர்ந்தவர் கால்பந்து வீரர் அப்துல்காதிர் முகமது ஃபாரா(59). இவர் சோமாலியா நாட்டுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்நாட்டின் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சகத்தின் ஆலோசராக முகமது ஃபாரா பணியாற்றி வந்தார். கொரோனா தொற்றுக்கு ஆளான முகமது ஃபாரா லண்டனில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அதனை ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பு(சிஎஎஃப்), சோமாலியா கால்பந்து கூட்டமைப்பு(எஸ்எப்எப்) ஆகியவை நேற்று உறுதி செய்தன.\nட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய ...\nகொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட ...\nட்வீட் கார்னர்...இது எப்படி இருக்கு\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் ...\nஅடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல்: ...\nகொரோனாவுக்கு கால்பந்து வீரர் பலி ...\nட்வீட் கார்னர்... ‘வீட்லேயே இருங்க’ ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக ரூ8 ...\nகொரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு ...\nட்வீட் கார்னர்... ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nகொரோனாவால் வெறிச்சோட��ய மைதானங்கள்: விரைவில் ...\nஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிவைப்பு; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_26", "date_download": "2020-03-29T20:32:00Z", "digest": "sha1:X27MSL55BGGXEC55T6KCT64MMWQ5PZYK", "length": 4737, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 26 - விக்கிசெய்தி", "raw_content": "\n<டிசம்பர் 25 டிசம்பர் 26 டிசம்பர் 27>\n26 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 26, 2014‎ (காலி)\n► டிசம்பர் 26, 2015‎ (காலி)\n► டிசம்பர் 26, 2016‎ (காலி)\n► டிசம்பர் 26, 2017‎ (காலி)\n► டிசம்பர் 26, 2019‎ (காலி)\n► திசம்பர் 26‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/pm-modi-formed-eight-cabinet-committee-amit-shah-will-be-lead-the-committee-along-with-modi-rajnath-singh-take-care-of-parliamentary-affairs/", "date_download": "2020-03-29T20:44:43Z", "digest": "sha1:HSBS4Y7QSXGQG7QXR4N7MNU6MDVXGCYZ", "length": 15718, "nlines": 106, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மத்திய அமைச்சரவை குழுக்கள் அதிகரிப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதா ராமன் அனைத்து குழுக்களிலும் தலைமை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமத்திய அமைச்சரவை குழுக்கள் அதிகரிப்பு: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதா ராமன் அனைத்து குழுக்களிலும் தலைமை\nமத்திய அமைச்சரவையில் ஏற்கனவே புதியதாக 2 குழுக்களை அறிவித்த நிலையில் மீண்டும் 6 குழுக்களை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. நடை முறை பரிவர்த்தனை எனும் பிரிவின் கீழ் குழுக்கள் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் குழுக்களின் பெயர்களையும், இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்களும் வெளியிட்டுள்ளது.\nமோடி தலைமயிலான அரசு 8 குழுக்களை அமைத்து பல்வேறு அமைச்சர்களை நியமித்துள்ளது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க இக்குழுக்களில் உள்ள அமைச்சர்கள் செயல் படுவார்கள். அனைத்து குழுவிலும் பிரதமர் மோடிக்கு அடுத்த படியாக அமித்ஷா மற்றும் நிர்மலா சீதா ராமன் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.\nஇக்குழுவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளார்கள். மற்ற குழுக்களின் செய���் பாடுகள் மற்றும் ஏனைய முடுவுகள் இவ்விருவரின் ஒப்புதல் இன்றி செயல் படாது.மேலும் இவ்விருவரும் அனைத்து குழுக்களிலும் இடம் பெறுவார்கள்.\nஇக்குழுவில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி, நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதா ராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் இடம் பெற்றுள்ளார்கள்.\nபெரும்பாலான அமைச்சர்கள் இதில் இடம் பெற்றுள்ளார்கள். நெடுஞ்சாலை துறை , நிதி துறை, வேளாண் துறை, ரயில்வே துறை, உணவு பதனிடும் துறை, தொழில் நுட்ப துறை, ஊரக வளர்ச்சி துறை, பெட்ரோலியம் துறை, என அனைத்து துறை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.\nஇக்குழுவில் நிதி அமைச்சர், நுகர்வோர் மற்றும் பொது விநியோக துறை அமைச்சர், சட்டம் மற்றும் நிதி துறை அமைச்சர், வேளாண் மற்றும் விவசாகிகள் துறை அமைச்சர், சுற்று சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் துறைக்கான அமைச்சர் நாடாளுமன்ற விவகாரங்களுகள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nஇக்குழுவில் நிதி அமைச்சர், நுகர்வோர் மற்றும் பொது விநியோக துறை அமைச்சர், சட்டம் மற்றும் நிதி துறை அமைச்சர், குடும்பம் மற்றும் புவி அரசியல் துறை, கனரக மற்றும் பொது துறை அமைச்சர், பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nஇக்குழுவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nமுதலீடு மற்றும் வளர்ச்சிக்கான குழு\nஇக்குழு ஏற்கனவே பிரதமர் மோடி அவர்களால் அமைக்க பட்டுள்ளது. இதில் நிதி அமைச்சர், நெடுஞ்சாலை துறை, ரயில்வே மற்றும் வர்த்தக தொழில் துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nவேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குழு\nபெரும்பாலான அமைச்சர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். குழுவின் முக்கிய நோக்கம் தற்போது நிலவி வரும் வேலையின்மை பிரச்சனையை சரி செய்வதே ஆகும். அதிக அளவிலான வேலை வாய்ப்பினை உருவாக்குவதே ஆகும்.\nமோடி மற்றும் அமித்ஷா தலைமையில் இவ்வனைத்து குழுக்களும் ஒன்றாக இணைத்���ு செயல் பட உள்ளது. சிறப்பு அழைப்பாளர்களாக சில அமைச்சர்களை ஒவ்வொரு குழுக்களிலும் நிர்ணியத்து மேலும் திறம் பட செயல் புரிய உள்ளது.\nநடை முறை பரிவர்த்தனை பிரதமர் மோடி அமித்ஷா நிர்மலா சீதா ராமன் நியமனங்களுக்கான குழு குடியிருப்புக்கான அமைச்சரவை குழு பொருளாதார விவகாரங்களுக்கான குழு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அரசியல் விவகாரங்களுக்கான குழு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான குழு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குழு\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீத���யால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-03-29T22:09:46Z", "digest": "sha1:PACQMNYWVHSXJQBRRCXIIVLED7PVOWPX", "length": 10867, "nlines": 124, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nToday rasi palan 30.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 30 மார்ச் 2020 திங்கட்கிழமை\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா இருக்கிறதா என கண்டறிய புதிய கருவி\nஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்த கோட்டா\nஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சந்தித்த கோட்டா அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்துக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்களின் பிரச்சினைகளைக்…\nகோட்டாவின் அராஜக ஆட்சியில் தமிழரைக் கட்டுப்படுத்த இராணுவத் தடைகள்\nகோட்டாவின் அராஜக ஆட்சியில் தமிழரைக் கட்டுப்படுத்த இராணுவத் தடைகள் “வடக்கில் தற்போது வீதிகளில் மீண்டும் தடைகள் போடப்பட்டுள்ளன. இராணுவம் நின்றாலும், இல்லை என்றாலும் அந்தத் தடைகள் உள்ளன.…\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு கோட்டா தயாரில்லை\n“நாடு முன்னேறவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறானதொரு தீர்வை ஏற்படுத்துவதற்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசு பேச வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும்,…\nபிரிட்டனுடன் இணைந்து அமெரிக்காவும் கோட்டா அரசுக்கு கடிவாளம்\nஇலங்கை தொடர்பான ஐ.நா. தீர்���ான விவகாரம் தொடர்பில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குநருமான அலிஸ் வெல்ஸ், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை…\n34 இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் கோட்டா பொது மன்னிப்பு\nமிருசுவில் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியைக் கடந்த பௌர்ணமி தினத்தன்று பொது மன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, பல்வேறு வழக்குகளில்…\nதமிழர் தாயகத்தைப் பழிவாங்கும் கோட்டா அரசு\nதமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் நிற்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. முடிவுறுத்தப்பட்ட அபிவிருத்தித்…\nகோட்டா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியது இந்தியா\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று வியாழக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார்.…\nதீர்வுக்கு 13ஆவது திருத்தம் நடைமுறை சாத்தியமற்றது\n“அரசியல் தீர்வுக்கான பணிகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும். அதேவேளை, 13ஆவது அரசமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை…\nஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்று கோட்டா உறுதி\nஇலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அதிகம் பேசிய ஜனாதிபதி, பெரும்பான்மை இனத்தவர்களின் மனதை…\nகோட்டா, மஹிந்தவுடன் மைத்திரி நேரில் பேச்சு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-comparison/a2hosting-vs-inmotionhosting-vs-interserver/", "date_download": "2020-03-29T20:37:16Z", "digest": "sha1:O6ZVBA346GELVNOGQFLK25QW56ANR53Z", "length": 21045, "nlines": 261, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "A2 ஹோஸ்டிங்: சேவையக செயல்திறன் மதிப்புரைகள் மற்றும் தள்ளுபடிகள்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nSSL ஐ வாங்கவும் அமைக்கவும் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வெப் ஹோஸ்டிங் ஒப்பீடு > A2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs InterServer\nமறுபரிசீலனை திட்டம் ஸ்விஃப்ட் பவர் பகிரப்பட்ட\nதள்ளுபடி முன் விலை $10.99 / மாதம் $10.99 / மாதம் $4.50 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி சிறப்பு பதிவுபெறும் தள்ளுபடி, முதல் மசோதாவில் 51% - 63% சேமிக்கவும் ஒரு முறை தள்ளுபடி முதல் மாதம் $ 9\nவிளம்பர கோட் WHSR / SAVE63 (இணைப்பு செயல்படுத்து) WHSRPENNY\nநம்பகமான சேவையகம், மேலே உள்ள நேரத்தை ஹோஸ்டிங் 99.99%\nசிறந்த செயல்திறன் நன்கு உகந்ததாக\nநியாயமான புதுப்பித்தல் விகிதங்கள் மற்றும் பதிவுபெறும் தள்ளுபடி\nஎப்போது பணம் திரும்ப உத்தரவாதம்\nமுதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச வலைத்தளங்கள் இடம்பெயர்வு\nபல்வேறு வேறுபட்ட சர்வர் இடங்களின் தேர்வு\nசிறப்பு டெவலப்பர் சூழல் (Node.js, python, போன்றவை)\nவிதிவிலக்கான சர்வர் செயல்திறன் - ஹோஸ்டிங் வரைவு> 99.98%\nவியக்கத்தக்க நேரடி அரட்டை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு\nஅனைத்திற்கும் ஒரே ஒரு தீர்வு - நீங்கள் ஒரு திட்டத்தில் தேவையான அனைத்து ஹோஸ்டிங் அம்சங்கள்\nஅனைத்து முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இலவச தள இடம்பெயர்தல் சேவை\n90 நாள் பணம் மீண்டும் உத்தரவாதம் - ஹோஸ்டிங் சந்தையில் சிறந்த\nவளர நிறைய அறை - VPS மற்றும் மேம்பட்ட ஹோஸ்டிங் Upgarde\nஇப்போது நீங்கள் InMotion உடன் ஹோஸ்ட் செய்தால் (WHSR சிறப்பு தள்ளுபடி)\nமொத்தத்தில் நாம் InMotion ஹோஸ்டிங் எங்கள் அனுபவம் சந்தோஷமாக இருக்கிறோம்\nநம்பகமான சர்வர் செயல்திறன் - சராசரி ஹோஸ்டிங்> 99.98%\nஎங்கள் சோதனைக்கு ஏற்ப வேகமாக வேகமான ஹோஸ்டிங் ஹோஸ்டிங் - TNUMF கீழே உள்ள TTFB\nபகிர்ந்து மற்றும் VPS ஹோஸ்டிங் விலை பூட்டு உத்தரவாதம்\nவீட்டில் உள்ள வாடிக்கையாளர் ஆதரவளிப்பதில் உள்ளனர்\nநல்லது பில்லிங் நடைமுறைகள், 99.9% uptime SLA\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச தளங்கள் குடியேறுதல்\nமிகவும் வாடிக்கையாளர்களின் VPS திட்டம் ஹோஸ்டிங்\nஎங்கள் மொத்த அனுபவம் Interserver குறிப்பிடத்தக்கது\nநீங்கள் தரமிறக்கும்போது தளத்தின் இடமாற்றம் சார்ஜ் செய்யப்படும்\nபல A2 ஹோஸ்டிங் வேக அம்சங்களுக்கு இப்போது கூடுதல் செலவு\nA2 டர்போ திட்டம் ரூபி அல்லது பைதான் ஆதரிக்கவில்லை\nஆரம்ப கையெழுத்திட்ட பிறகு, விலைகள் அதிகரிக்க���ன்றன\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் இல்லை\nஅமெரிக்காவில் உள்ள சர்வர் இடம் மட்டுமே\n\"வரம்பற்ற ஹோஸ்டிங்\" மற்ற விதிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது\nVPS ஐ பயன்படுத்த எளிதானது அல்ல - புதியவர்களுக்கு அல்ல\nசேவையக இருப்பிடத்தில் வரையறுக்கப்பட்ட தேர்வுகள் - அமெரிக்காவில் மட்டுமே ஹோஸ்ட்\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு கொள்ளளவு வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nகண்ட்ரோல் பேனல் cPanel cPanel cPanel\nகூடுதல் டொமைன் ரெகு. .Com களத்திற்கு $ 14.95 / yr; விலை வெவ்வேறு TLD களுக்கு மாறுபடும். $ 14.95 / ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு ஹோஸ்டிங் $ 1.99 / வருடம்\nதனியார் டொமைன் ரெகு. $ 9.95 / ஆண்டு $ 12.99 / ஆண்டு -\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி Softaculous Softaculous இன்-ஹவுஸ்\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம் ஆம் ஆம்\nதள காப்பு ஆம் ஆம், mo 2 / mo (காப்பு மேலாளர்) வாராந்திர காப்பு\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / ஆண்டு $ 48 / ஆண்டு $ 36 / ஆண்டு\nஇலவச SSL என்க்ரிப்ட் ஆட்டோ SSL ஆம்\nதள பில்டர் உள்ளமைந்த இணையத்தளம் பில்டர் BoldGrid ஆம்\nஒப்பிட்டு எந்த வலை புரவலன்\nஎங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா இங்கே மூன்று \"பார்க்க-பார்க்க\" பரிந்துரைகள்:\nA2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs Interserver - சிறந்த அனைத்து ரவுண்டர் ஹோஸ்டிங் சேவைகள் மூன்று\nBlueHost Vs InMotion ஹோஸ்டிங் Vs SiteGRound - பிரபலமான வலைப்பதிவு / பட்ஜெட் ஹோஸ்டிங் சேவைகள்\nKinsta vs SiteGround vs WP பொறி - பிரபலமான ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs டிரீம்ஹோட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்களை உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில். எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிடுவது என்பதைப் புரிந்துகொள்வது.\nX & X ஹோஸ்டிங்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் கண்டுபிடி & உங்கள் வர்த்தக மின்னஞ்சல் அமைப்பு எப்படி கற்று\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nதொடக்க வழிகாட்டி: வலை ஹோஸ்டிங் என்றால் என்ன டொமைன் என்றால் என்ன ஒரு டொமைன் பெயர் மற்றும் வலை ஹோஸ்டிங் இடையே வேறுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80504013", "date_download": "2020-03-29T20:26:31Z", "digest": "sha1:EGSHNBW5UP2VNGTRVRZMWD2ZXZCQ4SE6", "length": 36186, "nlines": 802, "source_domain": "old.thinnai.com", "title": "திண்ணை", "raw_content": "\nஅஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை\nஇனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி சாதனைப் படைத்துள்ளார். இது மில்லினியத்தின் புரட்சி என்று சொன்னால் தகும். இந்த செய்தி இங்குள்ள பத்திரிக்கைகளிலும் வந்தன. இதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையோ திரு ஆசாரகீனனுக்கு மெத்த மகிழ்ச்சியை தந்திருக்கும். காரணம் எந்த பலனையும் எதிர்பாராமல் நியுயார்க் நகர சுற்றுவட்டார தமிழர்களை சாதிமத பேதமின்றி வருகை புரிந்து ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தவராயிற்றே, நல்லவேலை மவுண்ட் ரோடு மா(ஓ) அருகில் இல்லை. இருந்திருந்தால் அவருக்கு ஷ்பெஷல் அழைப்பு விடுத்திருப்பார்.\nஇஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்துக்கொண்டுதானிருக்கின்றன. இது இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகள் பழக்கமுள்ளது. தன்னை ஒரு நபியாக பிரகடனப்படுத்திக்கொண்ட மிர்ஜா குலாம் முஸ்தபா காதியானி ஒரு கூட்டத்தையே தன்பக்கம் இழுத்துவைத்திருந்தார். அவர்களுக்காக ரகசியமாக கஃபாவையும் (மக்காவிலுள்ள இறை ஆலையம்), சொர்க்க, நரகத்தையும் உருவாக்கி அதன் திறப்புவிழா தினத்தன்று டாய்லட்டில் விழுந்து மூச்சைவிட்டார். பாவம் அவர் உருவாக்கியதை திறக்கக்கூடமுடியவில்ல, அத்துடன் அந்த சகாப்தம் முடிந்தது.\nதமிழகத்தில், தனது நாவன்மையாலும் எழுத்தாலும் ஒரு பகுதி மக்களை தன்பக்கத்தில் வைத்திருந்து இஸ்லாத்திற்குள் மாயயை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்தியவர் பா. தாவுத் ஷா. அவருடைய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.\nமொகலாய மன்னர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றவராக வரலாற்றாசிரியர்களால் சித்தரிக்கப்படும் பேரரசர் அக்பர், தான் கொண்டுவந்த ‘தீனே இலாஹி ‘ யில் அவருடன் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். அதுவும் அவருடன் அழிந்தது.\nஇப்படி வரலாற்றில் பலபேர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலான்களைப் போல்தான் அவர்கள் செய்த சாதனைகள். அதனால் இஸ்லாத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாத்திற்கு உள்ளேயும் வெளியேயும் யார்யாரோ என்னென்னவோ செய்துக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் என்னவோ தெரியவில்ல அது தனக்குத் தானாக வளர்ந்துகொண்டே போகிறது. 1934 முதல் 1984 வரையிலான ஐம்பாதாண்டு கால கணக்குப்படி இஸ்லாம் 235 விழுக்காடு வளர்ந்திருப்பதாக Keith W. Stump என்பவர் கூறுகிறார்.\nஇறைவனாலும் இறைதூதராலும் வகுக்கப்பட்ட சட்டத்தை மாற்றவோ மீறவோ எவருக்கும் உரிமை கிடையாது. யுக முடிவு வரை ஒரே சட்டம் தான், அதைதான் பின்பற்றியாகவேண்டும். அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று தனக்குத்தானாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அதனை மீறும்போது தட்டி கொடுக்கமாட்டார்கள். உண்மையை உணர்த்த தட்டிக்கேட்பார்கள். இதற்கு அடிப்படை வாதம் என்று சொல்வது அறியாமையின் முத்திரை. இப்படி மீறி நடந்து சாதனைப் படைத்தால் அது அவர்களைப் பொருத்தவரை வெற்றிதான். அந்த வெற்றி நிரந்தரமானதாக இருக்குமா என்பதுதான் கேள்விகுறி\nஇது ஒருபக்கம் இருந்தலும் தாம் நினைத்ததை சாதித்துவிட்டோம், சாதனைப் படைத்துவிட்டோம் என்ற வெற்றி பெருமிதத்தில் நீந்தி திளைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போது மூழ்குவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியாது. இத்தகைய அறிவிலிகளுக்கு வேதனைகள் வரும்போது காரணம் தெரியாமல் உள்ளுக்குள் ஒப்பாரி வைப்பார்களே தவிர தன்வினைதான் காரணம் என்பது தெரியாது. வரம்பு மீறும்போது வேடிக் கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனசாட்சி சமயம் பார்த்து நிதானமாக கொல்ல ஆரம்பிக்கும். இது இயற்கை நியதி. வினை விதைத்தவன் தினை அறுக்க முடியாது.\nஎனவே அஸ்ரா நொமானியாக இருந்தாலும் சரி, ஆமினா வதூதாக இருந்தாலும் சரி, இர்ஷத் மன்ஜியாக இருந்தாலும் சரி, இல்லை Thank God I am an atheist என்று சொல்பவராக இருந்தாலும் சரி அவர்களின் விதி அவர்கள் கைகளிலேயே உள்ளது., சமுதாயம் அதற்கு பொருப்பல்ல. ‘What they are today in the result of what they were yesterday ‘.\nஅறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி (மூலம் : எலன் க்ளேஜஸ்)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்\nவீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nது ணை -பகுதி 8 / குறுநாவல்\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா\nபெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்\nகையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்\nநிழல்களைத் தேடி …. (2)\nஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை\nறகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்\nபூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)\nசிறு வயது சிந்தனைகள் – பகுதி 2\nசுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘\nஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை\nபெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு\nவெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்\nகடிதம் – ஏப்ரல் 1, 2005\nநெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன \nபெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு\nயுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)\n‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப���பது எப்படி (மூலம் : எலன் க்ளேஜஸ்)\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்\nவீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nது ணை -பகுதி 8 / குறுநாவல்\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா\nபெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்\nகையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்\nநிழல்களைத் தேடி …. (2)\nஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை\nறகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்\nபூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)\nசிறு வயது சிந்தனைகள் – பகுதி 2\nசுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘\nஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை\nபெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு\nவெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்\nகடிதம் – ஏப்ரல் 1, 2005\nநெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன \nபெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு\nயுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)\n‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-03-29T21:50:08Z", "digest": "sha1:W4QCYKGTXIDL7ECWEMTZHCJHRCCLT5XG", "length": 24898, "nlines": 198, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பொருளாதார சிந்தனை | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nசமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன. இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன\nRead more about குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஒரு நாட்டின் பலம் என்பது அந்நாட்டின் பொருளாதார பலத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. பொருளாதார பலத்தைப் பொறுத்த வரை சில நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.\nபல நாடுகள் பின்தங்கியே இருக்கின்றன. உலகில் மூன்று வகையான பொருளாதார தத்துவங்கள் நடைமுறையில் உள்ளன. அவை, பொதுவுடமைப் பொருளாதாரம், முதலாளித்துவ\nபொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவையாகும். இன்றைக்கு பெரும் பாலான நாடுகளில் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுதான் பின்பற்றப்படுகிறது.\nRead more about பொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nஉலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.\nஅமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு, இன்னும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.\nRead more about போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஒரு தொழிலில் வெற்றி பெற பல்வேறு அம்சங்கள் தேவை. அறிவு, ஆற்றல் முதலீடு, தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவை. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க மனதிட்பம் வேண்டும். அதாவது மன உறுதி வேண்டும்.\nஎல்லாம் இருந்து மனதில் உறுதி இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. தொழிலில் ஈடுபடும் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தே அவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் வள்ளுவர் ஒருவனின் மன திட்பமே வினை திட்பம் என்கிறார்.\nRead more about தொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\n“முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை’’\n“ஆக்கம் கருதி முதல் இழக்கும்’’ என்பது குறள்\nநமது சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதே இல்லை. அதே சமயத்தில் முதல் இல்லாமல் எந்தச் சமுதாயமும் இல்லை. தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருக வேண்டுமெனில் முதல் அவசியம். எனவே இந்த முதலை போடுபவர் தேவை. முதலை போடுவதால் தான் அவருக்கு முதலாளி என்று பெயர்.\nRead more about முதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nவறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nபாதுகாப்ப��ன வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nநல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nமுதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக மாறியுள்ள தமிழகம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்த���ற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nகட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nவரப்போகும் சிறு வங்கிகள்... வரப்பிரசாதமா\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nநாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில்முனைவோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nநலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/07/13", "date_download": "2020-03-29T21:38:06Z", "digest": "sha1:GYBFXU25M5OGM7SIHODJAXFPCHBRRDGB", "length": 3447, "nlines": 71, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 July 13 : நிதர்சனம்", "raw_content": "\nஅடேங்கப்பா சங்கு இவ்வளவு பெறுமதியா\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆவாரம் பூ\nதூக்கணாங் குருவி கூடு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 அதிசயங்கள்\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வேண்டும்\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nநக்கீரன் கோபால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை \nஇதை செய்தால் தெய்வ சக்தி நம் வீட்டிற்குள் வரும்…\nசிட்டுக்குருவி வளர்க்க ரூ. 150 போதுங்க…\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nமுகப்பொலிவு தரும் கஸ்தூரி மஞ்சள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/30953/amp?ref=entity&keyword=village%20assistant%20officer", "date_download": "2020-03-29T22:19:05Z", "digest": "sha1:RD6BOGAOGXEDXKIZNA2CWF3RPQSW252W", "length": 7847, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆபாச படத்தை பார்க்க வற்புறுத்திய நடிகர்; பெண் உதவியாளரிடம் அத்துமீறல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆபாச படத்தை பார்க்க வற்புறுத்திய நடிகர்; பெண் உதவியாளரிடம் அத்துமீறல்\nதமிழில் ஜீவா நடித்த ரவுத்திரம் படத்திலும், பிரபுதேவா நடித்த ஏபிசிடி (இந்தி) உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் பிரபல நடன இயக்குனரும் ஆவார். இந்தியில் முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். இந்தியில் சுவாமி, ஏஞ்சல், ஹேண்ட்ஸ் அப் உள்ளிட்ட 4 படங்கள் இயக்கி இருக்கிறார். நடன இயக்குனர்கள் சங்கத்தில் நிர்வாகியாகவும் இருக்கிறார்.\nகணேஷ் ஆச்சார்யா மீது அவரது பெண் உதவி நடன இயக்குனர் ஒருவர் மகராஷ்டிரா பெண்கள் ஆணையத்திலும், மும்பையில் அம்போலி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார். அதில்,’ஆபாச வீடியோவை என்னை பார்க்கச் சொல்லி கணேஷ் ஆச்சார்யா வற்புறுத்தினார். என்னை தவறான வழிக்கு திருப்பிவிட பார்த்தார்.\nஅவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே கணேஷ் ஆச்சார்யா மீது ஒரு சிலர் புகார் கூறி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த மி டூ புகாரில் ‘நடிகர் நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை தந்தபோது அதை தட்டி கேட்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் கணேஷ் ஆச்சார்யா’ என குறிப்பிட்டிருந்தார்.\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்\nபனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்\nவெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது\nமும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்\nகலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா\nவெளிநாடுபோன வேகத்தில் தனி விமானத்தில் திரும்பிய பிரபாஸ் - பூஜா\nரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி\n× RELATED தனிமைபடுத்திக் கொண்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/kabali-threaten-his-second-wife-via-whatsapp-video-with-gun-119080100014_1.html", "date_download": "2020-03-29T21:42:47Z", "digest": "sha1:VFJNNCUADHWQ6TD6MTT4N2QNWFISYXVT", "length": 13466, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பொம்மை துப்பாக்கின்னு நினைச்சியா?- துப்பாக்கியை காட்டி மிரட்டிய கபாலி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n- துப்பாக்கியை காட்டி மிரட்டிய கபாலி\nபெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு ஆண் துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோவும், அதை தொடர்ந்து ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி கூறும் ஆடியோவும் வாட்ஸ் அப் மூலமாக வேலூர் பகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த ஆண் “நேரில் பார்த்தால் உன்னை சுட்டு தள்ளிடுவேன். பொம்மை துப்பாக்கியென்று நினைச்சியா” என்று அசிங்கமாக பேசுகிறார்.\nதொடர்ந்து அந்த ஆடியோவில் அந்த பெண் “என் பெயர் மலர். எனது ஊர் திருசெங்கோடு. எனது முதல் கணவர் மூலமாக எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரை விட்டு பிரிந்த பிறகு மலேசியாவில் வேலை பார்த்து வந்தேன். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது காட்பாடியை சேர்ந்த கபாலீஸ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னை கொடுமைப்படுத்தினார். அதனால் அவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்துவிட்டேன். ஆனால் காபாலீஸ்வரன் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார். இப்போதுகூட துப்பாக்கியை காட்டி மிரட்டி வீடியோ அனுப்பி உள்ளார். அவரிடம் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என பேசியுள்ளார்.\nஇந்த வாட்ஸப் வீடியோ பற்றி தகவலறிந்த போலீஸார் உடனடியாக மலரை தொடர்பு கொண்டனர். அவர் அளித்த புகாரின் பேரில் வேலூரை சேர்ந்த கபாலி எனப்படும் கபாலீஸ்வரனை போலீஸார் கைது செய்ய சென்றனர். அப்போது தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி போலீஸையே கபாலி மிரட்டியதாக கூறப்படுகிறது.\nகபாலியை கைது செய்து விசாரித்தபோது முதல் மனைவி 6 வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டதாகவும், அதன்பிறகு முகநூலில் அறிமுகமான மலரை இரண்டாவது முறையாக கபாலி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் “பொம்மை துப்பாக்கின்னு நினைச்சியா” என்று சொல்லி வீடியோவில் காட்டிய அந்த துப்பாக்கி உண்மையாகவே பொம்மை துப்பாக்கிதான் என்பதும் தெரிய வந்துள்ளது.\nதலைக்காட்டாத கனிமொழி... தலைமையின் ஆதிக்கமா\nஎடப்பாடி அறிமுகப்படுத்திய கார் வெடித்து சிதறியது – மக்கள் அதிர்ச்சி\nசித்தார்த்தா இறந்ததற்கு இவர்கள்தான் காரணம்- பரபரப்பை கிளப்பும் கார்த்திக் சிதம்பரம்\nதமிழகத்தில் மோடிக்கு இரண்டு அடிமைகள்: உதயநிதி ஸ்டாலின்\nமூடப்பட்டது அத்திவரதர் தரிசன பாதை – ஏமாற்றத்தில் பக்தர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apolomed.com/ta/", "date_download": "2020-03-29T21:08:18Z", "digest": "sha1:IXVBM6QPEWGFNCHV6PT4YDLUZCMZDL6G", "length": 7336, "nlines": 179, "source_domain": "www.apolomed.com", "title": "ஐபிஎல் தொடர், லேசர் தொடர், பின்ன லேசர், மேடை தொடர், புணர்புழை பராமரிப்பு - Apolo", "raw_content": "\nதோல் contouring மற்றும் எதிர்ப்பு வயதான\n1060nm சிற்பம் டயோட் லேசர்\nலேசர், ஃபோட்டான் மற்றும் மெலிந்த கருவிகள் வழங்கவும்\n810/755 / 1064nm முடி அகற்றுதல் டயோட் லேசர்\nஅனைத்து ஆண்டு சுற்றி, அனைத்து தோல் வகையான, அனைத்து முடி நிறம். முழு உடல் உரோம அழிவு மற்றும் செடிகளை மாற்ற.\nபச்சை அகற்றுதல் மற்றும் கார்பன் உரித்தல் கே-ஸ்விட்ச் எண்டி: யாக் லேசர்\nTUV மருத்துவ கிபி பச்சை மற்றும் நிறமி சிகிச்சைக்காக, சான்றிதழ் அமைப்பு.\nஎதிர்ப்பு வயதான & உடல் contouring HIFU\nஅல்லாத துளையேற்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாகும், முகம் மற்றும் உடல் கிடைக்க, எந்த வேலையில்லா\nஎங்கள் இலக்கு அழகான இருக்க வேண்டும்\nஷாங்காய் Apolo மருத்துவ தொழில்நுட்ப கோ, லிமிடெட் ஐபிஎல் SHR, HIFU, டயோட் லேசர், உடல் ஒல்லியாகவேண்டிய, மேலும் PDT எல்இடி, மைக்ரோ-டெர்மாபிராசியன் 4000 சதுர மீட்டர் 'தொழிற்சாலையை கொண்டு முதலியன உற்பத்தியாளர் முன்னணி. 2001 தொடக்கத்திலிருந்து, Apolo, புதுமையான தயாரிப்பு வடிவமைப்பு மூலம், சந்தையில் சிறந்த இருக்க strived சுற்றி சிறந்த தர கூறுகளை கட்டப்பட்ட மற்றும் தயாரிப்பு தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சர்வதேசத் தரநிலைகள் சந்திக்க உற்பத்தி செய்துள்ளது.\nஎங்கள் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளர், தொழில் மற்றும் வணிக மருத்துவ மற்றும் அழகு உபகரணங்கள் கிடைக்கச் செய்கின்றது.\n1060nm சிற்பம் லேசர் HS-851\nவெற்றிடமாதல் + வெற்றிட HS-560V +\nநீங்கள் எந்த கருத்து அல்லது தயாரிப்பு விசாரணை வேண்டும், தயவு செய்து எங்களை தொடர்பு\nஎன்னை செய்திகள் கடிதம் EMAIL\nஎன்னை செய்திகள் கடிதம் EMAIL\n808 டயோட் லேசர் , டயோட் லேசர் Epilator, டயோட் லேசர் 808nm , புதிய Hifu, Shr ஐபிஎல் யாக் லேசர் , கே ஸ்விட்ச் ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/17021732/Corona-virus-threat-echo-Standing-outside-the-office.vpf", "date_download": "2020-03-29T20:37:55Z", "digest": "sha1:JQF3HCVXAEWXAMC67KST57JLMMTHXVFN", "length": 15371, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona virus threat echo: Standing outside the office Collector of petitions || கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர் + \"||\" + Corona virus threat echo: Standing outside the office Collector of petitions\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே நின்று மக்களிடம் கலெக்டர் பல்லவி பல்தேவ் மனுக்கள் வாங்கினார்.\nதேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வழக்கமாக மக்கள் தங்களின் மனுக்களை பதிவு செய்து, கூட்டரங்கில் வரிசையில் ந��ன்று கலெக்டரிடம் மனுவை அளிப்பார்கள். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.\nஇதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வரும் மக்கள், மனுக்களை பதிவு செய்யவும், அதை கூட்டத்தில் அளிக்கவும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் கலெக்டர் பல்லவி பல்தேவ் மனுக்களை வாங்கினார். பின்னர், அவை மொத்தமாக பதிவு செய்யப்பட்டது. இதற்கான மனு ரசீது தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 34 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.\nமேலும், குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். அத்துடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை, பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.\n1. கொரோனா அச்சுறுத்தலால் மாவட்ட எல்லைகள் மூடல்: 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.\n2. பள்ளி, கல்லூரிகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு - கலெக்டர் தகவல்\nபள்ளி, கல்லூரிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\n3. 73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் கலெக்டர் வ���ங்கினார்\nதேனி மாவட்டத்தில் பணியாற்றும் 73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை குடியரசு தின விழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கி பாராட்டினார்.\n4. 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்\nதேனி மாவட்டத்தில் 4 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.