diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0593.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0593.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0593.json.gz.jsonl" @@ -0,0 +1,322 @@ +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_69.html", "date_download": "2020-02-21T13:22:35Z", "digest": "sha1:IDWV3WVSRU3H6PEEOUSWFX5SCVO5UETE", "length": 52112, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இருண்ட யுகம் வந்துவிடாமலிருக்க, எங்களது துணிச்சலை அதிகரிக்க வேண்டும், ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇருண்ட யுகம் வந்துவிடாமலிருக்க, எங்களது துணிச்சலை அதிகரிக்க வேண்டும், ஹக்கீம்\nஓர் இருண்ட யுகத்தை கடந்து வந்திருந்தாலும், அதே யுகம் மீண்டும் வந்துவிடாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வலிந்து வரழைத்துக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூகத்துக்கும் துணிச்சல் இருக்கவேண்டும். அரசியல் தலைமைகளுக்கு அதைவிட அதிகமான துணிச்சல் இருந்தாக வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமறைந்த ஊடகவியலாளர்களான எப்.எம். பைரூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;\nமறைந்த ஊடகவியலாளர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளர் எப்.எம். பைரூஸ், முன்னாள் பொருளாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் அவர்களுக்குரிய பாணியில், மிக இலாவகமாக இந்த இருண்ட யுகத்தை கடந்து சரித்திரத்தில் தடம்பதிக்கும் சமூகப் பணியை செய்திருக்கிறார்கள்.\nதமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் பங்காற்றியவர்களின் பட்டியலில் முக்கியமான இருவர் இன்றைய நிகழ்வில் நினைவுகூரப்படுகின்றனர். ஊடகவியலாளர் எப்.எம். பைரூஸ் எனது குடும்ப நண்பர். எஸ்.டி. சிவநாயகத்தின் காலத்தில் எனது மூத்த சகோதரர் டொக்டர் ஹபீஸ் தினபதி பத்திரிகையில் வேலை செய்தார். அவருடன் தினபதி ஆசிரியர்பீடத்தில் வேலை செய்தவர்தான் சகோதரர் எப்.எம். பைரூஸ்.\nஇதனால் அடிக்கடி எமது வீட்டுக்கு அவர் வருவார். ஈற்றிலே என்னுடைய பெற்றோர்கள் வசித்த இல்லத்துக்கு எதிர்புறமாக வசித்துவந்தார். அந்திம காலம் வரைக்கும் அவர் அங்குதான் வா���்ந்து வந்தார். இதனால் எப்.எம். பைரூஸ் எனக்கு மிக நெருக்கமான ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.\nநண்பர் ஐயூப் பேசும்போது அவர் நெறிமுறை பிறழாத ஊடகவியலாளர் என்று கூறினார். அவர் ஒரு நேர்மையான மனிதரும் கூட. சமூகம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எப்.எம். பைரூஸை நாம் காணமுடியும். மிகுந்த ஈடுபாட்டுடன் சமூக விவகாரங்களில் பங்கு கொண்டது மாத்திரமல்லாது, முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடாக எமது சமூகத்தில் ஊடகவியலார்களை பயிற்றுவித்து, ஊக்குவித்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றிய ஒருவரை நாம் இப்போது இழந்து நிற்கிறோம்.\nஅதுபோலத்தான் நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியும். அவரது அந்திம நாட்களில் சிலரிடம் என்னை விசாரித்தது மாத்திரமல்லாது, தற்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் என்னுடன் கதைக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால், எனக்கு அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில்கூட கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் அவருக்கு நான் செலுத்துகின்ற கடனாக, இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.\nநண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியை 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சந்தித்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்த ஆரம்பகாலங்களில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ஃரபுடன் கவிஞர் அன்பு மொஹிதீனின் நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவரும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். அன்று தொடக்கம் அவ்வப்போது சந்திக்கின்ற நேரங்களில் சினேகிதமாக பல விடயங்களை பரிமாறியிருக்கிறோம்.\nஅறிவிப்புத் துறையில் அவருடைய குரல் வளம் நாடுமுழுவதும் மெச்சப்பட்டு வந்தது. அத்துடன் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு என்னவென்பதை, அந்த பாடசாலையின் மாணவர்களும் நலன்விரும்பிகளும் நன்கறிவார்கள். மிக நெருக்கமாக அன்போடு பழகிய சிறந்த ஒரு அறிவிப்பாளரை நாங்கள் இழந்திருக்கிறோம் என்பதையிட்டு மனம் வருந்துகின்றேன்.\nஇருவரினதும் நினைவேந்தல் உரைகளில், சமூகம் சார்ந்த பொய் பிரசாரங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டன. அச்சமிகுந்த சூழலில் ஓர் ஊடகவியலாளன் எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான் என்பது இங்கு முக்கியமான விடயமாகும். 1980 தொடக்கம் 2009 வரையான யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த அச்சுறுத்தலின் பின்புலம் சானியமானதல்ல. தெற்கில் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்திலும் இந்த அச்சுறுத்தல் நிலவியது.\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்று சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியான இருண்ட யுகத்தை நாங்கள் தாண்டிவந்திருக்கிறோம். எதிர்காலங்களிலும் இப்படியான சூழல் உருவாகி, அடிமை நிலைமைக்குள் தள்ளப்படாமல் இருப்பதற்கு எங்களுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும்.\nடொக்டர் ஷாபி விவகாரத்தில், ஊடகங்கள் எப்படியெல்லாம் பொய்களை ஊதிப் பெருப்பிக்கின்றன என்பது மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. இவற்றை எம்மால் சகிக்க முடியாமல் இருந்தாலும், அதை இவ்வளவு மக்களுக்கு மத்தியில் விறுவிறுப்பான விடயமாக கொண்டுசெல்கின்றனர். போதாக்குறைக்கு புதிய ஆட்சியாளர்கள், அதனை மீண்டும் கிளறிக்கொண்டு அதற்கு புத்துயிரூட்டும் வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.\nஇதில் ஊடகங்கள் முழுமையாக மௌனம் சாதித்தது என்று சொல்லிவிட முடியாது. சிலர் துணிச்சலாகவும் எழுதினார்கள். அரசியல் கேலி எழுதுகின்ற லூசன் ராஜகருணா, காமினி வீரக்கோன் போன்றோர் இருக்கின்றனர். முன்னர் மர்வான் மாக்கான் மாக்கார் எழுதினார். கத்ரி இஸ்மாயில்கூட சிறிதுகாலம் எழுதினார்.\nஅதேபோல மாற்று ஊடகங்கள் சில மிகத்துணிச்சலாக செற்பட்டன. யுக்திய இருந்தது. அதை நடாத்திய சுனந்த தேசப்பிரிய இப்போது வெளியில் இருந்துகொண்டு டுவிட்டர் பதிவுகளை போட்டுக்கொண்டிருக்கிறார். விக்டர் ஐவனின் ராவய பத்திரிகை இதில் முக்கியமானது. தமிழில் இவ்வாறான மாற்று ஊடகங்கள் இல்லாதபோதும், இவற்றிலாவது துணிச்சலாக சில விடயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது என்று சொல்லலாம்.\nதுணிச்சல் என்று வருகின்றபோது எதிலும் போராடாமல் ஒன்றும் கிடைக்காது. அது அரசியல்வாதிகளுக்கும் சாதாரண சிவில் சமூகத்த்துக்கும் பொருந்தும். இந்தியாவில் நடக்கின்ற வீதிப் போராட்டங்களை பார்க்கின்றபோது ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறது. அரசு அநியாயமான சட்டமூலங்களை கொண்டுவரும்போது அதை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று பார்க்கும்போது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது.\nஉசுப்பேத்திவிட்டு அடிவிழும் போது ஓடி ஒழிந்து கொள்வதற்கும் ஒரு அரசியல் தலைவர் தேவை தான்\n உம்மையும் ஒரு நாள் சமூகம் துரத்தி அடிக்கும் நாள் வராது என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் இல்லை.\nதமிழ் பயங்கரவாதிகளுக்கு அஞ்சாமல் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாட வைத்த கோட்டாவிற்கும் , கடந்த நான்கு வருடங்களாக கிழக்கில் முஸ்லிம்களுக்கு தொல்லைகொடுக்கும் தமிழ் பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்த்த ரணிலிற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டார்கள் தலைவரே\nதொடர்ச்சியாக ஆளும் கட்சிகளில் இணைந்து கொண்டு அதன் தலைமைகளுக்கு தாழம்போட்டு உமது காரியங்களை முடித்துகொண்டு உன்னை நம்பி வந்த சமூகத்தை நற்றாற்றில் விட்டுச்செல்வதும் பின்பு அதே சமூகத்திடம் வந்து வாக்கு கேட்கின்ற உமது துணிச்சல் பாராட்டுக்குரியது.ஆனால் எதிர்வரும் அரசாங்கத்தில் அவ்வாறு இணைய முடியாத சூழ்நிலை இப்போதிருந்தே உருவாகி விட்டது இதனால் உமது துணிச்சலையும் தைரியத்தையும் வெளிக்கொண்டு வர சந்தர்ப்பம் கிடைக்கும்.பயன்படுத்திக்கொள்ளளவும்.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட���டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறி���்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/muj-condemned-attack-on-jounalist/", "date_download": "2020-02-21T11:48:58Z", "digest": "sha1:EYNEBEYMDIZQMBSZFCTKSY5IBYZA7UTL", "length": 14718, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "செய்தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nகாவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nசென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு அழைப்பு..\n: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..\nகிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்\nசிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nசெய��தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தைப் படம்பிடிக்க முயன்ற செய்தியாளரைத் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் தாக்கியதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எல்.ஆர். சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டு வழிச் சாலைக்காக நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை படம்பிடித்த சன் நியூஸ் செய்தியாளரை தடுத்ததுடன், ஒளிப்பதிவாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசினுடைய செய்திகளை மட்டுமல்ல, மக்களின் குரலையும் எதிரொலிப்பதுதான் ஊடகத்தின் பணி. இதனை செய்ய விடாமல் தடுப்பதும், செய்தியாளர்கள் மீது தாக்குதலை அரங்கேற்றுவதும் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். ஊடகங்கள் வாயிலாக மக்களின் உணர்வுகள் வெளிப்பட்டுவிடாமல் தடுக்கும் தமிழக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜேர்னலிஸ்ட்ஸ் – எம்.யூ.ஜே) கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.\nMUJ சென்னை பத்திரிகையாளர் சங்கம்\nPrevious Postவரிஏய்ப்பாளர்களின் சொர்க்கமாக சுவிட்சர்லாந்து இனி இருக்காது: ஜெட்லி ஜிவ்.... Next Postதமிழகம்,புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு....\nஅச்சுறுத்தலுக்குப் பணியக்கூடாது: ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சங்கம் வேண்டுகோள்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\nhttps://t.co/wMJGwBdeuf வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/17bdQrs4dy\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/wMJGwBdeuf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/cauvery-management-authority-meeting-be-held-today-delhi", "date_download": "2020-02-21T12:54:26Z", "digest": "sha1:AOXWP37BUMRV4JE7T2GQKDANE5UK5SKY", "length": 6107, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது\nடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று கூடுகிறது.\nகாவிரி நதி நீரை பங்கீடு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி மத்திய அரசு கடந்த மே மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மசூத் உசேன் தலைமையிலான இந்த ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.\nஇதில், காவிரி நீர் பங்கீட்டு மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் மற்றும் தமிழக காவிரி தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சுப்பிரமணியம் கலந்து கொள்கின்றனர்.\nகேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்த கூட்டத்தின் போது தமிழகம் தனது எதிர்ப்பி தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Articleஉலக கோப்பை ஹாக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் 'டிரா'\nடெல்லியில் பிரம்மாண்ட ராணுவ தலைமையகம் - ராஜ்நாத் சிங் அடிக்கல்…\nஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கி சூடு…\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள் பாடிய தேசிய…\n குமரிமாவட்டத்தில் நடக்கும் வினோத வழிபாடு\nவெத்து சண்டை வீரரான குத்து சண்டை வீரர் தற்கொலை -உடல் வலிமைபோல மனவலிமை இல்லாததால்...\nகுலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய தனுஷ்\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=88933", "date_download": "2020-02-21T12:48:39Z", "digest": "sha1:FSETNRBFZQJQPWINANK6LXYYC45ROQT4", "length": 21130, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13\nஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13\nஉள்ளத்தில் உருவாகும் மனப்படங்களுக்கு எழுத்து வடிவம் தருவது கற்பனை. ஒரு எழுத்தாளன் தன் உள்ளத்தில் உருவான காட்சியை எழுத்து மூலம், படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியாகப் படைக்கிறான். தமிழர் மனிதவியலில் தொன்மை மிக்க இலக்கியங்கள் கற்பனை வழியாகவே சமுதாயத்தில் பரவியது. கற்பனை படைப்பாற்றலை வளர்த்து படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைவது.\nதற்கால ஊடகமான வெள்ளித்திரை கனவுத் தொழிற்சாலையாக விளங்கி கற்பனையை ஒளி ஒலியுடன் பார்ப்போரைக் கண்ணைத் திறந்துகொண்டு கனவு காணச் செய்கின்றது. கணினியும் தொலைக் காட்சிப் பெட்டியும் எண்ணிம வடிவில் திரையில் தோன்றும் இல்லாத மாயத் தோற்றத்தை உண்மை என்று நம்பவைக்கிறது.\nஇன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கற்பனையும் கனவும் மாயத் தோற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் எண்ணற்ற வளங்களை கருத்துக் கருவூலங்களாகப் படைத்து அவற்றை இணைய வெளியில் எளிதில் கிட்டுமாறு செய்துள்ளது.\nஆய்வுலகம் இவ்வாறு காணக்கிடைக்கும் கருத்துவளங்களைத் தகவலாக ஏற்றுக்கொள்வதில்லை. பகுத்தறிவால் சீர்தூக்கி ஐம்பொறிகள் வழியாகத் தரவுகளின் அடிப்படையில் பொய்யையும் புனைவையும் வடித்து அகற்றி எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுகளை வெளியிடும் பண்பு கொண்டது. ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் தகவல்களைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி ஒரு சமூகத்தை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற்ற வல்லது.\nஎண்ணற்ற சிந்தனைகள் எண்ணிம வடிவில் இணைய வெளியில் கொட்டிக்கிடந்தாலும் ஆய்வாளர்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு செயல்படுவர். திருவிழாவில் எவ்வாறு ஒரு சிறு குழந்தை தந்தையின் தோளில் அமர்ந்து தந்தையின் பார்வைக்கு அப்பாலும் காண இயலுவதுபோல் ஆய்வாளன் கடந்தகாலக் கருத்துக் குவியல்மேல் ஏறிநின்று தொலை நோக்குப் பார்வையுடன் சமுதாயத்துக்குத் தேவையான புதிய தகவல்களை உருவாக்குகிறான்.\nஆய்வு வெளியில் திக்குத் தெரியாத காட்டில் திரியும் வழிப்போக்கனை அனுமானம் மூலம் முன்னெட்டு எடுக்க வைக்கும். அனுமானம் என்பது கற்பனையோ கனவோ தோற்ற மயக்கமோ அல்ல. அனுமானம் என்பது ஆய்வில் முன்னேற ஆய்வாளன் கைகொள்ளும் உத்தி. ஆய்வுக்கு அனுமானம் ஒரு இன்றியமையாத கருவியாகும்.\nஆய்வாளர்கள் அனுமானம் என்றால் என்ன எவ்வாறு அனுமானத்தை உருவாக்குவது போன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து அனுமானத்தை உருவாக்குதல், அனுமானத்தை நிறுவுதல் போன்ற செயல்களுக்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nஆண்டிகள் கூடி மடம் கட்டுவது கற்பனை. அய்வாளர்கள் மடம் தொடர்பான கருத்துகளை அனுமானமாகக் கொண்டு மடத்தின் தோற்றம் கட்டமைப்பு என்று அலகீடுகள் மூலம் தரமான நம்பகத்தன்மை மிக்க தகவல்களை நிறுவுவர்.\nசென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.\nRelated tags : பேரா. நாகராசன்\nராஜகவி ராகில் என் சைகை கண்டு நிற்கிறது மது குடித்த வண்டிபோல விரைவாய் வந்த பேரூந்து அவசரமாய் ஏறிக்கொள்கிறேன் நான் என் அருகில் வருகிறான் நடாத்துனர்\nசெண்பக ஜெகதீசன் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. -திருக்குறள்- 82 (விருந்தோம்பல்) புதுக் கவிதையில்…\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -8\nக. பாலசுப்பிரமணியன் திருக்கருகம் - அருள்மிகு கருணாகரப் பெருமாள் நிலங்களில் பொழிந்திடும் நீருடைக் கார்மேகம் நிறத்தினில் கருமையே நெஞ்சத்தில் கருணையே நிலவிடும் எண்ணத்தில் கண்ணனின் வ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2017/08/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-21/", "date_download": "2020-02-21T11:39:11Z", "digest": "sha1:UM7ED7HEVYHIPWAQTV6FE3PZV3N4VPC3", "length": 5326, "nlines": 121, "source_domain": "atozhealth.in", "title": "என் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 72 | A to Z Health", "raw_content": "\nHome question and answer என் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 72\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 72\nஎன் வயது 18. இப்போது என் ஆணுறுப்பில் புள்ளி புள்ளியாய் வெண்ணிறத்தில் கொப்பளம்போல் வந்துள்ளது . மற்றும் விரைகளின் மேல் தோலில் ஒருவித காயம் போலுள்ளது . அதை தேய்த்தால் எரிச்சலும், வேதனையும் ஏற்படுகிறது . அது என்ன நோய் அதை சரி செய்ய இயலுமா அதை சரி செய்ய இயலுமா எய்ட்ஸாக இருக்குமா என்ற பயமும் உள்ளது . இதற்கென சில மருந்துகள் சாப்பிடலாம் என நினைக்கிறேன் .\nமுதலில் உங்களை பரிசோதனை செய்ய வேண்டும் . பின்பு சில ரத்த பரிசோதனைகளையும் செய்த பின்புதான் உங்களுக்கு வந்துள்ள நோய் பற்றியும் , எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் பற்றியும் கூற முடியும் . சுய வைத்தியம் செய்ய கூடாது . அது ஆபத்தில் முடியும்.\n– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்\nNext articleமாற்ற இயலாத தீங்கு விளைவிக்கும் காரணிகள்:\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 1\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 73\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4464", "date_download": "2020-02-21T12:06:52Z", "digest": "sha1:3BI7H5A7NZBIEQPAISLV2SBTIPIJ6LYG", "length": 3692, "nlines": 49, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nஅரசு பள்ளியை ஹை��ெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்\nஅரசு பள்ளியை ஹைடெக் பள்ளியாக மாற்றிய சிவகாசி ஆசிரியர் கருணைதாஸ்\nசிவகாசி நாரணாபுரம் அரசு பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ். பாடங்களை, மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட் மூலம் டிஜிட்டல் பாடமாக மாற்றி கற்பிக்கிறார். மைக்ரோசாப்ட் ஸ்கைப் மூலம் வெவ்வேறு நாடு அறிவியல் அறிஞர்கள், ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு, கற்றல் அனுபவங்களைப் பெற வைக்கிறார்.\nமாணவர்கள் தனித் திறனை கண்டறிந்து , மற்ற பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப்மூலம் பகிர்கிறார்.\nஇதன் விளைவாக, இப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் ஜெயகுமார் 'இந்தியாவின் இளம் விஞ்ஞானி' பட்டம் பெற்று, மாஸ்கோ விண்வெளி மையம் சென்று பயிற்சியும் பெற்றார். மாணவன் கூடலிங்கம் , தென்னிந்தியா அளவில் பன்முகத்திறன் கொண்ட மாணவன் என, பி.பி.சி., மற்றும் ஹார்லிக்ஸ் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டார். இன்ஸ்பயர் விருதுக்கு ஏழாம் வகுப்பு மாணவன் கோபிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமைக்ரோசாப்ட் நிறுவன அப்ளிக்கேஷன் உதவியுடன்பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர் கருணைதாஸ், சிங்கப்பூரில் மார்ச் 13 ல் நடக்கும் உலக ஆசிரியர்கள் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-KURNTQ", "date_download": "2020-02-21T11:47:51Z", "digest": "sha1:ANZKLLFY5VB5GO7CI3VT5XNBLODE3FFV", "length": 15974, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;போலீஸ் விசாரணை - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;போலீஸ் விசாரணை\nதூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 22 ; தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் அருகே தண்ணீரை குடித்து மாடு செத்தது;இதுகுறித்து விசாரணை செய்திட மாட்டின் உரிமையாளர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.\nஇதுகுறித்து தூத்துக்குடி அருகே தெற்குவீரபாண்டியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அ.குமரெட்டியாபுரம் மேலத்தெருவை சார்ந்த கணேசன் மகன் சண்முகராஜ் வழங்கியுள்ள புகார் மனுவில் கூறியதாவது..... ,\nநான் எருமை மாடுகளை வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.தினமும் காலை 8 மணிக்கு மேச்சலுக்கு அழைத்துச்சென்று மதியம் 12 மணிக்கு பால் கறவைக்கு வீட்டுக்கு கொண்டு வருவேன்.மீண்டும் மாலை 4 மணிக்கு மேச்சலுக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு அழைத்து செல்வேன் இது தான் வழக்கம். இந்த நிலையில் வி.வி.டைட்டானியம் தொழிற்சாலைக்கு முன்பு உள்ள ஓடையில் மாடு மேய்ந்து கொண்டிருந்தது.அப்பொழுது ஓடையில் கிடந்த தண்ணீரை மாடு குடித்து ஓடையின் எதிர் திசையில் ஓடையின் வழியே சென்றது நான் ரோட்டின் மேலே மாடு போகப் போக நானும் சென்றேன்.மாட்டை வீட்டுக்குத் திருப்பினேன்,ஆனால் வீட்டுக்கு வராமல் மாடு கீழே விழுந்தது.சிறிது நேரத்திலே அது இறந்தது.தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் தொழிற்சாலை மழைகாலங்களில் திறந்துவிட்ட தண்ணீர் சிறிய பாலம் வழியே ஓடைக்குவந்து கலந்து விட்டது.அதில் கெமிக்கல் கலப்பதற்கான அறிகுறிகள் அதில் உள்ளது.என்று ஆய்வு நடத்தி எனக்கு உரிய நஷ்ட்டத்தை தந்து உதவிட அவர் கூறியுள்ளார்.\nபின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், sipcot போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் , நேரில் விசாரணை செய்தார்.