\n5. தேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய ஒன்றிய அளவில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் - கலெக்டர் உத்தரவு\nதேர்தல் வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்ய ஒன்றிய அளவில் அமைக்கப்பட்ட நடத்தை விதிகள் அமலாக்கக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/04/", "date_download": "2020-03-29T20:38:49Z", "digest": "sha1:KUEDMHG3UN4ZIEE7IBXZDZ6HFW4IJOOA", "length": 6049, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 4, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபிரதமரு��்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி\nபிரதமருக்கு எதிரான பேரணி கொழும்பில் நிறைவு\nதிருகோணமலை-லிங்கநகர் வீதி நிர்மாணப்பணிகளில் மோசடி\nநம்பிக்கையில்லா பிரேரணை பொருளாதாரத்தில் தாக்கம்\nYouTube தலைமையக துப்பாக்கிச்சூடு: காரணம் வௌியானது\nபிரதமருக்கு எதிரான பேரணி கொழும்பில் நிறைவு\nதிருகோணமலை-லிங்கநகர் வீதி நிர்மாணப்பணிகளில் மோசடி\nநம்பிக்கையில்லா பிரேரணை பொருளாதாரத்தில் தாக்கம்\nYouTube தலைமையக துப்பாக்கிச்சூடு: காரணம் வௌியானது\nIPL அறிமுக விழாவில் நடனமாடும் தமன்னா\nமிகப்பெரிய டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு\nமேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஸ்டீவன் ஸ்மித்\nபிரதமருக்கு எதிரான பேரணியின் இறுதி நாள் இன்று\nமிகப்பெரிய டைனோசரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு\nமேன்முறையீடு செய்யப்போவதில்லை: ஸ்டீவன் ஸ்மித்\nபிரதமருக்கு எதிரான பேரணியின் இறுதி நாள் இன்று\nவாக்களிக்காமல் இருப்பதற்கு ஶ்ரீ.சு.க தீர்மானம்\nLive:பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை\nYouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு\nவாக்களிக்காமல் இருப்பதற்கு ஶ்ரீ.சு.க தீர்மானம்\nLive:பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை\nYouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று\nநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nalvaazhkai-10003391", "date_download": "2020-03-29T20:57:59Z", "digest": "sha1:NG6WQEIFH677MIOK6BPFJURFCD55XDY2", "length": 5545, "nlines": 137, "source_domain": "www.panuval.com", "title": "நல்வாழ்க்கை அமைய தேவை எவை? - Nalvaazhkai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nநல்வாழ்க்கை அமைய தேவை எவை\nநல்வாழ்க்கை அமைய தேவை எவை\nநல்வாழ்க்கை அமைய தேவை எவை\nடாக்டர் பி.கே.வ���ஜயகணபதி M.D. (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநல்வாழ்க்கை அமைய தேவை எவை\nநல்வாழ்க்கை அமைய தேவை எவை \nநல்வாழ்க்கை அமைய தேவை எவை \nதிருக்குறள் காமத்துப்பால் - உரை\nதிருக்குறள் தெளிவான எளிய உரை\nமா சே துங்இந்நூல் ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் முக்கியமான வாழ்க்கைப் பகுதிகளை எளிமையும் சுவாரசியமும் கூடிய மொழி நடையில் அறிமுகம் செய்கிறது...\nகல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - J.K\nகல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - ஜே.கி :..\nரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்\nவிவரணை பொழுதைப் பொன்னாக்கும் இலக்கியவாசிப்பு வாழ்வைப் பொருள் உள்ளதாக்கும் அறநெறி கருத்துக்கள். படிக்கவும் பிறரிடம் பகிரவும்தக்க சுவையான சம்பவங்கள் வாழ்வைப் பொருள் உள்ளதாக்கும் அறநெறி கருத்துக்கள். படிக்கவும் பிறரிடம் பகிரவும்தக்க சுவையான சம்பவங்கள்\nசதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு வி..\n என்று கேட்டால், “ கதைக்கணக்கு”என்று கூறலாம், “ கணக்கோவியம்”என்பதும் பொருத்தமாகவே இருக்கும்.பல்வேறு தலைப்புகளில் பல சுவைகளில் பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/iraq-violent-protests.html", "date_download": "2020-03-29T21:26:33Z", "digest": "sha1:DBUVY3EGMXXVEW4QS62PE267IBI2G5LW", "length": 7511, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை! 30 பேர் பலி; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nஅரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nமுகிலினி October 26, 2019 உலகம்\nஇராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 30 பேர் பலியாகினர்.\nஇராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டக்காரர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவன்முறை காரணமாக பிரதமர் அதில் அப்துல் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இராக் தலைநகர் பாக்தாத், பஸ்ரா, மாய்சன் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதனை இராக் மனித உரிமை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை மலையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1284/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-03-29T22:22:57Z", "digest": "sha1:RBP2B3DUJMQYQVCY5BYNBM4DBKV26WV5", "length": 2944, "nlines": 46, "source_domain": "www.quotespick.com", "title": "வாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் Quote by ரஜினிகாந்த் @ Quotespick.com", "raw_content": "\nவாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்\nகிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது\nவாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.\nதுப்பாக்கியை தொலைத்துவிட்டு துப்பட்டாவை தேடுங்கள்\nகிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது\nநல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்\nகண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும்\nநேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nவான்பொழிந்து சூரியஒளி அளித்து மண் சுமக்க\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/117315?ref=archive-feed", "date_download": "2020-03-29T21:20:56Z", "digest": "sha1:EP6ZRT2GT5HSEKRPW6WBIXSWRSKFXSNF", "length": 8227, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ரத்துபஸ்வெல குடிநீர் போராட்ட துப்பாக்கிச்சூடு விவகாரம் புத்தகமாக வெளியீடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரத்துபஸ்வெல குடிநீர் போராட்ட துப்பாக்கிச்சூடு விவகாரம் புத்தகமாக வெளியீடு\nகுடிநீருக்காக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தைஅடிப்படையாகக்கொண்டு ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன எழுதியுள்ள நூல் நாளைவெளியிடப்படவுள்ளது.\n“ஜன அரகலய திய சலக்குன” –ரத்துபஸ்வெல என்ற தலைப்பிலேயே இந்த நூல்வெளியிடப்படவுள்ளது.\nவெளியீட்டு நிகழ்வு, நாளை 13ம் திகதி பிற்பகல் 2.45க்கு கொழும்பு பொதுநூலகத்தில்நடைபெறவுள்ளது.\nநிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.\nகுடிநீரை வலியுறுத்தி ரத்துபஸ்வெல மக்கள் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியன்றுநடத்திய போராட்டத்தின் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பொதுமக்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/amitabh-bachchan-got-award", "date_download": "2020-03-29T21:15:10Z", "digest": "sha1:NHNGVYB7WDIDY3FQ6DW34RQZVS4Y7BJB", "length": 6232, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "குடியரசுத் தலைவர் கையில் விருதை வாங்கினார் அமிதாப் பச்சன்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் கையில் விருதை வாங்கினார் அமிதாப் பச்சன்\nடெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார்.\nதிரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு பாலிவுட் நடிகா் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாா். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nதமிழில் பாரம், ஹிந்தியில் அந்தாதூன் ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வாகின. .இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.\nதிரைத்துறையில் உயரிய விருது பெறுவது பெருமையாக இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்தார்.\namitabh bachchan ��மிதாப் பச்சன்\nPrev Article\"advocate\"டிடமே ஆன்லைனில் ஆட்டைய போட்ட \"அப்பாடக்கர்\" - just dial மூலம் just பத்தாயிரத்தை இழந்த பரிதாபம்-\nNext Articleகோலம் போட்டவர்களை கைது செய்த அரசு அடடா இதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம் அடடா இதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் – விழிப்புணர்வு வீடியோவில்…\n“அவர் மீதான பிரம்மிப்பு இன்னும் அதிகரித்துவிட்டது” மோகன்லாலைப்…\n - டீசர் வெளியானது... படம் மே 8ல் ரிலீஸ்\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/03/20/pers-m21.html", "date_download": "2020-03-29T22:05:53Z", "digest": "sha1:CZ4I3JEV7LRH6GDCSGFRSUANVFZNPWZG", "length": 51981, "nlines": 305, "source_domain": "www.wsws.org", "title": "தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nதொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகின்ற நிலையிலும் தொடர்ந்து வேலை செய்ய வைக்கப்படுவதன் மீதும், தங்களின் உயிர் மற்றும் வாழ்க்கையைப் பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதன் மீதும் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வருகிறது.\nஇண்டியானா மாநிலம் முழுவதிலும் வேலையிடத்திற்கு வெளியே கூட்டமாக ஒன்றுகூடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ள போதினும் கூட, செவ்வாயன்று மதியம், அம்மாநிலத்தின் டிப்டான் பியட் கிறைஸ்லர் ஆலையில் வாகனத் தொழிலாளர்கள், அவர்களின் வேலைநேரம் தொடங்குவதற்கு முன்னதாக வேலை செய்விக்கப்படுவதை எதிர்த்து போராட அவர்களின் ஆலைக்கு வெளியே ஒன்று கூடினர். அவர்கள் வேலை செய்யவில்லை என்றால���, அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அவர்களிடம் தெரிவித்தது, இந்த அச்சுறுத்தல் தொழிலாளர்களை வேலையிடங்களுக்குத் திரும்ப செய்வதற்காக அவர்களை மிரட்ட ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தால் (UAW) ஆலைதழுவிய ஒரு கூட்டத்தின் போது ஆதரிக்கப்பட்டது.\nஅதே நாள், இண்டியானாவின் லீர் சீட்டிங் ஆலையில் பல தொழிலாளர்கள், வேலை செய்ய மறுத்ததால், உதிரிபாக ஆலை மற்றும் அருகிலிருந்த சிகாகோ உற்பத்தி ஆலை மூட நிர்பந்திக்கப்பட்டது. டெட்ராய்டில் பேருந்து ஓட்டுனர்களும் பாதுகாப்பற்ற நிலைமைகளில் வேலை செய்ய மறுத்துள்ளனர்.\nஇதற்கு முன்னதாக, திங்கட்கிழமை டெட்ராய்ட் புறநகர் பகுதியில் பியட் கிறைஸ்லரின் வாரென் ட்ரக் உற்பத்தி ஆலையில் பெயிண்ட் பிரிவு தொழிலாளர்கள் ஒரு வேலையிட நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் கடந்த வியாழக்கிழமை ஒன்டாரியோ விண்ட்சரில் கனடிய பியட் கிறைஸ்லர் தொழிலாளர்களாலும் இதேபோன்றவொரு வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. நாடுதழுவிய அடைப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதன் மீது இத்தாலி மற்றும் ஸ்பெயினில் வாகனத்துறை மற்றும் ஏனைய தொழில்துறை தொழிலாளர் பரந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nடெட்ராய்டுக்கு வெளியே அமைந்துள்ள ஸ்டெர்லிங் ஹெட்ஸ் உற்பத்தி ஆலையில் உள்ளடங்கலாக, பல வாகனத்துறை தொழிலாளர்கள் ஏற்கனவே அந்நோயில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உற்பத்தி நடக்க வேண்டுமென்ற குற்றகரமான முடிவின் விளைவாகவே, பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இந்த நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஅமெரிக்கா எங்கிலுமான உற்பத்தி ஆலைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு பிணையெடுப்பு பணத்தில் பத்து பில்லியன் கணக்கிலான டாலர்களைக் கோரி வரும் போயிங் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், உற்பத்தியை தொடர்வதற்காக தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகிறது. ஏற்கனவே போயிங் நிறுவனத்தின் பல தொழிலாளர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, நிச்சயமாக அது இன்னும் கூடுதலாக பரவியுள்ளது.\nஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான மக்களுடன் தொடர்பில் வரும் சேவைத்துறை தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.\nஇணையவழி விற்பனையில் தேவை அதிகரித்திருப்பதைப் பூர்த்தி செய்ய அமசன் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களை நியமித்து வருகிறது. நிர்வாகத்தினர் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்ற அதேவேளையில், அமசன் சரக்கு வைப்பறைகளின் படுமோசமான நிலைமைகள் அதை போலவே உள்ளன. Buzzfeed News க்கு ஒரு தொழிலாளி கூறினார், “அவர்கள் எந்த முற்பாதுகாப்பு தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை, ஆனால் தொழிலாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் பின்னர் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும், இது தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவோ அல்லது அது பாதிப்பதால் ஏற்படும் துயரத்தை [மற்றும்] மரண அபாயத்தைக் குறைக்கவோ உதவாது,” என்றார்.\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களின் உயிர்களை அமசன் கைவிட்டுவிட கூடியதாக கருதுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அது வழங்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் இலாபத்தை அதிகரிப்பதற்காக வியாபாரச் செலவின் பாகமாக கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.\nசமூகம் செயல்படுவதற்கு அத்தியாவசியம் இல்லாத தொழில்துறையிலும் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது பகுத்தறிவானதல்ல. மருத்துவக் கவனிப்பு போன்ற இன்றியமையா தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகள் வழங்கப்பட வேண்டும். நாடெங்கிலும் உள்ள மருத்துவ தொழிலாளர்கள், மிகவும் அடிப்படை பாதுகாப்பு சாதனங்கள் கூட இல்லாமல் மிகவும் அபாயகரமான நிலைமைகளில் தங்களின் முக்கிய வேலைகளைத் தொடர அவர்கள் நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்ற உண்மையின் மீது சீற்றம் கொண்டுள்ளனர்.\nஏனைய தொழிலாளர்கள் தற்காலிக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் வேலை நேரம் மற்றும் சம்பளத்தில் கூர்மையான வெட்டைப் பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பின்மை ஏற்கனவே அதிகரிக்க தொடங்கி உள்ளது, அது ஏறத்தாழ 20 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. Uber மற்றும் Lyft ஓட்டுனர்களும் மற்றும் \"சிறிய தற்காலிக ஒப்பந்தங்களுடன் நிரந்தரமற்ற தொழிலாளர்களை கொண்ட பொருளாதாரத்தின்\" ஏனைய தொழிலாளர்களும் வேலை கிடைத்தாலும் கூட தொடர்ந்து அபாயகரமான நிலைமைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்.\nதங்களின் மற்றும் தங்களினது சமூகத்தின�� ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் காப்பாற்றிக் கொள்ள கூட்டு நடவடிக்கை எடுக்க முனையும் தொழிலாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தொழிற்சங்கங்களால் தடுக்கப்படுகின்றனர். பெருநிறுவனங்களின் இத்தகைய நாகரீக சேவகர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் தொழிலாளர்களின் உயிர்களை விட நிறுவனங்களின் இலாப நலன்களே முன்னுரிமையில் நிற்கிறது.\nசெவ்வாய்கிழமை மாலை, ஒரு குற்றகரமான தொழிற்சங்க அமைப்பான ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம், இதன் ஒட்டுமொத்த உயர்மட்ட தலைமையும் பெடரல் ஊழல் குற்றச்சாட்டுகளின் குற்றப்பத்திரிகையின் கீழ் அல்லது குற்றப்பத்திரிகை அச்சுறுத்தலின் கீழ் உள்ள நிலையில், அது எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என்பதை அறிவித்தது. அதற்கு பதிலாக, “வேலையிடங்களில் CDC பரிந்துரைத்துள்ள சமூக விலக்கு நடவடிக்கைகளுக்கு இணங்க புதிய முறைகளை\" கொண்டு வரும் நிறுவனங்களுடன் மட்டுமே அது இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டது.\nஇந்த உடன்பாட்டை \"பகுதியான அடைப்பு\" என்று UAW வலியுறுத்தி உள்ளது. உண்மையில் பணிமுறையில் ஏறத்தாழ குறைப்புடன் உற்பத்தி தொடரும். தொழிலாளர்களின் உயிரே ஆபத்தில் இருந்தாலும் அவர்களிடம் இருந்து இலாபத்திற்கான ஒவ்வொரு பைசாவையும் உறிஞ்சி எடுக்கும் விதத்தில் உற்பத்தியை நடத்திக் கொண்டே இருப்பதே நோக்கமாகும்.\nசெவ்வாய்கிழமை இரவு, தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் சீற்றத்துடன் விடையிறுத்தனர். அந்த உடன்பாட்டை அறிவித்த UAW பேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்துரைகளில் உள்ளடங்கி இருந்தவை: “ஆகவே மீண்டும், எதுவும் செய்யப்படவில்லை, தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவில்லை;” “ஒரு பாரிய வெளியேற்றம் எவ்வாறு இருக்கும்;” “ஏற்கனவே ஆலைகளை மூடுங்கள்;” “நீங்கள் [UAW] மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள், பின்னர் நாங்கள் ஏற்கனவே என்ன செய்து கொண்டிருக்கிறோமோ துல்லியமாக அதையே முடிவு செய்கிறீர்கள்… ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைப் போல தெரிகிறது;” “ஏற்கனவே ஆலைகளை மூடுங்கள்;” “நீங்கள் [UAW] மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள், பின்னர் நாங்கள் ஏற்கனவே என்ன செய்து கொண்டிருக்கிறோமோ துல்லியமாக அதையே முடிவு செய்கிறீர்கள்… ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைப் போல தெரிகிறது\nவைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும் மற்றும் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், அத்தியாவசிய தேவையில்லா அனைத்து வேலையிடங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும் எந்தவொரு தொழிலாளரும், ஆணோ பெண்ணோ, அவர் வாழ்வை அபாயத்தில் வைக்க வேண்டுமென எதிர்பார்க்க கூடாது. அனைத்து உற்பத்தியும், மருத்துவத்துறை சாதனங்கள் உள்ளடங்கலாக அவசர அத்தியாவசியமானவற்றை உற்பத்தி செய்வதை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும். தாங்கள் செய்வது உயிர்களைக் காப்பாற்றும் என்று தெரிந்தால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாகவே தொடர்ந்து வேலை செய்வார்கள், ஆனால் இந்த வேலையும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவத்துறை நிபுணர்களால் கண்காணிப்பு செய்யப்பட்டு, பாதுகாப்பான நிலைமைகளின் கீழ் நடத்தப்பட வேண்டும்.\nவேலையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசு ஆதாரவளங்களில் இருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கப்பட வேண்டும். வருமானம் குறைவதைக் காணும் எந்தவொரு தொழிலாளரும் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்த கொரொனா வைரஸ் நெருக்கடியின் போது வாடகை, அடமானக் கடன் மற்றும் மாதாந்தர சேவைக் கட்டணங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்.\nஇத்தகைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய \"பணம் இல்லை\" என்ற வாதம் எல்லாவற்றையும் விட மிகவும் அர்த்தமற்ற வாதமாகும். இந்த பெருநிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் தொழிலாளர்களை சுரண்டியதன் மூலமாக பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்துக் கொண்டுள்ளன. ட்ரில்லியன் கணக்கான பணம் வோல் ஸ்ட்ரீட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக இத்தகைய ஆதார வளங்கள் அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய திருப்பி விடப்பட வேண்டும்.\nஇத்தகைய கோரிக்கைகளுக்காக போராட, தொழிலாளர்கள் ஊழல்பீடித்த தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் காப்பாற்றுவதற்காக, சாமானிய தொழிலாளர்கள் ஆலை குழுக்கள் மற்றும் வேலையிட குழுக்களை உருவாக்க வேண்டும்.\nஎதிர்ப்பை ஒழுங்கமைக்கவும், கூட்டங்கள் மற்றும் விவ��தங்களை நடத்தவும், ஏனைய தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் ஒருங்கிணையவும் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் உட்பட அவர்கள் வசமிருக்கும் அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை தனித்தனி நடவடிக்கைகளின் மூலமாக அல்ல, மாறாக ஒருமித்த போராட்டத்தின் மூலமாகவே பாதுகாக்க முடியும்.\nஇது, அனைவருக்கும் இலவச மற்றும் சமமான மருத்துவ சிகிச்சை மற்றும் முழுமையான பரிசோதனையை வழங்குவதற்கான கோரிக்கைகள் மற்றும் உயிராபத்தான அந்த வைரஸை எதிர்த்து போராட பாரியளவில் ஆதாரவளங்களை மறுஒதுக்கீடு செய்வதற்கான கோரிக்கைகள் உட்பட, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு வேலைத்திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். நிதியியல் செல்வந்த தட்டுக்களிடம் இருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பறிமுதல் செய்து, இந்த தொற்றுநோய்க்கு உலகளாவிய ஒருங்கிணைந்த விடையிறுப்புக்காக செலவிட வேண்டும்.\nசோசலிச சமத்துவக் கட்யின் தேசிய குழு நேற்று பின்வருமாறு அறிவித்தது: “பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் சொத்துக்கள் மீதான பரிசீலனைகளை விட உழைக்கும் மக்களின் தேவைகளே முற்றிலும் நிபந்தனையற்ற முன்னுரிமையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்த நெருக்கடிக்கான விடையிறுப்பை வழிநடத்தும் முக்கிய கோட்பாடாக இருக்க வேண்டும். ஆளும் வர்க்கம் அதனால் என்ன இயலும் என்று கூறுவது தொடர்பானதல்ல, மாறாக பெருந்திரளான மக்களுக்கு என்ன தேவை என்பதே விடயமாகும்.”\nஇந்த வேலைத்திட்டத்தை ஒழுங்கமைத்து இதற்காக போராடுவதற்கு இதுவே நேரமாகும். மில்லியன் கணக்கான உயிர்கள் பணயத்தில் உள்ளன.\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\n நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது\nமுதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக\nதொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nதொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது\nகொரொனா வைரஸ் தொற்றுநோயும், உலகளவில் சமூகமயப்படுத்தப்பட்ட மருத்துவத்தின் அவசியமும்\nசர்வதேச அளவில் கொரொனாவைரஸ் பரவுகையில் தொற்றுநோய் குறித்த அச்சங்கள் அதிகரிக்கின்றன\nதொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைநிலைமைகளில் இருந்து பாதுகாப்பை கோருகையில், கோபம் அதிகரிக்கின்றது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3034", "date_download": "2020-03-29T21:40:02Z", "digest": "sha1:4FIXU3AB42XARV44KAB7PNRJDINAW2LQ", "length": 6502, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்த�� நினைவுகள்)\nசாதனை புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்\nவியாழன் 30 நவம்பர் 2017 13:23:38\nமலேசிய ஓட்டப்பந் தயத்துறையில் கைரூல் ஹபிசின் சாதனைகளை முறியடிக்கும் இலக்குடன் ஜி. அர்விந்த் தேவர் கடுமையாக போராடி வருகிறார். தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீ விளையாட்டுப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் வெகுச் சிறப்பான முறையில் நடை பெற்றது.\nஇப்போட்டியின் ஓட்டப்பந்தயப் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய வீரர் கைரூல் ஹபிஸ் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தென்கி ழக்காசிய நாடுகளின் மின்னல் வேக ஓட்டக்காரர் என்று அழைக்கப்பட்ட கைரூல் ஹபிஸ் 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கைரூல் ஹபிஸ் நான்காவது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நாட்டின் மற்றொரு ஓட்டப் பந்தய வீரர் ஜி. அர்விந்த் தேவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-lawyer-has-passed-away-BEGR7K", "date_download": "2020-03-29T21:42:01Z", "digest": "sha1:5MPB6GKHGE7ZQIGUMC6HYX5EUIKW5WGO", "length": 13313, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி வழக்கறிஞர் காலமானார் - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி 2020 பிப்ரவரி 27 ;தூத்துக்குடி வழக்கறிஞர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்\nதூத்துக்குடி,வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது... தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் உ���ுப்பினர் வழக்கறிஞர் G. ஜெகதீஸ்ராம் (38), இன்று 27.02.2020 வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் (மஞ்சகாமாலை நோயினால்) காலமானார்கள். அன்னாரது இறுதிச்சடங்கு நாளை 28.02.2020 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு பூபால்ராயர்புரம் 1-வது தெரு அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெறும். இரங்கல் கூட்டம் 28.02.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வைத்து நடைபெறும். 27.02.2020 வியாழக்கிழமை மற்றும் 28.02.2020 வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.\nசெய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 14 பேர் மீது வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்க தனியார் பள்ளி ,கல்லூரிகளை தன்வசம் எடுத்து தயார் நிலைக்கு கொண்டு வருமா\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் தூத்துக...\nஊர்களுக்கிடையே பிரச்சனை எதிரொலி ;மெக்கானிக் வெட்டிக்கொலை ;மற்றொருவர் அரிவாள் வெட்டில் படுகாயம் ;9 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nகொரோனா நோய்தடுப்புப்பணிக்குழு ;சாப்பாடு வேண்டுமா போன் செய்யுங்க உணவு இருக்கும் இடம் தேடி கொண்டுவரப்படும் ; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\n��டம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hovpod.com/ta/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3/", "date_download": "2020-03-29T21:31:24Z", "digest": "sha1:ANPGQQLLA2WNMIXPUBT3W4BGCXBEQLI4", "length": 24697, "nlines": 290, "source_domain": "hovpod.com", "title": "நீண்ட விமான நேரங்களோடு சோலார் பண்ணை பாதுகாப்பு உலகளாவிய பாதுகாப்பு தீர்வுகள்", "raw_content": "\nட்ரோன்கள், ஈஓ / ஐஆர் கேமராக்கள்\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ஒரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\nமுகப்பு சூரிய குடும்ப பாதுகாப்பு\nஎல்லாவற்றிற்கும் மேலாக, சூரிய மின்கல பாதுகாப்பு என்பது எந்த நிலப்பரப்பில் அல்லது நிலக்கீழ்நிலையிலும் சோலார் ஃபார்ம்களை கண்காணிப்பதற்கான ஒரு தீர்வு. இதில் பாலைவன, புல்ரி, கிராமப்புறங்கள், கரையோரப் பாதை, உள்நாட்டு நீர்வழி, பல நிலப்பரப்பு, கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் பெரிய தொலைதூர பகுதி ஆகியவை அடங்கும்.\nஇதன் விளைவாக, ஒரு நேரத்தில் மணிநேரங்களுக்கு அலுக்காத ஒரு ட்ரோன் திறனைப் பயன்படுத்தி, நமது தீர்வுக்கு ஒரு முக்கிய பகுதியாகும். இதன் விளைவாக காலப்போக்கில் நகர்வுகள் அல்லது மாற்றங்கள் ஆகியவற்றின் கீழே ஒரு காட்சிப் பதிவு எடுக்கும் ஒரு பரந்த பகுதி கேமரா திறன் கொண்டது. நாங்கள் சூரிய மின்கலத்தை கண்காணிக்கும் தானியங்கி வெப்ப காமிராக்களை வழங்குகின்றன, எந்த மனித பாதுகாப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் அல்லது நீங்கள் கண்காணிக்க விரும்பும் இடங்களிலிருந்தும் மக்கள் நுழைவதை மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த தீர்வு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது சமீபத்திய கண்காணிப்பு தொழில்நுட்பங்களின் தனித்துவமான ஒருங்கிணைப்பாகும்.\nமேலும், டிரோன் கண்காணிப்பிற்கான பிரச்சினை பரவலாக இருக்கிறது, குறிப்ப��க தொலைதூர நிலப்பரப்பில் செயல்படும் போது. இயக்கம் மற்றும் நிலைத்தன்மை, முடிந்த அளவு தரவுகளை சேகரிப்பதற்கான வாய்ப்பிற்காக காத்திருக்கும் சமயத்தில் மணிநேரத்திற்கு தங்கியிருக்கும் திறன்.\nதொலைதூர இடங்களில் இருந்து செயல்படக்கூடிய புலனாய்வுகளை சூரிய குடும்ப பாதுகாப்பு வழங்குகிறது, எனவே நீங்கள் விரைவாக பதிலளிக்கிறீர்கள் அல்லது மேற்பரப்பிலிருந்து அல்லது காற்றில் இருந்து விலகிக் கொள்கிறீர்கள். ஒரு பாரம்பரிய கண்காணிப்பு முறைமை, நிலையான கேமராக்கள், பாதுகாப்புப் பாதுகாப்பு அல்லது தடைகளை தவிர, நாங்கள் தொடர்ச்சியான மற்றும் நிலையான மொபைல் பாதுகாப்பு தீர்வை வழங்குகிறோம்.\nஇதன் விளைவாக, நீங்கள் விழிப்புணர்வு அதிகரித்து, அதனால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது, எந்த விழிப்புணர்வு, சம்பவம் அல்லது ஊடுருவலுக்கு விரைவாக பதிலளிக்கும் திறன் அதிகரிக்கிறது\nஉளவுத்துறை மற்றும் உளவுத்துறையின் இன்றைய உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது அழிவு அச்சுறுத்தலை மொபைல் செய்கிறது சூரிய பாதுகாப்பு பாதுகாப்பு மிகவும் மதிப்பு வாய்ந்த திறன்.\nசூரிய குடும்ப பாதுகாப்பு - வேறுபாடு\nசூழ்நிலைகளுக்கு குறிப்பாக பொருத்தமான, தீர்வு அனைத்து வானிலை தவிர மேலும் நாள் மற்றும் இரவு செயல்படுகிறது. சோலார் ஃபர்ஃபார்ம் பாதுகாப்பு மிதவை, டிரான்ஸ், டெட்டர்ஸ், ரோபாட்டிக்ஸ், குறைந்த ஒளி காமிராக்கள், வெப்ப இமேஜிங், தரவு பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.\nகூடுதலாக, முன்னர் திட்டமிடப்பட்ட வழிகளோடு சுயாதீனமாக இலக்கு பகுதிகளை கண்காணிக்கும், ஊடுருவல்கள், திருட்டு, தடையுத்தரவு, சட்டவிரோத திருட்டு முயற்சிகள், மற்றும் சில ஹெக்டேர்ஸில் இருந்து சில ஹெக்டேர்ஸில் இருந்து மிகப்பெரிய கருவூட்டலுக்கு அனுமதியற்ற அணுகல் ஆகியவற்றைத் தடுக்கிறது. கூடுதலாக, பல நிலைகளிலிருந்து மற்றும் மேற்பரப்பில் இருந்து காற்றுக்கு அனுப்பப்படாத உயிரிழப்பு அல்லாத எதிரிகளின் ஒரு வரிசைக்கு பதிலளிக்கிறது.\nடிரான், அல்லது நிலையான கண்காணிப்பு விருப்பங்களை கண்காணிக்கும் பகுதிகளில் இருந்து நேரடி வீடியோ ஊட்டத்தைப் பெறுகையில் பாரம்பரிய நில அடிப்படையிலான அமைப்புகள் எதிர்க்கும் எந்த நிலப்பரப்பிலிருந்தும் க��டுதலாக பயன்படுத்தலாம். கணினி விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே இருக்கும் கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைக்கிறது அல்லது முழுமையாக செயல்பாட்டு கட்டளை மையத்துடன் வருகிறது.\nசோலார் ஃபர்ஃபார்ம் செக்யூரிட்டி மூலம் ஒரு ட்ரோன் கீழே தரையிறங்கியது, ஒரு படத்தை நாள் அல்லது இரவில் கைப்பற்றும்.\nஉங்கள் விண்ணப்பத்திற்கான முழு சூரிய பாதுகாப்புப் பாதுகாப்பு தீர்வை தனிப்பயனாக்கலாம்.\nசூரிய குடும்ப பாதுகாப்பு சிறப்பு\nவான்வழி / நிலநடுக்கம் & அனைத்து நிலப்பரப்பு\nநிலம் அல்லது நீர் ஆகியவற்றிலிருந்து விரைவான வரிசைப்படுத்தல்\nபரந்த சுற்றளவு ஆட்டோ இண்ட்ரூஷன் கண்டறிதல் மற்றும் இருப்பிடம்\nஏர் டு Terrain இலக்கு கண்காணிப்பு மேற்பரப்பு ஏர்\nஉத்தேச மைல்கள் கண்காணிப்பு திறன்\nகுறைந்த மக்கள்தொகை அல்லது தொலைதூர பகுதிகளில் பயனுள்ளது\nஅகச்சிவப்பு ராடார் 360 டிகிரி இலக்கு அங்கீகாரம்\nதவறான அலாரங்களை குறைப்பதை கண்காணித்தல்\nபல பரிமாண மண்டலம் மற்றும் நேர எச்சரிக்கைகள் அமைக்கவும்\nதொடர்ச்சியான நாள் மற்றும் இரவு, தொடர்ச்சியான 24 / 7\nவிமான உந்துதலுக்கு நீண்ட தூரம் மேற்பரப்பு\nஏர் கருமபீடங்களுக்கு நீண்ட தூர மேற்பரப்பு\nதொடர்ச்சியான & நீண்டகால உலகளாவிய வான்வழித் தன்மை\nதொடர்ச்சியான நீண்ட கால மொபைல் மேற்பரப்பு காட்சி\nமொபைல் அல்லது மைக்ரோமிங் ஒருங்கிணைப்புகளை கண்காணிக்கலாம்\nகண்காணிப்பு இருந்து தந்திரோபாயத்திற்கு விரைவாக நகர்த்தவும்\nஅதிகமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகள்\nஒற்றை அல்லது இரட்டை இயக்கிகள் (பைலட் + கேமரா)\nதகுதியான வணிக விமான கட்டுப்பாட்டாளர்கள்\nவெப்ப அல்லது ஸ்பெக்ட்ரல் புகைப்பட / வீடியோ\nரியல் டைம் தரவு இணைப்பு மையம் கட்டுப்படுத்த\nஎல்லாவற்றையும் பார் சூரிய பாதுகாப்பு பாதுகாப்பு விருப்பங்கள்\nபதிப்புரிமை © Hov Pod\nVTOL நிலையான விங் ட்ரோன்\nநீண்ட தூரம் மற்றும் இரவு விஷன் கேமராக்கள்\nநீண்ட தூர வெப்ப கேமரா\nட்ரோன் யுஏவி வெப்ப கேமரா\nஅனைத்து டெர்ரின் பாதுகாப்பு OPS\nவயிற்றுப்போக்கு மொபைல் ரோந்து விருப்பங்கள்\nபரந்த பகுதி கண்காணிப்பு விருப்பங்கள்\nஎண்ணெய் ரிக் பாதுகாப்பு விருப்பங்கள்\nமீன் பண்ணை பாதுகாப்பு விருப்பங்கள்\nகடல் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு விருப்பங்கள்\nகைவினைப்பொருட்கள் - ��ரு மிதிவண்டி தேர்ந்தெடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-aug16/31345-2016-08-24-01-58-02", "date_download": "2020-03-29T21:07:42Z", "digest": "sha1:J4ENSHD24YE6TQ5HT4J6H6N5J5V3UVVH", "length": 17000, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பரப்புரை தொடங்கியது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2016\nபள்ளிப்பாளையம் காவல் நிலையம் முற்றுகை\n‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள்\nபுராணங்களை அடிப்படையாகக் கொண்டவையே குலதெய்வங்கள்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nபாவத்தின் சம்பளம் ஒரு பாட்டில் கங்கா நீர்\nமத நம்பிக்கைகளை அறிவியல் கொண்டு ஆராய முடியாதா\nதீபாவாளி கொண்டாட்டம் தேவை தானா\n‘பிள்ளையார் சுழி’ வந்த கதை\nமதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது... சமீபத்திய ஆய்வு முடிவுகள்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2016\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2016\n“நம்புங்கள்... அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து அச்சம் பேக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம், ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. அன்று மாலை இலாயிட்ஸ் சாலையில் நடந்த தொடக்க விழா, சம்பூகன் குழுவினரின் எழுச்சி இசையோடு தொடங்கியது. கழகத் தோழர் பிரகாஷ் தலைமையில் வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பகலவன் (வி.சி.), செல்லப்பா (வி.சி. மாவட்ட செயலாளர்) ஆகியோர் பயணத்தை வாழ்த்தி உரையாற்றினர். முனைவர் சுந்தர வள்ளி 45 நிமிடம் மூடநம்பிக்கைகளை தோலுரித்து எழுச்சி உரையாற்றினார்.\nதொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி தமிழ்ச் செல்வி - மூடநம்பிக்கைகள் குறித்து உரையாற்றினார். அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ரூ.8000-த்துக்கான காசோலையையும் கழக வெளியீடுகளையும் பரிசாக வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற மாணவர் ஸ்டாலினுக்கு ரூ.4000-த்துக்கான காசோலையை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவி சிபியாவுக்கு ரூ.2000-த்துக்கான காசோலையை வழக்கறிஞர் திருமூர்த்தியும், 4ஆம் பரிசு பெற்ற மாணவி அய்ஸ்வர்யா வுக்கு ரூ.1000-த்துக்கான காசோலையை வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோரும் வழங்கினர்.\nநிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பயணத்தின் நோக்கங்கள் குறித்தும், ‘ஈஷா’ மய்யத்தில் நடக்கும் மோசடிகளை விளக்கியும் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.\nஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பரப்புரைப் பயணக் குழுவினர் இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புறப்பட்டனர். தோழர் ஆனந்த் - வீதி நாடகக் குழுவினரும் பயணத்தில் முழுமையாக பங்கேற்று வீதி நாடகங்களை நடத்தி வருகின்றனர்.\nமுதல் பரப்புரை - தாம்பரத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது. பெரியார் அங்காடி அருகே நடந்த பரப்புரையில் வீதி நாடகக் குழுவினர், பேய், பில்லி சூன்யம், ஜோதிடம், சாமியார்கள் மோசடி உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை மிகச் சிறப்பாக வீதி நாடகமாக நடத்தினர். மக்கள் கூட்டம் கூடி நின்று கருத்துகளைக் கேட்டது. தோழர் அய்யனார் உரையாற்றினார்.\nஇரண்டாவது பரப்புரைப் பயணம் படப்பையில் நடந்தது. வீதி நாடகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு வாலாஜாபாத்தில் பரப்புரை நடந்தது. வீதி நாடகத்தைத் தொடர்ந்து வழக்கறிஞர் திருமூர்த்தி உரையாற்றினார்.\nஇறுதி நிகழ்வாக காஞ்சிபுரம் பெரியார் சிலை அருகே பரப்புரை நடந்தது. வீதி நாடகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். பயணத்துக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. துண்டறிக்கைகளை ஒவ்வொருவரும் கேட்டு வாங்கிப் படிக்கின்றனர். கழக வெளியீடுகளையும் வாங்குகிறார்கள்.\nபடப்பையில் கழகப் பொறுப்பாளர் இரவி பாரதி பயணக் குழுவினரை வரவேற்றதோடு, காஞ்சி மாவட்டத்தில் பயண ஏற்பாடுகளுக்கு பொறுப்பேற்றிருந்தார்.\nமூன்றாம் நாள் பயணம் - வேலூர் மாவட்டம் நெமிலியிலிருந்து தொடங்கியது.\nமயிலாடுதுறை, சத்தியமங்கலம், திருப்பூரிலிருந்தும் பரப்புரைக் குழு ஆகஸ்ட் 7ஆம் தேதி பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது.\n(விரிவான செய்தி அடுத்த இதழில்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/983945/amp?ref=entity&keyword=Kalugasalamurthy%20Temple", "date_download": "2020-03-29T22:18:22Z", "digest": "sha1:MFJC4RDHBSH4LSPQGSXYR6JZG6VMHQOH", "length": 8669, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது\nவிருத்தாசலம், ஜன. 28: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே ஓட்டிமேடு கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ��துபோல் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி தேவங்குடியில் உள்ள பெருமாள் கோயிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி திருடு போயிருந்தது. அதுபோல் கருவேப்பிலங்குறிச்சி அருகே கீழப்பாலையூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.\nஇதுகுறித்து கம்மாபுரம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் முன்னுக்குப்பின்\nமுரணான தகவல்களை கூறியுள்ளார். இதையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்திய போது அவர் கம்மாபுரத்தை சேர்ந்த ராஜாங்கம் மகன் சுந்தரவேல் (33) என்பதும் ஏற்கனவே கம்மாபுரம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/10/13/", "date_download": "2020-03-29T22:01:03Z", "digest": "sha1:2QZCZTE3OJJUEBSTUY4ZHHSUAYJIHKAR", "length": 9172, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 13, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்பவே அரசியலமைப்பு செயற்படுத்தப...\nஜனாதிபதியால் மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியா...\nநியமனங்களின் போது முஸ்லிம் கா��்கிரஸ் பக்கசார்பாக செயற்படு...\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்\nமூதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திருட்டு\nஜனாதிபதியால் மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியா...\nநியமனங்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் பக்கசார்பாக செயற்படு...\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்\nமூதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திருட்டு\nநெடுந்தீவுக்கு நாளைமுதல் முழுமையான மின்சார விநியோகம்\nவடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலமே ‘யாழ்...\nமுச்சக்கர வண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில்; ஒருவர் பலி, ஐவர் ...\nஜெயலலிதாவின் பிணை மனுவை உடனடியாக விசாரணை செய்ய மறுப்பு\nதெற்கு அதிவேக வீதி 2 மணித்தியாலங்கள் மூடப்படுகிறது\nவடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலமே ‘யாழ்...\nமுச்சக்கர வண்டி பள்ளத்தில் வீழ்ந்ததில்; ஒருவர் பலி, ஐவர் ...\nஜெயலலிதாவின் பிணை மனுவை உடனடியாக விசாரணை செய்ய மறுப்பு\nதெற்கு அதிவேக வீதி 2 மணித்தியாலங்கள் மூடப்படுகிறது\nவவுனியாவில் குழந்தையை கடத்திய பெண் கைது; தந்தை கடன் வாங்க...\nகொத்மலை மோதல் சம்பவம் குறித்து விசாரணை\nயாழ்தேவி ஒரு வரலாற்று பார்வை (1891 – 1990 முக்கிய ச...\nபிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் மீது தாக்குதல் (V...\nஉலகக் கிண்ணத்தில் போட்டியிடும் திறமையுடன் தமது அணியில்லை-...\nகொத்மலை மோதல் சம்பவம் குறித்து விசாரணை\nயாழ்தேவி ஒரு வரலாற்று பார்வை (1891 – 1990 முக்கிய ச...\nபிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் மீது தாக்குதல் (V...\nஉலகக் கிண்ணத்தில் போட்டியிடும் திறமையுடன் தமது அணியில்லை-...\nஹூத் ஹூத் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோடி விஜயம்\nசெட்டிப்பாளையம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nசிலாபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்\nஏலியகொடையில் பாதையை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள...\nசர்ச்சையினை ஏற்படுத்திய ஸ்டீவன் ஸ்மித்தின் பிடியெடுப்பு(V...\nசெட்டிப்பாளையம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு\nசிலாபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்\nஏலியகொடையில் பாதையை புனரமைத்துத் தருமாறுகோரி பிரதேச மக்கள...\nசர்ச்சையினை ஏற்படுத்திய ஸ்டீவன் ஸ்மித்தின் பிடியெடுப்பு(V...\n24 வருடங்களின் பின்னர் யாழ். மண்ணை முத்தமிட்டது யாழ்தேவி...\nபளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை ஆரம்பித்தது யாழ...\nபாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா மயிர்கூச்செறியும்...\nஅபிவிருத்திப் பணிகளுடன் அரசியலை தொடர்புபடுத்த வேண்டாம் &#...\nஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று\nபளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை ஆரம்பித்தது யாழ...\nபாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா மயிர்கூச்செறியும்...\nஅபிவிருத்திப் பணிகளுடன் அரசியலை தொடர்புபடுத்த வேண்டாம் &#...\nஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/117358?ref=archive-feed", "date_download": "2020-03-29T21:44:03Z", "digest": "sha1:TZI6CYNX62XFIZI52FKUXZBRNK4M7SRS", "length": 8026, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள்! கண்டு கொள்ளாத அரச அதிகாரிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடிப்படை வசதியின்றி அவதிப்படும் மக்கள் கண்டு கொள்ளாத அரச அதிகாரிகள்\nமன்னார் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள் குடியேறியுள்ளனர்.\nஇந்நிலையில், காணி இல்லாதவர்களுக்கு நான்காம் வீதி என ஒரு வீதி அமைத்து, அங்கு வீட்டு திட்டங்கள் அமைத்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இன்றுவரையிலும் தமக்கு சென்று வருவதற்கு வீதியோ, குடி நீரோ வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் ���வலை வெளியிட்டுள்ளனர்.\nஇதனால் தாம் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/amitabh-bachchan", "date_download": "2020-03-29T21:54:52Z", "digest": "sha1:73QKVUX2SU2QYNFHJ3DDB7PZHJ7E3IWD", "length": 18373, "nlines": 222, "source_domain": "www.toptamilnews.com", "title": "amitabh bachchan | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nவீட்டு வாடகையை அரசே செலுத்தும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி\nகொரோனா ரூபத்தில் உலாவும் எமன்\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரிப்பு\nநாட்டின் அவலத்தை விளக்கும் நடிகர் பொன்வண்ணனின் ஓவியம்\nஇரண்டு உலக போர்களுக்கு தப்பிய 108 வயது மூதாட்டி கொரோனா வைரஸால் பலி\n“21 நாட்கள் ஊரடங்கு ஏன் முக்கியத்துவம்” – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு உதவாது, பணிபுரியும் நிறுவனங்களே உதவ வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nவெளியே சுற்றிதிரிபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு உத்தரவு\nவீடு வீடாக கொரோனா நோயாளிகளை தேடி அலையும் சுகாதாரத்துறை\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் – விழிப்புணர்வு வீடியோவில் அமிதாப் பச்சன்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அமிதாப் பச்சன் விழிப்புணர்வு வீடியோவில் கூறியுள்ளார்.\n“அவர் மீதான பிரம்மிப்பு இன்னும் அதிகரித்துவிட்டது” மோகன்லாலைப் புகழ்ந்த அமிதாப் பச்சன்\nஅமிதாப் பச்சனின் நெருக்கமான நண்பரான மோகன்லால், தனது படத்தின் டிரெய்லரைப் பார்க்குமாறு அவரைப் கேட்டுக்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன் டிரெய்லரைப் பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டிர...\n - டீசர் வெளியானது... படம் மே 8ல் ரிலீஸ்\nஇந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் டீசர் வெளியானது. படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அமிதாப் பச்சன் நடிப்பில், பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சு...\n - ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது\nஇந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகி வரும் ஜுந்த் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ஜுந்த...\nகுடியரசுத் தலைவர் கையில் விருதை வாங்கினார் அமிதாப் பச்சன்\nமகளின் முதல் மேடை பேச்சு...பூரித்து போன ஐஸ்வர்யா ராய்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி ட்வீட்\nமுதல் மேடை பேச்சை கண்டு உள்ளம் பூரித்துப்போன அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதி அதை செல்போனில் வீடியோவாக எடுத்தனர்\nகோடீஸ்வரியை தொகுத்து வழங்கும் முதல் பெண் ராதிகா வாழ்த்து தெரிவித்த அமிதாப் பச்சன்...\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கோடீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வாழ்த்து கூறியுள்ளார்.\n'சிரஞ்சீவி கேட்கவில்லை, நான் சொல்வதை நீங்களாவது கேளுங்கள் ரஜினி' : அமிதாப் பச்சன் அட்வைஸ்\nரஜினியின் மக்கள் மன்றத்தினர் கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nரூ. 2,800 கோடி சொத்தை பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்த அமிதாப்பச்சன்\nஅமிதாப்பச்சன் தனது ரூ. 2 ஆயிரத்து 800 கோடி சொத்துகளை அவரது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார்.\nநெல்லை வீரத்தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் பாராட்டு மெர்சல் காட்டிய தம்பதிகள் என பதிவு\nநெல்லை மாவட்டம் கடையத்தில், கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத்தம்பதிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஅசாம் வெள்ள பாதிப்ப��: நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி அளித்துள்ளார்.\n’ஒரு ரெண்டாயிரம், நாலு 500 ரூபா நோட்டு எது பெருசு’...ஐ.சி.சி.யை துவம்சம் செய்யும் அமிதாப் பச்சன்...\nஇந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் தன் பங்குக்கு செமையாகக் கிண்டலடித்திருக்கிறார்.\n14 நிமிட காட்சியை ஒரு டேக்கில் நடித்து அசத்திய அமிதாப்\nநடிகர் அமிதாப்பச்சன் 14 நிமிட நீளக்காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார்.\nஅபிசேக் பச்சன் புகைப்படத்தை பகிர்ந்து அமிதாப் சொன்ன செய்தி\nதிரைத்துறையில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாரிசை அதே துறையில் பெரிய ஆளாக்க பெரிதும் மெனக்கெடுவார்கள். அமிதாப் தன் மகன் அபிசேக் பச்சனுக்காக அதை செய்ய தவறவில்லை\nஆனந்த் படத்துக்கு முன் - பின் : நினைவலைகளை பகிர்ந்த அமிதாப்\n1971-ஆம் ஆண்டு வெளியான ‘ஆனந்த்’ திரைப்படம் அமிதாப் பச்சன் வாழ்வை எப்படி மாற்றியது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்.\nஉயர்ந்த மனிதன் படத்துக்கு அமிதாப் 40 நாள் கால்ஷீட் கொடுத்தது ஏன்\nஉயர்ந்த மனிதன் படத்துக்கு 40 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அமிதாப் பச்சன்.\nமணிரத்னத்தின் கனவு படத்தில் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nஇயக்குநர் மணிரத்னம் ”பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக எடுக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட சூழலில், தற்போது அதில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமணிரத்னம் படத்தில் பாலிவுட் மாமனார், மருகள்\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் சரித்திர கால திரைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஅம்பானி வீட்டு விசேஷத்தில் வேலை செய்த அமிதாப், ஆமீர் கான்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமுகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் அமீர் கான், அமிதாப் பச்சான் ஆகியோர் உணவு பரிமாறிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nஅம்பானி வீட்டு ஆடம்பர திருமணம்: உணவு பரிமாறி அசத்திய அமிதாப், அமீர்\nஅம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் உணவு பரிமாறும் வீடியோ வைரலாகி வருகிறது.\nமும்பையில் பட்டினியில் கிடப்பதை காட்டிலும் சொந்த ஊருக்கு ப���ய் சாகலாம்... 1,400 கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவு எடுத்த உத்தர பிரதேச தொழிலாளர்கள்....\n“இந்தியா ஏன் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இன்னும் இறங்கவில்லை” – பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்\nகொரோனா வைரஸால் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி குறையும்....\nஐயோ நாட்டு மக்கள் எல்லாம் இப்படி கொரோனாவுக்கு பலியாகுறாங்களே.... தற்கொலை செய்துகொண்ட நிதியமைச்சர்\nஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் பலி: சோகத்தில் மூழ்கிய அரச குடும்பம்\n\"சரி வீட்ல இருக்கும்போது 'அந்த' வேலையாவது பாக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்பு \" ஆணுறை தயாரிப்பை முடக்கிய கொரானா ..\nகொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n\"கொரானாவால் உன் குடுமி என் கையில்\" மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி...\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iyerpaiyan.com/2011/10/", "date_download": "2020-03-29T21:32:05Z", "digest": "sha1:SSFMD7ITI4HGQVDJQSZC4AW73GPGD7DG", "length": 6829, "nlines": 179, "source_domain": "www.iyerpaiyan.com", "title": "This Iyer is a little funny ...: October 2011", "raw_content": "\nபரித்ராணாய சாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம் தர்ம ஸந்ஸ்த்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே ...\nஒரு நிமிட கதை ...\nஅவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தான் சேகர், என்னங்க சாயங்காலம் வீட்டுக்கு வரச்சே மறக்காம 2 கிலோ புளி, 1 கிலோ சக்கரை, 1 கிலோ து.பருப்பு வாங்கிட்டு வாங்க என்று அவன் மனைவி பார்வதி அலறியது அவன் காதுகளை எட்டவில்லை என்ற உண்மையை பார்வதி உணரவில்லை.\nஎப்பொழுதும் பரபரப்பாக நகரும் நகர வாழ்கை இன்று ஏனோ ஒரு வித அமைதியோடு நகருவதாக தோன்றியது சேகருக்கு, சதா சர்வ நேரமும் வாய் ஓயாமல் அரட்டை அடிக்கும் அவனது பக்கத்து சீட்டு மாலாவும் இன்று அதிகமாக பேசவில்லை, எப்பொழுதும் மதிய உணவு அருந்த தன்னை தவறாமல் அழைக்கும் சிவராமன் இன்று ஏனோ அழைக்காமல் போனது சற்று வருத்தத்தை தந்தது, சரி அவருக்கு என்ன கோபமோ என்று அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை.\nமாலை வீடு திரும்பிய சேகருக்கு அவன் பிள்ளைகளும் எந்த ரகளையும் செய்யாமல் வீடு நிசப்த்தமாக இருந்தது மேலும் மனதிற்கு நிம்மதியை அளித்தது. ச வாழ்கை எப்பவுமே இப்படி அமைதியா போனா எவ்வளவு நல்லா இருக்கும் என்று அவன் மனதிற்குள் எண்ணி முடிப்பதற்குள், அவன் காலையில் மறதியாய் விட்டு சென்ற அவனுடைய \"ஹியரிங் எய்ட்\" அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது.\nஒரு நிமிட கதை ...\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/pythonerrors/", "date_download": "2020-03-29T22:22:37Z", "digest": "sha1:X2CE72REFBQMZJCRTZPT65EOALEMC2YB", "length": 19189, "nlines": 277, "source_domain": "www.kaniyam.com", "title": "Python – errors and exceptions தமிழில் – கணியம்", "raw_content": "\nபைதான் – நிரல் அமைப்புப் பிழைகளும் இயக்க நேரப் பிழைகளும்\nஇதுவரை நாம் செய்த நிரல்களில் சில நேரம் பிழைகள் ஏற்படலாம். அவை பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.\nஒரு நிரலை தவறாக, எழுத்துப் பிழை அல்லது அமைப்புப் பிழையுடன் இயக்கும் போது ஏற்படுகிறது. பிழைக்கான காரணமும் காட்டப்படுகிறது.\nபைதான் intrepreter நிரலை ஒவ்வொரு வரியாகப் படித்து அதை இயக்குகிறது. ஏதேனும் ஒரு வரியில் பிழை இருக்கும் போது, மொத்த இயக்கமும் நிறுத்தப் படுகிறது. மேற்கண்டவாறு பிழைச்செய்தி காட்டப்படுகிறது\n>>> என்ற அம்புக்குறியிட்டு பிழை உள்ள வரி காட்டப் படுகிறது. அந்த வரியில் பிழை உள்ள முதல் வார்த்தை ^ என்ற அம்புக்குறி மூலம் காட்டப் படுகிறது.\nமேற்கண்ட உதாரணத்தில் print ஆனது பிழை உள்ள வார்த்தையாகக் காட்டப் படுகிறது. ஏனெனில் அதற்கு முன் : இருக்க வேண்டும். (while உள்ளதால்)\nFile Name மற்றும் Line Number ம் காட்டப் படுகிறது. இதன் மூலம் பிழை உள்ள இடத்தை எளிதாகக் கண்டு பிடிக்கலாம். திருத்தலாம்.\nஇவ்வாறு நிரல் வரி மற்றும் அமைப்பில் உள்ள பிழை Syntax Errorஅல்லது Parsing Error எனப்படும்.\n8.2 இயக்க நேரப் பிழைகள்\nசில நேரங்களில் நிரல் வரிகள் சரியான அமைப்புடன் இருந்தாலும், இயக்கும்போது எதிர்பாராத பிழைகள் ஏற்படலாம். இவை இயக்க நேரப் பிழைகள் எனப்படுகின்றன. உதாரணமாக 0 ஆல் வகுத்தலைக் கூறலாம். இரண்டு எண்களை பயனரிடம் இருந்து பெற்று வகுத்தல் செய்வதாகக் கருதுவோம்.\nபயனர் முழு எண்களாகத் தரும்போது, நிரல் நன்கு இயங்கும். அவர் இரண்டாவது எண்ணை 0 எனத் தந���தால், நிரல் பாதியிலேயை நின்று விடும். பின்வரும் பிழைச்செய்தி தரப்படும்.\nஎன்ன மாதிரியான பிழை ஏற்பட்டுள்ளது என்று கடைசி வரியில் காட்டப் படுகிறது. பிழையின் வகையும் சொல்லப் படுகிறது.\nStack Traceback எனப்படும் விரிவான அலசலும் காட்டப் படுகிறது. பிழை ஏற்பட்ட வரி எண் மற்றும் பிழையின் இடமும் சுட்டிக் காட்டப் படுகிறது.\nஇது போன்ற விரிவான பிழைச் செய்தியால், நம்மால் சரியான இடத்தைக் கண்டுபிடித்து, அதை சரி செய்ய முடிகிறது.\n8.3 இயக்க நேரப் பிழைகளை கையாளுதல்.\nஇயக்க நேரப் பிழைகள், நிரலின் முழு இயக்கத்தையும் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றன. அவற்றை நாமே திறமையாக கையாளலாம். ஏற்படக்கூடிய தவறுகளை முன்பே யூகம் செய்து அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்து விடலாம்.\nபின்வரும் உதாரணத்தைக் காண்போம். ஒரு முழு எண் (Integer) ஐ சரியாகப் பெறும் நிரல் இது. முழு எண் தவிர வேறு ஏதேனும் தந்தால், நிரல் பாதியிலேயே நிறுத்தப் படுவதில்லை. ValueError என்ற பிழைச் செய்தி மட்டுமே காட்டப் படுகிறது. மீண்டும் எண் கேட்கும் செய்தி காட்டப் படுகிறது. முழு எண்ணைத் தரும் வரையில் இது தொடர்கிறது.\nCtrl + c மூலம் இதன் இயக்கத்தை பாதியில் நிறுத்த முடியும். அப்போது KeyboardInterupt என்ற Exception செயல்படுத்தப் படுகிறது\nஇதன் இயக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.\n* முதலில் try clause [ try மற்றும் except க்கு இடையில் உள்ளவை. ] இயக்கப் படுகிறது.\n* இயக்க நேரப் பிழை Exception ஏதும் இல்லையெனில் except clause தவிர்க்கப் படுகிறது. Try ன் இயக்கம் நிறைவு பெறுகிறது.\n* Try ல் ஏதேனும் இயக்கப் பிழை ஏற்பட்டால், அதன் இயக்கம் நிறுத்தப் படுகிறது. Except என்ற Keyword க்கு பக்கத்தில் உள்ள இயக்கநேரப் பிழையாக இருப்பின், அந்த Except clause இயக்கப் படுகிறது. பின் Try க்குப் பின் உள்ளவை இயக்கப் படுகின்றன.\n* Except Keyword ல் உள்ளவை தவிர வேறு ஏதேனும் புதிய பிழை ஏற்படும் போது, இயக்கமானது, Try க்கு வெளியில் உள்ள பகுதிக்கு மாற்றப் படுகிறது. அங்கும் அவை யூகம் செய்யப் படவில்லை என்றால், Unhandled Exception என்று விரிவான பிழைச்செய்தி காட்டப்பட்டு, நிரலின் இயக்கம் பாதியிலேயே நிறுத்தப் படுகிறது.\nஒரு Try Statement ல் ஒன்றுக்கு மேற்பட்ட Except clause கூட இருக்கலாம். ஒவ்வொரு வகையான இயக்க நேரப் பிழைக்கும், ஒரு Except clause எழுதலாம். எத்தனை இருந்தாலும் ஏதேனும் ஒன்று மட்டுமே இயக்கப் படும்.\nபின் வருவது போல ஒரே Except clause ல், பல பிழை வகைகளையும் கூட தரலாம்.\nகடைசியாக நாம் தரும் except clause க்கு பெயர் எதுவும் தரத்தேவையில்லை. நாம் யூகம் செய்யாத பிழை ஏதும் ஏற்பட்டால், இது இயங்கும். இதை எழுதும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிஜமாகவே நிரலில் உள்ள பிழைகளால் கூட இது இயக்கப் பட்டு விடும்.\nஇந்த Try….Except clause ல், நாம் Else clause ஐக் கூட சேர்க்கலாம். இதை பயன்படுத்தும் போது, எல்லா Except clause உடனும் பயன்படுத்த வேண்டும். Try clause ஆனது, Exception ஏதும் இல்லாமல், இயக்கப் பட்டுவிட்டால், பிறகு Else clause இயக்கப் படுகிறது\nஇயக்கநேரப் பிழைகள் Try clauseல் மட்டுமின்றி, ஏதேனும் ஒரு function ஐ அழைக்கும் போது கூட நேரிடலாம். அவற்றைக்கூட மேற்கண்டவாறு எளிதில் கையாளலாம்.\nஇதழ் 23 நவம்பர் 2013\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23250", "date_download": "2020-03-29T20:37:50Z", "digest": "sha1:XFSNIDVG33MTJGH6CO4WYZW6FQBKPRAO", "length": 9024, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thamizhaga samooga panpaattu varalaru 1 - Ko. Thangavelu - தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 1 - கோ. தங்கவேலு » Buy tamil book Thamizhaga samooga panpaattu varalaru 1 - Ko. Thangavelu online", "raw_content": "\nஎழுத்தாளர் : தமிழக வரலாற்று வரிசை\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nதமிழக வரலாறு - புலவர் குழந்தை தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 2 - கோ. தங்கவேலு\nஇந்த நூல் தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 1 - கோ. தங்கவேலு, தமிழக வரலாற்று வரிசை அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழக வரலாற்று வரிசை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாண்டியர் வரலாறு - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pandiyar varalaru - Thi.Vai Sadhasivapandaaraththar\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்\nஇந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் - Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal\nகல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்கா���த்திய வரலாறு\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசெந்தமிழ்க் காஞ்சி - Senthamizh kaanji\nகாந்தி யார் - Gandhi yaar\nகுழ்ந்தைகளுக்கு உருவாகும் வலிப்பு நோய்கள் - Kuzhandhaigalukku uruvaakum valippu noigal\nஇலக்கியக் கட்டுரைகள் - Ilakkiya katturaigal\nதிருவிளையாடற்புராணம் - திருவாலவாய்க் காண்டம் 2 - Thiruvilaiyaadarpuraanam - Thiruvaalavaai kaandam 2\nஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் - Eezha naattu thamizh pulavar saridham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/cardealers", "date_download": "2020-03-29T22:31:01Z", "digest": "sha1:YHBLLIMMT6MSWITIOW2Y3UOBZMZVFK4N", "length": 7241, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 38 நகரங்களில் 39 ஆடி கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nகண்டுபிடிக்கவும் ஆடி உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது ஆடி இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு ஆடி உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் ஆடி உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 38 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஆடி பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 12 லட்சம்\nதுவக்கம் Rs 6.75 லட்சம்\nதுவக்கம் Rs 8 லட்சம்\nதுவக்கம் Rs 9 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 11.25 லட்சம்\nதுவக்கம் Rs 12.5 லட்சம்\nதுவக்கம் Rs 6.25 லட்சம்\nதுவக்கம் Rs 7.8 லட்சம்\nதுவக்கம் Rs 8 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 11.7 லட்சம்\nதுவக்கம் Rs 13.5 லட்சம்\nதுவக்கம் Rs 16 லட்சம்\nதுவக்கம் Rs 17 லட்சம்\nதுவக்கம் Rs 18 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 12 லட்சம்\nதுவக்கம் Rs 17.5 லட்சம்\nதுவக்கம் Rs 17.75 லட்சம்\nதுவக்கம் Rs 18 லட்சம்\nதுவக்கம் Rs 8.55 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/pictures", "date_download": "2020-03-29T22:50:52Z", "digest": "sha1:ZBKIE66DQJQCRSBHT2PKEUOIB2I5F5O2", "length": 16944, "nlines": 348, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா ஹெரியர்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா ஹெரியர்படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹெரியர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஹெரியர் வெளி அமைப்பு படங்கள்\nடாடா ஹெரியர் இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nQ. ஐஎஸ் டாடா ஹெரியர் red colour மேனுவல் டிரான்ஸ்மிஷன் available\n இல் What வகை அதன் ஆட்டோமெட்டிக் gear box ஐஎஸ் பயன்படுத்தியவை\nQ. Does the ஆட்டோமெட்டிக் வகைகள் அதன் ஹெரியர் has ESP\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடிCurrently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual toneCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடிCurrently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Currently Viewing\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடிCurrently Viewing\nஎல்லா ஹெரியர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 10 க்கு 15 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nடாடா ஹெரியர் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெரியர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹெரியர் இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2020 டாடா ஹெரியர் review: ஆட்டோமெட்டிக், sunroof.. \nஎல்லா டாடா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டாடா ஹெரியர் நிறங்கள் ஐயும் காண்க\nஹெரியர் on road விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெ��்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/ornamental-and-color-fish-farming/", "date_download": "2020-03-29T21:07:16Z", "digest": "sha1:N76JQVCZ6VZ2B53OCKVR6SMXCZUVTAO5", "length": 22260, "nlines": 105, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அலங்கார மீன்கள் வண்ணம் மீன்கள் வளர்ப்பு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஅலங்கார மீன்கள் வண்ணம் மீன்கள் வளர்ப்பு\nநம் வீடுகளில், அலுவலகங்களில், பார்த்தவுடன் ஈர்க்க கூடிய இடங்களில் மீன் தொட்டிகள் வைத்து விதவிதமான வண்ண மீன்களை வளர்க்கிறோம். சிலர் அழகுக்காக வளர்கின்றன, சிலர் வாஸ்து ஜோதிட நம்பிக்கையில் வளர்கின்றன. இந்த அலங்கார மீன்களில் இரண்டு வகை உண்டு. முட்டை இடுபவை மற்றும் உள்பொரி முட்டை இடுபவை.\nமுக்கியமான முட்டையிடும் இனங்களான பார்ப்ஸ் ரெஸ் போரஸ், தங்க மீன், டெட்ராய், டேனியோஸ், பேட்டாஸ், ஏஞ்சல்மீன், கோரமிஸ் போன்றவை உள்ளன.இதில் பர்பஸ் முக்கிய இனமாகும்.இந்தியாவில் ரோஸி பார்ப், அருளி பார்ப், ஸ்ரைப்டு பார்ப் போன்ற பார்ப்ஸ் இனங்கள் காணப்படுகின்றன. அதேபோல் ஜெயின்ட் டேனியோ, முத்து டேனியோ, ஸெப்ரா டேனியோ போன்ற ஜெய்ன்ட் இனங்களும் மெலிந்த ராஸ் போரா, குளோலைட் ராஸ்பெரா மற்றும் சிஸோர்ட்டெயில் போன்றவை முக்கியமானவை. மீன் வளர்ப்பிற்குத் தங்க மீன் மிகவும் ஏற்றது. கோமெட், ஒரண்டா, ரெட்கேப், வொய்ட் டெய்ல், பபுள் ஐ, போன்ற இரகங்கள் இதில் அடங்கும். இம்மீன்கள் 20 செ. மீ நீளும் வரை வளரக் கூடியவை. 6 செ. மீ நீளம் வளர்ந்த உடன் இனப்பெருக்கம் செய்கின்றன.\nடெட்ராஸ் என்பவை 3- 8 செ.மீ நீளம் வரை மட்டுமே வளரக்கூடியவை. இதன் தாயகம் தென் அமெரிக்கா கறுப்பு விடோ டெட்ரா, ஃபிளேம் டெட்ரா, நியோன் டெட்ரா மற்றும் கார்டினல் டெட்ரா போன்றவை அதிகம் வளர்க்கப்படும் இனங்களாகும். சைமிஸ் ஃபைட்டர் என பரவலாக வழங்கப்படும் பீட்டா ஸ்பிலென்டர்ஸ் பல நிறங்களில் காணப்படுகிறது. பிற ஆண் மீன்களின் முன்பு இம்மீன்கள் பயங்கரமாகக் காணப்படும். கோர்மீன்களில் மூன்று புள்ளி கோர்மி, முத்து கோர்மி, நிலவொளி கோர்மி, பெரிய கோர்மி, மற்றும் முத்தமிடும் கோர்மி போன்றவை முக்கிய இனங்கள்.\nஇதில் வெளிவரும் முட்டையிடும் மீன்களுடன் ஒப்பிடும்போது குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவு இம்முறை இனப் பெருக்கம் சற்று எளிதானது. இதில் குஞ்சுகளின் வளர்ச்சி தாய் மீனின் வயிற்றுக்குள்ளேயே ���டைபெற்று 4 வாரங்களுக்குப் பின்பே பிரசவிக்கப்படுகின்றன. கப்பி மீன், கறுப்பு மொல்லி, கத்திவால், பிளாட்டி போன்றவை முக்கிய குஞ்சு பொரிக்கும் இனங்களாகும். சராசரியாக 50 – 100 குஞ்சுகளைப் பிரசவிக்கும் சரியான அளவு உணவு கொடுத்து எல்லா மீன்களுக்கும் முறையாகப் பராமரித்தால் ஒன்றை ஒன்று மீன்களே கொன்று திண்ணுவதைத் (தன் இனத்தைத் தானே உண்ணுவதைத்) தவிர்க்கலாம். மீன்களின் எண்ணிக்கையும் பெருகும்.\nஆண், பெண் மீன்களில் தனித்தனி ஹார்மோன் சுரக்கின்றது. முட்டையிடுதலின் போது பெண் மீன்கள் நீரில் முட்டைகளை இடும் அதே நேரம் ஆண் மீன்கள் அம்முட்டையின் அருகே வந்து மீன் விந்தினை வெளியிடுகின்றன. இதன் மூலம் அம்முட்டைகள் தாய் மீனின் உடலுக்கு வெளியில் நீரிலேயே கருவுருகின்றன. அடைகாக்கும் முறையைப் பொறுத்து முட்டையிடும் மீன்கள் 5 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.\nஒட்டாத முட்டைகளை தூவு பவை\nஜெப்ரா மீன்கள் (டேனியோ இனத்தைச் சேர்ந்தவை). இடும் முட்டைகள் எங்கும் ஒட்டாமல் நீரில் மிதந்துகொண்டிருக்கும். பிற இனங்களைப் போலவே ஜெப்ரா இனங்களும் தன் முட்டைகளை இட்டபின் தானே உண்ணும் வழக்கமுடையவை. இதன் தற்காப்பு நடவடிக்கையாக அம்முட்டைகளைச் சுற்றி குமிழிகளை விடுகின்றன.\nஇனப்பெருக்க காலத்தில் ஆண், பெண் மீன்களின் விகிதம் 2:1 அல்லது 3:1 என்றவாறு பராமரிக்கப்பட வேண்டும். ஆண் மீன்களுக்கு 1 நாள் முன்னதாகவே பெண் மீன்களை இனப்பெருக்கத் தொட்டியில் விட வேண்டும். வெப்பநிலை சாதகமாக இருந்தால் முட்டைகள் 2 லிருந்து 3 நாட்களுக்குள் பொரித்து விடும். சின்னஞ்சிறு குஞ்சுகள் பொரிக்கத் தொடங்கும்போதே பெரிய மீன்கள் தொட்டியிலிருந்து நீக்கப்பட வேண்டும். பொரிக்கும் குஞ்சுகள் மஞ்சள் கருவை உறிஞ்ச 2 நாட்கள் தேவைப்படும். பின்பு 4 நாட்கள் வரை நுண்ணுயிரி உணவு அளித்தல் வேண்டும். சக்கரவான நுண்ணுயிரிகளையும், விலங்கின மிதவை உயிரிகளையும் 1 வாரத்திற்குக் கொடுக்கலாம். நாளடைவில் பொடியாக்கப்பட்ட மீன் உணவுகளை அளிக்கலாம்.\nதங்க மீன்கள் (காரிகஸ் இனம்) இனப்பெருக்கப் பண்புகள் தோன்றிய பின்பு ஆண், பெண் மீன்களை 24”x 12” x 15” அளவுடைய வட்டவடிவ தொட்டிகளிலோ, அல்லது இரும்பு சிமெண்ட் தொட்டிகளிலோ (3.5 அடி x 2.5 அடி) விடப்படுகின்றன. இத்தொட்டிகளைப் பயன்படுத்தும் முன்பு 1 பிபிஎம் பொட்டாசியம் ப��ர்மாங்கனேட் கரைசலால் நன்கு கழுவ வேண்டும். வடிக்கப்பட்ட குளத்து நீருடன் நிலத்தடி நீரையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். இனப்பெருக்கத் தொட்டியை இளங்காலை சூரிய வெளிச்சம் மட்டும் சிறிது நேரம் படக்கூடிய மற்ற நேரங்களில் சூரிய ஒளியற்ற இடமாகப் பார்த்து வைக்க வேண்டும். தங்க மீன்களின் முட்டைகள் ஒட்டும் தன்மையுள்ளதால் இவை ஒட்டியிருக்கத் தகுந்தவாறு நீரினுள் மூழ்கியிருக்குமாறு செயற்கை வலைகளையோ ஹைடிரில்லா போன்ற தாவரங்களையோ தொட்டியினுள் வைக்க வேண்டும். வலைகள் நீரின் மேற்புறத்திற்கு சற்று மூழ்கிய நிலையில் வைக்கப்பட வேண்டும். வெப்பநிலை 200 யிலிருந்து 300 செல்சியஸ் வரை பராமரிக்கப்பட வேண்டும்.\nபார்ப்ஸ் சிறு மீன்கள், எப்போதும் கூட்டமாகத் திரியும் மீன் இனமான ராஸ்போரா இனத்தைச் சேர்ந்தவை. 250 - 280 செல்சியஸ் வரை இதன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வெப்பநிலை. இதன் இனப்பெருக்கம் சற்று கடின மானதானாலும் பெண் மீன்கள் 250 முட்டைகள் வரை இடும். இது சற்று அமிலத்தன்மையுடைய (அமிலகாரத்தன்மை 5.5) சூழ்நிலையையே விரும்பும் இனப்பெருக்கத்திற்குத் தயாராயுள்ள ஆண், பெண் மீன்களை இனப்பெருக்கத் தொட்டிக்குள் விடவேண்டும். இத்தொட்டியினுள் தட்டையான இலையுடைய தாவரங்களை வைக்க வேண்டும். இந்த இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் முட்டைகளை இட்டபின் பெண் மீன்கள் மெலிந்து காணப்படும். இதை வைத்து முட்டையிடுதல் முடிந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். உடனே பெரிய மீன்களைத் தொட்டியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். முட்டையிட்ட 24 லிருந்து 36 மணி நேரத்திற்குள் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கிவிடும். இக்குஞ்சுகள் 3 – 5 நாட்களுக்குள் நன்கு நீந்தக் கற்றுக் கொண்டு விடும். இவைகளுக்கு நுண்ணுயிரி உணவு அளித்தல் வேண்டும். வளர்ந்த பின்பு விலங்கு மிதவை உயிரினங்களை (மோய்னா மற்றும் டாப்னியா போன்றவை) உணவாகக் கொடுக்கலாம்.\nமுட்டையிட்டுப் புதைக்கும் சில மீன் இனங்களில் கில்லி மீன்கள் (அப்லோ செய்லஸ் இனம்) குறிப்பிடத்தக்க ஒன்று. இவை நன்கு அடர்த்தியாகத் தாவரங்களைக் கொண்டுள்ள மீன் தொட்டியினுள் மண்ணில் ஆழமாகச் சென்று முட்டையிடுகின்றன. இம்மீன்கள் நன்கு குதிக்க வல்லவை, ஆகையால் மூடப்பட்ட தொட்டியில் வளர்க்க வேண்டும். மண் உலர்ந்த பிறகும் கூட இம்முட்டைகள் பல வாரங்கள் சில மாதங்கள் வரை வறண்டசூழ்நிலையில் இருக்கும். பின்பு ஈரப்பதம் கிடைத்த உடன் குஞ்சு பொரிக்கக்கூடியவை.\nகோர்மி, சியாமீஸ் பைட்டர் போன்றவை கூடு கட்டி முட்டையிடுபவை. இவ்வகை மீன்கள் தங்கள் முட்டைகளைப் பாதுகாக்க குமிழிகளை கூடாக அமைக்கின்றன. பெரும்பாலும் இக்குமிழிகள் ஆண் மீன்களால் உண்டாக்கப்படுகின்றன.\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்\nசாதக பாதக அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகால்நடைகளுக்கான தீவன செலவை குறைப்பதற்கான வழிமுறைகள்\nகாளி மாசி என்னும் கடக்நாத்: சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி\nலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவரும் கழுதை வளர்ப்பு: மக்கள் மத்தியில் வரவேற்பு\nஉங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் பதிவு\nபண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/flying-sex-industry-in-vavuniya/", "date_download": "2020-03-29T21:54:36Z", "digest": "sha1:G2YVUZ7CE4XKAT4QFLLEHJOYULUIDW3R", "length": 22047, "nlines": 152, "source_domain": "tamilnewsstar.com", "title": "வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில் | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil Nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nToday rasi palan 30.03.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 30 மார்ச் 2020 திங்கட்கிழமை\nசீனா ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\nகவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா – North Korea\nஇந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nஉயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை சுகாதாரத்துறை\nபிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு\nToday rasi palan 29.03.2020 Sunday – இன்றைய ராசிப்பலன் 29 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா இருக்கிறதா என கண்டறிய புதிய கருவி\nHome/இலங்கை செய்திகள்/வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்\nவவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்\nவவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்\nஅப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள்.\nநகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள்.\nஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிரங்கமாக பெண்கள் அழைப்பு விடுப்பதை அவர்கள் பார்த்தேயிருக்க மாட்டார்கள்.\nஆம். வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழிலின் கறுப்பு பக்கங்களிற்குள் உங்களை அழைத்து செல்கிறோம்.\nநகரத்தின் சனசந்தடியான இடங்களில் பகிரங்கமாக உலாவும் பாலியல் தொழிலாளிகள், தரகர்கள் மற்றும் பாலியல் தொழில் நடக்கும் விடுதிகள் பற்றிய அதிர்ச்சி தகவ��்களின் தொகுப்பு இது.\nவவுனியா மூவின மக்களின் சந்திப்பு புள்ளி. மூவின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை இணைக்கிறது. வவுனியாவிலும் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.\nஇனநல்லிணக்கம் பற்றி பேசப்படும் இன்றைய காலத்தில், மூவினத்தவர்களும் அமைதியாக வாழும் வவுனியாயை முன்னுதாரணமாக காட்டுபவர்களும் உள்ளனர். ஆனால், இந்த சங்கமத்தின் மறுபக்கங்களில் ஒன்றே கொடிகட்டிப்பறக்கும் பாலியல் தொழில்.\nவடக்கின் நுழைவாசல் வவுனியா. அதாவது, தெற்கின் பின்கதவு. சட்டவிரோத காரியங்களை பின்கதவால் செய்வதாக கூறுவார்கள். வவுனியாவிலும் அதுதான் நடக்கிறது.\nவவுனியாவின் எல்லையோர கிராமங்கள், மதவாச்சி பகுதிகளிலிருந்து வவுனியா நகரத்திற்கு பல்வேறு தேவைகளிற்காக வருவதைபோல நாகரிகமாக உடுத்திக்கொண்டு வரும் சிங்கள இளம்பெண்கள் பலர், வவுனியா நகரத்தில் எடுக்கும் மறுஉருவமே பாலியல் தொழிலாளிகள்\nஇதனால் இன்று வவுனியா நகரமே கலாசாரத்தின் கறுப்பு பக்களில் குறிப்பிடப்படும் இடமாகி வருகிறது. நகரத்தில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் போக வேண்டுமென்றால் எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாக தொடர்புகொள்ளத்தக்கதாக நிறைந்து வழிகிறார்கள்.\nஇவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தூர இடங்களை சேர்ந்த சிங்கள யுவதிகள். தமிழில் கொச்சையாக பேசுவார்கள். இதைவிட, பாலியல் தொழிலாளிகளிடம் வாடிக்கையாளர்களை கொண்டு செல்வதற்கு நிறைய தரகர்களும் நகரத்தில் இருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள்.\nமத்திய பேரூந்து நிலையம், உள்வட்ட வீதி, முதலாம் குறுக்குதெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, இலுப்பையடி என மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் இவர்களை அதிகமாக காணலாம். 18 வயது தொடக்கம் 25 வயது வரையான யுவதிகள் வீதிக்கரைகளில் நிற்பார்கள்.\nஇவர்களின் தோற்றம் புதியவர்களிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தாது. தூர இடங்களிற்கு செல்லும் பயணிகளை போல பயணபொதிகளை வைத்துக்கொண்டோ, வவுனியா உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்களை போன்றோதான் பெரும்பாலும் தோற்றம் அளிப்பார்கள்.\nவீதியோரம் நின்றபடி ஒவ்வொருவரையும் நுணுக்கமாக அவதானிக்கிறார்கள். தமது கணக்கு சரியென உணரும் ஆண்களை கண்ஜாடை காட்டி அழைப்பார்கள்.