\nமாடு செத்ததற்கான காரணத்தை அறிவதற்காக, மாடு ஜே.சி.பி மூலம் மேலே ஏற்றி ட்ராக்டர் மூலம் சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை டார்கள் குழு இன்று பரிசோதனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாடு செத்து சம்பவம், அந்த கிராம மக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர், காதுகேளாதோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள்\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nவல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் “சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகள் விநியோகம��” மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆ...\nஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ��டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-best-overseas-bowlers-who-have-represented-chennai-super-kings", "date_download": "2020-02-21T13:10:48Z", "digest": "sha1:G6B6QEFPGHMRAL67R5J23SVIW5467EO5", "length": 13344, "nlines": 232, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் வரலாறு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 3 சிறந்த வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் அதிக முறை ஆட்டத்தை வென்று கொடுத்துள்ளனர். இது பெரும்பாலும் முந்தைய கால ஐபிஎல் தொடருக்கு பொருந்தும். ஐபிஎல் தொடர்களில் அதிகமாக சிறந்த மதிநுட்பமான பந்துவீச்சாளர்களே இடம்பெற்றிருப்பர். முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஐபிஎல் தொடக்க சில சீசனில் அப்போதைய சிறந்த பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன், பென் ஹுல்ஃபென்ஹாஸ், டாங் பொலிஞ்சர், மகாயா நிதினி, டிம் சௌதி ஆகியோர் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nஇவர்கள் பங்குவகித்த காலத்தில் எம்.எஸ்.தோனி சரியாக அணியை வழிநடத்தி சிறப்பாக சர்வதேச அனுபவ பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். பந்துவீச்சாளர்களும் தங்களது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தினர்.\nநாம் இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 3 சிறந்த வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை பற்றி காண்போம்\nபோட்டிகள் - 40, விக்கெட்டுகள் - 41, எகானமி - 6.30\nஇலங்கை கிரிக்கெட் லெஜென்ட் முத்தையா முரளிதரன் ஐபிஎல் தொடர் ஆர்மித்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் தனது முதல் விக்கெட்டை தன் நாட்டை சேர்ந்த குமார் சங்கக்காரா-வின் விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் முரளிதரனின் புள்ளி விவரங்கள் சிறந்ததாக இருக்கிறது. முதல் 8 ஐபிஎல் போட்டிகளில் முழுவதுமாக 4 ஓவர்களை ஒவ்வொரு போட்டியிலும் வீசியுள்ளார். அத்துடன் அந்த 8 போட்டிகளில் 33 ரன்களுக்கு மேல் தனது பௌலிங்கில் அறிந்ததில்லை.\nஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மொத்தமாக 15 போட்டிகளில் முரளிதரன் பங்கேற்றார். அந்த 15 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் 4 ஓவர்களை வீசியுள்ளார். முதல் ஐபிஎல் சீசனில் 6.78 எகானமி ரேட்-டுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முத்தையா முரளிதரன்.\n2009 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் தனது பௌலிங்கில் 11 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முரளிதரன். அந்த போட்டியில் சென்னை அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் அந்த ஐபிஎல் சீசனில் 5.22 என்ற சிறப்பான எகானமி ரேட்-டுடன் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n2010 ஐபிஎல் தொடரில் முரளிதரனின் தேசிய அணியில் தனது சகவீரர்களான குமார் சங்கக்காரா, தில்கரத்னே தில்சான், மஹலா ஜெயவர்த்தனே, ஆன்ஜிலோ மேதிவ்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதியில் டெக்கான் சார்ஜஸ் அணியுடனான போட்டியில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணி. இருப்பினும் பந்துவீச்சாளர்களின் மாயஜாலத்தால் 102 ரன்களிலேயே மடக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஅப்போட்டியில் முத்தையா முரளிதரன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே தன் பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் டாங் பொலிஞ்சர் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 1 மெய்டனுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முரளிதரன் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் தொடர் ஆரமித்ததிலிருந்து சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் முரளிதரன். அன��த்து போட்டிகளிலும் 4 ஓவர்களை முரளிதரனுக்கு கேப்டன்கள் அளித்து விடுவர். அவரும். அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளிக்காமல் சிறப்பாக பந்துவீசுவார். ஐபிஎல் தொடரிலும் இவரது பௌலிங்கை எந்த பேட்ஸ்மேன்களாலும் அசைக்க முடியவில்லை.\nமுத்தையா முரளிதரன் சென்னை அணியின் சிறந்த வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/the-brief-journey-of-rohit-200-odi", "date_download": "2020-02-21T13:33:08Z", "digest": "sha1:SKRQ43IWVIHT2YWRELZXQ4MV6FPR5B3C", "length": 13877, "nlines": 99, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "200வது ஒருநாள் போட்டியில் களம் காணும் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை வென்று வென்று விட்ட இந்திய அணி இந்தப் போட்டியிலும் வென்று, அசாத்திய சாதனை படைக்க தயாராக உள்ளது. அப்படி வென்றுவிட்டால் அது இந்திய அணிக்கு மிகச் சிறப்பான நாளாக அமையும். அதனைத் தாண்டி இந்தியாவின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மாவிற்கு, வென்றாலும் தோற்றாலும் இது சிறப்பான நாளாக அமைய போகிறது.\nஏனெனில் இவர் தற்போது நாளைய ஒருநாள் போட்டி ரோகித்திற்கு 200வது ஒருநாள் போட்டியாகும். தற்போது வரை 199 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் நாளை நடைபெற உள்ள நியுஸிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தனது 200வது ஒருநாள் போட்டியில் கால் தடம் பதிப்பார்.\nஇந்த 200 ஒருநாள் போட்டிகளில் ஆட ரோகித்சர்மா கடந்து வந்த பாதையை கொஞ்சநஞ்சமல்ல. அவற்றில் கற்களும், முட்களும், தடைகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் அனைத்தும் நிறைந்த ஒரு கடினமான பாதையாகவே அமைந்துள்ளது. கடந்த நான்கு வருடமாக ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தையும், அவரது அசுரத்தனமான இரட்டை சதங்களையும் நாம் பார்த்து வருகிறோம். அவர் அசால்டாக இரட்டை சதங்களை விளாசும் போதுமிக எளிதாக ரோஹித் சர்மா ஆடுகிறார் என்று நமக்கு தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று ரோஹித் சர்மா தனது பேட்டியில் அடிக்கடி கூறியுள்ளார்.\n2006-ம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பை தொடருக்கான அணியில் ஒரு வீரராக பங்கேற்றவர் தான் இந்த ரோகித் சர்மா. அப்போது அவரது திறமை இந்தியாவின் பலருக்கும் தெரியாமல் இருந்தது. அந்த உலகக் க��ப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அந்த அணியில் ரோகித் சர்மா, சட்டேஸ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா போன்ற இன்றைய கால வீரர்களும் நிறைந்திருந்தனர்.\nஅந்தப் போட்டியில் பெரிதாக ரன் ஏதும் எடுக்காத ரோகித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தியாவும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது. அப்படியிருந்தும் ரோகித் சர்மாவின் கதவுகள் மூடப்படவில்லை.\nஅவரது பார்வை சர்வதேச கிரிக்கெட் பக்கம் திரும்பியது. தேர்வுக்குழுவும் அவர் மீது ஒரு கண் வைத்திருந்தது. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரது பெயர் இடம்பெற்றது. அவரது திறமைக்காக அவர் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் மும்பை அணிக்காக முதல் தர போட்டியில் ஆடி வந்த அவர் கிட்டத்தட்ட 60 ரன்கள் சராசரி வைத்திருந்தார். திறமையை தாண்டி அவரது கடின உழைப்பும் இங்கு இடம்பெற்றது.\nமுதல் போட்டியில் பெரிதாக ஏதும் அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனால் அதே வருடம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் அவர் பெயர் இடம் பெற்றது .\nஇங்குதான் ரோகித் சர்மாவின் எழுச்சி துவங்கியது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு முக்கியமான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.\nவெறும் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி கடுமையாக திணறியது. அடுத்ததாக வந்த ரோகித் சர்மா பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை மெதுவாக தட்டிக் கொண்டு சென்றார். 10 ஓவர்களில் வெறும் 57 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து இருந்தது .\nபின்னர் ராபின் உத்தப்பா அவருடன் கைகோர்த்து நிதான ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா 20 ஓவர்களின் முடிவில் 40 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய கேப்டன் தோனியுடன் சேர்ந்து 56 ரன்கள் அடித்து நொறுக்கினார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு வயது 20. இந்த ஆட்டத்தை பார்த்து ரோஹித்தின் திறமையை உலகமே அறிந்தது.\nஅதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் மேல் வாய்ப்பாக வந்து குவிந்தது. இந்திய அணியின் கேப்டன் தோனி அவருக்கு பக்கபலமாக இருந்து அவருக்கான வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருந்தார். வலைப்பயிற்சியில் நன்றாக ஆடும் அவர் ஏதோ ஒரு காரணத்தால் சர்வதேச போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் திணறினார்.\nஇப்படியாக ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி மீண்டும் ரோகித் சர்மாவிற்கான ஒரு இடத்தை ஏற்படுத்தி தந்தார். அதுதான் துவக்க வீரருக்கான இடம். 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முரளி விஜய்க்கு பதிலாக ரோகித் சர்மாவை துவக்க வீரராக களம் இறக்கினார் மகேந்திர சிங் தோனி.\nஇந்த நகர்வு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஒரு நகர்வாக அமைந்தது. ரோஹித் சர்மாவுக்கும் கிரிக்கெட்டில் மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது. அந்த துவக்க வீரர் இடத்தை சரியாக பற்றிக்கொண்ட ரோஹித், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரன்களாக விளாசினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் இலங்கை அணிக்கு எதிராகவும் துவக்க வீரராக இரட்டை சதங்கள் அடித்து துவம்சம் செய்தார்.\nஇப்படியாக தற்போதுவரை 5 போட்டிகளுக்கு ஒருமுறை சதங்களை விளாசி பல சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது வரை 199 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 7799 ரன்களை விளாசியுள்ளார். இதன் சராசரி 48.14 ஆகும் ஸ்ட்ரைக் ரேட் 88.61 ஆகும். மேலும் 22 சதங்களும் 3 இரட்டை சதங்களும் 39 அரை சதங்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 264 ரன்கள் குவித்து தள்ளியுள்ளார். இத்தனை சாதனைகளை படைத்து தனது 200ஆவது போட்டியில் களம் காணும் ரோஹித் சர்மாவிற்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-21T13:36:54Z", "digest": "sha1:AQNT2YLE7PZ6FSLSET3HSQZEJP42MV67", "length": 60340, "nlines": 1245, "source_domain": "womanissues.wordpress.com", "title": "கிழவி | பெண்களின் நிலை", "raw_content": "\nமூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்\nமூதாட்டிகளையும் கொன்று தாலி-நகைப் பறிக்கும் மனிதர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்\nகடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களின் கழுத்துகளினின்று தாலிகள் அறுப்பது, காலையில் கோலம் போடும் போது நகைகள் பறிப்பது, தனியாகச் சென்றுகொண்டிருக்கும் போது கழுத்திலிருக்கும் தாலி-நகைகளைப் பறிப்பது, தனியாக இருக்கும் பெண்��ள் குறிப்பாக மூதாட்டிகளிடம் இருந்தும் நகைகள் பறிப்பது முதலியன, இப்பொழுது கொலை செய்யும் அளவிற்குச் சென்றுள்ளது. மாதத்திற்கு இரண்டு-மூன்று என்று நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன.\nஜூலை.26, 2014 – திம்மாபுரி, கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திம்மாபுரியில் உயர்நிலைப் பள்ளி அருகே தங்கள் விவசாய நிலத்தில் தனியாக வசித்து வருபவர்கள் எல்லப்பன், உண்ணாமுலை (65) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் அப்பகுதியிலேயே தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மகன்கள் வீட்டிற்கு வந்து பெற்றோருக்கு உணவு கொடுத்து விட்டு சென்றனர். உணவை சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள் தூங்கினர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் வெளியே உள்ள கழிப்பறை அருகே வயல் பகுதியில் கால்கள் வெட்டப்பட்டும், காதுகள் அறுக்கப்பட்ட நிலையி லும் உண்ணாமலை படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்[1]. 27-07-2014 அன்று (ஞாயிறு) அதிகாலை அவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி உண்ணாமுலையை தனியாகத் தூக்கிச் சென்று, அவரது கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்துக் கொண்டு, காதினை அறுத்து கம்மல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் கால்களில் அவர் அணிந்திருந்த வெள்ளிக்காப்பை கழற்ற இயலாததால், அவரது கால்களை துண்டித்து அவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். ஒருசவரன் தங்க நகை மற்றும், 200 கிராம் வெள்ளிக்காக[2] மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். இது குறித்து காவேரிப்பட்டினம் எஸ்பி கண்ணம்மாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்[3].\nமே.4, 2014 – தென்னகரம் கிராமம், கிளியனூர், புதுச்சேரி[4]: புதுவையை அடுத்த கிளியனூர் அருகே தென்னகரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு அருகே நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணம் கிடந்தது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. தேர்குணம் கிராமத்துக்கு வரும்போது லட்சுமியை யாராவது கடத்தி வந்து நகைக்காக அவரை கொலை செய்து பிணத்தை அணைக்கட்டில் வீசி சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறா��்கள்.\nமே.20, 2014 – பாம்பாம்பட்டி, பழனி: பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மருது மனைவி வள்ளியம்மாள்(65). வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாளை கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து 4 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[5].\nஜூன்.16, 2014 – ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்[6]: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் கோமதி (62). இவரது கணவர் ஓய்வு பெற்ற தபால் ஊழியர். கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். வீட்டில் மனைவி கோமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது கழுத்தில் இருந்த 21 பவுன் நகைகள் காணவில்லை. போலீசில் புகார் கூறினார். போலீசார் விசாரித்து வருகின்றன. நகைக்காக கோமதி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஜூலை.1, 2014 – திருவல்லிக்கேணி, சென்னை[7]: திருவல்லிக்கேணி ஜாம் பஜார் தேவராஜ் முதலித் தெருவைச் சேர்ந்தவர் கனி முகம்மது மனைவி மகருன்னிஷா. கடந்த 24-ம் தேதி மகருன்னிஷா, படுக்கை அறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஜாம் பஜார் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வீட்டின் அருகே இருந்த கடைகளில் பொருத்தப்பட கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் பறிமுதல் செய்து, விசாரித்தனர். விசாரணையில் அதேப் பகுதியைச் சேர்ந்த கனியின் உறவினர் நூர் முகம்மது மகன் சபி முகம்மது (29), அவரது கூட்டாளி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் ஹமீது பாலி (27) ஆகிய இருவரும்தான் சேர்ந்து மகருன்னிஷாவை கொலை செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சபி, இங்கிலாந்து பட்ட மேற்படிப்பு படித்திருப்பதும், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மகருன்னிஷாவை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபெண்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் தன்மை எங்கு போய் விட்டது: கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட கட்சிகளின் ஆட்சியால், கடவுள் நம்பிக்கை போய், நீதி-நேர��மை போன்ற உணர்வுகள் அழிந்து கொலை-கொள்ளை குற்றங்களை செய்வது சாதாரணமாகி விட்டது. அவற்றை ஊக்குவிக்கும் வகையில் சினிமா மற்றும் ஊடகங்களும் ஆதரித்து வருகின்றன. எதிர்மறையாக காட்டி வரும் நிகழ்ச்சிகளால், இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். பெண்மையினை மதிக்கும் போக்கே போய் விட்டது. சிறுமிகள், மாணவியர், இளம்பெண்கள், இவர்களை பார்க்கும் தோரணையே செக்ஸ் ரீதியிலாக அமைய சினிமாக்களும், மோசமான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் தான் காரணமாக அமைந்து வருகின்றன. போதா குறைக்கு அத்தகைய ஆபாசங்களுக்கு, வேசித்தனங்களுக்கு, பரத்தைப் பழக்கங்களுக்கு பரிசு-பாராட்டு போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நாகரிகம் பெயரில் அசிங்கம்-ஆபாசம்-நிர்வாணம் முதலியவைத்தான் அரங்கேறி வருகின்றன. இதனால், பெண்மை-தாய்மை மதிக்க இக்கால இளைஞர்கள் மறந்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்திருக்கும் நிலையில், எளிதாக பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், பெண்களின் கழுத்துகளினின்று தாலி பறிப்பது, நகைகள் பிடுங்குவது என்றேல்லாம் திட்டம் போட்டு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கொலை செய்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதிலும் மூக்கு, காது, கை, கால், அறுத்து நகைகளை எடுக்கும் அளவிற்கு அக்குரூரம் சென்றடைந்துள்ளது.\nஇந்நிலை மாற: சமூகத்தில் பலவிதங்களில் இக்குற்றங்கள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. தார்மீக, ஆன்மீக, நன்னெறி ஒழுக்க ரீதிகளில் மட்டுமல்லாது, பாரம்பரிய மூலங்களை அழிக்கும் முறைகளில் இக்குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே, இவற்றை ஒழிக்க வேண்டுமானால், கீழ்கண்டவை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது:\nதிராவிடக் கட்சிகளின் அரைவேக்காட்டு, போலி நாத்திகம் ஒழிக்கப்பட வேண்டும். ஆத்திகம், நன்னெறிகள் போற்றப்படவேண்டும்.\nபள்ளி-கல்லூரிகளில் நன்னெறி போதனைகள் வகுப்புகள் அறிமுகப் படுத்த வேண்டும்.\nமுற்போக்கு, இடதுசாரிகள், கம்யூனிஸ போர்வையில் சுற்றிக் கொண்டிருக்கும் தேசவிரோதிகள், கொள்ளைக்காரர்கள் முதலியவர்கள் அடக்கப்பட வேண்டும்.\nஅத்தகைய சித்தாந்தங்களைப் பரப்பும் எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஊடகக்காரர்கள் அடையாளம் காணப் பட்டு தனிமைப் படுத்தப் படவேண்டும்.\nஅவர்களை எக்காரணத்திற்கும் பரிசு-பட்டம் போன்றவற்றிற்கு ப��ிந்துரைக்கப்படக் கூடாது, ஆதரிக்கப்படக் கூடாது.\nபோலீஸ்-தாலி அறுப்பு, திருட்டு நகை விற்பனை கூட்டங்களை ஒடுக்க வேண்டும். இவற்றிற்குள்ள சம்பந்தங்களை வெளிப்படுத்த வேண்டும்.\nபெண்கள், மூதாட்டிகள் தனியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்டவர்களை (வேலை செய்பவர்களையும் சேர்த்து) வீடுகளில் அனுமதிக்கக் கூடாது.\nதனியாக இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். தாம்பத்திய முறைகளை மதிக்க வேண்டும்.\nபெற்றோர், பெரியவர், முதியோ முதலியவர்கள் மதிக்கப் பட வேண்டும்.\nஇக்குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்து, அவர்களின் முகங்களை சமூகத்தில் உள்ளவர்களுக்கு காட்டப்பட வேண்டும்.\nகுறிச்சொற்கள்:கொலை, கொள்ளை, தாலி, தாலிக் கொடி, நகை, பாட்டி, பெண், மூதாட்டி, வயதானவள்\nகிழவி, தாலி, தாலிக்கொடி, பாட்டி, பெண், மங்கள சூத்திரம், மூதாட்டி, வயதானவள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத��தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3297238.html", "date_download": "2020-02-21T12:13:30Z", "digest": "sha1:JCAOPXAEGF6GYAC5LHGGYWOTN4WR6W4Y", "length": 7061, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 04th December 2019 07:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை வட்டம், மங்கலம் அடுத்த மேல்பாலானந்தல் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சண்முகம் (90) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.\nஇதே பகுதியில் இயங்கி வரும் தனலட்சுமி நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தபோது தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை சண்முகம் பெற்றுள்ளாா். 40 ஆண்டுகள் தினமணி வாசகரான இவருக்கு மனைவி லட்சுமி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.\nமங்கலம் பகுதி தினமணி முகவா் சுலோச்சனாவின் உறவினரான சண்முகத்தின் இறுதிச் சடங்கு புதன்கிழமை (டிச.4) நண்பகல் 12 மணிக்கு மேல்பாலானந்தல் கிராமத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9080867475.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்���ின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/ammammaakeladitholi-19.html", "date_download": "2020-02-21T11:39:53Z", "digest": "sha1:YJE7CYATIZCCFTL72HCVG64VSXF2WI5X", "length": 33855, "nlines": 247, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அம்மம்மா.. கேளடி தோழி...! -19 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n19 உன் பார்வைபோல் ஒருபார்வையை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை... ' என்னடி இது... இவங்க இரண்டு பேரும் என் ரேன்ஜைப் பார்த்த...\nவேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை...\n'என்னடி இது... இவங்க இரண்டு பேரும் என் ரேன்ஜைப் பார்த்து அசந்து போயிருவாங்கன்னு நினைத்தா... இவளுக உனக்கெல்லாம் ஒரு கணக்கான்னு இப்படிப் பார்த்து வைக்கிறாங்களே...' ஷோபா முகம் மாறினாள்...