\nசற்று ஆளரவம் குறைந்த அல்லது இருளான சமயம் என்றால் கடந்து போகும் ஆணின் கையை ��ட்டிப்பிடித்து விடுகிறார்கள்.\nபாலியல் தொழிலாளிகளாக வவுனியாவிற்கு வரும் சிங்கள யுவதிகள் பெரும்பாலானவர்களிற்கு தமிழில் கொச்சையாகவாவது பேச தெரிகிறது. இவர்களை விட, மிகக்குறைந்தளவிலான தமிழ் யுவதிகளும் உள்ளனர்.\nஇவர்களில் சிலர் வவுனியாவை சேர்ந்தவர்கள். இன்னும் சிலர் முல்லைத்தீவு, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் பேசும்போது, யுத்தப் பாதிப்புக்கள்தான் தம்மை பாலியல் தொழிலை நோக்கி தள்ளியதாக கூறுகிறார்கள். எனினும், பேரூந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் நடமாடும் பாலியல் தொழிலாளிகளாக இருப்பவர்கள் சிங்கள யுவதிகளே.\nகண் ஜாடையாலோ, கையைப் பிடித்தோ ஓரம்கட்டும் ஆண்களிடம் தயக்கமில்லாமல் நேரடியாகவே டீலை பேசுகிறார்கள்.\n‘ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு தருவியள்’ என பேரத்தை ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் 5000 ரூபாவிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள். ஆகக்குறைந்த தொகை 2000 ரூபா. வயது, அழகு, தோற்றம் பணத்தை தீர்மானிக்கிறது.\nபேரம் படிந்தால் முச்சக்கரவண்டிகளில் சில விடுதிகளிற்கு செல்கிறார்கள். நம்பிக்கையான- பாலியல் தொழில் வலையமைப்பில் உள்ள முச்சக்கரவண்டிகளைத்தான் இதற்கு பாவிக்கிறார்கள்.\nமுதலாம் குறுக்குத்தெரு, தேக்கவத்தை பகுதிகளில் உள்ள சில விடுதிகள்தான், வவுனியா நகரத்தின் நடமாடும் பாலியல்தொழிலாளிகளின் நம்பிக்கைக்கு பத்திரமான இடங்கள்.\nபாலியல் தொழிலாளிகளின் தொலைபேசி இலக்கங்கள் இப்பொழுது வவுனியாவில் பரவலடைந்து விட்டன. ஒரு பாலியல் தொழிலாளியுடன் பேசியபோது, தனக்கு தொலைபேசி மூலமாகவே அதிக வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார்.\nதொலைபேசி இலக்கத்தை எப்படி பரவலடைய வைத்தீர்கள் என்றதற்கு, வாடிக்கையாளர்களிடம் சிலகாலம் கொடுத்ததும் அது பரவலடைந்து விட்டதென்றார்.\nஇதைவிட இன்னொருவிதமாகவும் பாலியல் தொழில் நடக்கிறது. இது பெருமெடுப்பிலான ஏற்பாடு. வவுனியா நகரம், தேக்கவத்தையிலுள்ள சில விடுதிகளால் நடத்தப்படும் பாலியல் தொழில்.\nசிங்கள பகுதிகளிலிருந்து அழகிய இளம் யுவதிகளை அழைத்து வந்து தமது விடுதிகளில் தங்கவைக்கிறார்கள். பின்னர், நகரத்தில் சில தரகர்களின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள்.\nஒரு வாடிக்கையாளரை அழைத்து சென்றால் 1,000- 3,000 ரூபாய் வரை ஒரு தரகர் பெறுகிறார். நகரத்தில் தரகர்களாக அல��பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். நகரத்திற்கு வருபவர்களை மடக்கி, விடுதிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.\nஒருமுறை இவர்களுடன் பேச ஆரம்பித்தாலே விட மாட்டார்கள். பின்னாலேயே வந்து நச்சரிப்பார்கள். ‘சேர்…சேர்… வந்து பாருங்க.\nஆளைப்பார்த்திட்டு மிச்சத்தை சொல்லுங்க. ரேட்டையும் அங்கயே பேசலாம்’ என ஆட்களிற்கு மத்தியில் அவர்கள் கொடுக்கும் தொல்லையிலேயே பாதிப்பேர் சத்தமில்லாமல் கூடச் சென்றுவிடுவார்கள்.\nஇந்த விடுதிகளில் மிக அதிக கட்டணம் அறவிடப்படுகிறது. மணித்தியாலத்திற்கு 10,000- 50,000 ரூபா வரை அறிவிடுகிறார்கள்.\nஇதில் ஒரு பகுதி பாலியல் தொழிலாளிக்கும், ஒரு பகுதி தரகருக்கும் செல்ல, எஞ்சியதை விடுதிகள் எடுத்துக்கொள்கின்றன.\nஅதிக வருமானம் ஈட்டுவதற்காக அழகிய, இளம் யுவதிகளை அழைத்து வந்து, கட்டணத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தரகர் கூறினார். அந்த தரகர் தமிழ் பக்க செய்தியாளரிடம் கூறிய இன்னொரு அதிர்ச்சி தகவல்- வவுனியாவில் உள்ள பிரபல வர்த்தகர்கள் சிலரை குறிவைத்தே இந்த விடுதிகள் இயங்குகிறதாம்.\nவவுனியா நகரத்தில் பாலியல் தொழில் இவ்வளவு பகிரங்கமாக நடந்தும், காவல்த்துறை ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது பாலியல் தொழிலை வவுனியாவில் அங்கீகரித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.\nபேரூந்து தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிகளில் பொலிசாரின் நடமாட்டம் அதிகளவில் இருந்தும், எப்படி பாலியல் தொழிலாளிகள் சுதந்திரமாக நடமாடி, வாடிக்கையாளர்களை பிடிக்கிறார்கள்\nஆபத்தான புற்றுநோயாக வவுனியா நகரத்தில் வளர்ந்துவரும் பாலியல்தொழிலை கட்டுக்குள் கொண்டு வருவதே, ஆரோக்கியமானதும், கண்ணியமானதுமான சமூகத்தை உருவாக்க செய்ய வேண்டிய முதல்பணி. போலிசார் தொடக்கம் பொதுமக்கள்வரை அனைவரும் இதில் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.\nகிளிநொச்சியை சிங்கள யுவதிகள் தமிழ் தொழில் முல்லைத்தீவு வவுனியா\nதமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை\nஇலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்\nஇலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு\nவட மாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லை\nஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை\nமுதலாவது கொரோனா நோயாளி அடையாளம்\nமாணவியை அழைத்துச் சென்று சீரழித்த ஆட்டோ காவாலி\nதிருமணத்திற்கு பின் வேறு துணை தேடுவது ஏன் தெரியுமா..\nபெண்ணுறுப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/13142/pakodi-chaat-in-tamil", "date_download": "2020-03-29T22:28:09Z", "digest": "sha1:GXP5QFQ4EAV7B4JWXXCZ3MDLMJHJE66T", "length": 11347, "nlines": 239, "source_domain": "www.betterbutter.in", "title": "Pakodi-chaat recipe by Sai Priya in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nவறுத்த வேர்கடலை 2 தேக்கரண்டி\nபரிமாறுவதற்கு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்\nகருப்பு உப்பு சுவைக்கேற்ற அளவு\nபச்சைமிளகாய் நறுக்கியது 1 தேக்கரண்டி\nகொதுதுமல்லிச் சாந்து 1 தேக்கரண்டி\nபுளி சாந்து 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் 1/2 தேக்கரண்டி\nவறுத்த சீரகத்தூள் 1 தேக்கரண்டி\nசமையல் சோட்மாவு 1/8 தேக்கரண்டி\nகடலை மாவு 1 கப்\nவெள்ளை பட்டாணி 1 கப்\nவெள்ளைக் கடலையை 4 மணிநேரம் ஊறவைத்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 3விசிலுக்கு அவை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.\nகரண்டியின் பின்பக்கத்தால் கடலையை மசிக்கவும். மிளகுத்தூள், கொத்துமல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் விட்டு 2 நிமிடம் வேகவைக்கவும்.\nஇதற்கிடையில் பகோடியை வறுக்கவும். கடலை மாவு, உப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சமையல் சோடா சேர்த்து 4 தேக்கரண்டி தட்ணீர் விட்டு அடர்த்தியான மாவைத் தயாரிக்கவும்.\nதீயை மிதமான சூட்டுக்கு குறைத்து பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். புளி விழுது, கொத்துமல்லி சாந்து, பச்சை மிளகாய் சாந்து, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை சட்னி தயாரிக்கவும்.\nஇரு தட்டுகளை எடுத்துக்கொள்க. அதில் சுவையான மசித்த கடலையைப் பரப்பவும். அதன் மீது பக்கோடியை வைக்கவும். அதன்மீது தயிர், பச்சை சட்னி, என உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் அதனோடு வைக்கவும்.கருப்பு உப்பு தெளித்து வறுத்த வேர்கடலையை மேலே தூவவும்.\nவியுப்பப்பட்டால் சேவால் அலங்கரித்துக்கொள்ளவும். அது இல்லாமல்தான் எனக்குப் பிடிக்கும். சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பகோடி-சாட் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/17003405/in-Chennai-Sunlight-Effect-Increase.vpf", "date_download": "2020-03-29T21:28:52Z", "digest": "sha1:QDYQO676TRAEN3I3SHF3HMAMID6DBOUO", "length": 10992, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai Sunlight Effect Increase || சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு + \"||\" + in Chennai Sunlight Effect Increase\nசென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு\nசென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இளநீர், தர்பூசணி விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தும்.\nகோடை காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி, கரூர், மதுரை, சேலம், கோவை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.\nசென்னையில் அதிகாலை வேளையில் குளிர்ந்த சீதோ‌‌ஷ்ண நிலை நிலவுகிறது. சூரியன் உதயமானதுடன் வெயில் வேலையை காட்டுகிறது. மதிய வேளையில் வெயில் சுளீர் என்று அடிக்கிறது.\nவெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க இளம்பெண்கள் முகத்தை துப்பட்டாவால் மூடியபடியும், குடை பிடித்தபடியும் செல்வதை காண முடிகிறது.\nவெயிலின் தாக்குதலில் இருந்து இளைப்பாறுவதற்காக, உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பானங்கள் விற்பனை செய்யும் கடைகளை பொதுமக்கள் நாட தொடங்கி உள்ளனர். எனவே சாலைகளில் ஆங்காங்கே புற்றீசல் போன்று பழச்சாறு, கரும்பு ஜூஸ், தர்பூசணி விற்பனை கடைகள் முளைத்து வருகின்றன. மோர், கம்பங் கூழ், கேழ்வரகு கூழ் போன்றவையும் தள்ளுவண்டிகளில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த கடைகளில் மதிய வேளைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதை காண முடிகிறது.\nஉடல் சூட்டை தணிக்கும் இயற்கை பானமான இளநீர் விற்பனையும் மும்முரம் அடைந்து உள்ளது. தேவை அதிகரிப்பால் இளநீர் விலை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும் பழங்களுக்கும் தற்போது கிராக்கி ஏற்பட்டு உள்ளது.\nபாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு ���ேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/26074928/Kallakurichi-District-Government-Head-Hospital-With.vpf", "date_download": "2020-03-29T22:25:31Z", "digest": "sha1:C6GSLYGTMKX5SPZNI6ITQBAEMCRNUHI7", "length": 11131, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kallakurichi District Government Head Hospital With 100 beds Corona Special Ward Ready || கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் - கலெக்டர் கிரண்குராலா தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் - கலெக்டர் கிரண்குராலா தகவல் + \"||\" + Kallakurichi District Government Head Hospital With 100 beds Corona Special Ward Ready\nகள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் - கலெக்டர் கிரண்குராலா தகவல்\nகள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோய் பா���ித்த வெளிநாடுகளில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் சுமார் 200 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வார்டை மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்றாலும் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டை தயார் செய்து வைத்திருக்கிறோம். சிறப்பு வார்டில் வென்டிலேட்டர், தீவிர சிகிச்சை பிரிவுகளும் தயாராக உள்ளது. இதுதவிர கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு கலெக்டர் கிரண் குராலா கூறினார்.\nஅப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு மற்றும் டாக்டர்கள் பழமலை, கணே‌‌ஷ்ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. பலியான காண்டிராக்டரின் மனைவி-மகனுக்கும் கொரோனா - மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/03/27051309/Coronavirus-panic-Sasikala-not-released-on-bail--Prison.vpf", "date_download": "2020-03-29T21:03:15Z", "digest": "sha1:T3TFR3ZBEDIICUIM7UX6NVFOU6OLHBQH", "length": 12016, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus panic: Sasikala not released on bail - Prison official || கொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல் + \"||\" + Coronavirus panic: Sasikala not released on bail - Prison official\nகொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல்\nகொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா உள்பட கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை சந்திக்க அனுமதி கிடையாது என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதற்கிடையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா ஜாமீனில் வெளியே வர இருப்பதாக தகவல் வெளியானது. இதனை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார். கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை, அது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது\nபுதுச்சேரியில் கொரோனா வைரஸ் பீதியால் கோவிலில் எளிய முறையில் சில நிமிடங்களிலேயே திருமணம் நடந்து முடிந்தது.\n2. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சி\nகொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.\n3. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆப்க���னிஸ்தானுக்கு திடீர் பயணம்\nகொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.\n4. கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் குறைந்த அளவு விமானங்களே இயக்கம்\nகொரோனா வைரஸ் பீதியால் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு விமானங்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n5. பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி\nபயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் காக்பிட் அறையில் இருந்து விமானி கீழே குதித்து உள்ளார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு\n3. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/118941?ref=archive-feed", "date_download": "2020-03-29T20:31:40Z", "digest": "sha1:OUGVFQYT2HD7A2L4UT25PHL6FEP7S6ND", "length": 10999, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் நிறுவ அனுமதி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் நிறுவ அனுமதி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்பு அலகினை மன்னார் மாவட்டத்தில் நிறுவ வேண்டுமென உயர்கல்வி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் சிறந்த பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.\nஅதேபோல் கிளிநொச்சியில் இரு துறைகளும் வவுனியாவில் ஓர் வளாகமும் இயங்குகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஓர் அலகு ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு இந்தக் கோரிக்கையினை உயர்கல்வி அமைச்சர் லகஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்திருந்தேன்.\nஇதனை ஆராய்ந்த அமைச்சர், தற்போது அதற்கான அனுமதியைத் வழங்குவதற்கு கொள்கை அளவில் இணங்கியுள்ளதோடு, அமைவிடத்தைக் கோரியிருந்தார்.\nஇதற்குப் பொருத்தமான கட்டடத்தை இனங்கண்டோம். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் இடம்பெறும் நிலையமாக தற்போது பயன்பாட்டில் உள்ள மன்னார் சென்சேவியர் கல்லூரிக்கு முன்னாள் உள்ள கட்டடத்தையே நாம் தெரிவுசெய்துள்ளோம்.\nஅதனை எமது மாவட்ட இளைஞர்களின் மேம்பாட்டுக்கு விடுவித்து உதவ முடியுமா என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரிடம் நேரடியாகக் கோரியிருந்தேன்.\nஅதனை விடுவிப்பதற்கான முறையான ஒழுங்கை மேற்கொள்வதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கடந்த வாரம் தெரிவித்ததற்கு அமைவாக, மேற்கொண்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nமுதல்தடவையாக ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்புக்கான அலகை நிறுவ உயர்கல்வி அமைச்சர் இணங்கியதையடுத்து, பல்கலைக்கழக ��ானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் வாரம் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து, அதனை ஆரம்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என கூறியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/religion/01/118864?ref=archive-feed", "date_download": "2020-03-29T21:25:09Z", "digest": "sha1:JCF6BDQ2URGZZNZRI6QGHYWUC25PFXOM", "length": 24161, "nlines": 177, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்\nவருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பிறகு தான சாமிய பாக்கவே முடியும்.\nஅதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..\nகூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..\nஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..” இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்ப���ம்..,கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..\nசாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..\nஇத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.\nசிலநொடிகள்கூட நம்மள சாமிய பார்க்க விடறதில்ல..\nஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..\nஇதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்.\nகருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்.. ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்\n“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.\nஅறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.க\nருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.\nஇந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,\nசுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,குமாரத��ரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,\nபல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,\nஅதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.\nஇது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”ஆச்சரியமா இருக்குல்ல..அடுத்ததா வைகுண்ட ஏகாதசி..இதுபத்தியும் சில புதிய தகவல்கள சொல்லியிருக்காரு..டாக்டர் ரமண தீட்சிதர்“..\nதிருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள்,திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர் கொண்டுவரப்பட்டு பக்தர்கள் வடக்குதுவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.\nஆனால், திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது.\nஅந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.\nகூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் ,வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டு இருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.\nஇது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.வைகுண்ட ஏகாதசி அன்று மற்றொரு விசேஷம்,ரதரங்கடோலோத்சவம். புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்..”\nஇனி ஒவ்வொரு முறை திருப்பதி போகும்போதும் சாமிகிட்ட என்ன வேண்டறதுன்னெல்லாம் யோசிக்க வேண்டியதில்லீங்க…உந்தன் திருக்கமல பாதங்களே சரணம்னு மட்டும் நாம நமஸ்காரம் செஞ்சிட்டா போதும்..மீதி எல்லாம் பெருமாள் பாத்துக்குவாருன்னு முடிவு செய்யலாம்.\nஅதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு சிவப்பு அம்புக்குறியால மார்க் செய்யப்பட்டிருக்கும்.\nஇது எதுக்காகன்னு ஒருமுறை கவிஞர் ஐயா பெருமாள் ராசு அவங்ககிட்ட கேட்டிருந்தேன்.“..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,\nஇவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்..”அப்படின்னு ஐயா கவிஞர் பெருமாள் ராசு அவங்க சொல்லியிருந்தாங்க..\nஅதுமட்டுமில்லாம..இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,அவருக்கு பக்கத்தலயே இர���க்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்குன்னு ரமண தீட்சிதரே சொல்லியிருக்காரு.\nசாமானிய ஜனங்களுக்கும் சின்ன,சின்ன இந்த நுட்பமான ஆன்மீக தகவல்கள் போய் சேரணும், அதன்மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் அப்படிங்கறதுதான் பெருமாளோட விருப்பம்..\n-திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள்-\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2012/12/2013.html", "date_download": "2020-03-29T21:19:10Z", "digest": "sha1:EEJZAKS6MD6TSE7FYFVIF43N5OL2FHZ6", "length": 10788, "nlines": 225, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -2013", "raw_content": "\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -2013\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் 'புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் December 30, 2012 at 9:37 PM\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ��ானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=88", "date_download": "2020-03-29T21:53:44Z", "digest": "sha1:UTSX6C75FDL2KL3VAHULIVLRNIBV5NIL", "length": 8080, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நடவடிக்கை கண்துடைப்பு நாடகம்: கருணாநிதி குற்றச்சாட்டு\nமுன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திட்டமிட்ட கண்துடைப்பு நாடகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடந்த காலத்தில் அரசு அலுவலர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் இடையறாத இன்னல்களுக்கு ஆளானார்கள் என்றால், தற்போது தொடர்ந்து அரசு அலுவலர்கள் இந்த அதிமுக ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டும், தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தும் வருவதென்பது தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது. அதிமுக ஆட்சியினரே எவ்வளவோ முயற்சித்தும் மறைக்க முடியாமல் மாட்டிக்கொண்டு, ஒரு அமைச்சரை பலிக்கடாவாக்கி கைது செய்திருக்கிறார்களே, அந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரசாமி என்ற அதிகாரி தன் குடும்பத்தினரைத் தவிக்க தவிக்க அனாதைகளாக விட்டு விட்டு ரயிலுக்கு முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாரே; எத்தகைய கொடுமை அவர் எந்த அளவுக்கு ஆட்சியினரால் மன ரீதியாக அவதிக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தற்கொலை செய்துகொள்கின்ற முடிவினை எடுத்திருப்பார் அவர் எந்த அளவுக்கு ஆட்சியினரால் மன ரீதியாக அவதிக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தற்கொலை செய்துகொள்கின்ற முடிவினை எடுத்திருப்பார். அந்த வழக்கு விசாரணையைத் திசை திருப்பிட இந்த ஆட்சியினர் எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுகிறார்கள். அந்த ��ழக்கு விசாரணையைத் திசை திருப்பிட இந்த ஆட்சியினர் எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுகிறார்கள். அவரிடம் விசாரணை, இவரிடம் விசாரணை என்றெல்லாம் ஏடுகளில் செய்திகள் வந்ததே தவிர, அவர்கள் கூறியது என்ன என்பதை விசாரணை நடத்துவோர் வெளியிடாமல் ஒளித்து வைப்பதன் மர்மம் என்ன. அவரிடம் விசாரணை, இவரிடம் விசாரணை என்றெல்லாம் ஏடுகளில் செய்திகள் வந்ததே தவிர, அவர்கள் கூறியது என்ன என்பதை விசாரணை நடத்துவோர் வெளியிடாமல் ஒளித்து வைப்பதன் மர்மம் என்ன யாரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறையினர் அப்படியெல்லாம் அரும்பாடுபடுகிறார்கள் யாரைக் காப்பாற்றுவதற்காக காவல் துறையினர் அப்படியெல்லாம் அரும்பாடுபடுகிறார்கள். அதற்காக ஓர் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்தார்களே.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25484", "date_download": "2020-03-29T22:25:19Z", "digest": "sha1:E5JA6MZFDONFSZIHWBPGOXWDUEBKNTSN", "length": 7050, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Samanam valarththa thamizh - சமணம் வளர்த்த தமிழ் » Buy tamil book Samanam valarththa thamizh online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பேராசிரியர் ஸ்ரீசந்திரன்\nபதிப்பகம் : அன்னை முத்தமிழ் பதிப்பகம் (Annai Muththamizh Pathippagam)\nகொங்கு மாவீரன் தீரன் சின்னமலை - திருமதி மணிமேகலை புஷ்பராஜ் சமுதாய மக்களாட்சி வழிமுறைகள்\nஇந்த நூல் சமணம் வளர்த்த தமிழ், பேராசிரியர் ஸ்ரீசந்திரன் அவர்களால் எழுதி அன்னை முத்தமிழ் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nபாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு\nதாயுமான சுவாமி பாடல்கள் (மூலமும் உரையும்)\nபாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர் - Bharathidasan Oru Purachi Kavingnar\nதமிழாலயம் இதழ் . ஒரு மதிப்பீடு\nசிரிப்புத்தேன் (நகைச்சுவைத் துணுக்குகள்) - Sirippuththaen (nagaichuvai thunukkugal)\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukuttrala Kuravanji\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுறள் வழிச் சிந்தனைகள் - ஒரு புதுப்பார்வை - Kural vazhi sindhanaigal - oru pudhupaarvai\nபொம்மைப் பூக்கள் - Bommai pookkal\nஉன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்... வால்ட்விட்மன் - Un veettirku naan vandhirundhen\nஉருவாக்கப்பட்ட வரலாறும் சாதியும் - Uruvaakkappatta varalaarum saadhiyum\nஉணவும் ஆரோக்கியமும் - Unavum aarokkiyamum\nசிங்காரவேலர் என்ற மாமனிதர் - Singaaravelar endra maamanidhar\nசேது சமுத்திரத் திட்டம் - Sedhu samuththira thittam\nசென்னிமலை கிளியோப்பாத்ராக்கள் - Sennimalai Cleopaathraakkal\nதமிழகத்தின் செல்வன் - Thamizhagathin selvan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/02/blog-post_12.html", "date_download": "2020-03-29T20:53:54Z", "digest": "sha1:YYYX3QPRQASRHYC2TT65Q5HD7ZSMEZ6S", "length": 8672, "nlines": 157, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நானும் எஸ்ராவும்", "raw_content": "\nசும்மா சீனுக்கு வச்ச தலைப்பு தான்.\nஇருந்தாலும், ஒரு அர்த்தம் இருக்கிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணன் காந்தி பற்றி சொன்னதாக வந்த தகவல்கள் தவறானவை என்று சர்ச்சை கிளம்பியது. பல புத்தகங்களை வாசித்து, பல திரைப்படங்களை பார்த்து, பல இடங்களுக்கு சென்று, அத்தகவல்களை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருபவர் எஸ்ரா. வாசிக்கும் அனைத்தின் நம்பகத்தன்மையையும் சோதித்து பார்த்து சொல்வது கஷ்டமான விஷயம் தான்.\nஇவற்றையெல்லாம் மிக உறுதியான தகவல்களாக எடுத்துவைக்காமல், ஒரு டிஸ்கி போட்டு பகிரலாம். அல்லது, தவறு என்று உறுதியான பிறகாவது, திருத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், சர்ச்சை தான்.\nசரி. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்\nநானும் அவர் கூறிய தகவலை, சில வருடங்களுக்கு முன்பு அவரை போலவே நம்பி, உண்மைப்போல் இத்தளத்தில் பகிர்ந்திருந்தேன்.\nபெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட போது எழுதிய பதிவு அது.\nஇப்போது, அத்தகவல் தவறு என்று தெரிகிறது. தினமணியில் இது பற்றி லா.சு.ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அதை பற்றி, ஞாநியும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅதனால், எஸ்ரா போல் நானும் எதையோ வாசித்து ஏமாந்திருக்கிறேன் என்று தெரிகிறது. இருந்தாலும், அது உண்மையாக இருந்திருக்கலாம் என்று மனம் எண்ணுகிறது. பெருமையடிக்கத்தான். முன்பு, அலுவலகத்தில் பிற மொழியினரிடம் இதை சொல்லி பெருமையடித்திருக்கிறேன். (ஒகே... சொன்ன பொய்யை மறைச்சிடலாம்\nஎனிவே, என் பதிவைப் பார்த்து ஏமாந்தவர்களிடம் உண்மையை கூற கடமைப்பட்டுள்ளேன்.\nஅப்பதிவை வாசித்த நண்பர்களே, அதை மறந்துவிடுங்கள். ஓகே\nவகை தகவல், திருத்தம், வரலாறு\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஜய் டிவி - சிவகார்த்திக்கேயன் - மெரினா\nஇலக்கிய பரோட்டா - நகலும் அசலும்\nஇணைய வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நானும்\nஆந்திராவில் விஜய் - ஃபாலோ அப்\nஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/564440/amp", "date_download": "2020-03-29T22:04:40Z", "digest": "sha1:GIQU2EVSZCMIRBC47DYMWRHGW5V67FHX", "length": 13098, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Aavin dairy tanker trucks strike for 3rd day: Danger of milk shortage across Tamil Nadu | 3வது நாளாக ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Dinakaran", "raw_content": "\n3வது நாளாக ஆவின் பால் டேங்கர் ஒப்பந்த லாரிகள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசென்னை: தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பால் சப்ளை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும், புதிய ஒப்பந்தம் போடவில்லை. சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப் போவதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கடந்த 14ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் சார்பில், சென்னை பால் பண்ணைகளுக்கு தேவையான பாலினை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் பால் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு 150 லாரிகள் மூலம் 15 லட்சம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது.\nஇந்த நிலையில் 3 நாட்களாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்றுடன் ஆவின் பால் இருப்பு முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் நாளை முதல் பால் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போன்று மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஆவின் நிர்வாகம் சார்பில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் 14 நாள் தனிமையில் அடைப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு: 3ம் நிலை எட்டுவதை தடுக்க அதிரடி நடவடிக்கை\nகொரோனா ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்த ஜெர்மனி அமைச்சர்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nகொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும்: முதல்வர் பழனிச��மி அறிக்கை\nதமிழகத்தில் புதிதாக 10 மாத குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா; ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்\nஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம்; காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது: மத்திய உள்துறை அமைச்சகம்\nகொரோனா குறித்து பல்வேறு தகவல்களை சீனா மறைத்திருப்பதே அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திற்க்கு பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது: நேஷனல் ரிவியூ குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பு ரயில்வே மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியர்களும் சிகிச்சை பெறலாம்....ரயில்வே வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 2 பேர் குணமடைந்தனர்; இதுவரை கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்\nகோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6,68,351ஆக அதிகரிப்பு: பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்\nஊரடங்கை மதிக்காதவர்கள் 14 நாட்கள் தனிமை; மாநில, மாவட்ட எல்லைகளை முழுமையாக மூடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nகால் பண்ணா பிஸி; வாட்ஸ் ஆப்பில் பதில் இல்லை: அவசர பயணத்திற்கு அரசு அறிவித்த கட்டுப்பாட்டு அறை எண் குறித்து பொதுமக்கள் புகார்\nவிவசாய பணிகளுக்கு அனுமதி: விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பரவலை தடுக்க வினோத முயற்சி: அடிப்படை வசதியுடன் மரத்தில் வீடு கட்டி இளைஞர்களை தனிமைப்படுத்திய மேற்குவங்க கிராம மக்கள்\nமக்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம்; சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உருக்கம்\nஅரச குடும்பத்தை விட்டு வைக்காத கொரோனா: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு...பெரும் அச்சத்தில் உலக நாடுகள்\n: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.5 லட்சம் கோடி நிவாரணம் தேவை...ப.சிதம்பரம் டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-03-29T21:01:14Z", "digest": "sha1:VGQEEAK6RZJQZ6PUZRQCDQQZIRDLMVMT", "length": 15529, "nlines": 181, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 646\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 620\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 706\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 682\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 676\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 742\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 1612\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\t Hits: 1499\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\t Hits: 1601\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\t Hits: 1725\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\t Hits: 1636\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\t Hits: 1584\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\t Hits: 1641\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\t Hits: 1788\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\t Hits: 1588\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\t Hits: 1641\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\t Hits: 1606\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக்கின்றது\t Hits: 1689\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\t Hits: 1629\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\t Hits: 1679\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\t Hits: 1631\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\t Hits: 1605\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nபாடசாலைகளுக்குள் மதங்களும்\t Hits: 1873\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசிய���ும், கண்டனங்களும்\t Hits: 1781\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\t Hits: 1843\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\t Hits: 1842\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\t Hits: 1877\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\t Hits: 1749\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\t Hits: 1803\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\t Hits: 1917\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\t Hits: 1813\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\t Hits: 1782\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\t Hits: 1698\nஇலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\t Hits: 2149\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\t Hits: 1896\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\t Hits: 1784\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்\t Hits: 1893\nபொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\t Hits: 1754\nபெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்\t Hits: 1823\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\t Hits: 1846\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\t Hits: 1894\nதேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பியும் -கைலாசபதியும் Hits: 1694\nமலசலகூடம் கழுவுவது \"இழிவானது - தீட்டுக்குரியது\" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை\t Hits: 1830\nபுலிகளிடத்தில் \"ஜனநாயகத்தைக்\" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்\t Hits: 1641\nஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை \"இலக்கிய\" விமர்சனங்களும்\t Hits: 1843\nபொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் ச��ூகம்\t Hits: 1591\nசர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்\t Hits: 1518\nபெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது\t Hits: 1552\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\t Hits: 1757\nஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்\t Hits: 1295\nமோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்\t Hits: 1280\nகாணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்\t Hits: 1242\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\" Hits: 1134\nகாணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்\t Hits: 1281\nபாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்\t Hits: 1141\nஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\t Hits: 1203\nஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்\t Hits: 1133\n\"நினைவழியா வடுக்கள்\" நூலும் - சாதிய சமூகமும்\t Hits: 1188\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/01/universe-speeding-away/", "date_download": "2020-03-29T20:57:13Z", "digest": "sha1:2AGG7M2LRECSVFTH3WLVFCOL7VZKLKAH", "length": 15267, "nlines": 113, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா\nபிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா\n14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது\n14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது\nபிரபஞ்சத்தில் எந்தத் திசையில் பார்த்தாலும், அங்கிருக்கும் விண்மீன் பேரடைகள் எம்மைவிட்டு வேகமாக விலகிச்செல்வதை அவதானிக்கக்கூடி��தாக இருக்கிறது. எவ்வளவு தொலைவில் அவை இருக்கின்றதோ, அவ்வளவு வேகமாக அவை எம்மைவிட்டு விலகிச்செல்கின்றன. இது பிரபஞ்ச விரிவடைதல் (expansion of the Universe) எனப்படுகிறது.