\n\"ஹாய் ஷோபா... நேற்றைக்கு பர்த்டே பங்சனுக்கு வரமுடியலை ஐ ஆம் ஸாரி... டாடி மம்மி கூட வேற ஒரு புரோக்ராமுக்கு நான் போக வேண்டியிருந்தது...\" வருத்தம்... தெரிவித்தாள் திவ்யா...\n\"இட்ஸ் ஆல்ரைட்... உனக்கு ஆயிரம் புரோக்ராம் இருக்கும்... நீயென்ன வெட்டியாகவே இருந்திருக்கப் போகிற... உன்னால எப்படி வரமுடியும்...\nஇதைச் சொல்லியபடி ராதிகாவை ஷோபா ஜாடையாக பார்க்க ஹேமா பல்லைக்கடித்தாள்...\n\"ஏய்ய்.. இவ நம்மளத்தான் சொல்கிறாடி...\"\n\"இவளப்பத்தி இன்னைக்குத்தான் புதுசா உனக்குத் தெரியுமா...\n\"தெரிஞ்சிருந்தும் எதுக்காகடி.. இவ வீட்டு பங்சனுக்கெல்லாம் போகனும்..\n\"இப்ப என்ன பேச்சு பேசறான்னு கேட்டியா..\"\n\"இவ எவ்வளவு தூரத்துக்குத்தான் போவான்னு பார்ப்போமே...\"\nதான் பேசிய பேச்சில் ராதிகா காயப்பட்டுப் போவாள் என்று எதிர்பார்த்திருந்த ஷோபா ஏமாந்து போனாள்...\nஅவள் ஒருத்தி அங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்ற உணர்வே இல்லாததைப் போன்ற பாவனையுடன்.. ராதிகாவும்... ஹேமாவும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்...\n'என்ன... ஒரு ரியாக்ஷனையும் காணோமே....'\nராதிகாவைத் தோற்கடிக்கும் முயற்சியில் ஷோபாவின் ரத்த அழுத்தம் எகிற ஆரம்பிக்க.. அவள் சோர்ந்து போனாள்...\nஅவளுடைய வீட்டின் பிரம்மாண்டத்தையும்.. அவளது பிறந்தநாள் விழாவின் பட்டோடபத்தையும்.. அவள் அணிந்திருந்த வைர நகைகளையும்... அவள் வீட்டு விருந்திற்கு வந்திருந்த ��ார்களின் எண்ணிக்கையையும்.. பார்த்த பின்புமா.. ராதிகா அதே பழைய அலட்சியத்தை கடை பிடிக்கிறாள்..\n\"பங்சன் எப்படி இருந்தது ஷோபி...\n\"எனக்கும் வரனுமுன்னு ஆசைதான்.. பட்.. கிளம்பும் போது கெஸ்ட் வந்துட்டாங்க ஷோபா...\"\n\"உன்னை நான் எதிர்பார்த்தேன் லாவண்யா...\"\n\"எனக்கும் உன் பர்த்டே பங்சனின் நினைவுதான்.. இந்தத் தடவை கார்டனில் வைத்திருக்கிறதாய் சொன்னேயில்லையா... எப்படித்தான் இருந்ததுன்னு வந்து பார்த்திருக்கலாம்...\"\n\"ஏன்.. வந்திருந்தவங்க உன்னிடம் அதைப்பத்தி சொல்லவே இல்லையா...\nராதிகாவும்.. ஹேமாவும் சொல்லியிருப்பார்கள் என்ற நினைவில் கேட்டாள் ஷோபா...\nமற்றவர்கள் விழி விரிக்கவும் அவளுக்கு என்னவோ போல ஆகிவிட்டது... ராதிகாவின் திமிரை நினைத்து மனதிற்குள் வெகுண்டாள்...\nஷீலா கேட்டதும்.. எப்படி ராதிகாவின் பெயரைச் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் ஷோபா...\nஅவளது தவிப்பை ரசித்துப் பார்த்த ஹேமாவிற்கு குளுகுளுவென்று இருந்தது...\n\"அப்படியே இஞ்சி தின்ன குரங்கைப் போலவே இருக்கிறாடி...\" என்றாள்...\nஅதற்குள் ராதிகாவைத் திரும்பிப் பார்த்த திவ்யா...\n\"ராதிகாவும்.. ஹேமாவும் வந்திருப்பாங்களே...\" என்று சொல்லி விட்டாள்...\n ராது.. சொல்லு... நேற்று இவளோட பர்த்டே பார்ட்டி எப்படியிருந்தது..\nமற்றவர்கள் விசாரிக்க ஆரம்பிக்கவும்.. ஷோபா மிதப்பான பார்வையொன்றை ராதிகாவின் மீது செழுத்தி விட்டு அவள் என்ன பதிலைச் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தாள்...\n\"கிடைச்சது சான்ஸ் ராது.. பூந்து விளையாடு...\" ராதிகாவின் காதோரமாக கிசுகிசுத்தாள் ஹேமா...\nராதிகா அவர்கள் பக்கம் திரும்பி அமர்ந்தாள்.. அதுவரை அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அவளுக்குத் தெரியாததைப் போல...\n\" என்று கேட்டு வைத்தாள்...\n\"நேத்து... நீயும் ஹேமாவும்... ஷோபாவோட பர்த்டே பங்சனுக்குப் போயிருந்தீங்கள்ல...\n\"ஏண்டி.. நேத்துக் காலையிலேயிருந்து.. நைட் வரைக்கும் முக்கியமான வேலைகளை ஆயிரம் இருந்துச்சு... அதையெல்லாம் விட்டுட்டு.. இதைப் போயி கேட்கறிங்களே... நான் என்னத்தைச் சொல்ல..\nகேட்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள... ஷோபாவிற்கு முகத்தில் அடித்ததைப் போல இருந்தது...\n\"அப்ப.. இவ வீட்டு பங்சனுக்கு நீங்க போகலையா..\n\"த்சு... அதையேண்டி கேட்கிற... இவ காலில் விழுகாத ��ுறையாய் கெஞ்சினாளேன்னு.. எங்க வீட்டில் நான் காலில் விழுகாத குறையாய் அம்மாப்பாகிட்ட கெஞ்சி பெர்மிசன் வாங்க வேண்டியதாப் போச்சு திவ்யா...\"\n எங்க வீட்டிலேயெல்லாம் இருட்டின பின்னாலே வெளியே அனுப்ப மாட்டாங்க...\"\n\"எங்க வீட்டிலேயும் அந்தப் பழக்கம் உண்டு ராதிகா..\"\n\"வெரிகுட்.. அப்ப என் நிலைமை எப்படியிருந்திருக்கும்ன்னு உனக்கே புரிஞ்சிருக்கும்...\"\n\"அப்பவும் நான் இவகிட்டச் சொல்றேன்.. எனக்கு இந்த பார்ட்டி கீர்ட்டியெல்லாம் பிடிக்காது.. என்னை டிஸ்டர்ப் பண்ணாதே... என் வீட்டில் பெர்மிசன் வாங்கறது கஷ்டம்ன்னு.. இவ கேட்டால் தானே...\"\nஅந்த திவ்யா நாசுக்கும்... நாகரிகமும் மிகுந்தவள்.. மிகத் தன்மையான குணம் கொண்டபெண்.. அவள் அதிருப்தியோடு ஷோபாவைப் பார்த்தாள்...\n\"வாட் இஸ் திஸ் ஷோபா.. மத்தவங்க டிரபிளை நீ புரிந்துக்க வேணாமா.. மத்தவங்க டிரபிளை நீ புரிந்துக்க வேணாமா.. உன் வீட்டு பங்சனுக்கு வர முடியாதவங்களை நீ ஏன் கஷ்டப்படுத்தின... உன் வீட்டு பங்சனுக்கு வர முடியாதவங்களை நீ ஏன் கஷ்டப்படுத்தின...\nஒரு நொடியில் ஷோபாவின் வீட்டு பிறந்தநாள் விழாவின் பிரம்மாண்டம் மறக்கப்பட்டு... அதற்கு வர முடியாத ராதிகாவை ஷோபா வற்புறுத்தி அழைத்தது மட்டுமே பிரதானமாய் மாறி நிற்க... அந்தச் சூழலை ஜீரணிக்க முடியாமல் திகைத்துப் போனாள் ஷோபா...\nஇப்படி.. ஒரு பேச்சின் போக்கையே ராதிகா திசை திருப்பி விடுவாள் என்று கொஞ்சம்கூட அவள் நினைத்துப் பார்க்கவில்லை...\nஅந்த அபாயகரமான ராதிகாவோ... அழகான தனது கண்களை உருட்டி... உருட்டி... தோழிகளிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்...\n\"அம்மா ரொம்பத் திட்டினாங்க ஷீலா... அதையும் தாண்டி.. அவங்க கிட்டேபெர்மிசன் வாங்கறதுக்குள்ள போதும்... போதும்ன்னு ஆகிருச்சு...\"\n\"பாவம்டி நீ... பேசாம இவ வீட்டு பங்சனை அவாய்டு பண்ணியிருக்க வேண்டியதுதானே...\"\nஷீலா சொல்லியதில் ஷோபா மனதில் அடி வாங்கினாள்...\n\"பண்ணியிருப்பேன்.. ஆனா.. நான் வேண்டும்ன்னே இவ இன்வைட்டை அவாய்டு பண்ணிட்டேன்னு இவ சொன்னாலும்.. சொல்லிடுவா...\"\nராதிகா அவள் பங்குக்கு... எரியும் தீயில் எண்ணையை ஊற்றினாள்...\n\"ஆமாமாம்.. அதுவும் உண்மைதான்.. இவ அப்படிச் சொல்கிற ஆள்தான்...\"\nமற்றவர்கள் ஆமோதிக்க... ஷோபா நொந்து.. நூலாகிப் போனாள்...\n\"அதனாலதான்.. நானும் ஹேமாவும் போனோம்...\"\nசோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் ராதிகா...\nஅதுவரை தோழிகளிடம் மாற்றி மாற்றி பாட்டு வாங்கியிருந்த ஷோபா... அதற்கு மேலாவது ராதிகா அவள் வீட்டு விருந்தைப் பற்றிச் சொல்வாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள்...\nஅவளும் சொன்னாள்.. ஷோபாவின் வீட்டு விருந்தைப் பற்றிச் சொல்லாமல்.. அந்த விருந்தில்... அவள் பாடியதைப் பற்றிச் சொன்னாள்...\n\"நான் பேசாமல்தான் இருந்தேண்டி.. இந்த ஹேமாதான் பாடு... பாடுன்னு கிளப்பி விட்டுட்டா...\"\n\"இட்ஸ் வெரி நைஸ்... என்னபாட்டுப் பாடினடி..\nதிவ்யா ஆர்வமாய் கேட்க.. ராதிகா அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினாள்...\nராதிகாவின் பாட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.. ஷோபா அதற்கு மேலேயும் அங்கே நிற்க முடியாதவளாய்.. வகுப்பறையைப் பார்த்து போய் விட்டாள்...\nஅன்று முழுவதும் ஹேமா... ராதிகாவை சிலாகித்துக் கொண்டிருந்தாள்...\n\"பின்னே.. அவளுக்கு நான் யாருன்னு காட்ட வேணாமா.. நானும் போனாப் போகுதுன்னுதான் பார்த்தேன்.. இவ திட்டம் போட்டே என்னைக் கிராஸ் பண்ணிக்கிட்டு இருந்தா சும்மா விடுவேனா.. நானும் போனாப் போகுதுன்னுதான் பார்த்தேன்.. இவ திட்டம் போட்டே என்னைக் கிராஸ் பண்ணிக்கிட்டு இருந்தா சும்மா விடுவேனா.. யாருகிட்ட இவ வேலையைக் காட்டறா.. யாருகிட்ட இவ வேலையைக் காட்டறா..\n\"ஆனானப்பட்ட லேடி ஹிட்லருக்கே நான் அல்வா கொடுக்கிற ஆளு... இவளெல்லாம் எனக்கு ஈக்குவலாடி..\n\"இவ வீட்டு வசதிவாய்ப்பை நாம பார்க்கனுமுன்னு நம்மை அழைச்சாளா...\n\"நம்மைன்னு உன்னோடு என்னையும் கூட்டுச் சேர்த்துக்காதேடி..\"\n\"அப்ப மட்டும் கூட்டுச் சேர்ந்த..\n\"அப்ப மட்டும் நீ அப்ஜெக்ட் பண்ணின...\n\"இதிலெல்லாம் கூட்டுச் சேர்ந்திடாதே.. நீ விவரமான ஆளுடி...\"\n அவ உன்னைத்தான் கார்னர் பண்ணினா.. என்னையில்லை...\"\n\"அதான்.. பாரேன்.. இவ வீட்டுக்கு நான் போகனுமாம்... அப்புறமாய் என்னவோ பத்திரிக்கை ரிப்போர்ட்டர் மாதிரி... இவவீட்டு பங்சனைப் பத்தி காலேஜ் பூராவும் சொல்லனுமாம்.. நினைப்புத்தாண்டி இவளுக்கு...\"\nஇதைக் கேட்ட ஹேமா சிரித்தாள்...\n\"எதுக்குடி இப்ப சிரிச்சு வைக்கிற...\n\"இல்ல... உன்னைப் போய் அவளுக்கு கொள்கை பரப்புச் செயலாளராய் அவ நினைச்சிருக்காளேன்னு நினைச்சேன்.. சிரிப்பு வந்திருச்சு...\"\nராதிகாவும் இப்போது ஹேமாவுடன் சேர்ந்து சிரித்தாள்...\n\"என்னமாய் பிளான் பண்ணியிருக்கான்னு பாரு...\"\n\"என்ன பிளான் பண்ணி என்ன பண்ண.. இவ அந்த சங்கர்பின்னாலே நாய்குட்டியைப்\nபோல அலைஞ்சா.. அவன்.. அவளைப் பார்க்காம.. உன்னைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தான்...\"\nஹேமாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும்.. ராதிகாவின் சிரிப்பு ஸ்விட்ச் போட்டதைப் போல நின்று விட்டது...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்கா�� மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக���கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/2011-world-cup", "date_download": "2020-02-21T12:11:13Z", "digest": "sha1:UXUX3S46F2DKQFWVAP6IA5ESP7MUN64M", "length": 5118, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "2011 world cup", "raw_content": "\n`20 ஆண்டுகளில் சிறந்த தருணம்' - விளையாட்டு உலகின் உயரிய விருதை சச்சினுக்குப் பெற்றுத் தந்த `2011'\n`90-க்கு 3 விக்கெட்... அப்புறம் வந்தான் பாரு ஒருத்தன்... யுவராஜ் சிங்..' - யுவி பிறந்தநாள் பகிர்வு\n`எனது சதத்தை `டைவர்ட்’ செய்த தோனியின் அந்த வார்த்தை..’ - உலகக்கோப்பை ஃபைனல் குறித்து கம்பீர்\nThank you for everything - நீங்கள் எப்போதும் லெஜெண்ட்தான் தோனி\n`இந்த விளையாட்டுதான் போராட்ட குணத்தைக் கற்றுத் தந்தது' - யுவராஜ் சிங் உருக்கம்\nமூன்று தோல்வி ஒரு வெற்றி இந்தியா - தென்னாப்ரிக்கா #WorldCupMemories\n`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்\n அசோசியேட் அணியிடம் தோற்ற முதல் அணி எது\n`தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இன் பன்ட், ராயுடு அவுட்' - உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு #CWC19\nஉலகக் கோப்பையின் மிரட்டல் அஸ்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/amazon", "date_download": "2020-02-21T13:32:33Z", "digest": "sha1:ZGRE7NJHNWPFGILA4LQH4X4B5F7MFZCQ", "length": 5012, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "amazon", "raw_content": "\nவணிகர் ஒருவர் அமேசானில் பொருள்களை எப்படி விற்பது - ஓர் எளிய பதில்\nஜியோர்ஜியன் ஸ்டைல்; 9 கோல்ஃப் மைதானங்கள்- கேர்ள் பெஸ்டிக்காக கோடிகளை கொட்டிக் கொடுத்த அமேசான் ஓனர்\n`அமேசானில் வழிதவறிய தாய், குழந்தைகள்' -திகில் அனுபவத்தைக் கொடுத்த 34 நாள்கள்\nவாட்ஸ்அப் vs டெலிகிராம்: மோதும் மெசேஞ்சர்கள்... என்ன நடக்கிறது\nவாட்ஸ்அப் வீடியோவில் விழுந்த ஜெப் பஸாஸ்... வலைவிரித்த சவுதி இளவரசர்\n`பாகுபலி', `குயின்', `ஃபேமிலி மேன்' - இந்த ஆண்டைக் கலக்கவிருக்கும் வெப்சீரிஸ்களின் பட்டியல்\nஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டிய 'ஆல்பபெட்\n`இந்தியாவில் 5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள்\n`Carbon Negative' திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியேற்ற மைக்ரோசாஃப்ட்\nஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி, எல்.ஜி நிறுவனங்களின் எதிர்காலத் தயாரிப்புகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ktm", "date_download": "2020-02-21T13:26:22Z", "digest": "sha1:WICYXQEK56QXYBELUXZ5XT3ZDSOFEMCM", "length": 4551, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "ktm", "raw_content": "\nபுதிய வண்ணங்களில் 2020 கேடிஎம் பைக்ஸ்... என்ன ப்ளஸ், என்ன மிஸ்ஸிங்\n250, 390, 790... கேடிஎம்-மின் அட்வென்ச்சர் மும்மூர்த்திகள்\n2020-ம் ஆண்டில் கலக்க வரும் ஹஸ்க்வர்னா பைக்கில் என்ன ஸ்பெஷல்\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\nசின்ன டியூக்கில் என்ன இருக்கு\n - தொடர் - 7\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nகே.டி.எம்-க்குப் போட்டியாக CFMoto 250NK... என்ன எதிர்பார்க்கலாம்\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா\n1,37,000 ரூபாய் ஆன் ரோடு விலையில் 125 சிசி கே.டி.எம் பைக்\nபஜாஜ் வெளியிட்டிருக்கும் புதிய டியூக், பல்ஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்\nஹார்லி, கவாஸாகி, கேடிஎம்-களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:00:58Z", "digest": "sha1:Z6563MR45VKLTXJVCMRKI42YWZDX7X5A", "length": 6558, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மான் பச்சரிசியின் |", "raw_content": "\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஅம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை, அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசியின் நன்மை, அம்மான் பச்சரிசியின் பயன்கள், அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2007/09/04/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-02-21T11:21:38Z", "digest": "sha1:M67DT6QAEWLP5UBCGARYN3T67C6CTTAE", "length": 80726, "nlines": 168, "source_domain": "www.haranprasanna.in", "title": "சாதேவி – சிறுகதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய உருவமாகத்தான் நான் யோசித்து வைத்திருந்த���ன். ஆனால் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம் அவர் கோமாளியல்ல என்று எனக்கு உணர்த்தியது. அப்பா உயிரோடு இருந்த காலங்களிலெல்லாம் அவரது வெகுளித்தனத்தை அம்மா எப்போதும் வைவாள். அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது முதல் கடைசி வரை அவர் செய்த குழந்தைத்தனமான காரணங்களை அம்மா எப்போதும் வசவாக்கிக்கொண்டே இருப்பாள். அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.\nஅப்பாவின் ஈமக்கிரியைகள் மடமடவென நடந்தன. எட்டாம் நாள் காரியத்திலிருந்து சுபம் வரை செய்ய ஸ்ர்ரங்கத்தில் கூடியிருந்தோம். கூட்டமாக சொந்தக்காரர்கள் சேர்ந்ததில் அப்பா இறந்த சோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கள் குடும்பத்தின் இயல்பான உற்சாகம் முன்னுக்கு வந்துவிட்டிருந்தது. நானும் அம்மாவும் திடீரென்று அப்பாவை நினைத்துக்கொண்டு அழுவோம். அப்போதும் அம்மா இப்படியும் ஒரு மனுஷன் இருந்துட்டுப் போகமுடியுமா என்று சொல்வாள். இந்தக் காலத்தில் அப்பாவைப் போல வெகுளியாக இருந்து வாழ்க்கையை வெல்லவே முடியாது என்பது அம்மாவின் தீர்மானமான எண்ணம். எனக்கும் அதில் கொஞ்சம் ஒப்புதல் இருக்கவே செய்தது. அப்பாவிற்கு வீட்டுக்கு வெளியில் இருக்கும் தொடர்புகள், நட்புகள் பற்றி நான் அதிகம் யோசித்ததே இல்லை. அவரை ஒரு குழந்தையாகவும் வெகுளியாகவும் கோமாளியாகவும் பார்த்துப் பழகிவிட்டதால் அவருக்கும் ஒரு நட்பு இருக்கும், அவர்களுக்குள் அவர் கொண்டாடப்படுவார் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. சில சமயங்களில் அவர் நட்பு வட்டத்தில் அவர் கிண்டலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவே மிஞ்சுவார் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஒரு மஞ்சள் பையைக் கையில் வைத்துக்கொண்டு மாநகராட்சி அல்வா கடைமுன் அவர் நின்றிருக்கும் காட்சி எனக்கு எப்போதும் வெறுப்பை அழிக்கக்கூடியது. மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை.\nஅப்பா இறந்து அவரை வீட்டில் கிடத்தியிருந்தபோ���ு மாநகராட்சிக் கடைக்காரரும் மந்திரமும் ஓடியாடி எல்லா வேலைகளையும் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் அப்பாவிற்கு இருந்த இடம் எனக்கு புரியத் தொடங்கியது. ஒருவேளை அன்றுதான் அவர்களுக்கும் புரிந்ததோ என்னவோ. அம்மா ரொம்ப வியந்து போனாள் என்பது மட்டும் உண்மை. உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.\nஸ்ர்ரங்கத்தின் கொள்ளிடக் கரையில் என்னை 9 முறை மூன்று மூன்று முறையாக முங்கிக் குளிக்கச் சொன்னார்கள். நான் 27வரை எண்ணிக்கொண்டு குளித்தேன். நீர் அதிகம் இல்லை. முழங்கால் வரைக்கும் இருந்த நீரில் மண் தெளிவாகத் தெரிந்தது. மண்ணில் சிறிய சிறிய எலும்புத்துண்டுகள் புதைந்து கொண்டு நின்றன. யாரோ எப்போதோ வீசிய மாலையின் நார் ஒன்று புதைந்துகொண்டு அந்த இடத்தில் சிறிய அலையைத் தோற்றுவித்திருந்தது. அப்பா கூட இப்படித்தான். சிறிய அலையைத் தோற்றுவித்துவிட்டுப் போய்விட்டார்.\nமந்திரம் சொல்லி காரியங்கள் செய்துவைக்கும் ஆச்சார் வேகமாக வரச்சொன்னார். ஒரு வாளியில் கொள்ளிடத்தின் நீரை மொண்டுகொண்டு படியேறினேன். 9ஆம் தினத்திற்கான காரியங்கள் நடந்தன. சிலைக்கு [#1] தண்ணீர் ஊற்றி மந்திரங்கள் சொன்னேன். அம்மா சிறிய விசும்பலுடன் ஸ்வாமி என்றாள். எனக்கும் கண்ணீர் வந்தது.\nஅன்று உணவு உண்ண ஒரு மணி ஆகிவிட்டது. மடி ஆசாரங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் மடம் இது. பொதுவாகவே இதுபோன்று காரியங்கள் நடக்கும் மடத்தின் ஆசாரத்தன்மை நாங்கள் அறிந்ததுதான். ஆனால் ஆசாரங்களை வீட்டில் பேணாத எங்களுக்கு அது பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு ஆச்சார் எதற்காகவாவது முறைத்துவிட்டுச் செல்லுவார். என் அண்ணா திருநெல்வேலி சம்பிரதாயம் இப்படித்தான் என்பார். நாங்கள் எல்லாரும் சிரிப்போம். அம்மா சும்மா இருங்கடா என்று அதட்டுவாள். உண்மையில் அது ஒரு வித்தியாசமான உலகம். மடத்தில் எப்போதும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. யாராவது ஒருவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துகொண்டே இருந்தது. ஆச்சார்கள் மதுரைக்கும் திருச்சிக்கும் தாராபுரத்திற்கும் பயணமாகிக்கொண்டே இருந்தார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி பணம் பெறப்பட்டது. சிலருக்கு இலவசமாகச் செய்து வைத்ததாக தலைமை ஆச்சார் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். மடத்தினுள் ‘மடி மடி தள்ளிக்கோங்க’ என்று கன்னடத்தில் யாராவது யாரையாவது பார்த்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்திற்கு எட்டாவது நாள், இன்னொரு குடுமத்திற்கு 9 வது நாள், இன்னொரு குடும்பத்திற்கு சுபம் என்று விஷேஷம் நடந்துகொண்டே இருந்தது. “பூணூலை வலக்க போட்டுக்குங்க, பூணூலை இடக்க போட்டுக்கோங்க, ஆவாகம் பண்ணுங்க” என்று ஆச்சார் சொல்லச் சொல்ல கர்த்தா அதை செய்துகொண்டிருந்தார். சிலர் எப்போதும் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். இதுமாதிரி விஷேஷங்களுக்கு எதை எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பது அவர்களுக்கு அத்துப்பிடி. வீட்டில் இதுமாதிரி காரியங்கள் வரும்போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வலுக்கும். அப்பா எப்போதும்போல ஒன்றுமே தெரியாமல் எதையாவது சொல்லிவைப்பார். அம்மா வைவாள். “இவ்ளோ வருஷமாகியும் எது எது செய்யணும் எது எது செய்யக்கூடாதுன்னு தெரியலையே, எப்படித்தான் வாழ்ந்தீங்களோ” என்பாள். கூடவே “15 வயசுல உங்க அம்மா உங்களைப் பெத்தா, அந்த 15 வயசு உள்ளவளுக்குள்ள புத்திதான் உங்களுக்கும் இருக்கும்” என்பாள். இன்னும் இரண்டு பேர் மடத்தின் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திர மடத்தில் பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். கடுமையான ஆச்சார அனுஷ்டானங்கள். பகல் இரண்டு மணிக்கு இந்த உலகம் ஓயும். அதுவரை அப்படி ஒரு பரபரப்பு. இப்படி ஒரு உலகம் இருப்பதாகவோ அது இவ்வளவு தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. என் தாத்தாவும் பாட்டியும் இறந்தபோது அனைத்துக் காரியங்களை திருநெல்வேலியில் வீட்டிலேயே செய்துவிட்டோம். இந்தமுறைதான் ஸ்ர்ரங்கத்தின் மடம். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nமறுநாள் பத்தாம் நாள். அன்றுதான் முக்கியமான நாள். தீவிரமான, மனதை உலுக்கக்கூடிய சம்பிரதாயங்கள் நிகழப்போகும் நாள். ஆச்சார் என்னை அழைத்து மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றிச் சொன்னார். அவரது கன்னடம் வித்தியாசமாக இருந்தது. தமிழ்க்கன்னடம் பேசிப் பேசியே நாங்கள் பழகிப்போனதால் உண்மையான கன்னடம் எனக்கு அந்தத் தோற்றத்தைத் தந்திருக்கலாம். “காலேல நீங்களும் உங்க அம்மாவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. அவங்களை நல்லா குளிப்பாட்டி, மஞ்சள் பூ���ி குளிக்கச் சொல்லுங்க, பூ வெச்சிக்கிட்டு, குங்குமம் வெச்சிக்கிட்டு, வர்ற வழியில சாப்பிட்டுட்டு வரச் சொல்லுங்க. வெறும் வயிறோடு வரக்கூடாது. சுமங்கலி முகம் பார்க்க வர்றவங்க நாளைக்கே வந்து பார்த்துரட்டும். கமகம் [#2] ஆயாச்சுன்னா விளக்கு வைக்கிற வரைக்கும் யாரும் எந்த சுமங்கலியும் பார்க்கக்கூடாது. இங்கயே ஒரு ரூம் இருக்கு. அங்கயே இருக்கச் சொல்லுங்க. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுங்க. நிறைய காரியம் இருக்கு ஸ்வாமி. உங்க அம்மாதானே அது… அவ கூட இருக்கிறதுக்கு ஒரு சாதேவியோ சக்கேசியோ இருக்காளா அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க. அம்பட்டயனுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சிடுவோம். காலம் ரொம்ப மாறிடுச்சு. அம்மாவை ரொம்ப கலவரப்படுத்தவேண்டாம். எல்லாம் சிம்பிளா வெறுமனே சாஸ்திரத்துக்கு செஞ்சா போதும். பாவம் வயசான ஜீவன்.”\n“சரி நா பார்த்துக்கறேன்.” உள்ளூர பதட்டம் எழுந்தது.