\nபிரபஞ்சம் விரிவடைவதையோ அல்லது வளர்வதையோ பல்வேறு வழிகளில் நாம் அளக்கலாம். அதில் ஒரு முறை பிரபஞ்சம் உருவாகிய பின்னரான பின்ஒளிர்வை (afterglow) அளப்பதன் மூலம் கண்டறிவது. அதாவது, வாண வேடிக்கைகள் முடிவடைந்ததும் அதிலிருந்து வரும் புகை பரவுவதைப் போல, பிரபஞ்ச பெருவெடிப்பின் பின்னர் அதன் பின்ஒளிர்வு இன்றும் பிரபஞ்சத்தில் எஞ்சி இருக்கிறது.\nபடத்தின் மத்தியில் ஒரே விண்மீன் பேரடை ஈர்ப்புவில்லை எனப்படும் இயற்கை விளையாட்டின் மூலம் பல இடங்களில் தெரிவதைப் பார்க்கலாம். படம்:ESA/Hubble, NASA, Suyu et al.\nஅடுத்த முறை, ‘பிரபஞ்ச வில்லைகள்’ எனும் இயற்கையின் விசித்திர அமைப்பை பயன்படுத்துவது. ஒரு விண்மீன் பேரடைக்கு பின்னால் இன்னொரு விண்மீன் பேரடை இருக்கும் போது, நாம் அதனை இங்கிருந்து பார்க்கும் போது இந்த பிரபஞ்ச வில்லை என்னும் அமைப்பு உருவாகிறது. பின்னால் இருக்கும் விண்மீன் பேரடையில் இருந்து வரும் ஒளி முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையின் ஈர்ப்பு விசை காரணமாக வளைக்கப்படுகிறது.\nபின்னால் இருக்கும் விண்மீன் பேரடை முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையால் மறைக்கப்படாமல், பின்னால் இருக்கும் விண்மீன் பேரடையின் உருவம் ஒளிவில்லையின் மூலம் சிதைக்கப்பட்ட உருவம் போல வளைந்து நெளிந்து தெரியும். சில வேளைகளில் ஒரே விண்மீன் பேரடையின் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவி உருவங்களும் தென்படும். மேலே உள்ள படத்தின் மையத்தில் நீங்கள் இந்த அமைப்பைப் பார்க்கலாம்.\nஇப்படித் தெரியும் உருவங்களின் அமைப்பு மற்றும் இடத்தைக்கொண்டு பார்க்கும் போது ஒவ்வொரு உருவமும் குறித்த விண்மீன் பேரடை வெவேறு பருவ வயதுகளில் இருந்த அமைப்பைக் காட்டும். ஒவ்வொரு பிரபஞ்ச வில்லை படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறித்த விண்மீன் பேரடை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனைக் கணிப்பிடமுடியும். இதனைப் பயன்படுத்தி பிரபஞ்சம் எவ்வளவு வேகமாக விரிவடைகிறது என்பதனையும் கணிக்கமுடியும்.\nபிரபஞ்சத்தின் விரிவு பற்றிய புதிய முடிவுகள் பழைய முடிவுகளுடன் ஒத்துப்போக மறுப்பதை விஞ்ஞானிகள் தற்போது அவதானிக்கின்றனர். புதிய ஆய்வு முடிவுகளின்படி ஏற்கனவே கணக்கிட்டதைவிட இன்னும் வேகமாக பிரபஞ்சம் விரிவடைவது புலப்படுகிறது\nஎல்லா விண்மீன் பேரடைகளும் எம்மைவிட்டு விலகிச்செல்வதால் நாம் இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதாக கருதவேண்டியதில்லை. இதற்கு நல்ல உதாரணமாக பழத்துண்டுகள் கொண்ட கேக் ஒன்றை அவனில் வேகவைப்பதைக் கருதலாம். நன்றாக வேகிய கேக் விரிவடைந்த்திருக்கும். இப்போது முன்னர் இருந்ததை விட எல்லாப் பழத்துண்டுகளும் சற்றே விலகிச் சென்றிருக்கும். கேக்கின் எந்தப் பகுதியில் இருக்கும் பழத்துண்டும் அதனை விட்டு மற்றைய துண்டுகள் விலகிச்சென்றிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nகசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்\nஅலைந்து திரிபவர்கள் எல்லாம் தொலைந்தவர்கள் அல்ல\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Carinet-cantai-toppi.html", "date_download": "2020-03-29T21:04:01Z", "digest": "sha1:PRPYPMGCJR74HBEYCX3PHXTA5TWBYB6M", "length": 8905, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CariNet சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCariNet இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் CariNet மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nCariNet இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஇன்று CariNet இன் மூலதனம் என்ன CariNet மூலதனம் என்பது திறந்த தகவல். CariNet எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். CariNet சந்தை தொப்பி இன்று $ 0.\nஇன்று CariNet வர்த்தகத்தின் அளவு 0.54 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nCariNet வர்த்தக அளவு இன்று 0.54 அமெரிக்க டாலர்கள். CariNet க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. CariNet பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நே��� வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் CariNet இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. CariNet சந்தை தொப்பி உயர்கிறது.\nCariNet சந்தை தொப்பி விளக்கப்படம்\nCariNet பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். CariNet வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% ஆண்டுக்கு - CariNet இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். CariNet இன் சந்தை மூலதனம் இப்போது 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCariNet இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான CariNet கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nCariNet தொகுதி வரலாறு தரவு\nCariNet வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை CariNet க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n29/03/2020 CariNet மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். CariNet மூலதனம் 0 28/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 27/03/2020 இல், CariNet சந்தை மூலதனம் $ 0. CariNet 26/03/2020 இல் மூலதனம் 0 US டாலர்கள்.\n25/03/2020 இல், CariNet சந்தை மூலதனம் $ 0. 24/03/2020 CariNet மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 23/03/2020 CariNet மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MTA3MQ==/2022!-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88--%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-29T21:55:13Z", "digest": "sha1:TYWDG7NBHKLP5EQUEDKI5XICQGTUMMMN", "length": 11821, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "2022! வடிவமைப்பில் மாற்றம் செய்தது மாநில நெடுஞ்சாலைத்துறை ..உக்கடம் சந்திப்பு மேம்பாலம்பாலம் பணி முடியும் ஆண்டு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n வடிவமைப்பில் மாற்றம் செய்தது மாநில நெடுஞ்சாலைத்துறை ..உக்கடம் சந்திப்பு மேம்பாலம்பாலம் பணி முடியும் ஆண்டு\nகோவை : உக்கடம் மேம்பாலத்தை ஆத்துப்பாலம் வரை நீட்டிப்பது; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வடிவமைப்பு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், பாலம் வேலை முழுமையாக முடிய, 2022 ஆகி விடும் என்கின்றனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.\nகோவை, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் வரும் வாகனங்களும், நகர் பகுதியில் இருந்து இவ்விரு ரோட்டுக்கும் செல்லும் வாகனங்களும் ஆத்துப்பாலத்தில் சந்திப்பதால், தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்ட, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.இந்த ரோடு, தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமிருப்பதால், தடையின்மை சான்று கேட்டு, விண்ணப்பித்தது. அதற்கு, ஆத்துப்பாலம் அருகே சுங்கச்சாவடி இருப்பதால், கரும்புக்கடை வரை மட்டுமே அனுமதி தர முடியும். சுங்கச்சாவடிக்கான அவகாசம் முடிந்ததும், பாலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என கூறி, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி கொடுத்தது.\nஅதன்படி, கரும்புக்கடை - உக்கடம் வரை, மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்தாண்டு ஏப்., மாதம் வேலை துவங்கியது; இன்னும், 8 'டெக்' மற்றும் மழை நீர் வடிகால் கட்ட வேண்டியிருக்கிறது. மே மாதத்துக்குள் இப்பணி முடிந்து விடும் என்கின்றனர், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.தற்போதுஆத்துப்பாலம் வரை பாலம் நீட்டிக்கப்பட்டு, வாலாங்குளம் பைபாஸில் வருவோரும் பாலத்தில் ஏறும் வகையில், வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.\nடவுன்ஹாலில் இருந்து வருவோர், நாஸ் தியேட்டர் முன்பிருந்து பாலத்தில் ஏறும் தளம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.ரோட்டின் மையத்தில் உள்ள கோவிலையும், ஏராளமான கடைகளையும் இடிக்க வேண்டியிருந்ததால், உக்கடம் பஸ் ஸ்டாண்டுக்குள் இரண்டு துாண்கள் கட்டி, பாலத்தில் ஏறும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு ஒப்புதல் கேட்டு, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை கோப்பு அனுப்பியுள்ளது.\nமாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆத்துப்பாலம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு மற்றும் பேரூர் பைபாஸில் இறங்கு தளம் மற்றும் பெரிய குளத்துக்குள் இருக்கும் உயர்மின் கோபுரங்களை இடம் மாற்றி, வாலாங்குளம் துணை மின் நிலையம் வரை, மின் புதை வடம் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், பணிகள் முடிவடைய, வரும், 2022ம் ஆண்டு இறுதியாகி விடும்' என்றனர்.உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் இரண்டு இடங்களில் துளையிட்டு, துாண்கள் அமைத்து, இறங்குதளம்/ ஏறு தளம் அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.\nஉக்கடம் பெரிய குளத்தின் ஒரு பகுதியை மூடியே, பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மண்ணின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.ஏனெனில், கழிவு நீர் பண்ணை வளாகத்தில், குடிசை மாற்று வாரியத்தினர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, இரண்டு தளங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அதனால், மண் பரிசோதனை செய்து, உறுதித்தன்மையை பரிசோதித்த பின், செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், பாலத்தின் தாங்கு துாண்கள் மண்ணுக்குள் புதையவோ அல்லது, கனரக வாகனங்கள் பயணிக்கும்போது, பாலம் சரிந்து விழவோ வாய்ப்பிருக்கிறது.\nமுன்னெச்சரிக்கையாக மண் பரிசோதனை செய்து, உறுதி தன்மையை உறுதி செய்து விட்டு, செயல்படுத்துவது நல்லது என்கின்றனர், நிபுணர்கள்.\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு\nகர்நாடக எல்லைகள் மூடல் ஆம��புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்\nஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு\nகொரோனாவால் கிடைத்த ஓய்வு கூட நல்லதுதான்...ரவி சாஸ்திரி சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய டூர் நடக்குமா\nட்வீட் கார்னர்... குடும்பம்... குதூகலம்\nஸ்டீவ் ஸ்மித் தடை ‘ஓவர்’: மீண்டும் கேப்டனாக தகுதி | மார்ச் 29, 2020\nரெய்னாவுக்கு பிரதமர் பாராட்டு | மார்ச் 29, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=751", "date_download": "2020-03-29T20:45:39Z", "digest": "sha1:HDRHUZOW2MWRUZTRURAF3B5GD7ID55TQ", "length": 8325, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வேன்\nசீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வேன் என்று தேசிய கராத்தே வீராங்கனை ஷகிலா ஷாலினி ஜெப்ரி கிருஷ்ணன் நேற்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.29ஆவது சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதத்தில் தலைநகரில் நடைபெறவுள்ளது. மலேசியாவில் நடப்பதால் இப்போட்டியில் தங்கப்பதக்கங்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் போட்டி யாளர்கள் அனைவரும் கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் களமிறங்கிய ஷகிலாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு 12 வாரங்கள் ஓய்வு வழங்கப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள ஷகிலா மீண் டும் பயிற்சிகளுக்கு திரும்பியுள்ளார்.பயிற்சிகளுக்கு திரும்பியிருந்தாலும் ஷகிலாவுக்கு இன்னமும் போட்டி களில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த ஜனவரி மாதம் பிரான்சில் நடைபெற்ற பொது கராத்தே போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது, காலில் ஏற்பட்டுள்ள காயம் என் பயிற்சி களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்து வருகிறேன். சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய மிகப் பெரிய இலக்காக வுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்பயிற்சிகளின் மூலம் சீ போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அவர் கூறினார். சீ விளையாட்டுப் போட்டிக்கு முன் அனைத்துலக ரீதியில் நடைபெறும் பல முக்கிய போட்டிகளிலும் ஷகிலா கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-29T21:47:47Z", "digest": "sha1:2KFUPOK6N2LW6I23F4RAH6RLOWG7DC37", "length": 6382, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எம்.எஸ் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nமறுமையை நோக்கி நமது பயணம்\nஇப்ராஹீம் நபியும் இறை நம்பிக்கையும் \nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nமறுமையை நோக்கி நமது பயணம்\nமறுமையை நோக்கி நமது பயணம் உரை:- MS.சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர் ) பண்ருட்டி கிளை – கடலூர் வடக்கு மாவட்டம் – (23-09-2018)\n உரை:- MS.சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர் ) பெண்கள் இஜிதிமா – மதுரை மாவட்டம் – (12-08-2018)\nஇப்ராஹீம் நபியும் இறை நம்பிக்கையும் \nஇப்ராஹீம் நபியும் இறை நம்பிக்கையும் ( பெருநாள் உரை ) உரை :- எம்.எஸ்.சுலைமான் (தணிக்கைகுழுத் தலைவர்) நாள் :- 22.08.2018 இடம் :- மேலப்பாளையம்\nதலைப்பு : ஏகத்துவத்தை ஏன் எதிர்க்கிறார்கள் நாள் : 19-111-2017 இடம் : அத்திக்கடை-பாலாக்குடி-திருவாரூர் வடக்கு மாவட��டம் உரை : எம்.எஸ்,சுலைமான்(தணிக்கைக் குழு தலைவர், டி.என்.டிஜே)\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் :திருவல்லிக்கேணி – தென் சென்னை : நாள் : 03-01-2017\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : கடலூர் மாவட்ட மாநாடு : நாள் : 16-07-2017\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : பிராட்வே சென்னை : நாள் : 06-08-2017\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை : M.S.சுலைமான் : இடம் : லால்பேட்டை-கடலூர் (தெற்கு) : நாள் : 16.09.2016\nஉரை : எம்.எஸ் சுலைமான்: இடம் : தலைமையக ஜுமுஅ-மண்ணடி: நாள் : 12.08.2016\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : டிஎன்டிஜே பெரியபட்டிணம் : நாள் : 03:06:2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180642/news/180642.html", "date_download": "2020-03-29T21:36:10Z", "digest": "sha1:FPPOF3GSU2SEXCD3OKZHCDJVB2PLB3JI", "length": 14445, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு தூக்கி விடுவார்கள் மார்க்கெட்டை. அதேபோலத்தான் சினிமாக்களிலும், மீடியாக்களிலும் கூட செக்ஸ்தான் முக்கியக் கருவியாக இருக்கிறது.\nதாம்பத்யம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலத்தில் செக்ஸ், பிற மொழிகளில் செஸ்ஸோ, செக்சாஸ், செஸ்க் என பலவித பெயர்களில் அழைக்கப்படுகிறது செக்ஸ் உறவு.\nசெக்ஸ் விஷயங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி உள்ளன என்பதை படித்துப் பாருங்களேன்…\nசெக்ஸ்சுக்கு வரி என்றதும் ஆச்சரியமாக இருக்கிறதா இந்தியாவில் அல்ல ஜெர்மனியில்தான் இந்த கூத்து. ஜெர்மன் நகரங்களில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல அத்தொழிலில் ஈடுபடுவோர் அரசுக்கு வரி கட்ட வேண்டும். விபச்சார விடுதிகளில் ஈபி மீட்டர் போல மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்கின்றனராம்.\n200 க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளிகள் அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் ஈரோ சம்பாதிக்கின்றனர். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரியும் கட்டுகின்றனர். சந்தோஷத்திற்காக வரும் வாடிக்கை��ாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு அங்கு கையோடு ரசீதையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.\nரஷ்யர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று சமீபத்தில்தான் ஒரு கருத்துக் கணிப்பு கூறியது. ஆனால் நிஜத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை ஒரு பெண்ணின் தாய்மைச் சாதனை கட்டியம் கூறுகிறது.\nரஷ்ய பெண்மணி ஒருவர் 69 முறை தாய்மை அடைந்து பிள்ளை பெற்றுள்ளார். உலகிலேயே அதிக முறை தாய்மையடைந்து குழந்தை பெற்ற சாதனைக்குரியவர் இவர்தான். இதில் 16 முறை இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 7 முறை தலா மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். 4 முறை தலா 4 குழந்தைகளைப் பெற்று பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு ஓய்வே இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது\nஉலகிலேயே கவர்ச்சிப் பெண்ணாக பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டனர் ஜெனீபர் லோபஸ். அதேபோல ஹாலி பெர்ரி, பிரிட்னி பியர்ஸ் ஆகியோரும் செக்ஸியானவர்களாக கருத்துக் கணிப்புகள் மூலம் அறியப்பட்டவர்கள். இவர்களால் அமெரிக்காவுக்கும் பெருமைதான். ஆனால் அமெரிக்காவில் செக்ஸ் விஷயத்தில் ரொ்ம்பவே இப்போது கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு அலபாமாவில் தடை உள்ளதாம். மற்ற பகுதிகளில் இப்படியெல்லாம் இல்லை.\nசமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 132 முறை செக்ஸ் உறவு கொள்கின்றனராம். செக்ஸ் உறவு கொள்வதில் இவர்கள்தான் உலகிலேயே நம்பர் ஒன்னாக உள்ளனர். இரண்டாவது இடத்தை ரஷ்யர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு 122 முறையும், முத்தத்திற்குப் பெயர் போன பிரெஞ்ச் நாட்டினர் 121 முறையும் உறவில் ஈடுபடுகின்றனராம்.\nநான்காவது இடத்தில் கிரீக் நாட்டினர் உள்ளனர். உலகிலேயே குறைந்த அளவில் உறவில் ஈடுபடுவது ஜப்பான், மலேசியா, சீனர்கள்தானம். அவர்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம் இல்லை போல. இந்தியா இந்த விஷத்தில் ரொம்ப தூரத்தில்தான் உள்ளது.\nசெக்ஸ் மூலம் உடலில் எண்ணற்ற சக்தி கிடைக்கிறது என்பது சீனாவில் உள்ள தாவோயிச நம்பிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. செக்ஸ் உறவின்போது பெண்களிடமிருந்து வெளிப்படும் சக்தி தங்களை வந்தடைவதாக அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே தாவோயிஸ்டுகள் பலர் பல பெண்களுடன் உறவு கொள்வதை ஊக்கமளித்து வந்தனராம். இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பெண்களே சக்தி என்ற நம்ம ஊர் தத்துவத்தை இவர்கள் இப்படி உல்டாவாக நம்பியுள்ளனர் என்பது சுவாரஸ்யமானதுதான்.\nஜப்பானியர்கள் தாம்பத்ய உறவிற்கு முன்பு வித்தியாசமான முறையில் உணவுகளை உட்கொள்கின்றனர். அதாவது நிர்வாண நிலையில் பெண்களை படுக்க வைத்து தட்டு போல பாவித்து அவர்களின் உடம்பு மீது உணவு வகைகளை பரிமாறி சாப்பிடுகின்றனர். இதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு பெரும் கிளர்ச்சி ஏற்படுமாம். இப்படிப்பட்ட செயல்கள் இன்றும் கூட ஜப்பானில் நடைமுறையில் உள்ளதாம்.\nஜப்பானில் கடந்த மார்ச் 15 ம் தேதி ஆண்மை தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமே ஆண்குறியைப் போற்றிக் கொண்டாடுவதாம். இந்த விழாவின் ஒரு பகுதியாக 250 ஆண்களும், 250 பெண்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உறவு கொண்டனர். அதுதொடர்பான டிவிடியையும் வெளியிட்டனர்.\nஇப்படி செக்ஸ் விஷயங்கள் உலகம் பூராவும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்\n100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17862", "date_download": "2020-03-29T21:31:55Z", "digest": "sha1:GWGA4QECLEF4UBPJ4CYTQ4FAVDOSGV2O", "length": 7565, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை » Buy tamil book ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை online", "raw_content": "\nஎழுத்தாளர் : இரா. நடராசன்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை, இரா. நடராசன் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுக��றீர்களா\nஅமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை பிரெடரிக் டக்ளஸ்\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்பு - Suthanthira Bharathathin Arasiyal Amaippu\nகாநதியும் விவேகானந்தரும் - Gandhiyum Vivekanandharum\nகண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum\nசென்னிமலை கிளியோப்பாத்ராக்கள் - Sennimalai Cleopaathraakkal\nஜேம்ஸ் ஆலனின் மனம் போல் வாழ்வு\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Vazhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்\nஒரு டிரில்லியனுக்கு எத்தனை ஜீரோ குற்றவாளிக்கூண்டில் ஐ.எம்.எப். . உலகவங்கி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/vilathikulam-news-V47EMU", "date_download": "2020-03-29T20:46:49Z", "digest": "sha1:PJYOJGPMTBN7CFOSTDU2W47JHPQAGNGH", "length": 17562, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு - Onetamil News", "raw_content": "\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு\nவிளாத்திகுளம் 2020 பிப்ரவரி 27 ;ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் கூறினார்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மத்தியரசு மற்றும் தமிழக அரசு பொது சுகாத்துறை சார்பில் சுகாதார திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணலீலா தலைமை வகித்தார்.\nஇதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும், மருத்துவசதி கிடைக்காத கிராம மக்களு��்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரும்முன் காப்போம் என்ற திட்டத்தினை உருவாக்கினார் என்றும்,கிராமங்களுக்கு மருத்துவம், மருத்துவர்களை கொண்டு போய் சேர்த்த திட்டம்,அந்த திட்டம் தான் இன்று வேறு பெயர்களில், வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது என்றும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உங்கள் உடல் நலத்தினை பாதுகாத்து ஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து,உங்களால் தான் உங்கள் குடும்பத்தினை, குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்றும், பெண்கள், பள்ளிகளில் பயிலும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகளவில் இரத்த சோகை உள்ளது.சரியாக உண்ணுவதில்லை, சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவதில்லை என்றும் நம்மிடம் பணம், வசதி எல்லாம் இருந்தாலும் உடல் நலம், ஆரோக்கியம் தான் சொத்து, என்னுடைய தந்தை(மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி) 90வயதிலும் ஆரோக்கியத்துடன் இருந்த ஒரு தலைவர்,நாங்கள் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம்,கடைசி வரை மக்களுக்கு பணியாற்றக்கூடிய உடல் நலம், மன உறுதியும் இருந்த தலைவர் அவர்,உழைப்பது மட்டுமின்றி, உடல் நலத்திலும் அக்கறை கொண்டு காரணத்தினால் தான் 90வயதிற்கு மேலும் பணியாற்ற முடிந்தது என்றார்.\nஇதில் தூத்துக்குடி எம்.எல்.ஏ.கீதாஜீவன் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை மேம்பாட்டிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.\nசெய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 14 பேர் மீது வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்க த���ியார் பள்ளி ,கல்லூரிகளை தன்வசம் எடுத்து தயார் நிலைக்கு கொண்டு வருமா\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் தூத்துக...\nஊர்களுக்கிடையே பிரச்சனை எதிரொலி ;மெக்கானிக் வெட்டிக்கொலை ;மற்றொருவர் அரிவாள் வெட்டில் படுகாயம் ;9 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nகொரோனா நோய்தடுப்புப்பணிக்குழு ;சாப்பாடு வேண்டுமா போன் செய்யுங்க உணவு இருக்கும் இடம் தேடி கொண்டுவரப்படும் ; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவ��ல் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=13103", "date_download": "2020-03-29T21:33:15Z", "digest": "sha1:FFYG2D2Q7COOFWPFIS3UFA2EXCLU3DON", "length": 27999, "nlines": 142, "source_domain": "www.shruti.tv", "title": "\"ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது\" ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு!! - shruti.tv", "raw_content": "\n“ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது” ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.\nவிழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது,\n“இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிற���ு. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்\n“படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கிறோம். ஜோதிகா மேடத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். ரொம்ப நிதானமா இருப்பாங்க. அவர்களிடம் இருந்து நிறைய கத்துக்கணும். நான் கேட்ட எக்கியூப்மெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்தாங்க. சூர்யா சாரும் படத்தை நல்லா பாராட்டி இருக்கிறார்” என்றார்\nஸ்டண்ட் மாஸ்டர் ராக்பிரபு பேசியதாவது,\n“இயக்குநர் கல்யாணம் சார் வேகத்திற்கு ஈடு கொடுக்கவே முடியாது. என்னிடம் முதலில் இது காமெடி படம் என்று தான் சொன்னார்கள். ஆனால் ஒரு ஆக்‌ஷன் படம் அளவிற்கு சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளது” என்றார்\nகாஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பேசியதாவது,\n“இது எங்களுக்கு பேமிலி புரொடக்சன் டே நைட் ப்ரேக் இல்லாமல் படத்தை முடித்துள்ளார் இயக்குநர் கல்யாண். ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை பைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸுக்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்” என்றார்\n“படத்தில் கல்யாண் சார் எனக்கு இத்தூனுண்டு கேரக்டர் தான் கொடுத்தார். ஆனால் அது செம்ம க்யூட்டான சீக்வென்ஸ். இந்தப்படத்தில் வொர்க் பண்ணது ஜாலியாக இருந்தது” என்றார்\n“இந்தப்படத்தில் எனக்கு மிக முக்கியமான ரோல். கண் சிமிட்டுவதற்குள் பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அதற்குள் அந்த சீன் முடிந்துவிடும். நான் நடித்த ரெண்டுநாளும் ரொம்ப என்சாய் பண்ணேன். ஜோதிகாவுக்கு தகுதியான படம் இது. ரொம்ப இதயப்பூர்வமான லேடி ஜோதிகா. தாமரை எழுதிய ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமானவர் ஜோதிகா. தவமே பெற்றவரம் சூர்யா. அவருக்கு நிறம் கொடுத்தவர் ஜோதிகா” என்றார்\n“சூர்யா சாரை நேர்ல பாக்க சந்தோஷமா இருக்கு. 30 நாள்ல ஆங்கிலம் படிப்பது எப்படின்னு சொல்வாங்க இல்லியா அதை மாதிரி 30-நாள்ல படம் எப்படி எடுக்கணும்னு இயக்குநர் கல்யாண் சாரிடம் கத்துக் கொள்ள வேண்டும். சூர்யா சார் தயாரிப்பில் நடித���தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்\n“2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.\n“இந்த ஜாக்பாட் படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் நான்கு படத்தில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு புரொடக்சன் கம்பெனியை நான் பார்த்ததே இல்லை. சாப்பாடு விசயத்தில் மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். சுகர்லாம் இல்லாமல் நாட்டுச் சக்கரை தான் கொடுப்பார்கள். ஜோதிகா மேடம் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பைட் செய்வாரா என்பதே சந்தேகம். கல்யாண் அவர்கள் மனிதரா இல்லை ரோபோவா என்று தெரியாதளவில் வேலை செய்கிறவர்” என்றார்\n“இந்தப்படத்தின் பாடல்களை மிக என்சாய் பண்ணிப் பாடினோம். நான் பாடும்போது ஆடிக்கொண்டே பாடினேன்” என்றார்\nபாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது,\n“நிறைய விருதுகள் நான் வாங்குவதற்கு காரணம் சூர்யா சார் தான். நான் இப்படத்தில் ஒரு சின்ன பாடல் தான் பாடியுள்ளேன். மேலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்\n“பாட்டெழுதி முடித்ததும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு என்று கோ புரொடியூசர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் சார் போன் பண்ணி சொன்னார். முதல் முதலாக பாட்டெழுதிய உடனே ஒரு தயாரிப்பு நிறுவனம் சார்பில் போன் பண்ணிய வாழ்த்தியது 2D எண்டெர்டெயின்மெண்ட்-ல் தான். நான் சூர்யா சாரின் ஆயுத எழுத்து படத்தைப் பார்த்த பின் தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஜோதிகா மேடத்தின் ரசிகன் நான். சூர்யா சார் எல்லோரும் பேசத்தயங்கும் விசயங்களை தைரியமாகப் பேசினார். அவர் பேசியதை நாம் வழி மொழிந்து பேச வேண்டும்” என்றார்\n“நம் எண்ணங்களுக்கு ஒரு பவர் உண்டு. ஒவ்வொரு நல்ல எண்ணத்திற்கும் ஒரு கதவு திறக்கும். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்” என்றார்\nஇசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது,\n“2D எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் என்னிடம் படத்திற்காக கேட்டதே சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் 90’s கிட்ஸ்களின் தேவதை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைக் கத்துக்கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப்படத்தில் இருக்கு. ரொம்ப ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது” என்றார்\n“கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். சிவக்குமார் பேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்\nநடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,\n” சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஜோதிகா நடித்ததும் எனக்குப் பயம். ஜெயலலிதாவைப் பார்த்தால் அமைச்சர்கள் எப்படி பயப்படுவார்களோ அப்படி பயந்தோம். ஏன்னா விஜய் குஷி படத்தில் பட்டபாடு தான் தெரியுமே. ஜோதிகாவைப் பார்க்கும் போது ராஜராஜ மன்னன் போல அவ்வளவு கம்பீரமாக இருக்கும். கல்யாண் மிகப்பெரிய இயக்குநராக வருவார். அவரோட ஸ்லாங் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாண் படத்தில் நடிப்பது அத்திவரதர் தரிசனம் கிடைத்த மாதிரி. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம். இந்தப்படம் எனக்கு நல்ல அனுபவம். தேவா படத்தில விஜய் கூட நடிச்சேன். ப்ரேம்ல கொஞ்சம் பிசகி நின்னா கூட சிவக்குமார் அய்யா கோபப்படுவார். இந்தப்படம் பெரிய வெற்றி பெருவதோடு அவார்டும் வாங்க வேண்டும். சூர்யா பேசிய கல்விக்கொள்கைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். செந்தமிழன் சீமான் ஆதரவு கொடுத்துள்ளார். இன்னும் எல்லாரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் காதுக்கு கேட்கும்” என்றார்\n“ஒரு படத்தின் வெற்றி என்பது பர்ஸ்டே பர்ஸ்ட் சோவில் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு முன்னாடியே தெரிந்து விட்டது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் பல திரையரங்க உரிமையாளர்கள் போன் பண்ணி கேட்கிறார்கள். இந்தப்படம் அவ்ளோ நல்லாருக்கு. ஜோதிகா மேடம் நடித்ததிலே இந்தப்படம் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் படங்களை வெளியீடுவதை பெருமையாகச் சொல்வேன். சூர்யா அண்ணன் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காக வேகமாக ஓடுவோம்.” என்றார்\n“எனக்கு பெரிய ஜாக்பாட் என்னன்னா 2D எண்டெர்டெயின்மெண்ட் தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார்.\nஸ்பாட்டில் ��ூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார். விஷால் சந்திரசேகர் ஒரு நல்ல இசை அமைப்பாளர் பவர்புல்லான இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்” என்றார்\n“இன்றைய ஹீரோ விசால் சந்திரசேகர். என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமேஸும் இல்லாமல் சரியாச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மீண்டும் நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்\nதயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசியதாவது,\n” எனக்குச் சூர்யா நண்பராக கிடைத்தது ஜாக்பாட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டைக் கேட்டு சிரித்தளவுக்கு வேறு எந்தக்கதையைக் கேட்டும் நாங்கள் சிரித்ததில்லை. 2D எண்டெர்டெயின்மெண்ட் பேர்லே எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு. எங்கள் கதைகளில் 70% கமர்சியல் இருக்கும் 30% மெசேஜ் இருக்கும். கல்யாண் வெறித்தனமாக வேலை செய்பவர். அவரது டீமும் அப்படித்தான்” என்றார்\n“முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருசத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்ப புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு ஈக்குவலான ரோல். அதற்கு கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோஸ் என்னன்ன பண்றாங்க என்பதைப் பார்த்து எல்லாவற்றையும் எங்களைப் பண்ணச் சொன்னார். பாடல்கள் ரொம்ப நல்லாருந்தது. பெண்களுக்குப் பவர் வேண்டும். இந்தப்பாடல்களில் அது இருக்கிறது. எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இந்தப்படத்தில் எனக்கு என் ஹஸ்பெண்ட் சண்டைக்காட்சிகளுக்கான கிட்ஸ் நிறைய வாங்கிக் கொடுத்தார். அ���ர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்தப்படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரிய பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்” என்றார்\nPrevious: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nNext: ‘கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\nமோகன்லாலின் அடுத்த திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” படத்தை பிரமாண்டமாக வெளியிடும் கலைப்புலி S தாணு \nஅகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’\n‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nவிஷால் நடிக்கும் “சக்ரா” மே 1- வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lasunison.eu/interdisciplinary2xo/179.html", "date_download": "2020-03-29T20:39:03Z", "digest": "sha1:DEIXX3BI6T3T54PO65JVHSRJ5PQRMSOE", "length": 3291, "nlines": 56, "source_domain": "lasunison.eu", "title": "பொய்யும் வழுவும் by po velsamy | PDF, EPUB, FB2, DjVu, AUDIO, MP3, TXT, RTF | lasunison.eu", "raw_content": "\nHome » பொய்யும் வழுவும் by po velsamy\nதமிழக வரலாறறை மீள கடடமைபபு செயவதும புறககணிககபபடடவறறை முனனிறுததிப புதிய கோணஙகளைக காடடுவதும இவரது எழுததின பொதுவியலபு. மதிபபீடுகள, ஆளுமைகள என இரு பகுதிகளாகப பிரிககபபடடுளள இநநூலிலும அவவியலபு துலஙகுகிறது. நூல மதிபபுரைகள ஆயவுக கடடுரைகளாக அமைவதையுமMoreதமிழக வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வதும் புறக்கணிக்கப்பட்டவற்றை முன்னிறுத்திப் புதிய கோணங்களைக் காட்டுவதும் இவரது எழுத்தின் பொதுவியல்பு. மதிப்பீடுகள், ஆளுமைகள் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலிலும் அவ்வியல்பு துலங்குகிறது. நூல் மதிப்புரைகள் ஆய்வுக் கட்டுரைகளாக அமைவதையும் ஆளுமைகளில் தனிமனிதர்களை விமர்சனப்பூர்வமாக வெளிப்படுத்துவதையும் இதில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/fiat/viaggio/mileage", "date_download": "2020-03-29T22:41:30Z", "digest": "sha1:DB66DREOBRBSSBBNRADFZKPNC6JSTWQN", "length": 4320, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் வியாஜியோ மைலேஜ் - வியாஜியோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் வியாஜியோமைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஃபியட் வியாஜியோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுவியாஜியோமேனுவல், பெட்ரோல் Rs.8.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஎல்லா ஃபியட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/importance-of-colostrum-milk-for-young-calf/", "date_download": "2020-03-29T22:07:41Z", "digest": "sha1:LY6CRNCMFOSWYT5RICMDB2K433LRQ2ON", "length": 15029, "nlines": 107, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கன்றுக்குட்டிகளுக்கு சீம்பாலின் அவசியம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே சீம்பால் கன்றின் தொடக்க கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.\nநோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.\nசீம்பால் ஒரு மலமிளக்கியாகச் செயல்பட்டு கன்றுகளின் முதல் மலத்தினை வெளியேற்றுவதற்கு உதவி புரிகிறது.