\nஎப்போதும் என் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அம்மா எதையோ பறிகொடுத்ததுபோல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. எதையோ பறிகொடுத்தவள் என்று நான் நினைத்தது கூடத் தவறு. அவள் இந்த பத்து நாள்களில் தன் வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டதாகத்தான் எண்ணினாள். இத்தனைக்கும் அப்பாவின் மரணம் எதிர்பார்க்காத ஒன்றல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கவேண்டியது. மருந்துகளின் புண்ணியத்தால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் எங்கள் குடும்பம் அவர்களின் வாழ்நாளில் பாராதது என்றே சொல்லலாம். அப்படி ஒரு ராஜ கவனிப்பு அவருக்கு. அதிலெல்லாம் என் மீதும் என் அண்ணா மீதும் அம்மாவுக்கு ரொம்பவே பெருமை. எங்களுக்கு அதில் கொஞ்சம் கர்வம் இருந்தது. அப்பா தன் 72 வயது வரை உயிர் வாழ்ந்ததே ஒரு அதிசயம் என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். அப்படி ஒரு பூஞ்சை உடம்பு. அதிகம் நடக்கமுடியாது. சுறுசுறுப்பு அதிகம் கிடையாது. சிறிய வயதிலிருந்து கணக்குப்பிள்ளையாக இருந்துவிட்டதால், ஏவி ஏவியே காரியம் செய்யும் கலை மட்டுமே தெரிந்ததிருந்தது. தான் இறங்கி ஒரு வேலையை செய்து முடித்ததாக எனக்கு நினைவில்லை. இப்படி அப்பாவின் 72 வயது ஆண்டு வாழ்வே பெரிய கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. அவர் கடைசி வரையில் தான் இறப்போம் என்று நம்பவே இல்லை. என்ன ஆனாலும் தன் இரு மகன்கள் தன்னைக் காப்பாற்றி வழக்கம்போல வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்றுதான் நம்பினார். அவர் நினைத்ததுபோலத்தான் ஆரம்பத்தில் நடந்தது. ஆனால் ஒரு சென்ற வாரம் வந்த சந்திர கிரஹணம் கொண்ட ஞாயிறு காலையில் அப்பா விழிக்க இயலாத மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் கடைசிவரை ஏதோ சொல்ல வாயெடுத்தார். எங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அதை ஒன்றாகச் சித்திரப்படுத்திக்கொண்டார்கள். நான் இப்படி. “கடைசியில என்னை விட்டுட்டீங்க போல இருக்கேடா.”\n15 மாதம் மட்டுமே வயதான என் பையன் ஓடிப்போய் அவ்வா என்று அம்மா மடியில் விழுந்தான். நான் அதட்டினேன். அம்மா இப்படி எதுவும் நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அவனது மெல்லிய தலைமுடி அம்மாவின் கையில் பட, அவனுக்கு கூச்சம் எழுந்தது. முகத்தை நாணிக் கோணிச் சிரித்தான். அம்மா அணிச்சையாக, அப்பாவுக்கும் இப்படித்தான், தலைல எங்க தொட்டாலும் கூச்சம் என்றாள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் அறியாமல் அவர் தலையின் பின்புறத்தைத் தொட்டு அவருக்குக் கூச்சமேற்படுத்துவோம். தலையில் உள்ள கூச்சத்துக்கு எங்கள் குடும்பத்திலேயே பிரசித்தி பெற்றவர் அவர். எனக்கும் கொஞ்சம் கூச்சம் இருந்தது. ஆனால் அப்பாவின் அளவிற்கு அல்ல. அம்மா ஏதோ திடீரென்று எண்ணம் தோன்றியவளாக, “நா சொல்றத கூச்சல் போடாம கேளு. நா நாளைக்கு மொட்டை போட்டுக்கறேனே” என்றாள். அவள் சொல்வது எனக்குப் பிடிபட இரண்டு நிமிடங்கள் ஆனது. என்னால் அதை எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடுமையாகக் கூச்சலிட்டேன். பக்கத்து அறையில் பேசிக்கொண்டிருந்த அண்ணா, அண்ணி, அக்கா, பாவா (அத்தான்), சித்தப்பா சித்தி என சகலரும் ஓடிவந்தார்கள். என்னைப் போலவே அது எல்லாருக்கும் கடுமையான அச்சமும் பதற்றமும் தருவதாக இருந்தது.\nசித்திதான் பதவிசாகப் பேசத் தொடங்கினாள். “பாருங்க மன்னி, உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு. நீங்க என்ன இப்படி பேசறீங்க. உங்களை அப்படி எங்களால பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா எங்களுக்கெல்லாம் அது பெரிய தண்டனை மாதிரி இல்லையா. பாவாதான் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார். ஒருவகையில அது எதிர்பார்த்ததுதான். நீங்க அதைவிட பெரிய கல��லை போட்றாதீங்க மன்னி. குடும்பத்துக்கே அது தாங்காது.”\n“இங்க பாரு, நான் யோசிச்சுதான் சொல்றேன். எனக்கு மட்டும் என்ன சந்தோஷமா இதைச் செய்றதுல.” அம்மா அழுதாள். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “அவர் போயிட்டார். அதுக்கு பின்னாடி மத்ததெல்லாம் எனக்கெதுக்கு\nஅடுத்து அத்தை பேசினாள். “என்ன அண்ணி ஒளர்ற ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா உங்கிட்ட இவ்ளோ பேசறதே தப்பு. அதெல்லா ஒண்ணும் வேணாம்டா பத்மா” என்றாள் என்னைப் பார்த்து.\nமீண்டும் அனைவரும் சொன்னோம். அம்மா சொன்னாள். “ஏன் இப்படி ஆளாளுக்கு பதட்டப்படறீங்க ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம் நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம் ஒருத்திகூட கிடைக்கலை. காலம் அவ்ளோ மாறிக்கிட்டிருக்கு. நீ என்னடான்னா இப்பவும் நடக்கறதுன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்க.”\n“உன் பேசிலேயே பதில் இருக்குடா பத்மா. எப்படி அலைஞ்சோம் ஒரு சாதேவிக்கு அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா\n ஊருல சாதேவி கிடைக்கலைன்னா உலகம் அழிஞ்சிடுமா அன்னைக்கு நாம என்ன பண்ணோம் அன்னைக்கு நாம என்ன பண்ணோம் சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை அதுமாதிரி செஞ்சிக்குவாங்க. யாரும் திருநெல்வேலியில ஒரு சாதேவி இருக்கான்னு உன்னைத் தேடிக்கிட்டு வரமாட்டாங்க”\nஅண்ணா ஒரே அடியாக, “இவ்ளோ எதுக்கு பேச்சு அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். என்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். ���ன்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்க. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்லிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்��. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்லிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா” “அவ தாண்டா, அம்மாகிட்ட ரொம்ப நேரம் என்னவோ பேசிண்டிருந்தா. அடிக்கடி அம்மாவ ஒண்ணத்துக்கும் ஆகாம போயிட்டயேடின்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அவதாண்டா எல்லாத்துக்கும் காரணம்.” நான் பெருமூச்சு விட்டேன்.\nபத்தாம் நாள் அதிகாலையில் அம்மாவுக்கு வெந்நீ£ர் வைத்துக் கொடுத்தாள் சித்தி. அம்மா குளித்துவிட்டு அலங்காரம் செய்துகொண்டு வந்தாள். அவளை எந்த சுமங்கலியும் வெறும் வயிற்றுடன் பார்க்ககூடாது என்பதால் நான் தனியறையில் அவளை இருக்கச் சொன்னேன். மற்ற சுமங்கலிகள் எல்லாம் கடையில் கிடைத்த இட்லியை ஆளுக்கொரு துண்டாக வாயில் போட்டுக்கொண்டு, முந்தானையில் மஞ்சள் முடிந்துகொண்டு அம்மாவைப் பார்க்கவந்தார்கள். அம்மாவும் வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஒரு இட்லி சாப்பிட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்த இடமே அழுகையால் சூழ்ந்துகொண்டது. எனக்கு படபடப்பு ஏறிவிட்டிருந்தது. அண்ணா, “இதெல்லாம் என்ன சம்பிரதாய எழவோ” என்றார். அம்மாவை அழைத்துக்கொண்டு மடத்திற்குப் போனேன். அங்கு அவளைத் தனி அறையில் இருக்கச் சொல்லிவிட்டா��்கள். நான் அவளுடன் இருந்தேன். சுமங்கலி முகம் பார்க்க வந்தவர்கள் வரிசையாக வந்தார்கள். வரிசையாக அழுதார்கள். சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு கொள்ளிடக் கரைக்குப் போனோம்.\nஅப்பா இறந்த மறுநாள் செய்த கிரியைகள் அனைத்தையும் மீண்டும் செய்தோம். பலிக்கு அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஆச்சார். ஒட்டுமொத்த குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல் “ஸ்வாமி காப்பாத்துங்க” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்கமுடியாது என்று சொல்லி குளிக்கப் போய்விட்டார். அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்தவீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த சாகேசி தூரத்து அத்தை. அவள்தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, “இது கட்டியா இருக்கு. அவர் இல்லையே” என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித்திருந்த நான் கதறினேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், “அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்ப படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்” என்றார். அம்மா ஆச்சாரிடம் “சாதேவி ஆகணும்” என்றார். நான் இரைந்தேன். “ஒனக்கென்ன பைத்தியமா ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற” ஆச்சார் கொஞ்சம் அதிர்ச்சியுடன் சொன்னார், “இங்க பாருங்கம்மா. நீங்களும் எனக்கு அம்மா மாதிரிதான். எனக்குத் தெரிஞ்சு யாருமே இதை செஞ்சிக்கிறதில்லை. இதெல்லாம் வேண்டாம்” என்றார். அம்மா, “அதனாலதான் நான் செஞ்சிக்கணும்”னு சொல்றேன் என்றாள். நான் கையாலாகாமல் “அண்ணா” என்று கத்தினேன். தூரத்தில் கொள்ளிடத்தின் போக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவின் செவிகளைனென் குரல் அடையாமல் காற்றில் கரைந்தது.\nஎல்லாரும் கரையேறிய பின்பு நானும் அம்மாவும் அம்மாவுடன் இருந்த சாகேசி அத்தையும் குளித்துவிட்டு மடத்தின் தனியறைக்குச் சென்றோம். அரசல் புரசலாக அம்மா செய்த காரியம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆ���ாளுக்கு சத்தம் போடுவது கேட்டது. சித்தி அத்தை அக்கா எல்லாரும் இனிமேல் அம்மாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சொல்லிச் சொல்லி அழுதார்கள். அண்ணாவும் மாமாவும் கடும் கோபத்துடன் அறைக்குள்ளே வந்தார்கள். அம்மாவைப் பார்த்த மறுகணத்தில் அவர்கள் கோபம் எல்லாம் போய் பெரும் ஓலமிட்டு அழுதார்கள். நான் அம்மாவின் மடியில் படுத்து விசும்பிக்கொண்டிருந்தேன். விஷயம் மெல்ல மெல்லப் பரவி அங்கிருக்கும் ஆச்சார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்துவிட்டார்கள். அதில் ஒரு முதியவர், “இது சாதாரண காரியமில்லம்மா. நீ இப்படி பண்ணியிருக்க வேண்டாம். பண்ணிட்ட. உன் புருஷன் மேல நீ வெச்சிருக்கிற பாசத்தைக் காண்பிச்சிட்ட. எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஆனா இது ஒரு அசாதாரண காரியம்னு மட்டும் தெரியுது. உன் குடும்பமே வாழையடி வாழையா நல்லா இருக்கும்” என்றார். அம்மா சொன்னாள், “நீங்க பார்க்க என் மாமனார் மாதிர் இருக்கீங்க. அவரே நேர்ல வந்து சொல்றதா இதை எடுத்துக்கறேன். சரியோ தப்போ எனக்கு இப்படி செய்யணும்னு தோணிச்சு. அவர் இருக்கிறவரைக்கும் அவருக்காக இதை நான் செய்வேன்னு யாரும் சொல்லியிருந்தா நானே நம்பியிருக்க மாட்டேன். அவர் போனதுக்கப்புறம்தான் அவரோட இருப்பு தெரியுது. எல்லாம் அவன் செயல்.” எனக்குள் பலப்பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.\nஅம்மா எப்படி இப்படிச் செய்தாள் இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெ��்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந்த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெண்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந்த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே கெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே ���ெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி” “ஏண்டா ஞாபகம் இல்லாம” “ஏண்டா ஞாபகம் இல்லாம திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா திருப்பதில எத்தனையோ பொம்பளேங்களுக்கு நானும் மொட்டை போட்டுருக்கேன். இது… முடியல சாமி. கையெல்லாம் நடுங்கிருச்சு…” அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல் மாமாவிடம் ரூபாயைக் கொடுத்துவிட்டு அம்மா இருந்த அறைக்குள் சென்றேன். மாமா என்னவோ அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅம்மா தலையை தன் முந்தானையால் மறைத்துக்கொண்டிருந்தாள். தாலி, கருகமணி எதுவுமே இல்லை. சித்தி கொடுத்த தங்க செயினை மட்டும் போடிருந்தார். ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாயின் பிம்பம்தான் தெரிந்தது. அம்மா என்று மனதுக்குள் கூவிக்கொண்டே அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். இந்த அம்மா ஏனிந்த தீராத வலியில் என்னைத் தள்ளினாள் உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ ஒரு பெண்ணின் தீவிர எழுச்சி என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருந்தது. அம்மா என் தலையை வருடினாள். நான் எழுந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்பதுபோல அம்மா பார்த்தாள். அவள் தலையை மெல்ல வருடினேன். மொழுமொழுவென்றிருந்தது. என் மகனுக்கு மொட்டை போட்டுவிட்டு தடவிப் பார்த்தபோது இப்படித்தான் இருந்தது. ஒரு குறுகலான பார்வையில் அவனுக்கும் அம்மாவுக்கும்தான் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது\nகுறிப்பு #1: சிலை: இறந்தவர்களை எரித்த பின்பு, எரித்த இடத்தில் மறுநாள் சாந்தம் (குளிர்வித்தல்) செய்வார்கள். பின்பு அவரைப் போன்ற ஒரு உருவத்தை மண்ணில் வரைந்து அதற்குப் பூஜை செய்வார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய கல்லை எடுத்து, ஆவாஹம் செய்து, அதையே இறந்தவராக நினைத்து பூஜை செய்வார்கள். இதுவே சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லை பத்திரமாக வைத்திருந்து 13-ஆம் நாள் பூஜை முடிந்தவுடன் ஆற்றில் எறிய வேண்டும்.\nகுறிப்பு #2: கமகம் (அல்லது கமுகம்): தாலி அறுக்கும் சடங்கு.\n* கன்னடம் பேசும் மாத்வ சமூகத்தில் கணவர் இழந்தவர்களை இரண்டு வகைகளாகச் சொல்கிறார்கள். சாதேவி என்பவர்கள் கூந்தலை மழித்துக்கொண்ட கைம்பெண்கள். சகேசி என்பவர்கள் கூந்தலை வைத்துக்கொண்டிருக்கும் கைம்பெண்கள்.\n* தீவிர மரபுகளைக் கடைப்பிடிக்கும் சில மாத்வ குடும்பங்களில் சாதேவி பெண்கள் மட்டுமே தவசம், சாம்ப்ளோர்கள் வரும்போது அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவது போன்ற காரியங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சகேசி என்பவர்களை சாம்ப்ளோர்கள் காண்பதேகூட தவிர்க்கப்படுகிறது. கூந்தலை மழித்துக்கொள்வது என்பது முற்றிலும் அருகிவிட்ட காலம் என்றாலும் சகேசி பெண்கள் எதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.\n* சுமங்கலி பூஜையின் போது மாத்வ குடும்பங்களில் ஒவ்வொரு குடுமத்திற்கு ஒரு வழக்கம் இருக்கிறது. இருக்கும் உட்பிரிவுகளுக்கேற்ப இந்த வழக்கங்கள் மாறுபடும். சில மாத்வ குடும்பங்களில் இந்த சுமங்கலி பூஜையின்போது சுமங்கலிகளுக்கு உணவாக பழங்களையே பரிமாறுவார்கள். அசி ஹூ ஹுள்ள என்று இதற்குப் பெயர். இதில், இரண்டு கன்னிப் பெண்களும் அடங்குவர். இவர்களோடு, ஒரு சாதேவி பெண்ணுக்கும் இதைச் செய்யவேண்டும். (இந்த எண்ணிக்கையெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஏற்ப வேறுபடும்.) அதாவது அசி ஹூ ஹுள்ள பழக்கம் உள்ள குடுமங்களில் சாதேவி பெண்களுக்குப் படைப்பதும் ஒரு வழக்கம். இந்த சுமங்கலி பூஜை என்பது வருடா வருடம் வரும் சுமங்கலி பூஜையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதை கன்னடத்தில் முத்தைத என்கிறார்கள். முத்தைத என்றால் சுமங்கலி என்று அர்த்தம். (அதனால் சுமங்கலி பூஜை என்று மொழிபெயர்த்தேன்.) இந்த முத்தைத எனப்படும் சுமங்கலி பூஜை எப்போதெல்லாம் செய்யப்படுகிறது என்றால், வீட்டிலிருக்கும் பெண்கள் திருமணமாகிச் செல்கிறார்கள் என்றால் அவர்களின் திருமணத்திற்கு முன்பும், ஆண்களுக்குத் திருமணம் ஆகி வீட்டிற்கு புதுப்பெண் வருகிறாள் என்றால் அந்தப் புதுப்பெண் வீட்டிற்கு வந்தபிறகும் இதைச் செய்கிறார்கள். இந்தப் பழக்கமும் காலமாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து வருகிறது. கடந்த 50 வருடங்களில் எங்கள் குடும்பங்களில் ஒரேயொரு முறைதான் இந்த முத்தைத நடந்ததாகச் சொல்கிறார்கள். 50 ஆண்டுகளில் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் முத்தைத செய்யவில்லை. என் திருமணத்திற்குப் பிறகுதான் மீண்டும் முத்தைத செய்தார்கள். அவ்வளவு அருகிவிட்டது இந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் இப்போதிருக்கும் மாத்வ இளைஞர்களுக்கு இவையெல்லாம் சுத்தமாகத் தெரியாது என்றுகூடச் சொல்லிவிடலாம்.\n* சாம்ப்ளோர்கள் என்பவர்கள் மாத்வ குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளின் தலைமை குரு போன்றவர். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் சங்கராச்சாரியர்களை ஒத்தவர்கள். மாத்வர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சாம்ப்ளோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது அவர்களுக்கு உணவு செய்து பரிமாற பெண்கள் முத்திரை பெற்றிருக்கவேண்டும். பெண்கள் முத்திரை பெறுவது என்பது கூட எளிதானதல்ல. சுமங்கலிகளுக்கு மாதவிலக்கு முழுவதுமாக நின்ற பிறகு, ஏழு வருடங்களுக்கு பின்பு இந்த முத்திரை வழங்கப்படுகிறது. கணவன் இழந்த பெண்கள் என்றால் அவர்கள் சாதேவியாய் இருக்கும்பட்சத்திலேயே இந்த முத்திரையைப் பெறமுடியும். ஏற்கனவே முத்திரை பெற்ற சுமங்கலிகள் கணவனை இழக்கும் பட்சத்தில், அவர்கள் சாதேவியாய் மாறும் பட்சத்தில் அந்த முத்திரை அவர்களுக்குத் தொடரும். அவர்கள் சகேசியாக இருக்கும் பட்சத்தில் அந்த முத்திரை செல்லாது.\n* முத்திரை என்பது சங்கு அல்லது சூரியன் போன்ற வெள்ளியானால் ஆன முத்திரையை கரி அடுப்பில் சூடு செய்து முத்திரை போன்று கையில் வைப்பார்கள். இதை செய்ய அனுமதி பெற்றவர்கள் சாம்ப்ளோர்கள் என்றழைக்கப்படும் சமூகப் பெரியவர்களே. இப்போது இவையெல்லாம் அருகிக்கொண்டு வந்தாலும், ஆங்காங்கே சில மாத்வ சங்கங்கள் இந்த முத்திரை பெறுவதற்காக அவரவர் சாம்ப்ளோர்களை அழைக்கிறார்கள். நான் மூன்றாவது படிக்கும்போது சேரன்மகாதேவியில் சாம்ப்ளோர் வருகிறார் என்று எங்கள் வீடே அல்லோலப்பட்டது மட்டும் எஞ்சிய நினைவுகளாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப்பிறகு இத்தனை வருடங்களில் எங்கள் குடும்பங்களைச் சார்ந்த சமூகங்களில் சாம்ப்ளோர் என யாரும் வரவில்லை.\n* தமிழ்நாட்டில் இருக்கும் மாத்வர்கள் வீட்டில் கன்னடம் பேசிக்கொள்வதற்கு இணையாக தமிழே பேசுகிறார்கள். அப்படி அவர்கள் தமிழ் பேசும்போது வழக்குத் தமிழில்தான் பேசுகிறார்களே ஒழிய பிராமணத் தமிழில் பேசுவதில்லை.\nஹரன் பிரசன்னா | 9 comments\nஇது உங்களின் நேரடி அனுபவமாக இருக்கும் பட்சத்தில், இதை ஒரு கட்டுரையாக ஆக்கியிருந்தால் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் என்பது என் யூகம். சிறுகதை என்னும் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படைப்பில் புனைவு மொழியின் சாயல் அதிகமில்லை. கதை மிகவும் அலுப்பூட்டும் வகையில் சொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறேன். கதை சொல்லியின் சில உணர்வுகள் திரும்பத் திரும்ப வாசகனின் முகத்தில் செயற்கைத்தனத்துடன் அறையப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மொழி இன்னும் இறுக்கப்பட்டு வார்த்தைச் சிக்கனத்தோடு கதை வளர்க்கப்பட்டிருந்தால் ஒரு வேளை நன்றாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமூகத்தின் சில சடங்குகளை, குழுஉக்குறிகளை – அரைகுறையேனும் – அறிந்ததைத் தவிர வேறெந்த பாதிப்பையும் இச்சிறுகதை எனக்குள் ஏற்படுத்தவில்லை.\n“அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது” என்ற வரி, ‘அற்ப காரணங்களால் கிடைத்த வேலை’ என்பது போன்று பொருள் மயக்கம் தருவதுமாதிரியான வாக்கியங்களை சீர்படுத்தியிருக்கலாம்.\n“உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.”\n“ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாயின் பிம்பம்தான் தெரிந்தது. “\nஎன்பது போன்ற யதார்த்த எண்ண வெளிப்பாடுகளை தயக்கமின்றி குறிப்பிட்டிருப்பதுதான் உங்களின் மீது இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ‘சொக்கலிங்கத்தின் மரணம்’ என்ற முந்தைய சிறுகதையுடன் ஒப்பிடும் போது, நீங்கள் பின்னோக்கி பயணப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\n‘சிறுகதை’ என்கிற தலைப்பை வாபஸ் பெற்றீர்களானால், உங்களுக்கு புண்ணியமாகப் போகும். 🙂\nசுரேஷ், உங்கள் கருத்துக்கு நன்றி. இதில் 10% அனுபவமும், மீதி புனைவும் கலந்து உள்ளது, மற்ற கதைகளைப் போலவே. அடிக்குறிப்பு, குறிப்பு எல்லாம் கலந்து ஒரு கட்டுரையின் மனோநிலையைக் கொண்டு வந்துவிட்டது. அற்ப காரணங்ளூக்காக வேலை என்கிற வரி அமைப்பு தவறுதான். இந்தக் கதைக்கு யதார்த்த சாயலில் அமைந்த நடையே சரியானது என்று நினைத்தே எழுதினேன். நன்றி.\nபத்மகிஷோர், உங்கள் கருத்துக்கு நன்றி.\nபாஸ்டன் பாலாஜி, உங்கள் கருத்துக்கு நன்றி. எழுத்துப்பிழையைச் சரி செய்கிறேன். இரண்டு தடவை படிச்சீங்களோ\nபிரசன்னா, கதையைக் குறித்து நேரில் பேசலாம். ஆனால் சாதேவி- இந்த காலத்தில் முற்றிலும் வழக்கொழிந்து போன சடங்கு. சமீபகாலங்களில் நான் அப்படி யாரையும் பார்த்ததில்லை. நீ சாம்ளோர் என்று சொல்வது நான்கு மட ஆச்சாரியா��்களைதானே\n//பிரசன்னா, கதையைக் குறித்து நேரில் பேசலாம்.//\nதங்கள் சித்தம் என் பாக்கியம். 🙂\n//ஆனால் சாதேவி- இந்த காலத்தில் முற்றிலும் வழக்கொழிந்து போன சடங்கு. சமீபகாலங்களில் நான் அப்படி யாரையும் பார்த்ததில்லை.//\nநானும் அதையேதான் கதையில் சொல்லியிருக்கிறேன்.\n//நீ சாம்ளோர் என்று சொல்வது நான்கு மட ஆச்சாரியார்களைதானே\n//அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. //\nஅப்பாவின் வெகுளித்தனம் அப்படி நினைக்க வைத்டு விட்டதோ\n// மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை//\n//உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.\nமற்றவையெல்லாம் நன்றக விவரிக்கப்பட்டிருந்தாலும் எனக்க்கு தெரியாதவையாகவே இருந்திருக்கிறது.\nமற்றபடி மிக நல்ல கதை.\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/09/blog-post_54.html", "date_download": "2020-02-21T11:38:24Z", "digest": "sha1:HDATJDDW2JPQ7SWE2QP3AHJJ65OYT4LI", "length": 10040, "nlines": 101, "source_domain": "www.kurunews.com", "title": "அமெரிக்காவில் சிறையில் வாடிய ஈழத்தமிழருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » அமெரிக்காவில் சிறையில் வாடிய ஈழத்தமிழருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nஅமெரிக்காவில் சிறையில் வாடிய ஈழத்தமிழருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்\nஉட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்ட���ாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2021இல் வெளியில் வர வேண்டிய இவர் இவ்வருடம் ஜூலை மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்ஹாட்டனிலுள்ள தனது வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் பிறந்த அமெரிக்கரான ராஜ் ராஜரத்தினம் நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.\nஇவர், உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க நடுவண் புலனாய்வு நிறுவனத்தினால் 2009, அக்டோபர் 16 இல் கைது செய்யப்பட்டார்.\n2011 ஆம் ஆண்டு மே மாதம் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 10 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதனால் ராஜ் ராஜரத்தினத்திற்கு 53.8 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த தீர்ப்பின்படி அவர் 2021இல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.\nஆனால், சமீபத்தில் Kim Kardashian என்ற அமெரிக்க தொலைக்கட்சி பிரபலத்தின் வேண்டுகோளின்படி இயற்றப்பட்ட First Step Act என்ற சட்டத்தின்படி ராஜ் ராஜரத்தினம் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார்.\nFirst Step Act என்ற சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்டுள்ள சிலர், 60 வயதை தாண்டியவர்கள் அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் மீதி தண்டனைக் காலத்தை தங்கள் வீட்டிலேயே செலவிடலாம்.\nநீரிழிவு பிரச்னை முற்றியதையடுத்து, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.\nராஜ் ராஜரத்தினத்தின் மருத்துவர்கள், அவருக்கு விரைவில் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டியுள்ளது என பரிந்துரை செய்துள்ளதை நீதிபதி தீர்ப்பின்போது மேற்கோள் காட்டினார்.\nமருத்துவர்களின் அறிக்கை, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇப்படி ஒரு வலயக்கல்விப் பணிப்பாளரை இது வரை யாரும் பாத்திருக்க முடியாது\nமட்டக்களப்பு வாகரைபிரதேச மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி தமது பி��தேசத்தில் உள்ள...\nபாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்\nபாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இது தீர்மானத்திற்...\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் - காரணம் -\nகற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-5ZVKCM", "date_download": "2020-02-21T12:09:26Z", "digest": "sha1:GMVG4DSXI7QENZLTDHJHARSA7LY2OGQC", "length": 16719, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார். - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார்.\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார்.\nதூத்துக்குடி 2019 செப் 9 ;தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ; கனிமொழி எம்.பி.பங்கேற்றுப் பேசினார்.\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் வரவேற்றார்.\nமாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் கஸ்பார், ஆறுமுகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜான் அலெக் சாண்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்... \"இளைஞரணி என்பது தளபதி அவர்களால் உருவாக்கப்பட்டது இளைரணியை வளர்க்க பலப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ���குதிகளிலும் கிராமங்களிலும் கொடியேற்றி அவரது பாதங்கள் படாத ஒரு கிராமமோ பகுதியோ இருக்கின்றது என்றால் இல்லை என்று பெருமையாக சொல்ல கூடிய அளவிற்கு இருக்கின்றோம் அந்த அளவிற்கு அவர் உழைத்து இருக்கின்றார். இன்று திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய தலைவர்கள் அனைவரும் இளைஞர் அணியில் இருந்து வந்தவர்கள்தான் \"\n\"இன்று இளைஞரணி பொறுப்பை தளபதியின் மகன் உதயநிதி ஏற்றுகொண்டு இருக்கின்றார் அவர் எளிமையாக பழககூடியவர். திராவிட முன்னேற்ற கழக பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக இளைஞரணியை எப்படி ஸ்டாலின் முன்னெடுத்து சென்றாரோ அதைபோல் இளைஞரணி பொறுப்பை உதயநிதி முன்னெடுத்து செல்வார் என்று நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அதற்கு உதாரணமாக அவர் பொறுப்பேற்றவுடன் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற கட்டளை விடுத்துள்ளார்.\"\n\"இவை எல்லாவற்றையும் விட இளைஞரணி தீர்மானங்களில் ஒன்றான குளங்கள், மற்றும் நீர்நிலைகளை தூர்வாறும் தீர்மானம் என்பது பாராளுமன்ற உறுப்பினராக எனக்கு பிடித்த தீர்மானம்\" என்று கனிமொழி எம்பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர், காதுகேளாதோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள்\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nவல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் “சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகள் விநியோகம்” மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆ...\nஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.\nரூ. 20ஆயிர��் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்ட���ளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45638", "date_download": "2020-02-21T13:22:46Z", "digest": "sha1:ZJ5BJLWIBKDQBRQYSPB5BYQJDT5WYAE3", "length": 46501, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4\nபகுதி ஒன்று : வேழாம்பல் தவம்\nசத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள்.\nவணங்கியபடி “அன்னையே, உங்கள் புதல்வன் காங்கேயனுக்கு அருள்புரியுங்கள்” என்றார். சத்யவதி அவரை ஏறிட்டு நோக்கி “முதல்கணம் உன்னைக் கண்டதும் என் நெஞ்சு நடுங்கிவிட்டது தேவவிரதா. மெலிந்து கருமைகொண்டு எவரோ போலிருக்கிறாய். ஆனால் உன்னியல்பால் நீ பயணத்தை மிக விரும்பியிருப்பாய் என்று மறுகணம் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.\n“நீங்களும் மிகவும் களைத்திருக்கிறீர்கள் அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் உள்ளம் சுமைகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.” சத்யவதி பெருமூச்சுவிட்டு “நீ அறியாதது அல்ல. இருபத்தைந்தாண்டுகளாக என் சுமை மேலும் எடையேறியே வருகிறது” என்றாள். பீஷ்மர் அவள் அன்பற்ற மூர்க்கனை கணவனாக அடைந்தவள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டார். அவள் அஸ்தினபுரியிடம் காதல்கொண்டவள் என்று மறுகணம் தோன்றியது.\nபீஷ்மர் “மைந்தர்களைப்பற்றி வந்ததுமே அறிந்தேன்” என்ற��ர். சத்யவதி அவர் கண்களை நோக்கி “நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்கிறேனே, நீ இங்கிருந்தால் அரசிகளின் உள்ளங்கள் நிறையில் நில்லாதென்று நினைத்தேன். ஆகவேதான் உன்னை இந்த நகரைவிட்டு நீங்கும்படி நான் சொன்னேன். அன்று அந்த வைதிகர் சொன்னதை அதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றாள்.\nபீஷ்மர் மெல்ல தலையசைத்தார். “அதில் பிழையில்லை அன்னையே” என்றார். “இல்லை தேவவிரதா, அது மிகப்பெரிய பிழை என்று இன்று உணர்கிறேன். இரு மைந்தர்களும் உன் பொறுப்பில் வளர்ந்திருக்கவேண்டும். இன்று இருவருமே பயன்படாதவர்களாக இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி.\nபீஷ்மர் “அன்னையே, அவர்கள் என் தமையனின் மைந்தர்கள். ஒருபோதும் அவர்களிடம் தீமை விளையாது. அவர்கள் பயிலாதவர்களாக இருக்கலாம். அதை மிகச்சிலநாட்களிலேயே நான் செம்மை செய்துவிடமுடியும். அத்துடன் ஆட்சியை நடத்த என் தமையனின் சிறியவடிவமாகவே நீங்கள் ஓர் அறச்செல்வனை உருவாக்கியும் இருக்கிறீர்கள்” என்றார்.\nசத்யவதியின் முகம் மலர்ந்தது. “ஆம், தேவவிரதா. இன்று என் குலம் மீது எனக்கு நம்பிக்கை எழுவதே அவனால்தான். அவனிருக்கும்வரை இக்குலம் அழியாது. இங்கு அறம் விலகாது” என்றாள். “அவனைப் பார்த்தாயல்லவா கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா” பீஷ்மர் சிரித்தபடி “யமுனையின் குளுமையை அவன் கண்களில் கண்டேன்” என்றார். அச்சொல் சத்யவதியை மகிழ்விக்குமென அறிந்திருந்தார். அவள் அனைத்துக் கலக்கங்களையும் மறந்து புன்னகைத்தாள்.\nபின்பு நினைத்துக்கொண்டு கவலையுடன் “தேவவிரதா, பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பு அஸ்தினபுரி அடைந்த அதே இக்கட்டை மீண்டும் வந்தடைந்திருக்கிறோம்” என்றாள். “மூத்த இளவரசனுக்கு இப்போது பதினெட்டாகிவிட்டது. அவனை அரியணையில் அமர்த்தவேண்டும். அவனால் அரியணையமர முடியாது என்று ஷத்ரியமன்னர்கள் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது இளவரசன் சூரிய ஒளியில் நிற்கமுடியாதவன் என்பதனால் அவனும் அரசனாக முடியாதென்கிறார்கள். விதுரனை அரசனாக ஆக்க நான் முயல்வதாக வதந்திகளை நம் நாட்டிலும் அவர்களின் ஒற்றர்கள் பரப்புகிறார்கள். பிராமணர்களும் வைசியர்களும் அதைக்கேட்டு கொதிப்படைந்திருக்கிறார்கள்.”\nபீஷ்மர் “அன்���ையே அவையெல்லாமே சிறுமதிகொண்டவர்களின் பேச்சுக்கள். இந்த கங்கையும் சிந்துவும் ஓடும் நிலம் உழைப்பில்லாமல் உணவை வழங்குகிறது. ஷத்ரியர்கள் அதில் குருவிபறக்கும் தூரத்துக்கு ஓர் அரசை அமைத்துக்கொண்டு அதற்குள் பேரரசனாக தன்னை கற்பனைசெய்துகொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளெல்லாம் இன்னொரு ஷத்ரியனின் நாட்டைப் பிடித்துக்கொள்வதைப் பற்றித்தான். இல்லையேல் இன்னொருநாட்டு பெண்ணைக் கவர்வதைப்பற்றி. இவர்களின் சிறுவட்டத்துக்கு வெளியே உலகமென ஒன்றிருக்கிறது என்று இவர்கள் அறிவதேயில்லை.”\n“ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். “தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன் பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும். பீதர்களின் பட்டையோ யவனர்களின் மதுவையோ எதையும் அது வாங்கமுடியும். வானாளும் நாகம்போல பொன் உலகை சுற்றி வளைத்துப் பிணைப்பதையே நான் கண்டேன்.”\nசத்யவதியின் கண்கள் பேராசையுடன் விரிந்தன. “கூர்ஜரம் பேரரசாக ஆகும். அதைத் தடுக்கமுடியாது” என்றாள். “நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்.” பீஷ்மர் “அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்” என்றார். “அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.”\nசத்யவதியின் மலர்ந்த முகம் கூம்பியது. பெருமூச்சுடன் “பெரும் கனவுகளைச் சொல்கிறாய் தேவவிரதா. நானும் இதைப்போன்ற கனவுகளைக் கண்டவள்தான். இன்று நம் முன் இருப்பது மிகவும�� சிறுமைகொண்ட ஒரு இக்கட்டு. நாம் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் திருதராஷ்டிரனை அரியணை ஏற்றவேண்டும். இல்லையேல் ஷத்ரியர்களின் கூட்டு நம் மீது படைகொண்டு வரும்” என்றாள்.\n“வரட்டும், சந்திப்போம்” என்றார் பீஷ்மர். “நீ வெல்வாய், அதிலெனக்கு ஐயமே இல்லை. ஆனால் அந்தப்போருக்குப் பின் நாம் இழப்பதும் அதிகமாக இருக்கும். மகதமும் வங்கமும் கலிங்கமும் நாம் இன்று நிகழ்த்தும் வணிகத்தை பங்கிட்டுக்கொள்ளும்” சத்யவதி சொன்னாள். “நான் போரை விரும்பவில்லை. அவ்வாறு போரைத் தொடங்குவேனென்றால் கங்கைக்கரையிலும் கடலோரமாகவும் உள்ள அனைத்து அரசுகளையும் முற்றாக என்னால் அழிக்கமுடிந்தால் மட்டுமே அதைச் செய்வேன்.” அவள் கண்களைப் பார்த்த பீஷ்மர் ஒரு மன அசைவை அடைந்தார்.\nபீஷ்மர் ‘ஆம் அன்னையே’ என்றார். சத்யவதி “நாம் திருதராஷ்டிரனுக்கு உகந்த மணமகளை தேடி அடையவேண்டியிருக்கிறது” என்றாள். பீஷ்மர் “விழியிழந்தவன் என்பதனால் நம்மால் சிறந்த ஷத்ரிய அரசுகளுடன் மணம்பேச முடியாது” என்றார். “சேதிநாட்டில் ஓர் இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்.”\nசத்யவதி கையை வீசி “சேதிநாடு அவந்திநாடு போன்ற புறாமுட்டைகளை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை” என்றாள். “அவர்களிடமிருந்து நாம் மணம்கொள்வோமென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த மணம் நம்மை எவ்வகையிலும் வலுப்படுத்தப்போவதில்லை. சொல்லப்போனால் அந்நாடுகளை பிற ஷத்ரியர் தாக்கும்போது நாம் சென்று பாதுகாப்பளிக்கவேண்டுமென எண்ணுவார்கள். அது மேலும் சுமைகளிலேயே நம்மை ஆழ்த்தும்.”\nபீஷ்மர் அவளே சொல்லட்டும் என காத்திருந்தார். “நமக்குத் தேவை நம்மை மேலும் வல்லமைப்படுத்தும் ஓரு மண உறவு.” பீஷ்மர் அதற்கும் பதில் சொல்லவில்லை. சத்யவதி “காந்தாரநாட்டில் ஓர் அழகிய இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றாள். பீஷ்மர் திகைத்து “காந்தாரத்திலா” என்றார். சத்யவதி “ஆம், வெகுதொலைவுதான்” என்றாள்.\n“அன்னையே தொலைவென்பது பெரிய இக்கட்டுதான். ஆனால்…” பீஷ்மர் சற்றுத் தயங்கியபின்பு முடிவெடுத்து “தாங்கள் காந்தாரம் பற்றி சரியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். காந்தாரத்தின் நிலப்பரப்பு நம்மைவிட பன்னிரண்டு மடங்கு அதிகம். அந்நிலம் வெறும்பாலை என்பதனால் முன்பொருகாலத்தில் அவர்கள் வேட்டுவர்களாகவும் நம்மைவிட இழிந்தவர்களாகவும் கருதப்பட்டிருந்தனர். முற்காலத்தில் சந்திரகுலத்திலிருந்து தந்தையின் பழிச்சொல்லால் இழித்து வெளியேற்றப்பட்ட துர்வசு தன் ஆயிரம் வீரர்களுடன் காந்தாரநாட்டுக்குச் சென்று அங்கே அரசகுலத்தை அமைத்தார். ஆகவே சப்தசிந்துவிலும் இப்பாலும் வாழ்ந்த நம் முன்னோர் எவரும் அவர்களை ஷத்ரியர்கள் என எண்ணியதில்லை. அங்கே வலுவான அரசோ நகரங்களோ உருவாகவில்லை. அறமும் கலையும் திகழவுமில்லை.”\nபீஷ்மர் தொடர்ந்தார் “ஆனால் சென்ற நூறாண்டுகளாக அவர்கள் மாறிவிட்டனர். பீதர் நிலத்தில் இருந்து யவனத்துக்குச் செல்லும் பட்டும் ஓலைத்தாள்களும் உயர்வெல்லமும் முழுக்கமுழுக்க அவர்களின் நாடுவழியாகவே செல்கிறது. அவர்கள் இன்று மாதமொன்றுக்கு ஈட்டும் சுங்கம் நமது ஐந்துவருடத்தைய செல்வத்தைவிட அதிகம். அவர்கள் நம்மை ஏன் ஒருபொருட்டாக நினைக்கவேண்டும்\n“அனைத்தையும் நான் சிந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று ஒரு பேரரசாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தில் நான் நின்று சிந்தித்தேன். இன்று அவர்களின் தேவை என்ன பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா காந்தாரம் மேற்கே விரியமுடியாது. அங்கிருப்பது மேலும் பெரும்பாலை. அவர்கள் கிழக்கே வந்துதான் ஆகவேண்டும். கிழக்கேதான் அவர்கள் வெல்லவேண்டிய வளம் மிக்கநிலமும் ஜனபதங்களும் உள்ளன. இன்றல்ல, என்றுமே காந்தாரத்தில் படையோ பணமோ குவியுமென்றால் அவர்கள் சப்தசிந்துவுக்கும் கங்கைக்கும்தான் வருவார்கள்.”\nஅவள் என்ன சொல்லவருகிறாள் என்று பீஷ்மருக்குப் புரியவில்லை. “அவர்களுக்கு அஸ்தினபுரத்தையே தூண்டிலில் இரையாக வைப்போம்” என்றாள் சத்யவதி. அக்கணமே அவர் அனைத்தையும் புரிந்துகொண்டு வியந்து அவளையே நோக்கினார். “சிந்தித்துப்பார், அவர்கள் சந்திரவம்சத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். ஷத்ரியர்கள் அல்ல என்று இழித்துரைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் இங்குள்ள மகாஜனபதங்கள் பதினாறையும் வெல்லவே விரும்புவார்கள். அதற்கு முதலில் இங்குள்ள அரசியலில் கால்பதிக்கவேண்டும். அதன்பின்புதான் இங்குள்ள பூசல்களில் தலையிடமுடியு���். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஷத்ரியர்கள்மேல் படையெடுக்கமுடியும்.”\n“ஆம்” என்றார் பீஷ்மர். “அதற்கு அவர்களுக்கும் குலஷத்ரியர் என்ற அடையாளம் தேவை. அஸ்தினபுரியுடன் உறவிருந்தால் அவ்வடையாளத்தை அடையமுடியும். அவர்கள் உண்மையில் அஸ்தினபுரியின் பழைய உரிமையாளர்களும்கூட. யயாதியின் நேரடிக்குருதி அவர்களிடம் இருக்கிறது.” சத்யவதி கண்களை இடுக்கி சற்றே முன்னால் சரிந்து “தேவவிரதா, காந்தாரமன்னன் சுபலன் எளிமையான வேடனின் உள்ளம் கொண்டவன். செல்வத்தை என்ன செய்வதென்றறியாமல் திகைப்பவன். அவனுக்கு அஸ்தினபுரியின் உறவு அளிக்கும் மதிப்பு மீது மயக்கம் வரலாம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. சுபலனின் மைந்தன் சகுனி. அவன் பெருவீரன் என்கிறார்கள். நாடுகளை வெல்லும் ஆசைகொண்டவன் என்கிறார்கள். சிபிநாட்டையும் கூர்ஜரத்தையும் வெல்ல தருணம் நோக்கியிருக்கிறான் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவனுக்கு நாம் அளிப்பது எத்தனை பெரிய வாய்ப்பு\n“அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது” என்றாள் சத்யவதி. “அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும் சகுனியும் எண்ணுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.”\n“ஆம் அன்னையே, அவன் அதிகாரவிருப்புள்ளவன் என்றால் அவனால் இந்தத் தூண்டிலைக் கடந்துசெல்லவே முடியாது” என்றார் பீஷ்மர். “அவன் இதை விடப்போவதில்லை, அதிலெனக்கு ஐயமே இல்லை.” பீஷ்மர் தாடியை நீவியபடி “ஆனால் அவனுடன் நம் உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போதே அமர்ந்து முடிவெடுக்கமுடியாது. ஒருவேளை…”\nஅவர் சொல்லவருவதை அவள் புரிந்துகொண்டாள். “முடிவெடுக்கலாம். ஒருபோதும் காந்தாரன் நேரடியாக அஸ்தினபுரியை வென்று ஆட்சியமைக்கமுடியாது. நாம் காந்தாரத்தையும் ஆளமுடியாது. அது பாலை, இது பசும்நிலம். அவன் நம்மைச்சார்ந்துதான் இங்கே ஏதேனும் செய்யமுடியும்… அ��ன் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. அவன் நாட்டு இளவரசி பெறும் குழந்தை அஸ்தினபுரியை ஆளும் சக்கரவர்த்தியாகவேண்டும் என்று. அது நிகழட்டுமே\n“அன்னையே, கடைசிச் சொல்வரை நீங்களே சிந்தனை செய்திருக்கிறீர்கள். இனி நான் செய்வதற்கென்ன இருக்கிறது ஆணையிடுங்கள்” என்றார் பீஷ்மர். “சௌபாலனாகிய சகுனியிடம் நீ பேசு. அவன் தன் தமக்கையை நமக்கு அளிக்க ஒப்புக்கொள்ளச்செய். அவனே தன் தந்தையிடம் பேசட்டும். அவன் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் நிறைவாக முடிந்துவிட்டதென்றே பொருள். பாரதவர்ஷத்தை அஸ்தினபுரியில் இருந்துகொண்டு ஆளமுடியும் என்ற கனவை சகுனியின் நெஞ்சில் விதைப்பது உன் பணி” என்றாள் சத்யவதி.\n“ஆணை அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று எழுந்து தலைவணங்கினார். “தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.”\n“நம் தெய்வங்கள் நம்முடன் இருந்தாகவேண்டும் அன்னையே” என்றார் பீஷ்மர். “நான் பொன்னின் ஆற்றலை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் அந்த அச்சம் என்னுள் வாழ்கிறது.” சத்யவதி “அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது தேவவிரதா. நம்மிடம் தேர்ந்த படைகள் இருக்கின்றன. தலைமைதாங்க நீ இருக்கிறாய். அனைத்தையும்விட காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரிக்கும் கூர்ஜரமும் பொன்னின் வல்லமை கொண்ட நாடுதான்.”\n“அன்னையே நீங்கள் காந்தாரத்தை நம்முடன் சேர்த்துக்கொள்ள என்ன காரணம்” என்றார் பீஷ்மர். “வெறும் அரியணைத் திட்டமல்ல இது.” சத்யவதி “இந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்” என்றாள்.\nஅவள் கண்கள் மின்னுவ���ை பீஷ்மர் கவனித்தார். “ஏதேனும் மூன்றுநாடுகள். அங்கம் வங்கம் மகதம் அல்லது வேறு. படைகொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாகத் தேய்க்கப்போகிறேன். அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து அஸ்தினபுரியின் முகப்பில் கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன்… இனி என்னைப்பற்றியோ என் குலத்தைப்பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது. நினைக்கவும் அஞ்சவேண்டும்.”\nஅவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து பீஷ்மர் எழுந்தார். வணங்கிவிட்டு வெளியே சென்றார். வெளியே நின்றிருந்த விதுரனிடம் இன்சொல் சொன்னபிறகு முற்றத்துக்குச் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ஹரிசேனன் ரதத்தை ஓட்டினான்.\nபீஷ்மர் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தார். பின்மதியத்தில் வெயில் முறுகியிருந்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவி விண்ணிலேயே குளிர்ந்து சில சொட்டுக்களே கொண்ட மழையாகப் பெய்தது. அந்த மழை வெயிலின் வெம்மையை அதிகரித்தது. வியர்வையையும் தாகத்தையும் உருவாக்கியது. ஒவ்வொருவரும் நீர் நீர் என ஏங்குவதை முகங்கள் காட்டின. வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம் என அவர் நினைத்துக்கொண்டார்.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 57\nTags: அவந்திநாடு, அஸ்தினபுரி, கலிங்���ம், காந்தாரம், கூர்ஜரர்கள், சகுனி, சத்யவதி, சந்திரகுலம், சப்தசிந்து, சிபிநாடு, சுபலன், சேதிநாடு, துர்வசு, தேவபாலம், தேவாபி, பால்ஹிகன், பீதர், பீஷ்மர், மகதம், யயாதி, யவனம், வங்கம், ஷத்ரியர்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை\nவடக்குமுகம் [நாடகம்] – 3\nவிஷ்ணுபுரம் விழா - சந்திப்புகள்\nசு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94841", "date_download": "2020-02-21T12:59:48Z", "digest": "sha1:GTLUXZRH4KTJU2SJMMYQRHAGH4YH4FDR", "length": 9290, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாராயணகுருகுலம் நிதியுதவி", "raw_content": "\n« சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’\nஊட்டி நாராயணகுருகுலத்தைச் சுற்றி ஒரு கம்பிவேலி அமைக்காவிட்டால் அதற்குள் காட்டெருதுகள் புகுவதைத்தடுக்க முடியாதென்னும் நிலை இருப்பதையும் அதற்கு சுவாமி வியாசப் பிரசாத் முயற்சி செய்வதையும் அதற்கு ஆர்வலர்களிடமிருந்து நிதி கோரியும் ஓர் அறிவிப்பு இந்தத்தளத்தில் வெளியாகியது. குறைவான நிதியே அதற்கு வந்துள்ளது. தேவை 7 லட்சம். இரண்டு லட்சம் வரைத்தான் சேர்ந்துள்ளது. ஆகவே வேலிபோடும் பணி தொடங்கப்படவே இல்லை.\nஉதவ எண்ணும் நண்பர்கள் உதவிசெய்யவேண்டும் என விரும்புகிறேன். மீண்டும் விண்ணப்பிக்கிறேன்\nசுவாமி வியாசப்பிரசாத் வகுப்புகள் யூ டியூபில்\nவேதாந்த வகுப்பு – அறிவிப்பு\n[…] நாராயணகுருகுலம் நிதியுதவி […]\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\nஉரையாடும் காந்தி - உரையாடல், சென்னை\nஅன்னிய நிதி -மது கிஷ்வர்\n'வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 7\nஈரோடு விவாதப்பயிற்சி முகாம் -கடிதங்கள்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை ���ாண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2020-02-21T12:20:07Z", "digest": "sha1:MZQWHLYXGEESJIY6WXLTRHG6IJA6CEKY", "length": 22084, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்!!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nபேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கல்\nநாள்: ஏப்ரல் 17, 2012 In: இந்தியக் கிளைகள்\nஈழ மக்களின் மனித உரிமை போராட்டங்களை முன்னேடுப்பவரும், தமிழீழ ஆதரவாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது பேரன்பு ஈடுபாடு கொண்டவரும், மனித உரிமை போராளியுமான பேராசிரியர் பால் நியூமென் அவர்களின் தந்தை “குமார் ஸ்டானிஸ்லோ” அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரின் துயரத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கிறது.