\nமாடுகளைப் பொதுவாகத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரி நோய்களுக்கு எதிராக மாடுகளுக்கு தடுப்பூசி அளிப்பதால் அவற்றுக்கு எதிராக மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உருவாக்கப்பட்டு அது சீம்பால் மூலம் கன்றுகளுக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்யலாம்.\nவயது முதிர்ந்த மாடுகள் நிறைய நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் சீம்பாலில் அதிகமான காமா குளோபுலின்கள் இருக்கும்.\nகாமா குளோபுலின்கள் எனும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உடையாமல் கன்றுகளின் குடல் வழியாக அவற்றின் உடலில் உறிஞ்சப்படவேண்டும்.\nஆனால் இந்த காமா குளோபுலின்கள் இதர புரதங்களாக உடைக்கப்பட்டு விட்டால் அவை மற்ற சாதாரணப் புரதங்களைப் போலத்தான் செயல்படும்.\nபுதிதாகப் பிறந்த கன்றுகளின் குடல் இந்த காமா குளோபுலின்களை முழுவதும் உறிஞ்சுவதற்கு சிறிது நேரம் மட்டுமே அனுமதிக்கும். இவ்வாறு அவற்றின் குடல் காமா குளோபுலின்களை உறிஞ்சும் திறன் அவை பிறந்து 1-2 மணி நேரத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.\nஇதைக் கருத்தில் கொண்டு கன்று பிறந்த 15-30 நிமிடங்களில் முதல் தவணையான சீம்பாலையும், இரண்டாம் தவணை சீம்பாலை கன்று பிறந்த 10-12 மணி நேரத்திலும் அளிக்கவேண்டும்.\nகன்றுகள் பிறக்கும் போது அவற்றின் சிறு குடலிலுள்ள சத்துகளை உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே இந்நிலையில் அவை பெரிய அளவுள்ள காமா குளோபுலின்களை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும்.\nகன்றின் வயது மணிக்கணக்கில் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் சிறு குடலிலுள்ள உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சியடையாத நிலையிலிருந்து முதிர்ச்சி அடையத் தொடங்கும். இதன் பிறகு பெரிய அளவிலான புரத மூலக்கூறுகளை அது உறிஞ்சாது.\nஇவ்வாறு கன்றுகளின் சிறு குடலிலுள்ள செல்கள் முதிர்ச்சி அடைய அடைய அவற்றின் உறிஞ்சும் திறன் குறைந்துகொண்டே வந்து முழுவதுமாக நின்று விடும்.\nஇதற்கு குடல் மூடுதல் என்று பெயர். இவ்வாறு குடல் மூடும் சமயத்தில் கன்றுகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புப் புரதங்களின் அளவும் கன்றின் நோய் எதிர்ப்புத் திறனும் நேர்மாறாக இருக்கும்.\nகுடல் மூடும் போது கன்றுகளின் குடலில் சிறிதளவு காமா குளோபுலின்களை மட்டுமே உறிஞ்சப்பட்டிருந்தால் அவற்றின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.\nஇதனால் கன்றுகளி���் இறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் அவற்றின் நோயினால் பாதிக்கப்படும் விகிதமும் அதிகரிக்கும்.\nகன்றுகளின் உடல் எடைக்கேற்ப சீம்பாலை அவற்றின் உடல் எடையில் 1 பங்கு அளித்தல்.\nகன்று பிறந்த முதல் 15-30 நிமிடங்கள் – கன்றின் உடல் எடையில் 5-8%\nமுதல் 10-12 மணி நேரங்கள் - கன்றின் உடல் எடையில் 5-8%\nஇரண்டாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %\nமூன்றாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %\nகன்று ஈன்ற மாடுகளில் சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை கறந்து விட வேண்டும். இல்லையேல் அதிகப்படியான சீம்பாலை கன்றுகள் குடித்துவிட்டால் கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்.\nமாடுகளிலிருந்து சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து தாயற்ற மற்ற கன்றுகளுக்குக் கொடுக்கலாம்.\nசீம்பாலை உறைய வைத்து நீண்ட நாட்களுக்கும் சேமிக்கலாம். இயற்கையாக சீம்பாலை நொதிக்க வைத்தும் 5-7 நாட்களுக்கு சேமித்தும் பயன்படுத்தலாம்.\nசாதக பாதக அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nகால்நடைகளுக்கான தீவன செலவை குறைப்பதற்கான வழிமுறைகள்\nகாளி மாசி என்னும் கடக்நாத்: சந்தையில் நல்ல விலை கிடைப்பதால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி\nலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவரும் கழுதை வளர்ப்பு: மக்கள் மத்தியில் வரவேற்பு\nஉங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் பதிவு\nபண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது என்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரச��ன் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-coriander-leaf/", "date_download": "2020-03-29T22:11:58Z", "digest": "sha1:BXVCBQKLNHWUYJPPNQ43QXVJ5VHY5WTM", "length": 12520, "nlines": 95, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்\nகொத்தமல்லி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப்பொருளாகும். உணவுப்பொருள் என்பதை காட்டிலும் இதனை ஒரு மூலிகை என்றே சொல்லலாம். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற பல சத்துக்கள் உள்ளது. மேலும் ஆரோக்கியத்திற்கு அவசியமான சில அமிலங்களும் உள்ளது. குளிர்காலத்தில் இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் குறிப்பாக உங்கள் சருமத்திற்கு இது பல நன்மைகளை வழங்கும்.\nகொத்தமல்லியில் வைட்டமின் சி அதிகமுள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி-யில் 30 சதவீதத்தை கொத்தமல்லியே வழங்கக்கூடும். இது உங்கள் சருமத்தில் சருமத்தில் கொப்புளங்கள் வராமல் இருக்கவும், வந்த கொப்புளங்களை குணப்படுத்தவும் உதவும். மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nகுளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளின் அளவை அதிகரிக்கக்கூடும். ஆனால் உங்கள் உடலில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்புகளை குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும். எனவே தினமும் கொத்தமல்லி சாப்பிடுவதால் அதிலுள்ள அமிலங்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதுடன் HDL என்னும் நல்ல கொழுப்புகளின் அளவையும் அதிகரிக்க உதவும். இது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்.\nகொத்தமல்லி குளிர் காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்க காரணம் அதிலுள்ள ஆன்டி அலர்ஜி பண்பாகும். இதிலுள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சரும அலர்ஜிகளை தடுக்க தினமும் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nகொத்தமல்லியில் வைட்டமின் சி மற்றும் இரும்புசத்து அதிகம் உள்ளது. இது குளிர்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர் காலத்தில் உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் தினமும் கொத்தமல்லி சாப்பிடுங்கள். ஏனெனில் இதிலுள்ள குவெர்சிட்டின் ஆன்டி ஆக்சிடன்ட் உங்களை பாதுகாக்கும்.\nஆர்திரிடிஸ் மற்றும் ஆஸ்டோபோரோசிஸ் போன்ற எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். குளிர்காலத்தில் ஏற்படும் சளி உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே எலும்புகளை பாதுகாக்க கொத்தமல்லி சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்.\nபிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா\nஉடல் வெப்பத்தை தணிக்க வல்ல தர்பூசணி: வாங்கும் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nஇதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'\nசங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\nகரோனாவின் எதிரொலி: தற்காப்பு சக்தி நிறைந்தது எ��்பதால் அதிகரித்து வரும் விலை உயர்வு\nமிளகு சீசன் துவங்கியதை தொடர்ந்து, அறுவடை பணி தீவிரம்\nநாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தோட்டக்கலைத்துறை தகவல்\nகுளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு\nகாய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nபொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்\nவிற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்\nஎண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது\nஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி\nகரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்\nவேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன\n3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு\nகரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1473579", "date_download": "2020-03-29T22:51:29Z", "digest": "sha1:P2WOI333I5QICGR4YSQCRORI6MBUJ2BO", "length": 21474, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "எனக்கு போட்டி அப்பா தான்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஎனக்கு போட்டி அப்பா தான்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகலை உலகில் பண மழை பொழியும் சினிமாவின் பிரமாண்டத்திற்கு முன் தாக்குப் பிடிக்க முடியாத நாடகக் கலையை, அதன் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் ���யிரூட்டி வளர்த்தெடுக்க போராடும் தமிழக பெண் கலைஞர்களில் முக்கிய இடத்தில் உள்ளார் நடிகையும், நாடக தயாரிப்பாளருமான மதுவந்தி. மூன்று ஆண்டுகளில் 200க்கும் அதிகமான மேடைகளில் நாடகங்களை நடத்தி, அசாத்திய சாதனைப் பெண்ணாக வலம்வரும் அவர், மதுரை வந்தபோது நம்மிடம்...* நாடகம் மீதான ஆர்வத்திற்கு காரணம் என் குடும்பம் தான். பிறந்தது முதல் குடும்ப சூழலுடன் நாடக சூழலிலும் இணைந்தே வளர்ந்தேன். சினிமாவில் குணச்சித்திரம், நகைச்சுவை கேரக்டர்களில் அப்பா (ஒய்.ஜி. மகேந்திரன்) நடித்தாலும் நாடகம் தான் அவர் மூச்சாக இருந்தது. அதுபோல் தான் நானும்.* சினிமா ஆசை என் குடும்பம் தான். பிறந்தது முதல் குடும்ப சூழலுடன் நாடக சூழலிலும் இணைந்தே வளர்ந்தேன். சினிமாவில் குணச்சித்திரம், நகைச்சுவை கேரக்டர்களில் அப்பா (ஒய்.ஜி. மகேந்திரன்) நடித்தாலும் நாடகம் தான் அவர் மூச்சாக இருந்தது. அதுபோல் தான் நானும்.* சினிமா ஆசை சினிமா ரத்தமும் என் உடலில் ஓடுகிறது. அப்பாவை போல் நகைச்சுவை கேரக்டர்களில் நடிக்க பிடிக்கவில்லை. அழுது வடியும் அக்கா... சோக மூஞ்சி அம்மா போன்ற கேரக்டர் அல்லாமல் அழுத்தமான 'ரோலில்' தான் நடிப்பேன்.* நாடகம் மூலம் சாதிக்க நினைப்பது... தமிழர்களுக்கு நாடகம் மீது தனி ஆர்வம் உண்டு. நாடக கலையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் நடக்கும் 'வேர்ல்டு தியேட்டர் பெஸ்டிவெல்' நிகழ்ச்சியில், பிரெஞ்ச், இத்தாலி... என பல மொழி நாடகங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் தமிழ் நாடகம் இதுவரை இடம் பெறவில்லை. அந்த அரங்கத்திற்கு தமிழ் நாடகத்தை கொண்டு செல்ல வேண்டும்.* இதுவரை கண்ட மேடைகள்... மூன்று ஆண்டுகளில் 45 மேடைகளில் 'சக்தி' நாடகம், 70 மேடைகளில் 'சிவசம்போ' நாடகம். 104 மேடைகளில் 'பெருமாளே' நாடகம் என 200க்கும் மேற்பட்ட மேடைகளில் எங்கள் குழுநடித்துள்ளது. திரைக்கு பின்னால் (சினிமா) பல முறை 'டேக்' கேட்டு நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், திரைக்கு முன்னால் (நாடகம்) 'லைவ்வாக' நடிப்பதில் தான் சவால் அதிகம்.* மனதை கவர்ந்த நாடகம் சினிமா ரத்தமும் என் உடலில் ஓடுகிறது. அப்பாவை போல் நகைச்சுவை கேரக்டர்களில் நடிக்க பிடிக்கவில்லை. அழுது வடியும் அக்கா... சோக மூஞ்சி அம்மா போன்ற கேரக்டர் அல்லாமல் அழுத்தமான 'ரோலில்' தான் நடிப்பேன்.* நாடகம் மூலம் சாதிக்க நினைப்பது... தமிழர்களுக்க��� நாடகம் மீது தனி ஆர்வம் உண்டு. நாடக கலையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆண்டுதோறும் நடக்கும் 'வேர்ல்டு தியேட்டர் பெஸ்டிவெல்' நிகழ்ச்சியில், பிரெஞ்ச், இத்தாலி... என பல மொழி நாடகங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் தமிழ் நாடகம் இதுவரை இடம் பெறவில்லை. அந்த அரங்கத்திற்கு தமிழ் நாடகத்தை கொண்டு செல்ல வேண்டும்.* இதுவரை கண்ட மேடைகள்... மூன்று ஆண்டுகளில் 45 மேடைகளில் 'சக்தி' நாடகம், 70 மேடைகளில் 'சிவசம்போ' நாடகம். 104 மேடைகளில் 'பெருமாளே' நாடகம் என 200க்கும் மேற்பட்ட மேடைகளில் எங்கள் குழுநடித்துள்ளது. திரைக்கு பின்னால் (சினிமா) பல முறை 'டேக்' கேட்டு நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், திரைக்கு முன்னால் (நாடகம்) 'லைவ்வாக' நடிப்பதில் தான் சவால் அதிகம்.* மனதை கவர்ந்த நாடகம் என் அப்பா 1980ல் எழுதி நடித்து வெளியான 'மூன்று ரூபாய்க்கு மூன்று கொலைகள்' நாடகம். அதன் மையக் கரு 'ஸ்பிலிட் பெர்ஷனாலிட்டி'. அப்போது அந்த விஷயம் பேசப்பட்டது.* வெளி நாடுகளில் தமிழ் நாடகங்களின் நிலை என் அப்பா 1980ல் எழுதி நடித்து வெளியான 'மூன்று ரூபாய்க்கு மூன்று கொலைகள்' நாடகம். அதன் மையக் கரு 'ஸ்பிலிட் பெர்ஷனாலிட்டி'. அப்போது அந்த விஷயம் பேசப்பட்டது.* வெளி நாடுகளில் தமிழ் நாடகங்களின் நிலை அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழ் நாடகத்திற்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர். அதன் தாக்கம் அங்கு அதிகம். பல முறை இந்நாடுகளில் நாடகங்கள் நடத்தி உள்ளோம்.* நாடக உலகின் உங்களின் போட்டியாளர் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள், தமிழ் நாடகத்திற்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர். அதன் தாக்கம் அங்கு அதிகம். பல முறை இந்நாடுகளில் நாடகங்கள் நடத்தி உள்ளோம்.* நாடக உலகின் உங்களின் போட்டியாளர் என் அப்பா தான். அவரது குழுவிற்கும், எனது குழுவினருக்கும் தான் இப்போது கடும் போட்டியே.* நாடகங்களை பார்த்து, உறவினரான ரஜினி பாராட்டுவாரா என் அப்பா தான். அவரது குழுவிற்கும், எனது குழுவினருக்கும் தான் இப்போது கடும் போட்டியே.* நாடகங்களை பார்த்து, உறவினரான ரஜினி பாராட்டுவாரா அடிக்கடி பாராட்டுவார். 'அடி படுங்க... வலிக்கும். எழுந்து நடங்க... மீண்டும் மீண்டும் எழுந்து நடங்க...' என்பது தான் அவரது அறிவுரை.* மகளிர் தினம் குறித்து... மனதில் ��ுணிச்சல், தைரியம் உள்ள பெண்களுக்கு 365 நாட்களும் மகளிர் தினங்களே. வாழ்த்துக்கள் அடிக்கடி பாராட்டுவார். 'அடி படுங்க... வலிக்கும். எழுந்து நடங்க... மீண்டும் மீண்டும் எழுந்து நடங்க...' என்பது தான் அவரது அறிவுரை.* மகளிர் தினம் குறித்து... மனதில் துணிச்சல், தைரியம் உள்ள பெண்களுக்கு 365 நாட்களும் மகளிர் தினங்களே. வாழ்த்துக்கள்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகம்பராமாயணம் போல அழியாத காவியம்- நடிகர் ராஜேஷின் ஆசை(3)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகம்பராமாயணம் போல அழியாத காவியம்- நடிகர் ராஜேஷின் ஆசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/telo.html", "date_download": "2020-03-29T20:50:33Z", "digest": "sha1:IE6R5GNK5C4COFF7NSEHV77IJLDTOPDH", "length": 10372, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை சுதந்திர தினத்தன்று கரிநாள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / இலங்கை சுதந்திர தினத்தன்று கரிநாள்\nஇலங்கை சுதந்திர தினத்தன்று கரிநாள்\nடாம்போ January 01, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுட்டிப்பார்கள் என தமிழ்த் தேசிய கடசியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.\nநாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று வந்த பின்னர் இனப் பிரச்சனைக்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. மாறாக சுதந்திர தினத்தன்று தனியே சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என கூறுகின்றனர்.\nஅவ்வாறான நிலைப்பாட்டில் அரசு இருக்குமானால் தமிழ் மக்கள் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அனுஸ்ட்டிக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.\nகுறிப்பாக வடக்கு கிழக்கில் அரச,தனியார் திணைக்களங்கள்,பாடசாலைகள் போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் முடங்கும்.மாபெரும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.\nபுதிய அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டின் ஊடாக நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கு இடையில் பிளவுகள் ��ற்படும். தேசிய நல்லிணக்கம் வெகுவாக பாதிப்படையும்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்பட்டது.\nகுறிப்பாக சுதந்திர தினத்தில் கூட தமிழில் பாடப்பட்டது.அப்போதும் நாம் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.ஏனைய அனைத்து தமிழ் தேசிய கட்சியினரும் அதனை புறக்கணித்தனர்.\nநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இனப் பிரச்சினையை தீர்ப்ப்பதற்கான எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்போது அது தொடர்பில் பேசமுடியாது பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் என்கின்றனர்.\nஅந்த தேர்தல் முடிய மாகாண சபை தேர்தல் முடிந்ததும் பேசுவோம் என்பார்கள் பின்னர் அது முடிய வேறு ஒரு புதுக் காரணத்தை கூறுவார்கள் இவ்வாறே தீர்வை கடத்துவார்கள். அரசு இவ்வாறுதான் செயற்பட போகின்றது என்றால் நாம் சர்வதேச நாடுகளுடன் எமக்கான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் பயணிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை ஆணையாளர்...\n உங்கள் நாடுகளின் விபரங்கள் உள்ளே\nகொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நாடுகளின் விபரங்கள் கீழே:-\n\"கொரோனா\" நெருக்கடி விரக்தியால், யேர்மனியில் நிதி அமைச்சர் தற்கொலை\nஜேர்மனில் உள்ள ஹெஸ்ஸே மாநில நிதி மந்திரி தாமஸ் ஷெஃபர் (Thomas Schäfer)தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில காவல்துறையினர் சந்தேகம்வெளியிட்டுள...\nஇத்தாலியில் இன்று (27) மட்டும் கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக 969 பேர் பலியாகியுள்ளனர். இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதி...\nஆரம்பமானது யாழ்.நகரில் பட சூட்டிங்\nகொரோனாவை கட்டுப்படுத்த கெஞ்சி கேட்டபோது புறந்தள்ளி தரப்புக்கள் இப்போது படம் காண்பிக்க களமிறங்கியுள்ளன. அவ்வகையில் யாழ்ப்பாணம் மாநகர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் பிரான்ஸ் தென்னிலங்கை திருகோணமலை ம���ையகம் மாவீரர் கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கனடா கவிதை இத்தாலி தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் அறிவித்தல் விஞ்ஞானம் நெதர்லாந்து நியூசிலாந்து சிங்கப்பூர் நோர்வே மருத்துவம் மத்தியகிழக்கு ஆசியா சிறுகதை ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/How.html", "date_download": "2020-03-29T20:59:53Z", "digest": "sha1:2YBY5QVQY3ORPBNSY6OQ4P3YXRYF5YNI", "length": 5841, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "எப்படி சொல்வேனடி என் கண்ணம்மா...! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / எப்படி சொல்வேனடி என் கண்ணம்மா...\nஎப்படி சொல்வேனடி என் கண்ணம்மா...\nபரவசம் தெறிக்கும் அந்த கண்கள்...\nபளிச்சிடும் பால் போன்ற புன்னகை...\nவிரியும் பிஞ்சுக் கைகள்... அதில்\nஎப்படி சொல்வேனடி என் கண்ணம்மா...\nவளர்ந்து கொண்டே இருக்கின்றாய் - நான்\nபால்ய பருவம் நோக்கி என் நாட்களை\nநகர்ந்துக் கொண்டே இருக்கின்றாய் - நான்\nஎப்படி சொல்வேனடி என் கண்ணம்மா....\nஅவள் ஸ்பரிசங்கள் மடியிலிட்டு தாலாட்டும்\nதாயாய் உணர வைக்கும் தருணங்களில்\nநான் தாய் என்பதே மறந்து சேயாய் சுகிக்கும்\nஅவள் அணைப்பு ஒரு தாய்மையை\nஎப்படி சொல்வேனடி என் கண்ணம்மா....\nகூட்டுப்புழுவாய் இருந்தவள் - இப்போது\nஎப்படிச் சொல்வேனடி.... என் கண்ணம்மா...\nநீ போதுமெனக்கு.... நீ போதுமே.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-05-04-48-46?start=60", "date_download": "2020-03-29T21:57:13Z", "digest": "sha1:MAJMFJ4I7KTQFWLQDTENXQ5YT5EYDJ57", "length": 9245, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "தமிழர் வரலாறு", "raw_content": "\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\n1971 சேலம் மூடநம்ப���க்கை ஒழிப்பு மாநாட்டு வழக்கில் சாட்சிக் கூண்டில் ஏறி ‘துக்ளக்’ சோ கேட்ட மன்னிப்பு\nதிராவிடர் விவசாய - தொழிலாளர் சங்கத்தின் வெளிச்சத்துக்கு வராத வரலாறு\nவிழிகள் தி.நடராசனின் 'முகமற்றவர்களின் முனகல்கள்'\nகூட்டத்தில் கேள்வி கேட்பவர்களை எப்படி நடத்த வேண்டும்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் கொண்டாடப்பட வேண்டியதா\nசங்க கால ஆற்றங்கரை நகர நாகரீகம் கீழடி\nசங்க காலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்\nசங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nசங்க காலத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nசங்கக் கவிதைகளில் ஒழுங்கும் ஒழுங்கின்மையும் - பாணர் -புலவர் மரபை முன்வைத்து\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல்\nசமண - புத்த மதங்களை அழித்தது யார்\nசமூக, இலக்கிய மானுடவியல் அடிப்படையில் திருமணங்கள்\nசயாம் மரண ரயில் - ஆவணப்பட வெளியீடு, திரையிடல்\nசரஸ்வதி நதியைத் தேடுகிறாய், கீழடி ஆய்வை மூடுகிறாய்\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசிங்காரவேலர் நினைவகம் பற்றிய வழக்கும் தீர்ப்பும்\nசின்ன சண்டையும் பெரிய சண்டையும்\nபக்கம் 4 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/terrorist-released-on-parole/c77058-w2931-cid298920-su6267.htm", "date_download": "2020-03-29T21:38:06Z", "digest": "sha1:IIUMN5YG3C3VU62IN4MAYQZPW7LQR2ZA", "length": 2135, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு!", "raw_content": "\nசென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை கவனிப்பதற்காக பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தந்தை குயில்தாசனின் உடல்நலம் கருதி மீண்டும் ஒரு மாத பரோல் வழங்கியது. இதை தொடர்ந்து பேரறிவாளன் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10402261", "date_download": "2020-03-29T20:51:57Z", "digest": "sha1:56YIIR5TFX4QLQB3NPOE5PUHNTDGYHSX", "length": 41689, "nlines": 818, "source_domain": "old.thinnai.com", "title": "மரம் | திண்ணை", "raw_content": "\nசுந்தர் வீட்டுக்கு இரண்டாவது வீட்டில் தான் அந்த மரம் இருந்தது. அந்த மரத்தை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அமெரிக்காவில் உள்ள மரங்கள் எல்லாம் பொதுவாக நீண்டு, நெடிதுயர்ந்துதான் இருக்கும்; அகன்று, பரந்து, விரிந்து நிழல் தரும் மரங்களாக இருக்காது. ஆனால், இந்த மரம் ஒரு விதி விலக்கு. அகன்று, படர்ந்து, பரந்து, தன் செழிப்பான கிளைக் கரங்களை நீட்டி, ‘வாயேன், என் நிழலில் வந்து சற்று இளைப்பாறிக் கொள்ளேன் ‘ என்று அழைப்பது போல் இருக்கும்.\nஅந்த வீட்டிலும் ஒரு தமிழ்க் குடும்பம் தான் இருந்தது. அவர் பெயர் வேணு. முழுப் பெயர் என்னவோ சுந்தருக்குத் தெரியாது. வேணு என்றுதான் அறிமுகம். அவருக்கு வயது 65 இருக்கலாம். மனைவியுடன் வசிக்கிறார். கணவன், மனைவி இருவருக்கும் தோட்ட வேலையில் பிரியம் அதிகம். அவர்கள் வீட்டிற்கு முன்னாலும், பின்னாலும், சோலை போல் செடிகளும், பூக்களும், மரங்களுமாகக் குளுகுளுவென்று இருக்கும். வீட்டுக்குப் பின் புறம் இருக்கும் மரங்களில் இந்த மரமும் ஒன்று. அத்தனை மரங்களுக்கு நடுவில், இந்த மரம்தான் பெரிய கூட்டத்தின் தலைவியைப் போலக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கும்.\nவேணு தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் வெவ்வேறு ஊர்களில் குழந்தை குட்டிகளோடு செட்டிலாகி விட்டார்கள். ஒவ்வொரு வாரமும் முறை போட்டுக் கொண்டது போல் யாராவது வருவார்கள். வீடே சந்தோஷத்தில் ஒரு சுற்றுப் பருத்தது போல் தெரியும். மற்றும் சில லீவு நாட்களில் எல்லோருமே வந்து விடுவார்கள். வீடு முழுதும் ஒரே அமளி துமளிதான். குளிர் இல்லாத நாட்களில் எல்லாம் முக்கால் வாசி நேரம் இந்த மரத்தடியில்தான் வாசம். அங்கேயே டெண்ட் அடித்து சில நாள் தூங்குவதும் உண்டு. குழந்தைகளுக்கென்று ஒரு ஊஞ்சல் கூட அந்த மரத்தில் கட்டி விட்டிருந்தார், வேணு. தன்னுடைய வாரிசுகளின் சமர்த்தைப் பார்த்து நிறைவாகச் சிரித்துக் கொள்ளும் தாயைப் போல இந்த மரமும், எல்லாக் கோலாகலங்களையும் பார்த்து அமைதியாக ரசித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.\nசுந்தர், அவனுடைய புத்தம் புது மனைவி கவிதாவுடன் இந்த வீட்டுக்குக் குடியேறி ஆறு மாதங்கள் ஆகின்றன. அந்த மரத்தைப��� பார்க்கும் போதெல்லாம், தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம், தன் வீட்டிலும் இந்த மாதிரி மரம் நட வேண்டும், தோட்டமிட வேண்டும், என்று ஆசை பொங்கும். என்ன ஆசை இருந்து என்ன தினமும் வேலைக்குப் போய் வரவும், புது மனைவியுடன் கை கோர்த்துக் கொண்டு ஊர் சுற்றவும் சரியாகப் போய் விடுகிறது. அவன் வீட்டுக்குப் பின்னால் ஒரு பொட்டைக் காடுதான் இருக்கிறது. மாதிரிக்குக் கூட ஒரு செடியோ, புதரோ கிடையாது. சில நாட்களில் வேணுவின் குடும்பம் ஆனந்தமாக மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டும், பிக்னிக்குக்கென உணவு வித விதமாய் தயார் செய்து சாப்பிட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்தால் இவனுக்கு ஏக்கமாகவும், ஒரு விதப் பொறாமையாகவும் கூட இருக்கும். இப்படி ஒரு மரம் இருந்தால், நாமும் அட் லீஸ்ட் ஒரு நாற்காலியை அதன் அடியில் போட்டு புத்தகமாவது படிக்கலாமே என்று நினைப்பு ஓடும்.\nஅன்றைக்கு வேலையிலிருந்து வந்து, காஃபி சாப்பிட்டு விட்டு, சற்று உலாத்தலாம் என்று பின் பக்கம் போனான். பார்வை தன்னால் அந்த மரத்துக்குப் போயிற்று. வேணு ஏதோ மருந்து அடிக்கும் கருவி போல் கையில் வைத்திருக்க, அவர் மனைவி இதோ இங்கு, இங்கு என்று சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ‘கவி, நான் வேணு அங்கிள் வீடு வரை போய்ட்டு வந்திடறேன் ‘, குரல் கொடுத்து விட்டு, செருப்பை மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கினான்.\nஒரு மணி நேரம் ஆகி விட்டது; சமையலும் முடிந்து விட்டது. சென்றவனைக் காணோமே என்று டவலில் கையைத் துடைத்த வண்ணம் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள், கவிதா. சுந்தர் வேணு அங்கிளுடன் ஏதோ சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தான். தற்செயலாக இவளைப் பார்த்தவன் இதோ வருகிறேன் என்று சைகையில் தெரிவித்தான்.\nஅவன் வீட்டுக்குள் நுழைந்ததும், நுழையாததுமாக, ‘என்ன ஆச்சு, இன்னிக்கு அவங்களோட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்க \n‘வேற ஒண்ணும் இல்ல; வேணு அங்கிள் வீட்டுல பின்னால ஒரு பெரிய மரம் இருக்கில்ல, நாம கூட அங்க உட்கார்ந்து ரெண்டு தரம் அவங்களோட டா சாப்பிட்டிருக்கோம். அந்த மரம் ஏதோ பூச்சி வந்து அரிச்சு மோசமான நிலைமையில இருக்கு. செத்துப் போயிடுமோன்னு அங்கிளும் ஆண்ட்டியும் ரொம்பக் கவலைப் படறாங்க ‘\n‘மரமெல்லாம் அவ்வளவு சுலபமா சாகாதே; நீங்க பார்த்தீங்களா அவ்வளவு மோசமாவா இருக்கு \nமரம் ��ண் முன் வந்து நின்றது. அவனுக்கும் அப்படித்தான் தெரிந்தது. எப்போதும் சந்தோஷமாகக் கரம் நீட்டும் மரம், அன்று அவன் பார்த்த போது, தன் துவண்டு போன கரங்களை நீட்டி, ‘எனக்கு உதவி செய்வார் யாருமில்லையா ‘ என்று கதறுவது போல இருந்தது.\n‘ஆமா, என்ன பூச்சின்னு தெரியல. கிளைகிளையா வேகமா அரிச்சுக்கிட்டு வருது. அதுக்குள்ள பாதி மரம் காஞ்சுடுச்சு. பாவம்ல ‘ கேட்கும் போதே தன் குரலில் உண்மையான வருத்தத்துடன், கூடவே ஒரு நூலிழை போல சந்தோஷமோ, திருப்தியோ, ஏதோ ஒன்று ஒலிப்பது போல் உணர்ந்தான். நினைப்பே தூக்கி வாரிப் போட்டது; அதிர்ச்சியாக இருந்தது.\nசில வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. அன்றைக்கு அம்மா வேகமாக ஓடி வந்தாள். ‘என்னங்க நம்ம சுந்தருக்குத்தான் போன வருஷம் மெடிக்கல் கிடைக்காம போயிடுச்சேன்னு பாத்தா, இப்ப நம்ம பக்கத்து வீட்டு பாலாஜிக்கும் கிடைக்கலயாம் ‘, என்றாள் அப்பாவிடம். அப்போது அவள் குரலில் வருத்தத்துடன் கூடவே ஒரு திருப்தி விரவிக் கிடந்தது போல் இவனுக்குத் தோன்றியது. ஆனால், ‘அம்மா எவ்வளவு நல்லவள் நம்ம சுந்தருக்குத்தான் போன வருஷம் மெடிக்கல் கிடைக்காம போயிடுச்சேன்னு பாத்தா, இப்ப நம்ம பக்கத்து வீட்டு பாலாஜிக்கும் கிடைக்கலயாம் ‘, என்றாள் அப்பாவிடம். அப்போது அவள் குரலில் வருத்தத்துடன் கூடவே ஒரு திருப்தி விரவிக் கிடந்தது போல் இவனுக்குத் தோன்றியது. ஆனால், ‘அம்மா எவ்வளவு நல்லவள் பாலாஜியின் அம்மா அவளுடைய நெருங்கிய தோழி வேறு. சிறு வயதில் மஞ்சள் காமாலை வந்து பாலாஜி சாகப் பிழைக்கக் கிடந்த போது, அழுதே விட்டாள், அம்மா; இரவும் பகலும் விழித்திருந்து தான் பெற்ற பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டாளே பாலாஜியின் அம்மா அவளுடைய நெருங்கிய தோழி வேறு. சிறு வயதில் மஞ்சள் காமாலை வந்து பாலாஜி சாகப் பிழைக்கக் கிடந்த போது, அழுதே விட்டாள், அம்மா; இரவும் பகலும் விழித்திருந்து தான் பெற்ற பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டாளே நம் எண்ணம் தான் வழி தவறிப் போகிறது ‘ என்று உடனே அந்த நினைப்பை அழித்து விட்டான்.\nஇப்போது அதை நினைக்கையில் ஏதோ ஒன்று புரிகிறாற் போல் இருந்தது. இந்த மாதிரி எண்ணங்களயெல்லாம் விரட்டி விட விரும்புகிறவன் போல் முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்துக் கொண்டான். ‘இதோ வந்திர்றேன், கவி ‘ என்றபடி மாடிக்குச் சென்றான். பூஜை அறைக்குள் சென்று இரண்டு முறை மூச்சை இழுத்து விட்டான்; கண்களை மூடி சில நிமிடங்கள் நின்றான். பிறகு தன் அறைக்குச் சென்று ஆர்கனைஸரை எடுத்து ஒரு நம்பரைக் குறித்துக் கொண்டு, வேணுவிற்கு ஃபோன் பண்ணினான். ‘அங்கிள், எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் நர்ஸரி வைத்திருக்கிறார். அவருக்கு இந்த விஷயமெல்லாம் அத்துப்படி. அவர் நம்பரைத் தர்றேன்; அவர்ட்ட பேசுங்க ‘, என்று நம்பரைக் கொடுத்தான். ‘நானும் அவர்ட்ட பேசி, நீங்க கூப்பிடுவீங்கன்னு சொல்லி வக்கிறேன். ஒண்ணும் கவலப்படாதீங்க ‘, என்று ஃபோனை வைத்த போது சற்றே நிம்மதியானாற் போலிருந்தது, மனசு.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nந��லக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/07/31.html", "date_download": "2020-03-29T21:00:31Z", "digest": "sha1:62A3APDRBVBMU32NFXLCPVFDA2EAPGEZ", "length": 22502, "nlines": 284, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)", "raw_content": "\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எ...\n5 ஆண்டு தடையுள்ள உள்நாட்டினர் மீண்டும் ஹஜ் செய்ய அ...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)\nஹஜ் யாத்ரீகர்கள் உதவிக்காக 10 க்கு மேற்பட்ட உலக மொ...\nமரண அறிவிப்பு ~ முகமது தம்பி (வயது 72)\nசவுதியில் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றி வரும் வா...\nசவுதி மன்னர் விருந்தினராக ஏமன் குடும்பத்தார் 2,000...\nசவுதியில் ஹஜ் பயணிகளின் வருகை 1 மில்லியனை தாண்டியத...\nஅதிராம்பட்டினத்தில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெ...\nஅதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வ...\nமரண அறிவிப்பு ~ ஹலீமா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட...\nTNTJ சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பிரசார பேரணி ...\nகாரைக்குடி ~ திருவாரூர் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்...\nமக்கா புனித தலங்களின் நடைபாதையில் நிலவும் சூட்டை க...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு ஜித்தா விமான நிலையத்தில் \"நின...\nஹஜ் யாத்திரைக்கு 794,036 பயணிகள் சவுதி வருகை\nஜித்தா துறைமுகத்தில் குர்பானி பிராணிகள் இறக்குமதி\nகண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 103 பேர் பத்திரமாக ...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் கன மழை\nகிராமங்களில் தங்கி பணிபுரியாத VAO குறித்து பொது மக...\nமரண அறிவிப்பு ~ மு.ப.மு முகமது சாலிஹ் (வயது 91)\nஇலங்கையில் விசா கட்டுப்பாடு தளர்வு: மீண்டும் நடைமு...\nசவுதி மினாவில் நடப்பாண்டு ஹஜ்ஜில் முதன் முதலாக அடு...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில்...\nதமிழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய புதிய அறக்கட்டளைக...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 லட்சம் அன்பளிப்பு பெட்டிகளை...\nஹஜ் யாத்திரைக்கு 614,918 பயணிகள் சவுதி வருகை\nபுனித மக்கா ~ மதினா இடையே அதிவேக ரயில் சேவை அதிகரி...\nநாசா நடத்தும் கட்டுரைப் போட்டிக்கு பிரிலியண்ட் CBS...\nகாமன்வெல்த் பளு துக்கும் போட்டியில் தங்கம் பதக்கம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மழை நீர் சேகரிப்பு விழ...\nதுப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீர் அலி...\nபெற்றோரால் கைவிடப்பட்ட பெண் குழந்தை காப்பகத்தில் ஒ...\nசவுதி உள்நாட்டு போலி ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள் குறித...\nசவுதியில் ஹஜ் சேவைகளுக்காக 10,000 சிறப்பு ஊழியர்கள...\nசவுதி மன்னர் விருந்தினராக சூடான் மக்கள் 1000 பேருக...\nபுனித கஃபாவில் 'கிஸ்வா' துணி அணிவதில் மாற்றம்\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் பயணிகள் சேவைய...\nசவுதியில் மாற்றுத்திறனாளி ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவ...\nதுபை ~ முஸஃபா (அபுதாபி) இடையே புதிதாக பஸ் சேவை தொட...\nமக்காவில் ஹஜ் யாத்ரீகர்களின் இருப்பிடங்களுக்கு சென...\nசவுதியில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 1 மில்லியன் மொபைல் ...\nநியூஸிலாந்து பள்ளிவாசலில் கொல்லப்பட்டவர்களின் உறவு...\nதஞ்சை மாவட்டத்தில் 100 % மானியத்தில் மீன் குட்டை அ...\nபட்டுக்கோட்டையில் 'மொக்க' டீ கடை\nஅதிராம்பட்டினத்தில் ஜூலை 24 ந் தேதி இலவச கண் பரிசோ...\nதஞ்சை விமானப்படை நிலையத்தில் ஹெலிகாப்டர்கள் சாகச ந...\nஅதி��ாம்பட்டினத்தில் கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்தி...\nஅதிராம்பட்டினத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் ...\n101 வயது முதிய இந்திய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்...\nஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் சவுதி முழுவதும் சென்றுவர அ...\nமக்கா ரூட் திட்டத்தின் கீழ் இதுவரை 54,453 ஹஜ் பயணி...\nகீழத்தோட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட படகு, 50 ...\nமரண அறிவிப்பு ~ நபிஷா அம்மாள் (வயது 80)\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சங்...\nமரண அறிவிப்பு ~ இ.சேக்தாவூது (வயது 67)\nதஞ்சையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 1259 பேருக்...\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டத்...\nபுதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி முகமது ...\nநீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் ஆக.02 ந் தேதி...\nதுப்புரவு பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் பாதுக...\nதிருவாரூர் ~ காரைக்குடி வழித்தடத்தின் ரயில் பயண நே...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின வி...\nஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மல் பஜிரியா (வயது 67)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஆபத்தான நி...\nமரண அறிவிப்பு ~ எம்.முகமது இப்ராஹீம் (வயது 62)\nஅதிரையில் இறந்த ஆதரவற்ற மூதாட்டி உடல் CBD அமைப்பின...\nமரண அறிவிப்பு ~ அகமது ஜலாலுதீன் (வயது 55)\nஅரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம்: கா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் விருந்தினர் உரை நிகழ்ச...\nமரண அறிவிப்பு ~ அ.சி.மு அப்துல் காதர் (வயது 72)\nசவுதி உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்...\nதாய்லாந்து முதலாவது ஹஜ் குழு மதினா வந்தடைந்தது (பட...\nஇந்தோனேசியா ஹஜ் பயணிகள் மதீனா வருகை (படங்கள்)\nபுனித ஹரம் ஷரீஃப் மராமத்து பணிகள் நிறைவு\nஏர் இந்தியா விமான 2 வழித்தடங்களில் புனித ஜம் ஜம் ந...\nசவுதி மன்னர் விருந்தினராக பாலஸ்தீன குடும்பத்தார் 1...\nசவுதி விமானங்களில் ஹஜ் வழிகாட்டி விளக்கப்படம் திரை...\nஹஜ் புனிதத் தலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரி...\nகா��ைக்குடி~ திருவாரூர் வழித்தடத்தில் கேட் கீப்பர்க...\nமருத்துவமனையில் வாகனத்தை திருடியவரை விரட்டி பிடித்...\nதஞ்சை மாவட்டத்தில் ஜூலை 13 ல் தேசிய மக்கள் நீதிமன்...\nபுனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற குவியும் பன்னாட்டு யாத...\nபங்களாதேஷ் முதல் ஹஜ் குழு ஜித்தாவில் வந்திறங்கியது...\nசவுதியில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்திய ஹஜ் ம...\nஇந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரைக்குழுவினருக்கு ம...\nதிருவாரூர் ~ காரைக்குடி தடத்தில் தினமும் 4 முறை ரய...\nசவுதியிலிருந்து வெளிநாட்டினர் பணம் அனுப்புவது மிகவ...\nசவுதிவாழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 230,000 இருக்கைகள் ...\nஅதிராம்பட்டினத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த ...\nவாட்ஸ்அப்பில் அவதூறு செய்தியை பரப்பியர் மீது போலீச...\nபுனித மக்காவில் நுழைய ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கு...\nசவுதியில் உள்நாட்டு ஹஜ் சேவை நிறுவனங்கள் வெளிநாட்ட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)\nஅதிரை நியூஸ்: ஜூலை 30\nஅதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ சேக் அப்துல் காதர், நெ.மு.அ ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் பேரனும், ஜெ.