\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் த���ிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு\nநாம் தமிழர் கட்சியின் குன்றத்தூர் பகுதி கலந்தாய்வுக்கூட்டம்\nஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் – டெல்லியில் சீக்கிய உறவுகளுடன் இணைந்து வீரவணக்கம் செலுத்திய சீமான்\nதலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் நியமனம்\nமலேசியாவில் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது\nமராத்திய மாநிலம், மும்பையில் நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23218", "date_download": "2020-02-21T12:54:04Z", "digest": "sha1:54ABGI4UVWM3WAWCMLRQYCYNJ2VCZUGM", "length": 12198, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nதலைவர்களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தல் : இந்தியா - இலங்கைக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் வ��க்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nபொது மக்களே நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமகா சிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும் - ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி\nசட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது\nசட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவர் கைது\nசட்ட விரோதமாக கடல் அட்டைகளை பிடித்த மூவரை வடக்கு கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இயந்திரப் படகு கடல் அட்டைகள் 578 கிலோ கிராம் மற்றும் நீர் மூழ்கி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்ட மூவரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசட்ட விரோத கடல் அட்டைகள் இயந்திரப் படகு நீர் மூழ்கி உபகரணங்கள் பருத்தித்துறை நீரியல் வள திணைக்களம்\nதலைவர்களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்\nபடங்களையோ ஏனைய குறியீடுகளையோ கையடக்கதொலைபேசியிலோ முகநூலிலோ வைத்திருப்பது ஒருவரை பயங்கரவாதியாக மாற்றாது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nமாகாணசபை தேர்தலை பழைய முறைமையில் நடத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாணசபை தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.\n2020-02-21 17:31:15 பாராளுமன்றம் தேர்தல் மாகாணசபை தேர்தல்\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தல் : இந்தியா - இலங்கைக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தலுக்காக இந்தியா இலங்கை இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\n2020-02-21 17:31:33 பெருந்தோட்ட பாடசாலை இந்தியா இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறு��்பினர்கள் கோரிக்கை\nபெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சரியான கொள்கை அடிப்படையிலான தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு...\n2020-02-21 17:15:37 பாராளுமன்றம் பிரதிநிதித்துவம் parliament\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\nஊழல் , மோசடிகள் மற்றும் சமூகவிரோத செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இது வரையில் சபையில் ஒரு உரையேனும் நிகழ்த்தாமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க , இவ்வாறான அரசியல்வாதிகளை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.\n2020-02-21 17:41:40 பாராளுமன்றம் அரசாங்கம் ஆட்சி\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gallery.newts.org/index.php?/category/323&lang=ta_IN", "date_download": "2020-02-21T12:21:27Z", "digest": "sha1:UDVK5LKIMDYVHKHZL6N7JIHF7NH6XJOM", "length": 6003, "nlines": 160, "source_domain": "gallery.newts.org", "title": "MakeIt / MakeIt2016 | newts.org Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_188694/20200119091449.html", "date_download": "2020-02-21T11:41:41Z", "digest": "sha1:2PNFTO6EREKQCSJ3KJY7NF6YGXQA2RVR", "length": 12775, "nlines": 74, "source_domain": "www.kumarionline.com", "title": "தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்", "raw_content": "தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nவெள்ளி 21, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதஞ்சைப் பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வரும் பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது.\nதிராவிடக் கட்டடக்கலை என உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் தமிழரின் பண்பாட்டுச் சின்னமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பேரதியசமாக விளங்குகிறது, தஞ்சைப் பெருவுடையார் கோவில். அந்தப் பெருங்கோவிலைக் கட்டிய மாமன்னன் இராராசசோழன் சிலைக்கே கோவில் வளாகத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது, கடந்த கால வரலாறு. அதனால்தான், கோவிலருகிலேயே அதனைக் கட்டிய மாமன்னனின் சிலையை மக்கள் காணும் வண்ணம் நிறுவி, பூங்காவையும் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் \nவரலாறு நெடுகிலும் தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழர் பண்பாட்டின் வழிபாட்டுமுறைகள் சிதைக்கப்பட்டு, பிற பண்பாடுகளின் ஆதிக்கம் நுழைந்திருப்பதை உணர முடியும். அதை மாற்றி, தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு, தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது. கோவில்களில் தமிழ் வழிபாட்டையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவது என்பது தொடர்ச்சியான பண்பாட்டுப் போராட்டமாகும். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தொன்மைமிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களான பல கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. \"கும்பாபிஷேகம்\" என்ற வடசொல்லை நீக்கி, \"குடமுழுக்கு என்ற தமிழ்ச் சொல்லைப் பரவலாக்கியதும் கழக அரசுதான்.\nதமிழில் அர்ச்சனை என்பதில் தொடங்கி, அனைத்து சமுதாயத் தமிழர்களும் அர்ச்சகர்களாவதற்���ான சட்டம் வரை திருக்கோவில்களில் தமிழர் வழிபாட்டு முறையை நிலைநாட்டுவதில் தலைவர் கலைஞர் அவர்களின் அரசு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டதையும், அந்த முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் தி.மு.க அரசு நடத்திய சட்டப்போராட்டங்களையும் நாடறியும். தொல்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்டிடும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. அந்த வகையில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் நடத்த வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த மாநாட்டின் கோரிக்கையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிட வேண்டும் என விரும்புகிறேன். என திமுக தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமொதல்ல மூலப் பத்திரம் எங்கே \nகடவுளே இல்லை என்பவர்களுக்கு கோவில் குடமுழுக்கு எப்படி நடந்தால் என்ன எங்கள் கோவில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்....குடமுழுக்கு ஹிந்து பாரம்பரிய முறைப்படி நடக்கவேவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்....\nதெலுங்கு சர்வாதிகாரி சுடலை உளறுவாயன் தெலுங்கன் தான், பின் எப்படி தமிழனாக மாற முடியும் \nமுதல்ல இந்துவா மாறு....அப்புறம் பேசு...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டியது\nஆன்மிககுரு பங்கா���ு அடிகளார் முத்து விழா : ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nமறைந்த போதகர் கல்லறையை தேடி வந்த வாரிசுகள் : நாசரேத்தில் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/dr-2.html", "date_download": "2020-02-21T13:13:10Z", "digest": "sha1:VCEJW6F2HBLO2QXBSI22VSFO5PXUATJR", "length": 55401, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "Dr ஷாபியை சிறையிலடைக்க முயற்சியா..? தம்புள்ளை நீதிமன்றில் புதிதாக 2 வழக்குகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nDr ஷாபியை சிறையிலடைக்க முயற்சியா.. தம்புள்ளை நீதிமன்றில் புதிதாக 2 வழக்குகள்\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள டாக்டர் ஷாபி குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள வைத்­தியர் ஷாபி ஷிஹாப்­தீ­னுக்கு எதி­ராக தம்­புள்ளை நீதிவான் நீதி­மன்றில் மேலும் இரு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தி­ய­ராக ஷாபி ஷிஹாப்தீன் தம்­புள்ளை மற்றும் கலே­வலை வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­யாற்­றி­ய­போது தாய்­மா­ருக்கு சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை செய்­யப்­பட்­ட­தாகக் கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் சில­வற்றை மையப்­ப­டுத்தி இவ்­விரு வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக சி.ஐ.டியினர் நேற்று -16- குரு­நாகல் நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.\nவைத்­தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவ­காரம் குறித்த வழக்கு விசா­ர­ணைகள் நேற்று குரு­நாகல் பிர­தான நீதிவான் சம்பத் ஹேவா­வசம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போது இந்த விவ­கா­ரத்தின் மீள் விசா­ர­ணைகள் அல்­லது புதிய விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பா­க­வுள்ள சி.ஐ.டியின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா மேற்­படி விட­யத்தை நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார்.\nநேற்று விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­ன­போது பிணை­யி­லுள்ள வைத்­தியர் ஷாபி மன்��ில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். அவர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நவ­ரத்ன பண்­டா­ரவின் கீழ் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான சிராஸ் நூர்தீன், பசன் வீர­சிங்க, சைனாஸ் அஹமட் உள்­ளிட்டோர் முன்­னி­லை­யா­கினர். விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரே­ராவின் தலை­மையில் சமூக கொள்ளை விசா­ர­ணைப்­பி­ரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சே­கர, பொலிஸ் பரி­சோ­தகர் மொஹான், கான்ஸ்­டபில் சில்வா உள்­ளிட்ட குழு­வினர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் ஆஜ­ரா­கினர். பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாய்மார் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சானக உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழு ஆஜ­ரா­கி­யது. இந்­நி­லையில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா புதிய விசா­ர­ணைகள் தொடர்பில் விளக்­க­ம­ளித்தார்.\n‘கனம் நீதிவான் அவர்­களே, கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் திகதி நீதி­மன்றம் கொடுத்த உத்­த­ர­வுக்­க­மைய இந்த விவ­கா­ரத்தில் புதி­தாக ஆரம்­பத்­தி­லி­ருந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளோம். இவ்­வி­சா­ர­ணை­களை நானே மேற்­பார்வை செய்­கின்றேன். இந்­நி­லையில் இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட அல்­லது இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து இந்த விசா­ர­ணை­களை நாங்கள் ஆரம்­பித்­துள்ளோம்.\nஅதன்­படி முதலில் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் சேவை­யாற்றும் வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் என 76 பேரிடம் இது­வரை வாக்­கு­மூலம் பதிவு செய்­துள்ளோம். அத்­துடன் இதற்கு முன்னர் விசா­ரணை அதி­கா­ரி­களின் அவ­தானம் செலுத்­தப்­ப­டாத பிர­ச­வத்­துக்கு முன்­ன­ரான, பின்­ன­ரான ஆய்வு பிரிவில் சேவை­யாற்­று­வோ­ரி­டமும் வாக்­கு­மூ­லம்­பெற நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். இத­னை­விட 6 புதிய முறைப்­பா­டு­களும் எங்­க­ளுக்கு கிடைத்­துள்­ளன.\nகுரு­நாகல் வைத்­தி­ய­சா­லையின் 210/103 எனும் இலக்­கத்தின் கீழி­ருந்த டீ.எச்.டீ அட்­டையை மாற்றி நவ­சியாம் ப்ரியா என்­ப­வ­ரது குழந்­தையை விற்­பனை செய்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன. அந்த விசா­ரணை அறிக்கை சட்­டமா அதி­ப­ருக்கு மேல­திக ஆலோ­ச­னையை பெற்றுக் கொள்­வ­தற்­க���க அனுப்­பப்­பட்­டுள்­ளது.\nஇதே­நேரம் இந்த விவ­கா­ரத்­தோடு இணைந்­த­தாக தம்­புள்ளை நீதிவான் நீதி­மன்­றுக்கு 82/2020, 83/2020 ஆகிய இலக்­கங்­களின் கீழ் இரு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. தம்­புள்ளை, கலே­வலை வைத்­தி­ய­சா­லை­களில் சந்­தே­க­நபர் சேவை­யாற்­றி­ய­போது சட்­ட­வி­ரோத கருத்­த­டைகள் அங்கும் இடம்­பெற்­ற­னவா என்­பதை உறு­தி­செய்ய கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய அந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.\nசந்­தே­க­நபர் ஷாபி ஷிஹாப்­தீனை முதலில் குரு­நாகல் பொலிஸ் நிலை­யத்தில் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­கா­ரியே கைது செய்­துள்ளார். அப்­போது அவரால் வைத்­தியர் ஷாபியின் வீட்­டி­லி­ருந்து சீ.சீ.ரி.வி. காணொ­லிகள் பதி­வாகும் டீ.வி.ஆர். உப­க­ர­ணமும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. பின்னர் அது மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சீ.ஐ.டியி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது முன்­னைய விசா­ரணை அதி­கா­ரி­களால் சந்­தே­க­ந­ப­ருக்கு மீள ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்த டீ.வி.ஆர். உப­க­ரணம் எமது புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அவ­சியம் என்­பதால் அதனை எம்­மிடம் மீள ஒப்­ப­டைக்க சந்­தே­க­ந­ப­ருக்கு உத்­தி­ர­விட வேண்டும். (குறித்த கோரிக்­கையை ஏற்று எதிர்­வரும் 20 ஆம் திக­திக்குள் அந்த டீ.வி.ஆர் உப­க­ர­ணத்தை சீ.ஐ.டியில் ஒப்­ப­டைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.)\nகடந்த மூன்றாம் திகதி சி.ஐ.டி பணிப்­பாளர் உள்­ளிட்ட விஷேட குழு­வினர் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வைத்­தி­ய­பீட பீடா­தி­ப­தியை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் 869 தாய்­மா­ரையும் தனித்­த­னி­யாக பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி சட்­ட­வி­ரோத கருத்­தடை அல்­லது மலட்டுத் தன்­மைக்கு அவர்கள் உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்­களா என்­பதை கண்­ட­றிய முடி­யு­மென பீடா­தி­ப­தியால் கூறப்­பட்­டது. எனவே, பொருத்­த­மான பரி­சோ­த­னை­யொன்­றுக்கு பாதிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாய்­மாரை உட்­ப­டுத்தி அது தொடர்பில் அறிக்கை சமர்­பிக்க கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வைத்­தி­ய­பீட பீடா­தி­ப­திக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரு­கிறோம். (குறித்த கோரிக்­கையும் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டத���.)’ என உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா மன்றில் கூறினார்.\nஇத­னை­ய­டுத்து ஷாபியின் சட்­டத்­த­ரணி நவ­ரத்ன பண்­டார தனது வாதங்­களை முன்­வைத்தார். ‘சி.ஐ.டி புதிய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாகக் கூறு­கி­றது. அப்­ப­டி­யானால் இதற்கு முன்னர் செய்த விசா­ர­ணை­களில் தவ­றுகள், பிழைகள் உள்­ளதை அவர்­களே ஒப்புக் கொண்­டுள்­ளனர். இந்த வழக்கு ஒரு விசித்­தி­ர­மான வழக்கு. சந்­தே­க­ந­பரை கைது செய்­த­பின்­னரே சாட்­சி­களைத் திரட்­டு­கின்­றனர். அப்­போதும் இப்­போதும் அதுவே நடக்­கி­றது. சி.ஐ.டி கோரும் டீ.வி.ஆரை வழங்க எந்த ஆட்­சே­ப­னை­களும் இல்லை.\nசந்­தே­க­ந­பரின் பிணை நிபந்­த­னை­களில் ஒன்­றான ஒவ்­வொரு மாதமும் சி.ஐ.டி தலை­மை­ய­கத்தில் கையொப்­ப­மிட வேண்டும் என்ற நிபந்­த­னையில் சிறு மாற்­றத்தைக் கோரு­கின்றோம். அதா­வது, சந்­தே­க­ந­பரின் மனைவி, பிள்­ளைகள் அனை­வரும் தற்­போது கல்­மு­னையில் வசிக்­கின்­றனர். சிங்­கள மொழி மூலம் கல்வி கற்ற பிள்­ளைகள் தற்­போது தமிழ்­மொழி மூலம் கற்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வா­றான பின்­ன­ணியில் குடும்ப நிலை­மையை கருத்­திற்­கொண்டு சி.ஐ.டி. தலை­மை­ய­கத்தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்குப் பதி­லாக சீ.ஐ.டியின் மட்­டக்­க­ளப்பு கிளை காரி­யா­ல­யத்தில் கையெ­ழுத்­திடும் வகையில் அந்த நிபந்­த­னையை திருத்த தரு­மாறு கோரு­கின்றோம்’ என்றார்.\nஎனினும், அந்தக் கோரிக்­கைக்கு நீதி­மன்றம் அனு­மதி வழங்­க­வில்லை. இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மொஹான், சானக ஆகியோர் வாதங்­களை முன்­வைத்­தனர்.\nஇந்த விசா­ர­ணைகள் தற்­போதே சரி­யான பாதைக்கு வந்­துள்­ள­தா­கவும் இதற்கு முன்னர் சி.ஐ.டி. விசா­ரணை அதி­கா­ரிகள் மன்­றுக்குப் பல்­வேறு முரண்­பட்ட தக­வல்­க­ளையே முன்­வைத்­துள்­ளனர். சரி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வைத்­தியர் ஷாபி கைது செய்­யப்­பட்ட போதிலும் பின்னர் அதி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்ளார். அது எவ்­வா­றென இது­வரை புரி­ய­வில்­லை­யென அவர்கள் மன்­றுக்குத் தெரி­வித்­தனர்.\nஇதன்­போது சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விஜித பெரேரா முன்­னைய விசா­ரணை அதிகாரிகள் மன்றுக்குத் தவறான அல்லது மறைக்கப்பட்ட தகவல்களை முன்வைத்திருப்பின் அது தொடர்பில் தனது ஆழ்ந்த கவலைகளை மன்றில் தெரிவிப்பதாகக் கூறினார்.\nஇதனையடுத்து வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணி நவரத்ன பண்டார, வைத்தியர் ஷாபி பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து உரிய முறையிலேயே விடுவிக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் உளவுத்துறைகள், பொலிஸார், முப்படைகளிடமிருந்து அறிக்கை பெற்ற பின்னரேயே அவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை வழக்குப் பதிவுகளில் மிகத் தெளிவாக உள்ளது. மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகப் பேசி சந்தேகநபரின் பிணையை இரத்து செய்வதே பாதிக்கப்பட்டோரின் சட்டத்தரணிகளின் அவா என்றார்.\nஇந்நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான், இது தொடர்பிலான விசாரணைகளுக்கு சி.ஐ.டியின் கோரிக்கைக்கமைய இரு மாதகால அவகாசம் வழங்கி வழக்கை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். -Vidivelli எம்.எப்.எம்.பஸீர்\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2017/04/15/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-02-21T12:47:52Z", "digest": "sha1:57KCKIS7I2XAKAGOKIBEGBQ5ZA6KEEUF", "length": 5241, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "தெய்வ பூஜைக்கு உகந்த பூ! | Netrigun", "raw_content": "\nதெய்வ பூஜைக்கு உகந்த பூ\n* மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால், தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும்.\n* மனக்கவலை தீரவும், மகிழ்ச்சி அதிகரிக்கவும் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.\n* நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.\n* பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தியாகும்.\n* வில்வம், துளசி போன்றவற்றைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.\n* மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.\nPrevious articleசங்கடம் தரும் சந்திராஷ்டமம்\nNext articleகன்னியருக்கு மனம்போல மாங்கல்யம் கிடைக்க ஸ்லோகம்\nகிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.\n‘இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்’ ரசிகரின் வேலையால் கடுப்பான சமந்தா\nபலரையும் திருமணம் செய்து கொள்ள அமுலாகும் சட்டம்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்திற்கு காரணமான நபர் கைது.\nபிரபல பாடகர் திடீர் மரணம்..\nஇதயத்தில் லப்டப் சத்தம் ஏன் வருகிறது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128312/news/128312.html", "date_download": "2020-02-21T12:45:32Z", "digest": "sha1:SL4L7MGHRKG3Z3KHBJXWJE7VKZTGZAKK", "length": 32093, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை அரசியலில் பெண்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்கக் காங்கிரஸில் வெறுமனே 19 சதவீதமான பெண்களே இருக்கிறார்கள் எனவும் இந்நிலைமையானது ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் விட மோசமானது எனவும் அமெரிக்க வரலாற்றில் இதுதான் சிறப்பான பெறுபேறு என்ற போதிலும், இவ்வளவு மோசமான நிலை காணப்படுகிறது எனவும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டனின் உப ஜனாதிபதியாகப் போட்டியிடும் டிம் கெய்ன் தெரிவித்த கருத்து, சில புருவங்களை உயர்த்தியிருந்தது. அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக முயலும் ஹிலாரி கிளின்டன், அரசியல் அரங்கில் எதிர்கொள்ளும் சவால்களை வைத்துப் பார்க்கும் போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் அமெரிக்கா இன்னமும் முன்னேற வேண்டுமென்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் விடவும் உண்மையில் மோசமான நிலையில் அந்நாடு காணப்படுகிறதா\nஇதே கேள்வியைத் தான், குடியரசுக் கட்சியினரும் ஏனையோரும் கேட்டனர். அரசியல் தலைவர்களது கருத்துகளின் உண்மைத்தன்மைகளை ஆராய்ந்து, அதுகுறித்துத் தெளிவான தகவல்களைத் தரும் Pழடவைiகுயஉவ என்ற சுயாதீன இணையத்தளம், டிம் கெய்னின் கருத்தை ஆராய்ந்து பார்த்து, அவர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையானது என்ற தகவலை வெளியிட்டது.\nஇலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளைச் சேர்ந்தோருக்கு, அமெரிக்கா என்றால் அதீத விருப்பம் அல்லது உயர்வான எண்ணம் காணப்பட்டாலும், உலகப் பொலிஸ்காரனாகச் செயற்படுவதாலும் அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு வகையான வெறுப்பும் உண்டு. ஆகவே, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை விட அமெரிக்கா பின்தங்கியுள்ளது என்பது, அவர்களைப் பொறுத்தவரை கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அவ்வாறு அதை வைத்துக் கேலி செய்யலாம் என எண்ண முன்னர், இலங்கையின் நிலைமையை ஆராய்ந்தால், கேலி செய்யும் எண்ணமே வராது. காரணம், இலங்கையின் நிலைமை அவ்வளவுக்கு மோசமானது.\nஇலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 13 ஆகும். இது, ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் வெறுமனே 5.77 சதவீதம் ஆகும். இது, உலக சராசரியான 23 சதவீதத்தை விட மிகக்குறைவானது என்பது ஒரு விடயம். 189 நாடுகள் கொண்ட உ��க வங்கியின் இது தொடர்பான பட்டியலில், இலங்கைக்குக் கிடைத்திருப்பது, 174ஆவது இடம். அதாவது, மிகவும் குறைவான சதவீதமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகள் என்ற பட்டியல் வழங்கப்பட்டால், இலங்கைக்கு 16ஆவது இடம் கிடைக்கும்.\nஇலங்கையை விட அதிக சதவீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளில் ருவன்டா (64 சதவீதம். முதலிடம்), எதியோப்பியா (39 சதவீதம்), நேபாளம் (30 சதவீதம்), ஆப்கானிஸ்தான் (28 சதவீதம்), ஈராக் (27 சதவீதம்), பாகிஸ்தான் (21 சதவீதம்), பங்களாதேஷ் (20 சதவீதம்), சவூதி அரேபியா (20 சதவீதம்), இந்தியா (12 சதவீதம்), மலேஷியா (10 சதவீதம்), மாலைதீவுகள் (6 சதவீதம்), நைஜீரியா (6) ஆகியன, இலங்கையர்கள் அறிந்த, ஆனால் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கையை விட முன்னிலையில் இருக்குமென எதிர்பார்க்காத சில நாடுகளாகும்.\nஇதில் குறிப்பிடத்தக்கதாக, சவூதி அரேபியா காணப்படுகிறது. உலகில், பெண்களை வாகனம் ஓட்டுவதிலிருந்து சட்டம் மூலமாகத் தடுக்கும் ஒரே ஒரு நாடான சவூதி அரேபியா, பெண்களுக்கான உரிமைகளைத் தடுப்பதிலும் அவர்களை ஒடுக்குவதிலும் உலகப் ‘புகழ்’ பெற்றது, அப்படிப்பட்ட நாடு, இலங்கையை விட அதிக சதவீதமான பெண்கள் பிரதிநிதித்துவத்தை, நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கிறது. பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இலங்கையின் மோசமான நிலைமையை எடுத்துக் காட்டுவதற்கு, இதைவிடப் பொருத்தமான உதாரணம் எதுவும் கிடைக்காது.\nஅதேபோல், 2015ஆம் ஆண்டுக்கான பாலின சமத்தும் தொடர்பான பட்டியலில், இறுதிக்கு முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான், 21 சதவீதமான பெண்கள் பிரதிநித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அந்தப் பட்டியலில், இலங்கைக்கு 84ஆவது இடம் கிடைத்திருந்தது. ஆக, ஏனைய விடயங்களில் இலங்கை ஓரளவு முன்னேற்றகரமான நிலையில் இருந்தாலும், பெண்கள் பிரதிநிதித்துவத்தில், மோசமான நிலையிலேயே இருக்கிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது.\nசவூதி அரேபியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ, இலங்கையை விட அதிக சதவீதமான பெண்கள் பிரதிநிதித்துவம் இருந்தாலும், பெண்கள் உரிமைகளுக்காக அவர்கள் போராடுகிறார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படலாம். வெறும் இலக்கங்கள் மாத்திரமே, உண்மையான முன்னேற்றத்துக்கான அறிகுறியா என்பது, நியாயமான கேள்வியொன்று.\nஆனால், அதே கேள்வியே இலங்கை மீது முன்வைக்கப்படலாம்.\nஇலங்கைய���ன் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சந்திராணி பண்டார, தலதா அதுகோரள, விஜயகலா மகேஸ்வரன், சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜி. ஜயசேன, அனோமா கமகே, பவித்திரா வன்னியாராச்சி, ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, கீதா சமன்மலீ குமாரசிங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, துஸிதா விஜேமான்ன, ரோஹினி குமாரி விஜேரத்ன, சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களில் சிலர், தங்களுடைய குடும்ப அரசியல் செல்வாக்குக் காரணமாக, அரசியலுக்குள் நுழைந்தவர்கள். ஏனையோர், பெண்களின் உரிமைகளுக்காக, எந்தளவுக்குப் போராடுகிறார்கள் என்பது கேள்விக்குரியதே.\nஇவர்கள் பங்களித்தார்கள் அல்லது பங்களிக்கவில்லை என்பதை வெறுமனே ஒரு கருத்தாகச் சொல்லாமல், தரவுகளின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. இலங்கை அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்தில் எவ்வாறான பங்களிப்புகளை மேற்கொள்கிறார்கள் என்பதை ஆராயும் இணையத்தளமான மந்திரி, ‘உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பின் கீழ், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் தொடர்பான தரப்படுத்தல்களைக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பில் பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், மனித உரிமைகள், சிறுவர்கள் ஆகியோரின் உரிமைகள், அவர்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பங்களிப்புகள் ஆராயப்படுகின்றன.\nஇந்தப் பட்டியலில், முதல் 25 இடங்களில் பெண்கள் எவரும் கிடையாது. 26ஆவது இடத்தில் சுதர்ஷினி\nபெர்ணான்டோபுள்ளேயும் 30ஆவது இடத்தில் விஜயகலா மகேஸ்வரனும் காணப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, 39ஆவது இடத்திலேயே காணப்படுகிறார். இவ்வாறு தான், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புக் காணப்படுகிறது,\nசரி, பெண்களுக்கான உரிமைகளைப் பெண்கள் தான் கோர வேண்டுமா, ஏன் ஆண்களால் அதற்கான முயற்சிகளை எடுக்க முடியாதா போன்ற கேள்விகள் எழுப்பப்படலாம். நியாயமான கேள்விகள் தான். ஆனால், காலாகாலமாகப் பெண்களின் உரிமைகளை மறுத்துவரும் ஆண் வர்க்கம், பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுமென எதிர்பார்ப்பது பேராசையாக அமையாதா பெண்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், தங்களது வழக்கமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆண்களுக்கென்று பிரச்சினைகள் இல்லாமலில்லை, ஆனால் பெண்களுக்கான பிரச்சினைகளோடு ஒப்பிடும்போது, அவை மிக மிகக் குறைவானவை. ஆண்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய தேவையென்று ஒன்று, தற்போது கிடையாது. ஆனால், பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியப்பாடு காணப்படுகிறது. ஆகவே தான், இந்த விடயத்தில் பெண்கள் முன்னிலை வகித்தாலொழிய, முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளே கிடையாது.\nபெண்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிக் கதைத்தாலோ அல்லது அவர்களது பிரதிநிதித்துவம் தொடர்பாகக் கதைத்தாலோ எழுப்பப்படுகின்ற கேள்வி, 21ஆம்\nநூற்றாண்டில் பெண்களுக்கு அவ்வாறு என்ன பிரச்சினை என்பது தான். 18ஆம் நூற்றாண்டு முன்போ அல்லது 19ஆம் நூற்றாண்டில் இருந்ததை விடவும், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பெண்களுக்கான உரிமைகள், முன்பை விட அதிகமாக வழங்கப்படுகின்றன என்பது உண்மையானது. ஆனால், பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளதா என்பது, கேள்விக்குரியதே.\nஇலங்கையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 95 சதவீதமானோர், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கின்றனர். இலங்கை ஆண்களில் 15 சதவீதமானோர், வன்புணர்வை மேற்கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு வன்புணர்ந்தவர்களில் வெறுமனே 2.2 சதவீதமானோர் மாத்திரமே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nஉலகத்தின் பெரும்பாலான நாடுகளில், ஆண்களைப் போன்ற அதே தொழிலை, அதே அனுபவம் கொண்ட பெண்ணொருவர் செய்யும் போது, அவருக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதென்பது இன்னமும் காணப்படுகின்றது. இலங்கையும் அதற்கு விதிவிலக்குக் கிடையாது. ஒக்ஸ்பாம் நிறுவனத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று, ஆசிய நாடுகளில் ஊதிய வேறுபாடு தொடர்பாகக் கவனஞ்செலுத்தியது. அதில், ஆணொருவர் பெறும் ஊதியத்தில் 82.1 சதவீதமான ஊதியத்தையே, பெண்ணொருவர் பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இலங்கையில் தொழில் செய்யக்கூடிய வயதை எட்டிய பெண்களில் வெறுமனே 35 சதவீதத்தினர் மாத்திரமே, தொழிலாளர் படையில் காணப்படுகின்றனர். ஆண்களில், இந்த சதவீதம் 75 சதவீதம் ஆகும். இந்த வித்தியாசங்கள், பொருளாதார ரீதியாகப் பெண்கள் எந்தளவு தூரத்துக்குப்\nபின்தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதைக் காட்டியது. இவற்றுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன\nஐக்கிய நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மிலேனியம் அபிவிருத்தித் திட்டங்களில், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தலும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும் என்ற இலக்கு ஒன்றும் உள்ளடங்கியிருந்தது. இந்த மிலேனியம் அபிவிருத்தித் திட்டங்கள், 2015ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டியன. ஏனைய 7 இலக்குகளில் இலங்கை, மிகச்சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், பாலின சமத்துவம் என்ற இலக்கை அடைவதில், மிகவும் பின்னடைவைக் காட்டியிருந்தது. இதற்கான காரணங்கள் என்ன\nமேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும், பெண்களின் அரசியல் ஈடுபாட்டால் உடனடியாகத் தீர்ந்துவிடும் என எதிர்பார்ப்பது, தவறானது. அவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. பெண்களுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவ்விடயத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியமானது. தற்போதுள்ள அரசியல் சூழலில், நாடாளுமன்றத்துக்கு 30 சதவீதமான பெண்களை அனுப்பினால் மாத்திரம், பெண்களுக்கு அத்தனை உரிமைகளும் மீளக்கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் சமூகச் சூழலில், தலைமைத்துவமிக்க பெண்களின் உருவாக்கம், ஒரு வகையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய வேலைகளோடு நின்றுகொள்ளும் ஒருவகையான மனப்பாங்கை, கணிசமான பெண்கள் கொண்டிருக்கும் நிலைமை காணப்படுகிறது. பொதுவெளியில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பெண்கள் சந்திக்கும் அவதூறுகளும் அவப்பெயர்களும் கூட, பெண்கள் இவ்வாறு ஒதுங்கியிருக்கும் நிலைமைக்குக் காரணமாக அமைகின்றன.\nஎனவே, ஒதுக்கீடுகள் என்பன ஒருபுறமிருக்க, சமூகத்தின் அடிப்படையான நிலைமையிலிருந்து, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும். வீடுகளில் ஆரம்பிக்கும் அச்செயற்பாடுகள் மூலமாக, பொதுச்செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறான நிலைமையில் தான், பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள் அதிகரிக்கும்.\nஇதற்காக, ஆண்கள் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது. உலகில் பொதுவாக, ஆதிக்கம் செலுத்தும் அல்லது அடக்குதலை மேற்கொள்ளும் பிரிவைச் சேர்ந்தவர்கள், அந்த அடக்குதல் காரணமாக நன்மைகளை அனுபவிக்கின்றனர் என்பது யதார்த்தமானது. ‘அ’ என்ற இனப்பிரிவை, ‘ஆ’ என்ற இனப்பிரிவு அடக்கி ஒடுக்குகிறது என்றால், ‘ஆ’ என்ற இனப்பிரிவில் காணப்படும் நபரொருவர், அந்த அடக்கி ஒடுக்குதலில் விருப்பம் கொண்டிருக்காவிட்டாலும், அதன்மூலமாக நன்மை அடைவார். பெண்களை விட ஆண்களுக்கு, சராசரியாகப் பார்க்கும் போது அதிக ஊதியம் கிடைக்கிறது என்றால், பெண்களை ஒடுக்குவதில் நம்பிக்கையற்ற ஆண்கூட, இந்த நிலைமையால் நன்மை பெறுவார். இதைத் தான், மாபெரும் நகைச்சுவையாளரும் அரசியல் வர்ணனையாளருமான ஜோர்ஜ் கார்லின், ‘இங்கு, அப்பாவிகள் என்று எவரும் இல்லை. உங்களுடைய பிறப்புச் சான்றிதழ், உங்களின் குற்றத்துக்கான சான்றிதழ்’ என்று குறிப்பிடுவார்.\nஆகவே, பெண்களின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வோர் ஆண்மகனும், பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகரிப்புக்காகப் போராட வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது என்பது, தனியாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று அல்ல.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/flipkart-online-sales-increased/", "date_download": "2020-02-21T12:44:02Z", "digest": "sha1:YZ5MXIJ3FHTDNGMWOE5ZLBCSKOOKURWY", "length": 17306, "nlines": 221, "source_domain": "a1tamilnews.com", "title": "6 நாட்களில் சாதனை படைத்த ஃபிளிப்கார்ட்! - A1 Tamil News", "raw_content": "\n6 நாட்களில் சாதனை படைத்த ஃபிளிப்கார்ட்\nமதுரைய��ல் கொரோனா வைரஸ்-பீதியில் பொதுமக்கள்\nஏப்ரல் 1ம் தேதி முதல் PLATFORM டிக்கெட் உயர்வு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nபாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை\nஎரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா\nஇந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து.. கமல் ஹாசன் அதிர்ச்சி..\nதமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் நன்றியுடன்..\nகமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..\nவிஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்\nஅமெரிக்க மேயர் தொடங்கி வைத்த 10 வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை \nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\n6 நாட்களில் சாதனை படைத்த ஃபிளிப்கார்ட்\n6 நாட்களில் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தை வாடிக்கையாளர்கள் சுமார் 7 ஆயிரம் கோடி முறை பார்வையிட்டுள்ளனர்.\nபெங்களூரு: ப‌ண்டிகைக் கால சிறப்பு விற்பனை நடைபெற்ற 6 நாட்களில் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தை வாடிக்கையாளர்���ள் சுமார் 7 ஆயிரம் கோடி முறை பார்வையிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபண்டிகைக் கால சிறப்பு சலுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனை நடந்துள்ளதாக ஆன்லைன் வணிக நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானும் தெரிவித்துள்ளன. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் முதல்கட்ட பண்டிகைகால சிறப்பு விற்பனை செப். 29ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.\nபண்டிகைக் கால மொத்த விற்பனையில் 75 சதவிகித விற்பனை இந்த 6 நாட்களில்‌ நடந்திருக்கும் என நம்புவதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக்கால சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை 15 மடங்கும், ஃபேஷன் பொருட்கள் விற்பனை 5 மடங்கும் அதிகரித்ததாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டைக் காட்டிலும் சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து ஆர்டர்கள் அதிகரித்ததாகவும் இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. கிராமப்புறங்களிலிருந்தும் ஆன்லைன் ஆர்டர்கள் வருவது தான் டிஜிட்டல் இந்தியாவா\nTags: AmazonFlipkartOnline Tradeஃப்ளிப்கார்ட்அமேசான்.ஆன்லைன் வர்த்தகம்\nகூகுள், ஆப்பிள் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள்\nஆப்பிள், கூகுள் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தேவைக்காக காங்கோ நாட்டில் குழந்தைகள் சுரங்க தொழில்களில் ஈடுபடுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்...\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nடோனி அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாராகி வருகிறார். ஆனால் அதற்குமுன் நிறைய தேடுவார். அவர் தேடல் கைகூடி விட்டால் துணிந்து அடித்து விளையாடுவார். நான் நம்ம மகேந்திரசிங் தோனியை...\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சரிகட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. ஜியோவை அடுத்து ஏர்டெல், ஐடியா வோடபோன் நிறுவனங்களும் அன்லிமிடெட் கால்ஸ், டேட்டாவை வாடிக்கையாளர்கள் மேல்...\n தொலைபேசி நிறுவனம் மாறாமல் இருக்க டிராய் செக்\nசெல்ஃபோன் எண் மாறாமல் தொலைபேசி நிறுவனம் மாறும் வசதியை 15ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது. MNP எனப்படும் இந்த...\nமீண்டும் ரூ.98, ரூ.149 திட்டங்களை அறிவித்தது ஜியோ\nஜியோ நிறுவனம் தனது பிரபல ரீசார்ஜ் திட்டங்களான 149 ���ூபாய் மற்றும் 98 ரூபாய் திட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த 6ஆம் தேதி ஜியோ நிறுவனம்...\nகண்ணைக் கவரும் REAL ME\nஆண்ட்ராய்டு மொபைல் இல்லாமல் கைகளே இல்லை என்னும் வகையில் தினசரி புதுப்புது மாடல்கள் சந்தையில் அறிமுகம் ஆகின்றது. அநேக ஆபர்களுடன் ,மிகச்சிறந்த சலுகைகளுடன் இன்று ரியல்மி 5எஸ்...\nவைஃபையிலேயே கால் செய்யலாம்-ஏர்டெல் அதிரடி \nஜியோ, ஐடியா வோடபோன் அனைத்தும் வாடிக்கையாளர்களை கைவிட்ட நிலையில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வைஃபை மூலமே மூலம் இனி `கால்ஸ்’ செய்யமுடியும்...\nகூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலகின் சக்திவாய்ந்த கார்ப்ரேட் நிறுவனத்தின் தலைவர்...\n அதிர்ச்சியில் ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்கள்\nஏர்டெல், வோடஃபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை 42 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. முகேஷ்...\nஸ்ரீபெரும்புதூர் நோக்கியாவில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு\nசென்னை ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வந்தனர். ஆனால், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-02-21T12:13:59Z", "digest": "sha1:AE4EW6XFE6OQXUTHDW2FCNDDWDRQ4XNZ", "length": 19150, "nlines": 188, "source_domain": "salem.nic.in", "title": "கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச��சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nகூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், சென்னை அவா்களின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மாவட்ட அளவிலான அலுவலகமாகும். இணைப்பதிவாளா் அலுவலகம்,சேலம்மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில் நான்காவது தளத்தில் அறைஎண்-410ல் அமைந்துள்ளது. சேலம்மாவட்டத்தில் சேலம், ஆத்தூா், ஓமலூா் மற்றும் சங்ககிரி சரகங்களில் சரக துணைப்பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வலுவலகங்கள் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறன்றன. துணைப்பதிவாளா் (பொவிதி) அலுவலகம், சேலம்மாவட்ட ஆட்சியரின் வளாகத்தில் அலுவலக 3வது தளத்தில் அறைஎண்-308ல் சேலம்மாவட்ட இணைப்பதிவாளா் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது.\n2.சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் சங்கங்களின் விபரங்கள் :\nவ.எண். சங்கத்தின் வகை சேலம்சரகம் ஆத்தூா்சரகம் ஓமலூா்சரகம் சங்ககிரிசரகம் மொத்தம்\n1. மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி 1 – – – 1\n2. மாவட்ட நுகா்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை 1 – – – 1\n3. மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 1 – – – 1\n4. மாவட்ட கூட்டுறவு அச்சகம் 1 – – – 1\n5. தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரகவளா்ச்சி வங்கி 1 1 3 1 6\n6. நகர கூட்டுறவு வங்கி 4 1 2 1 8\n7. நகர கூட்டுறவு கடன் சங்கம் 4 – 1 – 5\n8. வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் 1 1 – –\n9. பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கம் 2 3 – – 5\n10. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 51 55 61 36 203\n11. பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் 65 7 21 6 99\n12. தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் 2 1 – 2 5\n13. பணியாளா் கூட்டுறவு பண்டக சாலைகள் 4 – 5 1 10\n14. நிலக்குடி யேற்ற கூட்டுறவு சங்கம் 1 1 – – 2\n15. நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் – – – 1 1\n16. மாணவா் கூட்டுறவு பண்டக சாலை 5 4 2 – 11\nமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு க��ன் சங்கங்களில் வழங்கப்படும் கடன்கள் விபரம்\n2 நகை அடமான கடன்\n3 விவசாய காட்டுப்பொறுப்புகுழு கடன்\n4 மத்திய காலகடன் (நபா்ஜாமீன்பேரில்)\n5 மத்திய காலகடன் (அடமானத்தின்பேரில்) சிறுபண்ணை, ழராக்டா்\n6 நீா்பாசனகடன் – போர்வெல், மோட்டார், சொட்டுநீா்பாசனம், ஆழ்துளை கிணற்றுக்கான சுற்றுச் சுவா்கட்ட கடன்\n8 சேமிப்பின் அடிப்படையில் சுயஉதவிகுழுக்கடன்களுக்கான கடன்\n9 டாப்செட்கோகடன் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு)\nநகர கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் :\n7 தொழில் முனைவோருக்கான கடன்\n9 மகளிர் தொழில் முனைவோருக்கான கடன்\n10 பணிபுரியும் மகளிருக்கான கடன்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம்.\nசேலம் மாவட்டத்தில் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுபாது காப்பு விதிமுறைகளின் கீழ் பொது விநியோகத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் குடும்ப அட்டை தாரா்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற சிறப்பு அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்குகிறது.\nபொது விநியோகத்திட்டத்தின் நோக்கங்கள் :\nஅத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து ஏழை எளியம க்களை பாதுகாக்கவும்,\nசிறப்பு அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம் ஏழை எளிய மக்களின் குறிப்பாக மலைவாழ்மக்களின் நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்கவும்,\nபருப்பு. சமையல் எண்ணெய் போன்ற வற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும்,\nமண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு சிலிண்டா்களை மானிய விலையில் வழங்கவும்,\nகுடும்ப அட்டைதாரா்கள் அருகில் அமைந்துள்ள நியாயவிலைக்கடைகளை எளிதாக அணுகி அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லவும்,\nஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்களுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய/சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் இத்திட்டம் பயன்படுகின்றது.\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்களின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.\nபுதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தலத்தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதியமி ன்னணு குடும்ப அட்டை அச்சிட்டு நியாயவிலை கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.\nநுகா்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ஐ அடிப்படையாகக்கொண்டு நுகா்வோர் தொடா்புடைய பிரச்சினைகளுக்குதீா்வு காணல்.