பஜால் அகமது அவர்களின் மகனும், முகமது சரீப் அவர்களின் மருமகனும், ஜெய்னுல் ஹுசைன், பயாஸ் அகமது ஆகியோரின் சகோதரருமாகிய பைசல் அகமது (வயது 31) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2019) இரவு 8.45 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/blog-post_6626.html", "date_download": "2020-03-29T21:06:46Z", "digest": "sha1:X3EWLTWZKHYOZEWMUKHSUIAFONWS5XTE", "length": 12176, "nlines": 146, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள்\nவணக்கம் தோழர்களே.. இந்தப் பதிவில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன.இவற்றையும் படித்துக் கொள்ளுங்கள் பயன்படும்.\nஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்\nஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்\nஉயர்ந்த கொடிமரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை\nமிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்\nமிகப்பெரிய பாலம் பாம்பன் பாலம்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nசிறப்பான பணி தொடருங்கள். நன்றி சார்\nமிகவும் பாராட்டுக்குரிய பதிவுகள் தொடருங்கள்.\nசிறப்பான ,தேவையானவருக்குப் பயன்படும் பதிவு.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/france-attacked.html", "date_download": "2020-03-29T22:34:51Z", "digest": "sha1:EBDNTGLQFROAXSP7AYYQYZTLXARVW7T5", "length": 13057, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரான்ஸ் தேவாலயத்தில் பாதிரியாரை கொன்றவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பாதிரியாரை கொன்றவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு\nபிரான்ஸின் வடக்கு நகரான ரூவனுக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றில் மூத்த பாதிரியாரைக் கொன்ற இரண்டு தாக்குதல்தாரிகள், ஐ.எஸ் அமைப்பிடம் தீவிர விசுவாசம் கொண்டவர்கள் என பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந் தெரிவித்துள்ளார்.\nதாக்குதல்தாரியிடமிருந்து தப்பித்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தியேந்திய அந்த தாக்குதல்தாரி பாதிரியாரின் கழுத்தை அறுப்பதற்கு முன்னர் எவ்வாறு அவரை மண்டியிட மிரட்டினார் என விவரித்துள்ளார்.\nஇந்த தாக்குதலில் காயமடைந்த, அந்த தேவாலயத்தின் பங்கு உறுப்பினர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.\nபோலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், கத்திகளை ஏந்திய அந்த தாக்குதல்தாரிகள் பலரைப் பணையக் கைதிகளாக சுமார் ஒரு மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.\nஅந்த இரண்டு தாக்குதல்தாரிகளும் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு தேவாலயத்தில் பல பேரை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.\nதாக்குதாரிகளில் ஒருவர் தேவாலயத்தின் அருகாமையில��� வசித்து வந்ததாகவும் கடந்த வருடம் சிரியாவில் அவர் ஐ.எஸ் அமைப்பில் சேர முயற்சித்ததை அடுத்து மின்னணு கைப்பட்டை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார் எனவும் உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக போலிஸார் சிலரைக் கைது செய்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜிகாதி அனுதாபி ஒருவர் நீஸ் நகரில் டிரக்கை ஓட்டிச் சென்று 84 பேரைக் கொன்ற சம்பவம் நடந்து இரண்டு வாரத்தில், இந்த தாக்குதல் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ஐடிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு ���டுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/278099.html", "date_download": "2020-03-29T20:51:50Z", "digest": "sha1:KMUMPTWDDRYK76YCMTGKTXZMKON7XXG6", "length": 11710, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "காட்சிப் பிழைகள் -22 - காதல் கவிதை", "raw_content": "\n1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்\nபீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல\nவிரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.\n2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்\nஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.\n3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்\nவாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற\nஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.\n4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.\nகாதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.\n5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்\nஉனக்கு பிரவசம் பார்க்கும் வைத்தியன் நானாகத்தான் இருப்பேன்\nஉன் கருவுக்குள் வாழ்ந்த என் தத்துப்பிள்ளையை ஒருமுறை முத்தமிட\n6.காதலின் சின்னமென தாஜ்மஹால் கண்டு வியந்து போனாய்.\nஎன் இதயத்தில் கனவுகளால் அடித்தளமிட்டு என்புகள் எனும் தூணால்\nஉயிரை கூரையாக்கி உதிரத்தை வண்ணமாக பூசிய கோபுரம் கண்டால்\nஎன் நெஞ்சில் தலை வைத்து தூங்கிய வாழ்நாள் முடிப்பாய்.\n7.காதல் தோல்வி எனும் புத்தகம் தினந்தினம் பு��ட்டப்படுகிறது.\nஆனால் எழுதுகின்ற கைகள் தான் நொடிக்குநொடி வேறுபடுகிறது,\n8.அவள் பாதம் பட்ட தேசத்தில் குமுறும் எரிமலைகள் கிடையாது.\nஅவளுக்காய் பாடும் கீதத்தால் மூங்கில் காடுகளும் என் மேல்\n9.இரவின் மெத்தையில் அவள் தூங்க தேவதைகள் காவற்காப்பதால்\nஅவள் இதய மெல்லிசை என் நரம்பின் அலைவரிசையை தோடாமல்\n10.சுவாச நாடி நாளங்கள் ஓய்வெடுத்த பின் உன் தேகத்திற்கு கொள்ளி\nவைக்கும் முன் அவ்விடத்தில் என் சடலம் புதைக்கப்பட்டிருக்கும்.\n11.உன்னை காதலி என்ற சொல்லால் அழைத்த தருணங்களை விட\nமறு உலகம் சென்ற என் தாயின் பெயரைச் சொல்லி அழைத்தது\nதான் அதிகம்.நீ என் இரண்டாம் தாயா\n12.நீ உண்ட எச்சிலையில் மீதமிருக்கும் உணவை உண்ணுகிறேன்.\nஎன் கை பட்டதால் தொண்டை வழியே இரைப்பைக்குள் நஞ்சாய் நுழைகிறது.\n13.கல்லால் வேண்டுமானாலும் ஆசைதீர என்னை தாக்கி விடு\nஉன்னை வருத்தும் செயலால் என் இதயத்திற்கு சாட்டையால் அடிக்காதே\n14.நான் தந்த பரிசுப்பொருட்களை தூரம் வைத்து நீ விலகிச்சென்றாலும்\nஉன் கொலுசின் தவறிவிழுந்த மணியின் ஓசை கேட்டு அருகில் வருகிறேன்.\nநேற்றைய கனவில் நீ வீசிய முட்கள் மலராக பூத்திருக்கும் அதிசயம் சொல்வதற்காய்\n15.தவறி விழுந்து நொறுங்கிய கண்ணாடி குவளைக்கு கைகள் செய்த பிழை\nஇதயம் உடைந்து நினைவுகள் சிதறி தீப்பற்றும் நரம்புகள் காதலின் காட்சிப்பிழை\n16.காதலால் கண்களை கட்டி ஒரு கண்ணாம்பூச்சிஆடுகிறேன்.\nசில பட்டாம்பூச்சிகள் பட்டாளத்தில் ஒரு பட்டாம்பூச்சி இதயம் தூக்கி பறக்கிறது,\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jan-16, 1:10 am)\nசேர்த்தது : முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/106", "date_download": "2020-03-29T20:57:56Z", "digest": "sha1:KXWQLGWY4THJN3F6DMNIT6AY6O6TLIY7", "length": 5740, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/106 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n12O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கொண்டுவந்து நிறுத்தி, பிறகு மீண்டும் முன்புறமாக மேலே உயர்த்தி, பழைய நிலைக்கு வரவும் (10 தடவை). 2. இடுப்பில் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நிற்கவும். பிறகு, வலது காலை பின்புறமாகக் கொண்டுபோய், பாதத்தின் முன்புறம், தரையைப் பார்ப்பதுபோல் வைத்து, இடது காலில் நிற்கவும். . . . .” --> - 1 E+\" ra- : * o பிறகு, முன்நிலைக்கு வந்ததும், இடது காலில் செய்யவும், மூச்சை இழுத்துக்கொண்டு பயிற்சியைத் தொடங்கி, பயிற்சி முடிகிற போது மூச்சை வெளியே விடவும். - (3.அ) இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நிற்கவும். பிறகு இடது காலை முழங்கால் படிய வளைத்துத் தூக்கி, பின்னர் இடது காலை விரைப்பாக பக்கவாட்டில் உயர்த்தவும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda-civic+cars+in+jaipur", "date_download": "2020-03-29T22:19:25Z", "digest": "sha1:FHLS2XMMENRD4STJFYAYZHCXXCUKB72P", "length": 4866, "nlines": 165, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda Civic in Jaipur - 3 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபயன்படுத்தப்பட்ட ஜெய்ப்பூர் இல் ஹோண்டா சிவிக்\n2008 ஹோண்டா சிவிக் 1.8 (E) MT\n2008 ஹோண்டா சிவிக் 1.8 எஸ் MT\n2006 ஹோண்டா சிவிக் 1.8 MT ஸ்போர்ட்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bamhani-bmw/", "date_download": "2020-03-29T22:31:11Z", "digest": "sha1:OO2L4VJILEFYN2OXVHV73ISTOQD5GIWO", "length": 6263, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bamhani To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1862073", "date_download": "2020-03-29T22:45:06Z", "digest": "sha1:2VO2H2UYQGWEVEVHM66JFPJHJIWIPAYP", "length": 23988, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "கமல் அரசியலுக்கு வருவாரா - அனுஹாசன் பளிச்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nகமல் அரசியலுக்கு வருவாரா - அனுஹாசன் 'பளிச்'\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\n'அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை, நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே' என, 'இந்திரா' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, 'டிவி' ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், குணசித்திர நடிகை என தன் திறமையால் ���ிரை உலகில் வெற்றிகரமாக வலம் வரும் அனுஹாசன் மனம் திறக்கிறார்...\nவல்லதேசம் படத்தில் நடித்து வருகிறேன். பெண்ணை மையப்படுத்திய கதை இது. இந்திரா படத்திற்கு பிறகு இதில் நாசருடன் நடிக்கிறேன். இப்படம் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் தான். சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கேன்.\nநந்தா தான் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவும் அவர் தான். படத்தை 70 சதவீதம் லண்டனிலும், மீதியை இந்தியாவிலும் எடுத்துள்ளார். ஒவ்வொரு இடங்களின் அழகையும் கேமராவில் கொண்டு வந்திருக்கிறார். திரில்லிங் கார் சேசிங் என படம் விறுவிறுப்பாக செல்லும். நடிகர்கள் ரோலுக்கு பொருத்தமாக அமைந்துள்ளனர்.\n* படத்தின் கதை என்னபடத்தில் என் கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. என் குழந்தையை சிலர் கடத்தி விடுவர். ஒரு தாயின் குழந்தை காணாமல் போனால் மனநிலை எப்படி இருக்கும்படத்தில் என் கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. என் குழந்தையை சிலர் கடத்தி விடுவர். ஒரு தாயின் குழந்தை காணாமல் போனால் மனநிலை எப்படி இருக்கும் அவளின் உணர்ச்சிகள் என்ன அந்த குழந்தையை மீட்க தாய் என்ன செய்கிறார் என்பதை தெளிவாக இந்த படத்தில் கூறியிருக்கிறார் இயக்குனர். உணர்ச்சி, அதிர்ச்சி, காதல், எதிர்பாராத திருப்பம், தேசப்பற்று எல்லாமே இருக்கும் இந்த படத்தில்.\nநிறையக் காட்சிகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறேன். பயன்படுத்தியது எல்லாமும் உண்மையான துப்பாக்கிகள். கதாநாயகியாக மட்டுமின்றி இப்படம் எனக்கு சில அனுபவங்களை கற்று தந்தது.\n* தமிழ் படங்களில் காண முடியலையேலண்டனில் பிபிசி 'டிவி'யிலும் மற்றும் தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தேன். ஆங்கில படம் ஒன்றிலும் நடித்தேன். * வெளியாகவுள்ள படங்கள்லண்டனில் பிபிசி 'டிவி'யிலும் மற்றும் தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தேன். ஆங்கில படம் ஒன்றிலும் நடித்தேன். * வெளியாகவுள்ள படங்கள்தமிழ், மலையாளத்தில் நான் நடித்த மூன்று படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. கேணி என்ற தமிழ் படம் ஊரில் நிலவும் தண்ணீர் பிரச்னையை விளக்கும். தண்ணீர் பிரச்னையை அரசியல் ஆக்காதீர்கள் என கூறும் படம். வாக்கு என்ற மலையாள படத்தில் இருபது வயது துவங்கி 55 வயது வரையிலான பெண்ணின் வாழ்க்கை பயணம் தொடர்பானது. ஹாக்கி என்ற படத்தில் பயிற்சியாளராக நடித்துள்ளேன்.\n* எந்த ஊர���ல் வசிக்கிறீங்கசமீபத்தில்தான் அப்பா, அம்மா இறந்தனர். இதனால் நான் இந்தியா வந்து விட்டேன். இங்கு எனக்கு நிறைய கடமைகள் உள்ளன. அதை நான் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும். இனி இங்கு தான் இருக்கப் போகிறேன்.\n* பட தயாரிப்பில் ஆர்வம் உண்டாபடம் தயாரித்திருக்கிறேன். என்னுடைய மன நிலைக்கு அது சரியாகவில்லை. திடீர் என கோபம் வரும். அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். படம் இயக்க வேண்டும் என பலரும் கேட்டு வருகிறேன். ஒரு இயக்குனர் ஒரு கதையை கூறினால் அது மக்களை போய் சேருவதாக இருக்க வேண்டும். மக்களுடன் இருந்து மக்கள் பிரச்னைகளை அதிகம் தெரிந்து இருக்க வேண்டும்.\nசிறிய வயதில் என்னிடம் கேட்டால் 'பி ஹாப்பி' என்று தான் கூறுவேன். இந்த நிமிடத்தில் என்ன முக்கியமோ, எது சந்தோஷம் எனக்கு கொடுக்குமோ அதை தேடி தான் நான் செல்வேன். இதுதவிர பத்தாண்டுகளில் இப்படி இருக்க வேண்டும்; பெரிய ஆளாக வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை.\n* உங்கள் சித்தப்பா கமல் அரசியலுக்கு வருவாராஎட்டு ஆண்டுகளாக லண்டனில் இருந்தேன். பதினைந்து நாட்களாக தான் சென்னையில் இருக்கிறேன். இங்குள்ள அரசியல் நிலவரம் அவ்வளவாக எனக்கு தெரியாது. அரசியலுக்கு வருவது கமல் சார் முடிவு. மக்கள் ஆசை அது என்றால் அதை கமலிடம் தெரிவிக்கலாமே தவிர, அவர் என்ன செய்ய வேண்டும் என கூற முடியாது. அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n - மனம் திறந்த வையாபுரி(2)\nசகலகலாவல்லி - சாதனை பெண் ஆன்ஸி கிரேஷியஸ்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்���டும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n - மனம் திறந்த வையாபுரி\nசகலகலாவல்லி - சாதனை பெண் ஆன்ஸி கிரேஷியஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/03/21_69.html", "date_download": "2020-03-29T22:06:59Z", "digest": "sha1:ODELCY4FRHCCX5YOU4XAXJNDN5AIZ7LZ", "length": 5798, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊரடங்கால் உயிரிழந்த சோகம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஊரடங்கால் உயிரிழந்த சோகம்\nகொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் வர்த்தக நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்ற நபர் ஒருவர் உயிரிந்துள்ளார்.\nநேற்று மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வர முன்னர் அவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய வந்த நபர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார்.\nஇதனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மஹர பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நேற்று ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் கடைகளில் ஒன்றுக்கூடியதனை காண முடிந்துள்ளது.\nபொது மக்கள் அதிகம் ஒன்றுக்கூடும் இடங்களிலேயே கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்புகுள் உள்ளமையினால் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3MDA1Mw==/%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%7C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-23,-2020", "date_download": "2020-03-29T22:06:28Z", "digest": "sha1:VAUTOS74L4HUMV3R45F2BUELHDEZJ35U", "length": 6588, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "நஜ்முல், மோமினுல் அரைசதம் | பெப்ரவரி 23, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nநஜ்முல், மோமினுல் அரைசதம் | பெப்ரவரி 23, 2020\nதாகா: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தாகா டெஸ்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, கேப்டன் மோமினுல் ஹக் அரைசதம் கடந்தனர்.\nவங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தாகாவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.\nஇரண்டாம் நாள் ஆட்டத்தில் சகப்வா (30) ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஏமாற்ற, முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. வங்கதேசம் சார்பில் அபு ஜெயத், நயீம் ஹசன் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.\nபின் முதல் இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (41) நல்ல துவக்கம் தந்தார். பொறுப்பாக ஆடிய நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (71), கேப்டன் மோமினுல் ஹக் அரைசதம் கடந்தனர்.\nஇரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து, 25 ரன் பின்தங்கி இருந்தது. மோமினுல் (79), முஷ்பிகுர் ரஹிம் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம்\nவளர்ந்த நாடுகளை போன்ற முழு முடக்கம் : இந்தியாவுக்கு சரியாக வராது: பிரதமருக்கு ராகுல் கடிதம்\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ஆணுறை விற்பனை விறுவிறு\nகர்நாடக எல்லைகள் மூடல் ஆம்புலன்சை திருப்பி அனுப்பியதால் இரண்டு நோயாளிகள் சாவு:கேரள முதல்வர் கண்டனம்\nஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம் அலுவலகத்தை விட்டு வெளியேறாத பிரதமர் மோடி: தினமும் 200 பேரிடம் போனில் பேச்சு\nஅக்கறை என்பது துளியும் இல்லை திருவிழா போல திரண்ட பெரும் கூட்டம்:டூசமூக இடைவெளியின்றி அலைமோதல்\nயாரிடமும் கொரோனா வைரஸ் இருக்கலாம் இது தெரியாமல் கடைகளில் முண்டியடிப்பது ஏன்\n 'கொலைக்கார' கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க..\nகாய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா: சுகாதாரத்துறை ஆய்வு\nரூ.1,000 பாஸ் கால அளவு நீட்டிப்பு மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/interviews/01/118860?ref=archive-feed", "date_download": "2020-03-29T21:22:29Z", "digest": "sha1:5EALPHHVEKXSP46VLBZNQUTWPBZMGEYX", "length": 8409, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப்புலிகளை தண்டிக்கத் தயாராகும் ஐ.நா! தமிழர் தரப்பின் மௌனம் ஆபத்து யாருக்கு? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப்புலிகளை தண்டிக்கத் தயாராகும் ஐ.நா தமிழர் தரப்பின் மௌனம் ஆபத்து யாருக்கு\nதற்போதைய ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை பற்றி கூடிய கவனம் செலுத்தப்படா விடினும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இன்னும் காலம் நீடிக்குமா அல்லது மார்ச் மாதம் ஐ.நா உரிமை கூட்டத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகின்றது போன்ற பல்வேறு வினாக்களுக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனருமான ச.வி.கிருபாகரன் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் பதிலளித்துள்ளார்.\nமேலும், இலங்கை அரசின் பலமான செயற்பாட்டில் தமிழரின் தரப்பின் வேலைத்திட்டங்கள் திருப்திகரமானதாக உள்ளதா இலங்கையில் நடந்துமுடிந்த யுத்தத்தின்போது இரு தரப்புக்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள பற்றியும் ச.வி.கிருபாகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5718&id1=50&id2=17&issue=20200316", "date_download": "2020-03-29T21:58:56Z", "digest": "sha1:PCNEZOJQFEXR43VJFN2J7PMO3WWRHQKP", "length": 9314, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "தன்னிகரற்ற தரணி பீடம்-குற்றாலம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதமிழகத்தில் அமைந்துள்ள குற்றாலம் பராசக்தி பீடம், அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடையது. தேவியின் சக்தி பீடங்களில் இது, பராசக்தி பீடம் என்று வணங்கப்படுகிறது.\nதிருக்குற்றாலத்தில் அருளும் அம்பிகை, குழல்வாய்மொழி அம்மை என்ற அழகுப் பெயர் கொண்டுள்ளாள். மூலவரான குற்றாலநாதரின் சந்நதிக்கு வடதிசையில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம், யோகபீடம் மற்றும் பராசக்தி பீடம் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்நதி சிறுகோயிலாக அமைந்துள்ளது.\nஇது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம்.இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள். இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது.\nமலையுருவாய் மிளிர்கின்ற அம்பிகை, ஆலயத்தினுள்ளே மேரு உருவாகவும் திகழும் சிறப்பைக் கொண்டவள்.திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இங்கு நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக விளங்குகின்றன.\nதிருக்குற்றாலம் முதலில் விஷ்ணுத் தலமாக இருந்து, அகத்தியரால் பின்னர் சிவத்தலமாக மாற்றப்பட்டது.சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் என்பார்கள். இங்கு பராசக்தி, ஸ்ரீசக்ரமேரு அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருட்சுடரை பரப்புகிறாள்.\nபூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமி எனும் பொருளிலேயே தரணி பீடம் எனும் பெயர் பெற்று விளங்குகின்றது.ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இப்பீடம் இருப்பதாக நம்பிக்கை. எனவே, பௌர்ணமி இரவில் நவசக்தி பூஜை நடத்தப்படுகிறது.அப்போது, பாலும் வடையும் நிவேதனமாக படைக்கப்படுகின்றன.\nபராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே காமகோடீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை ஆகியுள்ளார். பௌர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும்.\nஇங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நதிக்கு ��ருகே எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி\nகுற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூட நாதர், திரிகூடாசலேஸ்வரர் என்றெல்லாம் பல்வேறு திருப்பெயர்களில் அழைக்கப்படுகின்றார் இத்தல ஈசன். சுயம்பு லிங்கமாக கிழக்கு திக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அதுபோல குழல்வாய் மொழியம்மை சந்நதி, ஈசனின் சந்நதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை அழகும் அருளுமாக கோலோச்சுகின்றாள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.\nமார்ச் 16 முதல் 31 வரை ராசி பலன்கள்\nபின்வரு நிலையணி திருக்குறள் - நீதிநூல் மட்டுமல்ல, நீதி இலக்கிய நூல்\nமார்ச் 16 முதல் 31 வரை ராசி பலன்கள்\nபின்வரு நிலையணி திருக்குறள் - நீதிநூல் மட்டுமல்ல, நீதி இலக்கிய நூல்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-44\nசிறப்பான வாழ்வருளும் சிங்கப்பெருமாள்-சிங்கப்பெருமாள் கோவில்\nமுளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி...16 Mar 2020\nதிருவருள் புரியும் திரிபுரசுநதரி-திருக்கழுக்குன்றம்16 Mar 2020\nஅபயம் அளிக்கும் அபிராமியன்னை-திருக்கடையூர்16 Mar 2020\nஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாள்16 Mar 2020\nசக்தி தத்துவம் - 5816 Mar 2020\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி16 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/09/thiruvallikkeni-purattasi-sanikizhamai.html", "date_download": "2020-03-29T22:29:52Z", "digest": "sha1:PA4Y7FXDBIIBY736AQS7PUBNN43FSBYJ", "length": 9252, "nlines": 270, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Purattasi Sanikizhamai - Azhagiya Singar Purappadu", "raw_content": "\nதிருவல்லிக்கேணி \"ஸ்ரீ அழகியசிங்கர்\" புரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு\nபுரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர். புரட்டாசி மாதத்தில் திருமலையில் \"பிரம்மோத்சவம்\" சிறப்புற நடைபெறுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில்தான் \"நவராத்திரி\" வருகிறது. புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா. இப்���ோது திருமலையில் பிரம்மோத்சவம் நடைபெற்று வருகிறது. இன்று 22.9.2o12 ஐந்தாம் நாள் உத்சவம்.\nதிருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். முக்கியமாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் சேவிக்க வருகிறார்கள். புரட்டாசி சனி நாட்களில் மாலையில் \"ஸ்ரீ அழகியசிங்கர்\" வீதி புறப்பாடு நடைபெறும். இன்று 22.09.2012, முதல் சனிக்கிழமை ஆனதால் சிறப்பான புறப்பாடு நடைபெற்றது.\nபுரட்டாசி 29 [Oct 15] முதல் நவராத்திரி ; நவராத்திரி எல்லா நாட்களிலும் சாயம், வேதவல்லி தாயாருக்கு கோவில் உள்ளே புறப்பட்டு உண்டு. இந்த விமர்சையான புறப்பாட்டில் சிறிய திருமடல் சேவிக்கப்படுகிறது.\nஇன்று அழகிய சிங்கர் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-political-news_32_1149338.jws", "date_download": "2020-03-29T21:56:28Z", "digest": "sha1:B7RALJW2U2HLBNFWP7BN2DGOQ7NM6LJA", "length": 10797, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஊரடங்குக்கு கமல் காட்டம், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு\nகொரோனா குறித்த எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரிப்பு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்வு\nமேற்கு வங்கத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nகுஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்வு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 838 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரிப்பு\nகாற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு: இறைச்சிக் ...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; பனை ஓலையில் ...\n1 மணி நேரத்தில் எத்தனை முறை ...\nவீட்டுக்குள்ள அடைச்சதால இப்படி ஒரு கண்டம் ...\nவளர்ந்த நாடுகளை போ���்ற முழு முடக்கம் ...\nகோட்டயத்தில் வெளிமாநிலத்தவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டம் ...\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் ...\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ...\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல் ...\nபோதுமான அளவு இருப்பு உள்ளது பெட்ரோல், ...\nகொரோனா பாதிப்பு எதிரொலி 3 மாதங்களுக்கு ...\nகொரோனா அச்சுறுத்தலால் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nசென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, ஏழைகளுக்கு எல்லாம் ஏழையாக வாழும் மக்களை அடைந்ததற்கு நன்றி என கூறியுள்ளார். இரண்டாவது டிவிட்டில் தமிழக முதல்வரையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் இணைத்து, ‘வீட்டின் உள்இருத்தல் என்பது முதல்படிதான். ஆனால், அது மட்டுமே தீர்வாகாது. அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது’ என கூறியுள்ளார்.\nமுதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க ...\nஇந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் ...\nஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம், ...\nஇந்தோனோசியாவில் சிக்கித் தவிக்கும் 430 ...\nசெய்தி துளிகள்: கட்சி சார்புகளைக் ...\nகொரோனா பாதிப்புக்கு பிரதமர் ஒதுக்கிய ...\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் ...\nமாநிலங்கள் கோரும் நிதியை வழங்குவதில் ...\nகூட்டணி தலைவர்களை மு.க.ஸ்டாலின் நலம் ...\nபெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி யாத்திரை ...\nகொரோனா வைரஸ் மருத்துவ சிகிச்சைகளுக்கு ...\nஊரடங்குக்கு கமல் காட்டம் ...\nமருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை ...\n21 நாள் ஊரடங்கு கமல்ஹாசன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1235446.html", "date_download": "2020-03-29T20:30:29Z", "digest": "sha1:26YWEQQBB3RVHCV3QSVQWFSWLQHGVESX", "length": 14517, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பசுக்களை தத்தெடுத்தோருக்கு பாராட்டு விழா – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபசுக்களை தத்தெடுத்தோருக்கு பாராட்டு விழா – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..\nபசுக்களை தத்தெடுத்தோருக்கு பாராட்டு விழா – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..\nராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பற்ற பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த பசுக்கள் மீட்கப்பட்டு கோ சாலைகளில் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் பசுக்கள் பராமரிப்பின்றி உள்ளன.\nஇந்நிலையில், பசுக்களை பாதுகாக்கும் அரசு அமைப்பான, கோபாலன் இயக்குனரகம், புதிய நடவடிக்கையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.\nஅதில் நன்கொடையாளர்கள், அரசு சாரா அமைப்புகள், சமூக சேவகர்கள் மற்றும் பசு பாதுகாவலர்கள் போன்றோரை பசுக்களை தத்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், பசுக்களை தத்தெடுத்தோருக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்டு 15 ஆகிய தேதிகளில் பாராட்டு விழா நடத்தி, கவுரவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\n“கோ சாலைகளில் உள்ள பசுக்களை தத்தெடுத்து அங்கேயே பராமரிக்க விரும்புவோர், அந்தந்த கோ சாலையால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தத்தெடுத்த பசுக்களை பார்வையிட முடியும். மேலும், தத்தெடுத்த மாடுகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றும் பராமரிக்கலாம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதுபற்றி கோபாலன் இயக்குனரக இயக்குனர் விஷ்ரம் மீனா கூறுகையில், “மக்களின் ஒத்துழைப்போடு பசுக்களை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்களில் பராமரிப்பற்ற பசுக்களை தத்தெடுத்தோர் மாவட்ட கலெக்டர்களால் கவுரவிக்கப்பட்டால், மேலும் நல்ல முயற்சிகளை மேற்கொள்வார்கள்.\nடிசம்பர் 28 ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கோ சாலைகளில் பராமரிப்பற்ற விலங்குகளை தத்தெடுக்கும் மக்கள் உள்ளனர். அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில், தத்தெடுத்த மாடுகளுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பாளர்களை ஊக்குவிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.\nபசுக்களை தத்தெடுக்க விருப்பமுள்ள நபர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சிய���்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். விருப்பம் தெரிவித்தோரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்குவார்கள்” என்றார்.\nமத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியது- 4 பேர் பலி..\nஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் முறையீடு – சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்…\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில் தந்தையும் பலி\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது – தவிசாளர்\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக அதிகரிப்பு\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\nபட்டதாரிகளை கொரோனா ஒழிப்பு பணியில் இணைக்க நடவடிக்கை\nயாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்.\nவவுனியாவில் நிவாரணப் பொருள் வழங்கியவர் மீது தாக்குதல்\nடெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி…\nநீர்வை பொன்னையனுக்கு வலி. கிழக்கு மண் அஞ்சலிக்கின்றது –…\nகொரோனாவுக்கு தொற்றால் பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 117ஆக…\nவெளிநாட்டு விமானத்தை இயக்காத ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா…\n13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய்…\nசீயோன் தேவாலய குண்டுதாரிக்கு உதவிய பிரதான சந்தேகநபர் கைது\nஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் ஏப்ரல் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் \nயாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்த ஆனல்ட் கோரிக்கை\nதமிழர்களுக்கிடையே கொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும், சுவிஸில்…\nயாழ்வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சா\nபதுளையில் சில பகுதிக்கு நாளையும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/219228?ref=archive-feed", "date_download": "2020-03-29T22:27:19Z", "digest": "sha1:XH43LDRJWRW5MR542VFDJUN2XIZY5RMT", "length": 9695, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "சுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை நேரலையில் கேட்டு ரசித்த டிரம்ப்.. கசிந்தது ஓடியோ\nஈராக்கில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானியின் இறுதி நிமிடங்களை அமெரிக்க ஜனாதிபதி விவரித்த ஓடியோ கசிந்துள்ளது.\nசி.என்.என் வெளியிட்ட ஓடியோ படி, சுலைமானி கொல்லப்பட்டபோது வெள்ளை மாளிகை அறையில் இருந்து நடந்த தாக்குதல்களை கண்காணித்த டிரம்ப், அந்த காட்சியை விவரித்தார்.\nட்ரம்பின் 2020 மறுதேர்தல் பிரச்சாரத்துக்காகவும் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிற்காகவும் 10 மில்லியனை திரட்டிய குடியரசுக் கட்சி நிகழ்வில் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது மார்-எ-லாகோ கிளப்பில் ஜனாதிபதி பேசினார்.\nநிகழ்விற்கு நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்வில் டிரம்ப் பேசிய ஓடியோ பதிவை என குறிப்பிட்டு சி.என்.என் வெளியிட்டுள்ளது. எனினும், இது உண்மையில் அந்நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதா என்பது குறித்து வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.\nஇந்நிகழ்வில் சுலைமானியின் இறுதி நிமிடங்களை விவரித்த டிரம்ப், அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்று இராணுவ அதிகாரிகள் அவரிடம் சொன்னதாக கூறினார்.\nஅவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் 11 வினாடிகள் உள்ளன. உயிர் வாழ இரண்டு நிமிடங்கள் 11 வினாடிகள், உள்ளன. அவர்கள் காரில் இருக்கிறார்கள், அவர்கள் பாதுகாப்பு வாகனத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வாழ ஏறக்குறைய ஒரு நிமிடம் இருக்கிறத. முப்பது வினாடிகள். பத்து, 9, 8 ... ’”\nபின்னர் திடீரென்று, வெடி சத்தம் கேட்டது, அவர்கள் கொல்லப்பட்டார்கள் என கூறி இராணுவ அதிகாரி தொடர்பை துண்டித்ததாக டிரம்ப் கூறினார்.\nகுறித்த ஓடியோவில், சுலைமானி அச்சுறுத்தல் என்று டிரம்ப் மீண்டும் கூறவில்லை என்று சி.என்.என் கூறியது. தாக்குதலுக்கு முன்னர் சுல��மானி நம் நாட்டைப் பற்றி மோசமான விஷயங்களைச் சொல்கிறார் என்று டிரம்ப் கூறினார், இதுவே அவரது கொலைக்கு வழிவகுத்ததாக சி.என்.என் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/09/ThewarsinTamilnadu.html", "date_download": "2020-03-29T21:38:19Z", "digest": "sha1:D2P7NHR4Q4PQMZDYHXC2WJQO2O3UU6NZ", "length": 12739, "nlines": 130, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் நடந்த போர்கள் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » tnpsc , குரூப் 2 , குரூப் 4 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் நடந்த போர்கள்\nடி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் நடந்த போர்கள்\nதமிழக வரலாற்றைப் பற்றி படிக்கும்போது முற்காலத்தில் தமிழகத்தில் நடந்த போர்களைப் பற்றி படிப்பது அவசியமாகும்.ஏனெனில் அவ்வப்போது போர்களைப் பற்றிய வினாக்கள் தேர்வில் வருவதுண்டு.யார் யாருக்கிடையில் போர் நடந்து என்பதை தெளிவாகப் படித்துக் கொள்ளுங்கள்..\nதிருப்போர்ப்புறம் போர் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான்\nதலையாலங்கானம் போர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர்\nபுள்ளலூர் போர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி\nதிருப்புறம்பியம் போர் சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன்\nவ��ள்ளூர் போர் சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன்\nதக்கோலம் போர் சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன்\nகாந்தளூர்ச் சாலை போர் ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன்\nகாளர்பட்டி போர் வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள்\nஅடையாறு போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nமுதல் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nஇரண்டாம் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nவந்தவாசிப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nமூன்றாம் கர்நாடகப் போர் ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள்\nஆம்பூர் போர் முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்.\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: tnpsc, குரூப் 2, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nதெரிந்த விசயங்களை விட தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ளவே ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nபதிவர் சந்திப்பி���் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. நல்லபடியாக பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தது. உடனுக்குடன் பல பதிவர்கள் சூடான இடுகைகளை இதைப் பற்றி இட்டு வந்ததால் இப்...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஉயிரைத்தின்று பசியாறு க்ரைம்..க்ரைம்..க்ரைம் - மதுமதி 2011 ம் வருடம் ராணிமுத்து நாவலில் வெளியான எனது க்ரைம் நாவலை இங்கே த...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/kovilpatti-news-5YBR8Y", "date_download": "2020-03-29T22:08:48Z", "digest": "sha1:N6YVOINCGYUPLLZCOBZAQKU2PL2S7PWZ", "length": 14894, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி - Onetamil News", "raw_content": "\nபள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி\nபள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி\nகோவில்பட்டி,2020 பிப்ரவரி 27 ;கோவில்பட்டி நகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி நடந்தது.\nகோவில்பட்டி நகராட்சியின் சார்பாக நகர்பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் தினசரி வீடு வீடாக சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், வீட்டு சமையலறை கழிவுகள் ஆகியவற்றை அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள நுண்உரமாக்கும் செயலாக்க மையத்தில் உரமாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேற்படி உரமாக்கும் பணிகளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவிகள் பார்வையிட்டார்கள். நகராட்சி சுகாதார ஆய்வாளர் .வள்ளிராஜ் வரவேற்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் தினசரி வீடுகளில் சேகரமாகும் காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கப்படும் முறைகள் பற்றியும், நகர்பகுதிகளில் 5 இடங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நுண் உரமாக்கும் செயலாக்க மையத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரமாக்கும் செயல்முறை குறித்தும், மக்கும் கழிவுகளான காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், வீட்டு சமையலறை கழிவுகள் ஆகியவற்றை பிரித்து வழங்குவதன் அவசியத்தை குறித்தும் விரிவாக மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்கள். மேலும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 200 மாணவிகள�� நகராட்சி நுண் உரமாக்க செயலாக்க மையத்தை பார்வையிட்டார்கள். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகாய்கறி விற்பனை நிலையமாக மாற்றப்பட்ட பேருந்து நிலையங்களில் சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, நேரில் செய்தார்.\nசெய்துங்கநல்லூரில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 14 பேர் மீது வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் நோயாளிகளை குணமாக்க தனியார் பள்ளி ,கல்லூரிகளை தன்வசம் எடுத்து தயார் நிலைக்கு கொண்டு வருமா\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் தூத்துக...\nஊர்களுக்கிடையே பிரச்சனை எதிரொலி ;மெக்கானிக் வெட்டிக்கொலை ;மற்றொருவர் அரிவாள் வெட்டில் படுகாயம் ;9 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு\nகொரோனா நோய்தடுப்புப்பணிக்குழு ;சாப்பாடு வேண்டுமா போன் செய்யுங்க உணவு இருக்கும் இடம் தேடி கொண்டுவரப்படும் ; தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nகாய்கறிகளின் விலையேற்றத்தால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமா...\nசட்ட விரோதமாக மது விற்பனை செய்த இளைஞர் கைது ;200 மதுபாட்டில்களையும் பறிமுதல்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 25 பேர் பலியானார்கள் ;பரபரப்பு\nஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக...\nநடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக ச...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்��்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதொடர்ந்து 5வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகரில் விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் அலுவல...\n144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியை மூடி சாவி எடுத்து சென்ற தாசில்தார...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nதூத்துக்குடி ஊரக பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுக்கு 30பேர் கொண்ட வாட்ஸாப் குழு...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D&printable=yes", "date_download": "2020-03-29T21:28:40Z", "digest": "sha1:QI2LWQHHFGRAFXJZK5AKGN33W3IBWEX7", "length": 4398, "nlines": 43, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அஸ்மா, தீன் - நூலகம்", "raw_content": "\nஅஸ்மா, தீன் கம்பளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அன்வர்ஷா; தாய் ஆயிஷா. கம்பளை ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்றார். பாடசாலை நாட்களிலே கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம், சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றார். பாடசாலைக் காலத்திலேயே நாடகம் எழுதித் தயாரித்து நடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். வானொலி முஸ்லிம் சேவை மாணவர் மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் 2001ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலாசார திணைக்களமும், வானொலி முஸ்லிம் சேவையும் இணைந்து நடாத்திய தேசிய நாடகப் பிரதி எழுதும் போட்டியில் முதலிடம் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தது.\nகவிதை, சிறுகதை, கட்டுரை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்ட இவரது ஆக்கங்கள். விடிவெள்ளி, தினக்குரல், நவமணி பத்திரிகையிலும் வானொலியிலும் வெளிவந்துள்ளன. முஸ்லிம் சேவையில் 14 நாடகங்களை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1990ஆம் ஆண்டு சிகரம் என்கின்ற மலையக சஞ்சிகையிலேயே வெளிவந்ததது. ஆலமரம் என்ற சமூக நாவலையும் இவர் எழுதியுள்ளார். அல் குர்ஆனையும், அல் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு ”சிந்தனை” என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 14 தலைப்புகளுக்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் கவிதைத் தொகுதியொன்றையும் வெளியிடவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/14452-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E2%80%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-03-29T22:05:46Z", "digest": "sha1:QWOIXLUWULZAPTO4Q4JH2DORY35UKRTJ", "length": 26847, "nlines": 312, "source_domain": "www.topelearn.com", "title": "ஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி (Ashraf Ghani) வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடைபெற்று சுமார் 5 மாதங்களின் பின்னரே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்நாட்டின் சுதந்திர தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்ட தகவல்களின் அடிப்படையில், அஷ்ரப் கனி 50.64 வீத வாக்குகளை பெற்றுள்ளதுடன், எதிர்தரப்பு வேட்பாளரான அப்துல்லா அப்துல்லா (Abdullah Abdullah) 39.52 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் செப்டெம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதுடன், கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வௌியிடப்படவிருந்தன.\nஎனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, தேர்தல்கள் முடிவுகள் தாமதமாகுவதால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வௌியாவதில் தாமதம் ஏற்பட்டன.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக���கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nபணபலமின்றி தேர்தலில் வென்று இணையமைச்சரானார் பிரதாப் சந்திர சாரங்கி\nமண் சுவர்… குடிசை… சைக்கிள்.. ஒரு பை என தனக்கென தன\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 22 சட்டப்ப\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் பெண் சாமியார் தேர்தலில் போட்டியிட தடை இல்லை\nமராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.��ி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: மாயாவதி அறிவிப்பு\nஇந்தியாவில் நடைபெறவுள்ள 17 ஆவது மக்களவைத் தேர்தலில\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\n2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்\nஅமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\n330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி\nபாகிஸ்தானை பழி தீர்த்தது இங்கிலாந்து: 330 ஓட்டங்கள\nஒரு தாயின் பாசப்போர��ட்டம் வெற்றி\nகுட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத\nபிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை\nபிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை: 10 பேர் சுட\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\nஅதிபர் தேர்தலில் ஹில்லாரி போட்டி\nமுன்னாள் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு அமெரிக்க\nஇலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலா\nஇலங்கை அணி அபார வெற்றி\nஸ்கொட்லாந்துக்கு எதிரான உலகக் கிண்ண தொடரின் லீக் ப\n169 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்த\nபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்\nபிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள\nஇலங்கை அணியை மிரளவைத்த நியூசிலாந்து\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள் 1 minute ago\nமும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 minutes ago\nமுட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி 3 minutes ago\nசூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்\nஇங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மேட் பிக்சிங் சிக்கினர் 5 minutes ago\nபூமி நேராகச் சுற்றினால் என்ன மாற்றங்கள் நிகழும்\nஇந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/teachers-student.html", "date_download": "2020-03-29T22:32:50Z", "digest": "sha1:HINGVKMJXUYCLKBND4WDHA3XVAK6MJWH", "length": 14738, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடமாகாணத்தில் மாணவர்களுக்கென வந்த நிதி அதிகாரிகளின் பொக்கெற்றுக்களுக்குள் இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவடமாகாணத்தில் மாணவர்களுக்கென வந்த நிதி அதிகாரிகளின் பொக்கெற்றுக்களுக்குள் இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு.\nவடமாகாணத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கென வந்த நிதியை அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்பட்டு ஆசிரியர் மாநாடு என்ற போர்வையில் தமது பொக்கெற்றுக்களுக்குள் சுருட்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇவ்விடயம் பற்றி அவர் குறிப்பிடுகையில்,\nவட மாகாண கல்வி அமைச்சற்சு, யுனிசெப் போன்ற நிறுவனங்களின் நிதியில் இருந்து ஆசிரிய மாநாடுகள் நடாத்தப்படுகின்றது. இது கிடைக்கும் பணத்தை பிரித்து அதிகாரிகள் பொக்கற்றில் போடுவதற்கான செயல்.\nஅதாவது ஆசிரிய மாநாடு என்ற பெயரில் மாணவர்களிற்கு வந்த காசைப் பிரித்து அதிகாரிகள் பொக்கற்றில் போடுகின்றனர் .\nவட மாகாணத்தினைப் பொறுத்த மட்டில் கல்வி அமைச்சர் , செயலாளர் , வலயக் கல்விப் பணிப்பாளர் அனைவரும் உள்ளனர் ஆனால் இங்கு ஒரு வகையிலும் ஜனநாயகம் இல்லை. இவர்கள் யாருடனும் பேசுவதும் இல்லை. மாகாணச் செயலாளர் , பணிப்பாளர் போன்றோர் தமக்கு தேவையானதைச் செய்கின்றனர்.\nஆசிரியர் சங்கங்களுடன் கூடப் பேசுவது கிடையாது.\nஇதை நிறுத்த வேண்டும். இவை தொடர அனுமதிக்க முடியாது. இவர்கள் தமக்குத் துணைபோகும் சில பொம்மைகளை வைத்து தமக்கானதை சாதிக்க முயல்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.\nஇலங்கை ஆசிரிய சங்கம் தமிழ் மக்களிற்காகவும் உரிமைக்கு குரல்கொடுக்கும் ஓர் சங்கம . நாம் 1977ம் ஆண்டே தமிழ் மக்களின் சுய நிர்ணய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்காகவும் குரல்கொடுத்து வருகின்றோம்.\nவட மாகாண கல்வி அமைச்சில் பல மோசடிகள் உள்ளபோதும் கல்வி அமைச்சர் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் எமது பலமான ஆர்ப்பாட்டத்தினால் துணுக்காயில் மட்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை.\nஇதேபோன்று வவுனியாவில் பல அதிபர்கள் மோசடியில் ஈடுபட்டனர் . அதுவும் குறிப்பாக மாணவர்களின் உணவில் களவெடுத்தனர். இதற்கும் எந்தவிதமான நடவடிக்கைகளும் கிடையாது. எனவே வடமாகாண மோசடிகளை கட்டடுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நாம் அனைவருக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். என்றார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது\nகொரோனா வைரஸினால் இலங்கையில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ���டிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரே மரணமடைந்துள்ள...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25783/amp", "date_download": "2020-03-29T22:23:48Z", "digest": "sha1:75TGZWQBTB7BQK3ONV63QMRXDXKVYHT6", "length": 6560, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து வளங்களும் பெற) | Dinakaran", "raw_content": "\nபலன் தரும் ஸ்லோகம் (அனைத்து வளங்களும் பெற)\nரக்தாரவிந்த ஸங்காஸாம் உத்யத்ஸுர்ய ஸமப்ரபாம்\nததீமங்குஸம் பாஸம் பாணாந் சாபம் மநோஹரம்\nசதுர் புஜாம் மஹாதேவீமப்ஸரோகண ஸங்குலாம்\nநமாமி த்வரிதாம் நித்யாம் பக்தாநாமபயப்ரதாம்\nபொதுப் பொருள்: இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருட்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும், நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள். சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி ஸித்த��களும் ஞானமும் கைகூடும். வணங்குவோர் வாழ்வில் அனைத்து வளங்களையும் அருளும் த்வரிதாம்பிகைக்கு நமஸ்காரங்கள். கீழ்க்கண்ட திதிகளில் இத் துதியை அஷ்டமி திதியில் கூறி வழிபட அனைத்து வளங்களும் பெறலாம்.\nகுரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்\nவிண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்\nமழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nவீட்டில் அள்ள அள்ள குறைவில்லாத செல்வம் பெருகிட இவரை எப்படி தான் முறையாக வழிபடுவது\nதீராத நோயையும் தீர்ப்பாள் மகா மாரி\nஇந்த வாரம் என்ன விசேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/may17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-29T22:10:29Z", "digest": "sha1:RJPQTOJFQJ6QRUJSPQUBCU3OAGA6SFFP", "length": 15104, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "வாழ்த்துக்கள் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபகுத்தறிவு தமிழறிஞரும், தமிழ்த்தேசிய போராளியுமான ஐயா பாவலேரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று\nஅனைத்துலக பெண்கள் நாள் வாழ்த்துகள்\nஉலக தாய் மொழி நாள் இன்று\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nபுத்தக கண்காட்சியில் திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி\nபெரியாரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் – பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி\nமேட்டுப்பாளையாளத்தில் தீண்டாமை சுவர் விழுந்து இறந்த 17 பேருக்கு நீதி கேட்டு போராடியதால் கைதாகி இன்று விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு\nசாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்\nதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த கொண்டாட்டம் – மதுரை\nதமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாள் விழா\nதமிழ்நாடு உருவான நாளைக் கொண்டாடுவோம்\nதந்தைப் பெரியாரின் 141வது பிறந்த நாள் – மே 17 இயக்கம் மரியாதை.\nதந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று அவரின் கொள்கைகளை ஏந்தி வீறுநடை போடுவோம்\nSDPI கட்சியின் முப்பெரும் விழாவில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு “பழனிபாபா விருது”\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து\nஉழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\nஇதையெல்லாம் நீங்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இராமாயணமும், மகாபாரதமும் காட்டுகிறார்கள்\nஎங்களது வேண்டுகோளும் கோரிக்கையும் இதுதான் – தோழர் திருமுருகன் காந்தி பேட்டி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஅரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பெயருக்காக உழைப்பதில்லை. நல்ல சமூகம் உருவாவதற்காகவே உழைக்கிறார்கள் – தோழர் திருமுருகன் காந்தி\nதமிழக அரசே முகக் கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை மலிவு விலையில் அரசே மக்களுக்கு வழங்கிடு\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தர்ணா திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/9477/macha-tarkari-odia-style-rohu-fish-curry-in-tamil", "date_download": "2020-03-29T21:48:14Z", "digest": "sha1:WK3N4HIXM7AQPJH327O5R7NRIGWV4V77", "length": 12415, "nlines": 246, "source_domain": "www.betterbutter.in", "title": "Macha Tarkari (Odia Style Rohu Fish Curry) recipe by Alka Jena in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nமாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு)\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு)Alka Jena\nமாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு) recipe\n1/4 தேக்கரண்டி பஞ்ச பூதன் (ஐந்து மசாலா கலவை)\n1/2 தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள்\n1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்\n1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்\n2 நடுத்தர அளவு உருளைக்கிழங்கு\n1 பிரிஞ்சி இலை 1 இன்ச் இ��வங்கப்பட்டை\n1 தேக்கரண்டி மல்லித் தூள்\n1 தேக்கரண்டி - பூண்டு விழுது\n500 கிராம் ரோஹூ மீன்\nமாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு) செய்வது எப்படி | How to make Macha Tarkari (Odia Style Rohu Fish Curry) in Tamil\nமீனைக் கழுவி மஞ்சள்தூள் உப்பை மீன் மீது தடவவும். 15 நிமிடங்களுக்கு மேரினேட் செய்து எடுத்து வைக்கவும்.\nவெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை நடுத்தர அளவில் நறுக்கி அதில் மஞ்சள்தூள் உப்பு தடவவும்.\nகொஞ்சம் கடுகு எண்ணெயை ஊற்றி புகையும்வரை சூடுபடுத்தவும். மீன்களை மெல்ல கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுக்கவும். மீன்களை எடுத்து சமையல் துண்டில் வைக்கவும்.\nஅதே எண்ணெயில் உருளைக்கிழங்குகளை பொரித்து எடுத்துவைக்கவும்.\nபிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டையை எண்ணெயில் சேர்த்து வாசனை வரும்போது ஒரு சிட்டிகை பஞ்ச பூதத்தை போடவும்.\nஅடுத்து வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து, எண்ணெயில் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மசாலா வேகும்வரை பச்சைவாடை போகும்வரை கலக்கி வறுக்கவும்.\nநறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். மசாலாவில் இருந்து எண்ணெய் கசியும்வரை மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.\nஒயு கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு மிருதுவாகும் வரை சிம்மில் வேகவைக்கவும். அதில் மீனைப்போட்டு 2ல் இருந்து 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.\nஅடுப்பிலிருந்து இறக்கி அலங்கரிக்க கரம் மசாலா நறுக்கிய கொத்துமல்லி சேர்க்கவும்.\nவழக்கமான சாதத்தோட சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் மாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு)\nBetterButter ரின் மாச்சா டர்க்காரி (ஒடியா பாணி ரோஹூ மீன் குழம்பு) செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/11/25/lead-n25.html", "date_download": "2020-03-29T21:49:57Z", "digest": "sha1:IWCR2RQECHNVBHWPD6IP62BQR2X5P5QB", "length": 57734, "nlines": 317, "source_domain": "www.wsws.org", "title": "ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்த���லகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nசிறையிலடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் ஊடகவியலாளரான ஜூலியன் அசான்ஜின் உயிரைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கும் படி கோரி, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலுமிருந்து 65க்கும் அதிகமான சிறந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.\nஅசான்ஜ் பெல்மார்ஷ் சிறையிலிருந்து, மருத்துவ நிபுணர் குழு மூலம் அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்கக் கூடிய ஒரு பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\n“அத்தகைய அவசர பரிசோதனையும் சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை,” என்றால், “திரு அசான்ஜ் சிறையிலேயே இறந்துவிடக் கூடும் என்று தற்போதைய ஆதாரங்களால் நாங்கள் உண்மையில் கவலையடைகிறோம். அதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை மிகவும் அவசரம். இழப்பதற்கு நேரமில்லை” என்று அவர்கள் குறிபிட்டுள்ளனர்.\nஅவர்களது கடிதம் இங்கிலாந்து உள்துறை செயலர் பிரீத்தி படேலுக்கு அனுப்பப்பட்டு, தொழிற் கட்சியின் நிழல் உள்துறை செயலர் டயானே அபோட்டுக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் பொதுத் தேர்தலுக்கு மத்தியிலான டாக்டர்களின் இந்த அசாதாரண தலையீடு, அசான்ஜ் மீதான இடைவிடாத அரசு துன்புறுத்தல் குறித்த மக்கள் எதிர்ப்பிற்கு அடித்தளமாக இருப்பதுடன் ஒத்துப்போகிறது. ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த ஊடகவியலாளர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவிற்கு அவர் நாடுகடத்தப்படுவதையும், மற்றும் 175 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையையும் எதிர்கொள்ளவிருக்கிறார்.\nஇது தொடர்பாக, நோயறிதல் கதிரியக்கவியல் நிபுணரான டாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட், அக்டோபர் பிற்பகுதியில் தனது சகாக்களுடன் சேர்ந்து பகிரங்க கடிதம் ஒன்றை தயாரிக்கத் தொடங்கினார். அதாவது, இலண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றத்தில் அக்டோ���ர் 21 அன்று அசான்ஜ் ஆஜராகையில் அவரது மோசமான நிலைமை பற்றி முன்னாள் பிரிட்டிஷ் இராஜதந்திரியும் இரகசிய செய்தி வெளியீட்டாளருமான கிரைக் முர்ரே எழுதிய குறிப்பை வாசித்த பின்னர் அவர் இதை செயல்படுத்தத் தொடங்கினார்.\n“நான் அதிர்ச்சியடைந்தேன்,” என்று ஃப்ரோஸ்ட் அதை நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரு மருத்துவராக, நான் முன்னர் நினைத்திருந்ததைக் காட்டிலும் விடயங்கள் மிகவும் மோசமாக இருந்த நிலையில், நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை உணர்ந்தேன்” என்றும் கூறினார்.\nசித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸரின் அசான்ஜ் பற்றிய கண்டுபிடிப்புக்களை ஆதரித்தவர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர். மெல்ஸர், மே 9 அன்று இரண்டு மருத்துவ நிபுணர்களுடன் பெல்மார்ஷ் சிறைக்குச் சென்று அசான்ஜை பார்வையிட்டார். அண்மித்து ஒரு தசாப்த கால தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் அரசு துன்புறுத்தல்களுக்குப் பின்னர், நீடித்த “உளவியல் சித்திரவதைகளின்” விளைவுகளை அசான்ஜ் அனுபவித்து வருவதாக அவரது குழு கண்டறிந்தது.\nநவம்பர் 1 அன்று, மெல்ஸர், “திரு அசான்ஜ் தொடர்ந்து தன்னிச்சையான துன்புறத்தலுக்கு ஆட்படுத்தப்படுவாரானால் அது முடிவில் அவரது உயிரையே விரைந்து பலிகொடுக்கச் செய்துவிடலாம்” என்று எச்சரித்தார்.\nமெல்ஸரின் தலையீடு முக்கியமானதாக இருந்தது என்று ஃப்ரோஸ்ட் கூறினார். மேலும், “அவர் தனது வேலையை அச்சமின்றி செய்தார், என்றாலும் அவர் அலட்சியம் செய்யப்பட்டார். ஆனால், அவர் தனது துறையில் ஒரு நிபுணராக இருந்தார் என்பதால் அவரது கருத்தை நாங்கள் மதித்தோம். எவராவது உண்மையை பேசுகையில் நீங்கள் இதைச் சொல்லலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.\nஇங்கிலாந்து, சுவீடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மூத்த மருத்துவர்கள் இந்த பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில், முன்னணி மனநல மருத்துவர்கள், மருத்துவ உளவியலாளர்கள், நரம்பியல் நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்களும் அடங்குவர்.\n“ஒரு தொழில்முறை மருத்துவர், சித்திரவதை என்பது எங்கு நடந்தாலும் அதுபற்றி சந்தேகம் இருப்பதாக அவர் அறிய நேர்ந்தால் அது குறித்து புகாரளிக்க வேண்டியது அவரது கடமையே,” என்றும், “அந்த தொழில்முறை கடமை, முழுமையாகவும், அறிக்கை செய்யும் மருத்துவர்களுக்கு உள்ள ஆபத்து பற்றி கவலைப்படாமலும் செயல்படுத்தப்பட வேண்டும்” என்றும் கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டனர்.\nஇந்த கடிதம், ஈக்வடோரிய தூதரகத்திற்குள் அசான்ஜ் மருத்துவ சிகிச்சையை அணுகவிடாமல் இங்கிலாந்து அரசாங்கம் மீண்டும் மீண்டும் மறுத்து வந்த நிலையில் அவரது உடல்நலம் மோசமடைவது குறித்த காலவரையறையை முன்வைக்கிறது. டிசம்பர் 2015 இல், தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழு (United Nations Working Group on Arbitrary Detention), “திரு அசான்ஜின் உடல்நிலை ஏதேனும் சாதாரண நோயைக் காட்டிலும் ஒரு கடுமையான ஆபத்திற்குள்ளாக்கும் நோயினால் பாதிப்படையும் நிலைக்கு சென்றுவிடக் கூடும்” என்று கண்டறிந்தது.\nஇந்த கடிதத்தின் படியான மருத்துவ காலவரையறை, பெல்மார்ஷில் அசான்ஜின் தற்போதைய கீழ்நோக்கிய வீழ்ச்சியுடன் முடிகிறது. கையொப்பமிட்டவர்கள், பெப்ரவரி 2020 இல் விசாரணைக்கு ஆஜராவதற்கு ஏற்றதாக அசான்ஜின் உடல்தகுதி இருக்குமா என்பது பற்றி அவர்கள் “தீவிரமாக கவலைப்படுவதாக” தெரிவித்தனர். “நரகம் போன்ற சிறைச்சாலை மருத்துவப் பகுதி” என்று கைதிகளால் விவரிக்கப்படும், பெல்மார்ஷ் சிறையின் “மருத்துவப் பிரிவில்” அசான்ஜ் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், வாரங்கள் நீடிக்கும் அமெரிக்க நாடுகடத்தல் விசாரணைகள் பெப்ரவரி 24 அன்று தொடங்கப்படவுள்ளன.\nஇந்த பகிரங்க கடிதத்தின் ஒரு பிற்சேர்க்கை, “திரு அசான்ஜிற்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதைச் சுற்றியுள்ள பயம் மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழல்” பற்றி சுட்டிகாட்டுகிறது. அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கை குறித்த அச்சத்தினால், “திரு அசான்ஜை பரிசோதிக்க தயாராக இருந்த மருத்துவ பயிற்சியாளர்களை கண்டுபிடிப்பதில் இருந்த சிரமங்கள்” பற்றி புகாரளித்த ஒரு உளவியல் நிபுணர் பற்றி இது தெரிவிக்கிறது. கையொப்பமிட்டவர்கள், “பல ஆண்டுகளாக இலண்டனின் மத்தியில் இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும், நம்மில் பலருக்கு மிகுந்த வருத்தத்தையும் அவமானத்தையும் தருகின்றன” என்று நிறைவு செய்தனர்.\nஇங்கிலாந்து மற்றும் சர்வதேச அளவிலான இந்த மருத்துவர்கள் தங்களது பகிரங்க கடிதத்தின் மூலமாக தம்மை மவுனமாக்���ுவதை நிராகரித்துள்ளனர். அவர்கள் தங்களது தொழில்முறை கடமையை மதித்து, ஜூலியன் அசான்ஜின் உயிரைப் பாதுகாக்க தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.\nஉலக சோசலிச வலைத் தளத்திற்கு டாக்டர் ஃப்ரோஸ்ட் தெரிவித்ததைப் போல, “வாழ்க்கையின் மற்ற துறைகளைப் போலவே மருத்துவத்தில் சில சமயங்களில், முன்னறியப்படாத வகையிலான ஒரு படித்த துணிகர நடவடிக்கையை எடுத்து அசாதாரண தீர்வுகளை நாடுவதன் மூலம் மட்டுமே அசாதாரண சூழ்நிலைகளை தீர்க்க முடியும்.”\nஉலகெங்கிலுமுள்ள மருத்துவர்கள், இங்குவெளியிடப்பட்டுள்ள பகிரங்க கடிதத்தில் கையொப்பமிட்டவர்களை doctors4assange@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தங்களது பெயரையும் தற்போதைய பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியும்.\nடாக்டர் ஸ்டீபன் ஃப்ரோஸ்ட்,நோயறிதல் கதிரியக்கவியல் நிபுணர்(ஸ்டாக்ஹோம்,சுவீடன்): “முதலில் நாம் ஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற வேண்டும், பின்னர் குறைந்தபட்சம் முடிந்த வரை அவரது உடல்நிலையைப் பாதுகாக்க வேண்டும். அதன் பின்னர், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவீடன் மற்றும் ஈக்வடோர் ஆகிய ஐந்து நாடுகளுக்கு குறையாமல் ஒன்றிணைந்து ஒரு மனிதனுக்கு எதிராக வேண்டுமென்றே கொடூரமாக சதி செய்யப்பட்டிருப்பது எப்போதிருந்து நிகழ்ந்தது என்பது பற்றி நாம் அனைவரும் விவாதிக்கலாம்.\n“சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர், ஜூலியன் அசான்ஜ் இலண்டனின் மத்தியில் எல்லா இடங்களிலும் ‘உளவியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்’ என்று மதிப்பீடு செய்ததை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது எப்படி மற்றும் ஏன் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதை துல்லியமாக தீர்மானிக்க மற்றவர்களிடம் நாம் இதை விட்டுவிடுவோம்.\n“தாமதமாக இருந்தாலும் கூட, இங்கிலாந்து சரியானதைச் செய்ய வேண்டும் என்று உலக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். மாறாக, இங்கிலாந்து அரசாங்கம் மருத்துவர்களின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல், அதன் தற்போதைய பொறுப்பற்ற, ஆபத்தான மற்றும் கொடூரமான நடத்தையை தொடருமானால், உலக மக்கள் அனைவரும் அதற்கு பொறுப்பானவர்களை பொறுப்பேற்கும் படி சரியாக அழைப்பார்கள். இந்த சூழ்நிலையில் மருத்துவ சிகிச்சை மிகவும் அவசியம் என்பதுடன், இந்நிலையை தொடர அனுமதிக்��க்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். இழப்பதற்கு நேரமில்லை என்பதால், சித்திரவதை இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.”\nடாக்டர் சூ வேர்ஹாம் OAM,ஓய்வு பெற்ற பொது மருத்துவர் (ஆஸ்திரேலியா): “பல அனுபவமிக்க பார்வையாளர்கள் வழங்கிய சான்றுகளின் படி, மற்ற கைதிகளைப் போலவே, ஜூலியன் அசான்ஜூம், அவருக்கு மறுக்கப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சையை போதுமானளவு பெறுவதற்கு உரிமை உள்ளவராவார். மேலும், இது மறுக்கப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், நீதி மற்றும் உரிய செயல்முறையின் எந்தவொரு பாசாங்கையும் கேலிக்கூத்தாக்குகிறது. அவர், எந்தவிதமான உடல் மற்றும் மனநிலைமைகளுக்கும் முழுமையான மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது இன்றியமையாததாகும்.\n“ஜூலியன் அசான்ஜை எங்களது அரசாங்கம் வெளிப்படையாக கைவிடுவது குறித்து பல ஆஸ்திரேலியர்கள் எச்சரிக்கையடைந்துள்ளனர், இதிலும் பார்க்க அசான்ஜின் மோசமடைந்து வரும் ஆரோக்கியம் காட்டிலும் வெட்கக்கேடானது. அசான்ஜ் வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவிய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதைக் காட்டிலும் அவற்றை மறைப்பதற்கே அரசாங்கம் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.\n“போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வழங்குபவர்களுக்கு மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள், அல்லது சம்பந்தப்பட்டவர்கள் தான் நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும். பேரழிவுகர போர்கள் மற்றும் எங்கள் தேசம் ஈடுபடும் பிற வெட்கக்கேடான நிகழ்வுகள் பற்றியும், மற்றும் அரசாங்க இரகசியத்தை பாதுகாப்பதற்கான சாக்குப்போக்காக “தேசிய பாதுகாப்பு” என்பதை பயன்படுத்துவதிலும் ஆஸ்திரேலிய மற்றும் பிற அரசாங்கங்கள் பொய் கூறுகின்ற நிலையில், பொதுமக்கள் தெரிந்துகொள்ள உரிமையுள்ள உண்மைகளை ஆவணப்படுத்த இரகசிய செய்தி வெளியீட்டாளர்களையே அதிகரித்தளவில் சாமான்ய மக்கள் நம்பியிருக்கின்றனர். இரகசிய செய்தி வெளியீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமேயன்றி, அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.\nபேராசிரியர் ஆண்ட்ரூ சாமுவேல்ஸ், பகுப்பாய்வு உளவியல் பேராசிரியர்,எசெக்ஸ் பல்கலைக்கழகம் (சமீபத்தில் ஓய்வு பெற்றவர்); முன்னாள் தலைவர், உளவியல் சிகிச்சைக்கான இங்கிலாந்து கவுன்சில் (2009-2012) (UK): “அரசியல் ரீதியாக அ��ிர்ச்சியடைந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றும் என்னைப் போன்ற உளவியலாளர்கள், இது, தன்னம்பிக்கையையும், உடல்நலத்தையும் கீழறுப்பதான ஒருங்கிணைந்த, அரசாங்க ரீதியான, களங்கம் ஏற்படுத்தும், குறைமதிப்பிற்குட்படுத்தும், தனிமைப்படுத்தும் வகையிலான செல்வாக்கு சேதம் என்பதுடன் உடல் ரீதியான சித்திரவதை என்பதை நன்கறிவார்கள்.\n“மனிதகுலத்திற்கு அப்பாற்பட்ட வகையில், அசான்ஜ் ஒரு தீய மனிதன் என்று அனைவரும் கருதுவதாக அவர் நம்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்கு மாறாக, மனநல மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிறரிடமிருந்து கிடைக்கக்கூடிய தகவலறிந்த, நன்கு ஆதரிக்கப்பட்ட ஆதரவும் மற்றும் புரிந்துணர்வும் தானே சிகிச்சை அளிக்கிறது.”\nடாக்டர் லிஸா ஜோன்சன் PhD, மருத்துவ உளவியலாளர் (ஆஸ்திரேலியா): “தீவிரமான கேள்விகள் என்பவை, திரு அசான்ஜின் தடுப்புக்காவல் நிலைமைகளினால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புக்கள் பற்றி மட்டுமல்லாமல், விசாரணைக்கு ஆஜராகி அவரை பாதுகாத்துக்கொள்ள அவர் தயாராவதற்கான மருத்துவ தகுதியையும் சூழ்ந்துள்ளன. எனவே, அசான்ஜ் தனது நிலுவையிலுள்ள எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் மருத்துவ ரீதியாக தகுதியுள்ளவரா என்பதை தீர்மானிக்க தனிப்பட்ட சிறப்பு மருத்துவ மதிப்பீடு அவருக்கு தேவைப்படுகிறது.\n“மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான அதன் கடமைப்பாடுகளுக்கு இணக்கமாக, உலகெங்கிலுமான மருத்துவ நிபுணர்களின் அவசர எச்சரிக்கையை இங்கிலாந்து அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்பதுடன், மேலும் தாமதிக்காமல் சரியான சிறப்பு மற்றும் நிபுணத்துவ மருத்துவமனைக்கு அசான்ஜை மாற்ற வேண்டும்.”\n“இந்த பகிரங்க கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் மவுனமாக இருக்க மறுப்பதுடன், ஜூலியன் அசான்ஜிற்கு நிகழும் அபாயகர மருத்துவ புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வர மீண்டும் மீண்டும் அவசர அழைப்பு விடுத்த பல மருத்துவ மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பக்கம் அவர்கள் வெளிப்படையாக நிற்கின்றனர்.”\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nகொரொனா வைரஸ் தொற்றுநோய் மீது பெருவணிகங்களின் சேதி: உயிர்களை அல்ல, இலாபங்களைக் காப்பாற்றுங்கள்\nபிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்\nஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது\nவழக்கறிஞர்களுடன் தன்னை பேச விடாமல் தடுக்கும் நீதிமன்றத்தை ஜூலியன் அசாஞ்ச் கண்டிக்கிறார்\nஇலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்\nஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர்\nபிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்\nஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது\nவழக்கறிஞர்களுடன் தன்னை பேச விடாமல் தடுக்கும் நீதிமன்றத்தை ஜூலியன் அசாஞ்ச் கண்டிக்கிறார்\nஇலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்\nஜூலியன் அசான்ஜின் உயிரைக் காப்பாற்ற “அவசர” மருத்துவ தலையீடு அவசியமென மருத்துவர்கள் கோருகின்றனர்\nCovid-19 தொற்றுநோய்:முதலாளித்துவமும் ஒரு சமூக பொருளாதார அழிவினை உருவாக்குதலும்\nபொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் \"செல்வத்தை மறு பங்கீடுசெய்யவும்\" மற்றும் \"வேலைநிறுத்தம்\" செய்யுமாறு பொதுமக்களிடம் கூறிய சமூக ஊடக இடுகைகள் வைரலாகின்றன\nஜேர்மன் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு: பணக்காரர்களுக்கு பில்லியன்கள், ஏழைகளுக்கு மானியம்\nஇந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது\n நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு\nஇலண்டனின் இம்பீரியல் கல்லூரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கானவர்கள் பலியாகலாம் என்று முன்கணிக்கின்றது\nபிரிட்டனின் ஜோன்சன் அரசாங்கம் COVID-19 “கூட்டு நோய் எதிர்ப்புசக்தி\" கொள்கைக்காக கண்டிக்கப்படுகிறது\nஐக்கிய இராஜ்ஜியம்: ஜோன்சன் கோவிட் -19 தொற்று நோய்க்கான மானியமாக 350 பில்லியன் பவுண்டுகளை வணிகத்திற்கு வழங்குகிறார் ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றுமில்லை\nபிரிட்டிஷ் பொலிசாரால் அசான்ஜ் கைப்பற்றப்படுவதற்கு ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், அவரது மரணத்தையும் விரும்பினார்\nஇலண்டனில் சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்: ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கை விடுதலை செய்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496227.25/wet/CC-MAIN-20200329201741-20200329231741-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}