\nநோ்மையற்ற வணிக முறையினை பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவையினை தர ஆய்வின்வாயிலாக கண்ணுற்று நுகா்வோர் நீதிமன்றங்கள் வாயிலாக தீா்வினை அறிதல்.\nசேலம் மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் தன்னா்வ நுகா்வோர் அமைப்பு மூலமாக கல்லூரி மற்றும் அரசு மேனிலைப்பள்ளிகளில் நுகா்வோர் மன்றங்கள் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியா்களின் கலைநிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு நோ்வுகளில் நுகா்வோர்களுக்கு விழிப்புணா்வு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/11/14/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2020-02-21T13:09:46Z", "digest": "sha1:4KY35BDQQMKHE7VIKMYHQ4VGAZTSDEVN", "length": 8476, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "சூரிய சக்தியில் ஓடும் ஆட்டோ | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nமாதவ் சவான் என்னும் மாமனிதர் →\nசூரிய சக்தியில் ஓடும் ஆட்டோ\nPosted on November 14, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசூரிய சக்தியில் ஓடும் ஆட்டோ\nதிண்டுக்கல் பிஎஸ் என் ஏ கல்லூரி மாணவர்கள் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஆட்டோவைக் கண்டுபிடித்துள்ளனர். பேட்டரியால் இயங்கும் ஊர்திகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் வழக்கமாக பேட்டரி சார்ஜ் செய்ய மின்சாரத்தைப் பயன்படுத்துவர். இதில் சூரிய சக்தி மூலம் உள்ளே உள்ள பேட்டரி சார்ஜ் செய்து கொள்ளும். தேவைப்பட்டால் பெட்ரோலிலும் ஓட்டலாம். இந்த ஆட்டோ மற்ற ஆட்டோக்களுக்கு இணையான வேகத்தில் செல்லக் கூடியது. கல்லூரி மாணவர்கள் பசுமைக்கு வழி வகுத்து மாசுக் கட்டுப்பாட்டுக்கு உதவும் ஊர்தியைக் கண்டுபிடித்துள்ளது நம் நாட்டில் மூளைத் திறனுக்கு, ஆய்வு ஆற்றலுக்குப் பஞ்சம் இல்லை என்பதையே காட்டுகிறது. வணிக ரீதியாக இது பயன்பாட்டுக்கு வரும்போது டீஸலுக்காக நாம் செய்யும் அன்னிய செலாவணிச் செலவு பெருமளவு குறையும். நம்பிக்கை தரும் செய்தி இது. இளைய தலைமுறைக்கு வணக்கமும் பாராட்டும் உரித்தாகிறது. (நன்றி தினமலர்)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nமாதவ் சவான் என்னும் மாமனிதர் →\nபுதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி\n விகடனில் ஆதிரனின் ஆய்வுக் கட்டுரை\nஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்\nநிறைய வாசிக்க என்ன வழி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/04/municipal-parks-3297406.html", "date_download": "2020-02-21T12:18:40Z", "digest": "sha1:NCLYJJVJYQW34PSUNL6KVBIL2QIDJ46N", "length": 19542, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீரமைக்கப்படாத நகராட்சிப் பூங்காக்கள்: குடிகாரர்களின் கூடாரமாக மாறும் அவலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசீரமைக்கப்படாத நகராட்சிப் பூங்காக்கள்: குடிகாரர்களின் கூடாரமாக மாறும் அவலம்\nBy நமது நிருபர் | Published on : 04th December 2019 10:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான நான்கு பூங்காக்கள் சீரமைக்கப்படாததால், அவை மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகின்றன.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1869-ஆம் ஆண்டு மன்னார்குடி நகராட்சி தொடங்கப்பட்டு, கடந்த 1969-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா தலைமையில் நூற்றாண்டு விழா கண்டது. தற்போது, 33 வார்டுகளை கொண்ட நகராட்சியாக 150 ஆண்டுகளைக் கடந்து மன்னார்குடி பயணிக்கிறது. மன்னார்குடி பாலகிருஷ்ணாநகரில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், முதன்முதலாக 1943-ஆம் ஆண்டு கல்கி ரேடியோ பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் நேரத்தை அறிவிக்கும் வகையில், தினசரி காலை 5 மணி, 9 மணி, நண்பகல் 1 மணி, இரவு 9 மணி என நான்கு முறையும், காந்தியடிகள் இறந்த கிழமை, நேரத்தைக் குறிக்கும் வகையில் பிரதி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு சங்கொலிக்க செய்யப்பட்டது. அதே ஆண்டில் கீழப்பாலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி கே.எஸ். சுப்பிரமணிய ஐயர் நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனைவிழுந்தகுளம் பகுதியில் நேரு பூங்கா, விழல்காரத்தெருவில் பி.ஆர்.எம். பூங்கா என மக்களின் பொழுதுபோக்கிற்கும், குழந்தைகள் விளையாடவும் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.\nஇந்நிலையில், கல்கி பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாததால், அதிலிருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. செடிகள் மண்டின. சங்கொலிக் கருவியும் பழுது அடைந்ததால், இதன் சேவை நிறுத்தப்பட்டது. நகரில் இருந்த அனைத்துப் பூங்காக்களிலும் இதே நிலைதான்.\nஇந்நிலையில், கடந்த 1993-ஆம் ஆண்டு ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கின்போது, அனைத்துப் பூங்காக்களிலும் அழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதுடன், சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2005-ஆம் ஆண்டு நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த மறைந்த பழ.மணி இருந்தபோது, பூங்காக்களை சீரமைக்க மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் நிதி பெறப்பட்டது.\nஇதில் கல்கி பூங்காவுக்கு ரூ.5 லட்சமும், கீழப்பாலம் கே.எஸ்.எஸ்.பூங்கா, விழல்காரத்தெருவில் உள்ள பி.ஆர்.எம்.பூங்கா, மன்னை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் மன்னை ப. நாராயணசாமி பூங்கா ஆகியவற்றுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் நிதி பெறப்பட்டு, அனைத்து திட்டப்பணிகளும் ஒரே ஆண்டில் முடிக்கப்பட்டன. எனினும், பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாததால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nகடந்த 2015-ஆம் ஆண்டு நகர்மன்றத் தலைவராக அதிமுகவை சேர்ந்த டி. சுதா அன்புச்செல்வன் இருந்த போது, கல்கி பூங்காவை சீரமைக்க தமிழக அரசிடமிருந்து ரூ.8 லட்சம் நிதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, வன விலங்குகளின் உருவ பொம்மைகள், விளையாட்டு உபகரணங்கள், பூச்செடிகள், மரங்கள், நடைப்பயிற்சி தளம், மின் விளக்கு வசதி ஆகியன அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கல்கி பூங்கா மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. நின்றுபோன சங்கொலி மீண்டும் செயல்படத் தொடங்கியது. ஆனால், மற்ற நான்கு பூங்காக்களும் கைவிடப்பட்டன.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின்போது கல்கி பூங்கா சேதமடைந்தது. நகராட்சி நிர்வாகம் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பூங்காவைப் புதுப்பித்தாலும் சங்கொலிக் கருவியை பழுதுநீக்க தவறிவிட்டது.\nதற்போது கீழப்பாலத்தில் உள்ள தியாகி கே.எஸ். சுப்பிரமணிய ஐயர் பூங்காவின் ஒரு பகுதி, குப்பைகளைத் தரம்பிரிக்கும் இடமாகவும், குப்பை வண்டிகள் நிற்கும் இடமாகவும் மாறியுள்ளது. ஆனைவிழுந்தக்குளம் நேரு பூங்கா, அடையாளம் காணமுடியாத அளவுக்கு கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. இந்த பூங்கா இருந்ததற்கு அடையாளமாக ஒரே ஒரு விளையாட்டு உபகரணம் மட்டுமே எஞ்சியுள்ளது.\nவிழல்காரத்தெரு பி.ஆர்.எம். பூங்காவில் நடைப்பயிற்சி தளம் மட்டும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மின் கம்பங்கள் இருந்தாலும், விளக்குகள் இல்லை. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றன. கஜா புயலில் விழுந்த மரக்கழிவுகள் இன்னமும் அகற்றப்படாமல் கிடக்கின்றன.\nமன்னை ப. நாராயணசாமி நினைவுப் பூங்காவில் ஆள் உயரத்துக்கு காட்டுச் செடிகள் மண்டி குறுவனம் போல் காட்சியளிக்கிறது. இங்கு பூங்கா இருந்ததற்கு காட்டுச் செடிகளின் உயரத்தைத் தாண்டி தெரியும் மின் கம்பங்கள் சான்று பகர்கின்றன. பூங்காக்களின் பராமரிப்பு நகராட்சி பொறியியல் பிரிவின்கீழ் வருகிறது. இந்த பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் கூறியதாவது: மன்னார்குடி நகரப் பகுதியின் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தொட்டுவிட்டது. நகரில் தற்போது ஒரே ஒரு பூங்கா மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. காளவாய்க்கரை, மேலப்பாலம், கீழப்பாலம் பகுதிகளில் வசிப்பவர்கள் பாலகிருஷ்ண நகரில் உள்ள கல்கி பூங்காவுக்கு வர 3 கி.மீ. தூரம் கடக்க வேண்டும்.\nகுழந்தைகளை அழைத்துக்கொண்டு பெண்கள், முதியவர்கள் வருவது சிர��மான காரியம். மேலும், பூங்காவை முறையாக பராமரிக்காமல் விடுட்டுவிடுவதால், மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான ரூபாய் விரயமாகிறது. சீரமைக்கப்படாமல் இருக்கும் நான்கு பூங்காக்களை குறைந்தபட்சம் பூட்டியாவது வைக்க வேண்டும். எப்போதும் திறந்தே கிடப்பதால், திறந்தவெளி மதுக் கூடமாகவும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவர்களின் புகலிடமாகவும் பூங்காக்கள் மாறிவருகின்றன என்றார் அவர்.\nதிமுக முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் கு.பா. பாபு நெடுஞ்செழியன் கூறியதாவது: மன்னார்குடி கல்கி பூங்காவில் பல ஆண்டுகளாக சங்கொலிப்பது நின்றுபோன நிலையில், இடையிடையே சங்கொலி சப்தம் கேட்டது சற்று ஆறுதல் தந்தது. தற்போது அந்த ஓசையும் அடங்கிவிட்டது. இதை மீண்டும் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் தனி அக்கறை செலுத்த வேண்டும்.\nதற்போதைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், வாரத்துக்கு ஒருநாளாவது தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு இடங்களுக்கு பொதுமக்கள் வருகின்றனர். ஆகையால், செயலிழந்த பூங்காங்களைப் புதுப்பிக்க வேண்டியது நகராட்சியின் கடமை என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-21T13:32:04Z", "digest": "sha1:XQSBWDDK4BHKK7QSVRXOZ6NCD4R7LIBO", "length": 8520, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நறுங்கோதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 2\nபகுதி ஒன்று : மாமதுரை [ 2 ] மருதூர் சாத்தன் பெரும்ப��ணன் மகன் இளநாகன் “மேலும்” என்று கேட்டபோது எதிரே இருந்த கற்சிலை புன்னகைத்தது. ஈதென்ன கற்சிலைக்கு வண்ண உடை என கலுழ்ந்து மூக்கைச் சிந்தியபின் அதை தொட்டுப்பார்க்க முன்னகர்ந்தபோது தரை பின்னோக்கிச்சென்றது. ஆகவே இன்னொரு தூணைப்பற்றிக்கொண்டு கால்தளர்ந்து அமர்ந்துகொண்டான். அந்தக் கற்தூணிலிருந்த சிலையின் கை நீண்டு அவனைப்பற்றி மெல்ல அமரச்செய்தது. அது வியர்வையும் ஈரமுமாக இருந்த முதிய கை. சிலையின் கையைப்பற்றியபடி இளநாகன் “மேலும் …\nTags: அழிசி, இளநாகன், கலிகர், கிரீஷ்மர், சைத்ரர், நறுங்கோதை, பில்வகர், மருதி, மாமதுரை, வண்ணக்கடல்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 46\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nஇந்துவில் ஒரு சிறு பேட்டி\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/243/", "date_download": "2020-02-21T13:27:37Z", "digest": "sha1:WM7NMJZVXYDM2GTGPMPO4CDDLECHAAQO", "length": 27995, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 243", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nஎங்கள் தேசம் இதழ் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது\nநாள்: மார்ச் 14, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக் தோட்டம் ஆ...\tமேலும்\nநாள்: மார்ச் 14, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், சிவகங்கை மாவட்டம்\nபத்திரிக்கையாளர்களைத் தாக்கிய பாசிச அமைப்புகளைக் கண்டித்து சிவகங்கையில் 13-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\tமேலும்\nவண்ணாரப்பேட்டையில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 14, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்\nதிருநெல்வேலி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டை பகுதியில் 12.03.2015 அன்று மாலை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ராம்குமார் தலைமையில் தமிழர் இன எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை...\tமேலும்\nஎல்லைத் தாண்டினால் சுட���வேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவானா\nநாள்: மார்ச் 13, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nமோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமா...\tமேலும்\nஇந்து முன்னணியைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 12, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nசென்னையில் பெண் பத்திரிக்கையாளரையும், ஒளிப்பட பதிவாளரையும் தாக்கிய இந்து முன்னணியினரைக் கண்டித்து வீரத்தமிழர் முன்னணி சார்பாக கோவையில் 10-03-15 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞர்...\tமேலும்\nமோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 12, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nமோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து 12-03-15 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.\tமேலும்\nகாரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 12, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், காரைக்கால்\nகாரைக்காலில் 1௦-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.\tமேலும்\nபுதுக்கோட்டையில், அரசமலையில் பொதுக்கூட்டம் நடந்தது.\nநாள்: மார்ச் 12, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டையில், அரசமலையில் 11-03-15 அன்று இன எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.\tமேலும்\nமதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 09, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், மதுரை மாவட்டம்\nமதுரை வடக்கு மாவட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (7.3.2015) அன்று மாலை 6 மணிக்கு மதுரை புதூர் சவகர்புரத்தில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில...\tமேலும்\nவத்திராயிருப்பு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது\nநாள்: மார்ச் 09, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், விருதுநகர் மாவட்டம்\nஇன்று(08.03.2015) விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சியின் சார்பாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/situation-lord-alwarpet-kamal-partys-action-situation", "date_download": "2020-02-21T11:46:18Z", "digest": "sha1:5DQHS5RN4IIRXUARECJ4AZ5QEFKPRLPZ", "length": 7078, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை..? கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கா இந்த நிலைமை.. கமல் கட்சியின் அதிரடி நிலவரம்..\nஆள் இல்லாத கடையில் டீ விற்கும் நிலைமையாகி விட்டது நடிகர் கமல்ஹாசன் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் நிலைமை.\nசட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டுதான் நடக்கப் போகிறது. அதற்குள் இந்த கட்சியில் இருந்தால் தேற மாட்டோம் என்று நினைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் மக்களவை தேர்தலின்போது கட்சியை விட்டு விலகி விட்டார். கட்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் கூட இல்லாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்த�� சேர்ந்த மநீம கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு நெல்லை கேடிசி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகூட்டத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் மைக் பிடித்த மாநில துணைத் தலைவரான மகேந்திரன் ’’ஒரு சில நிர்வாகிகள் விலகிக் கொண்டதால் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. 5 முதல் 6 நிர்வாகிகள் தான் விலகி இருக்கிறார்கள். அடுத்த மாதம் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்’’ என்று ஆரம்பித்தார்.\n2021ல் ஆட்சியை பிடிப்பதுதான் நமது இலக்கு. அதற்காக இப்போதே பணியைத் தொடங்க வேண்டும் என உசுப்பேற்றினார். இது மட்டுமல்லாமல் நடிகர் கமலஹாசன் நவம்பர் 7ம் தேதி 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கப் போகிறார் என்றார். ஆனால், யாரும் கைதட்டி வரவேற்கவில்லை என்பது வேறு விஷயம்.\nPrev Articleமுக்குலத்தோரை தட்டித் தூக்கும் பாஜக... தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..\nNext Articleபன்னீரை நெருப்பாக்கும் எடப்பாடி... அதிரி புதிரியாகும் அதிமுக..\n\"இந்தியன் -2 என் இமேஜை உயர்த்தும்\" கிழவியாக நடிக்கும் காஜல்…\nபுத்தாண்டு கொண்டாட்ட விபத்து பற்றி விழிப்புணர்வு... ரஜினி, கமலுக்கு…\nவசதியான சின்னப்பையன் உதயநிதி... கமல் எடுத்த அதிரடி முடிவு..\nபட்டினப்பாக்கம் - பெசன்ட்நகர் சாலையை சரி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் பிரம்மாண்ட ராணுவ தலைமையகம் - ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்\nவெட்டி தகராறில் மாணவர் வெட்டிக் கொலை -போட்டு தள்ளும் கல்லூரியாக மாறும் பொறியியல் கல்லூரிகள்\nநிர்மலாதேவி மீதான வழக்கு 26-ஆம் தேதிக்கு மகிளா நீதிமன்றம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/fences/", "date_download": "2020-02-21T12:29:27Z", "digest": "sha1:MD7UKBMLYJVMGGGRB3OJFNTZ5MLMZUZZ", "length": 6024, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "fences |", "raw_content": "\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nபாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயார்\nமகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- ......[Read More���]\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் ...\nபாஜக இருக்கும்வரை ஸ்டாலினால் முதல்வரா ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nபல மாநிலங்களின் பாஜக தலைவர்கள் நியமனம� ...\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\nஎப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக� ...\n5 லட்சம்கோடி என்பதே முதல் கட்டம்தான்\nமிஸோரம் மாநில பாஜக தலைவராக வன்லால்முக� ...\nகருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பா� ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_178892/20190611162203.html", "date_download": "2020-02-21T11:30:13Z", "digest": "sha1:7MS7BTE3U3DQN6YAH3E4EBFRJT2YETNZ", "length": 9272, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்", "raw_content": "முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்\nவெள்ளி 21, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு: அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர்\nமுன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், அமமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.\nமக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து விலகி பலரும் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். ஆனால், ஒரு சிலரோ அல்லது 10 பேரோ விலகினால் அமமுகவுக்கு பாதிப்பில்லை என்று தினகரன் கருத்து தெரிவித்துவிட்டார். கடந்த 3ஆம் த���தி நெல்லை மாவட்ட அமமுக செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா, அத்தொகுதியின் வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனிருந்தார்.\n2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவிவகித்த இன்பத்தமிழன், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு 2009இல் ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். முன்னாள் அமைச்சர் தாமரைக்கனியின் மகனான இவர், தினகரனின் அமமுகவில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்துவந்தார்.\nஇதுதொடர்பாக அதிமுக ட்விட்டர் பக்கத்தில், \"மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் இன்று அமமுக கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரான திரு. ஆர்.டி.இன்பத்தமிழன் அவர்கள் நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவினரும், அதிமுகவில் இணைந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்��� மதுரை கிளை உத்தரவு\nவரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டியது\nஆன்மிககுரு பங்காரு அடிகளார் முத்து விழா : ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nமறைந்த போதகர் கல்லறையை தேடி வந்த வாரிசுகள் : நாசரேத்தில் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/01/budget-2017-expectations-of-salaried.html", "date_download": "2020-02-21T11:40:27Z", "digest": "sha1:4TF2DOKRW3MQQ3WRK7SFCYQ6Z44EEHUC", "length": 32292, "nlines": 329, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: Budget 2017 – Expectations of the Salaried Class.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல...\nபள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் ...\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரி...\nசி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்\nபிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு\nவெளிநாடு வாழ் இந்தியர் 'நீட்' தேர்வு எழுதலாமா\nஇன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது\nஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்ல...\nபள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: ...\nஜல்லிக்கட்டு அனுமதி ச���்டத்துக்கு குடியரசுத் தலைவர்...\nஇந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்...\nTNTET: (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதியும் (சனிக்கிழமை)...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்ட...\nநீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க வ...\n\"நீட்\" விரைவில் மாதிரி நுழைவு தேர்வு\nதேர்வுகளை விழாவாக பாருங்கள்: மாணவர்களுக்கு மோடி அற...\nவிரைவில் வங்கி சேவையை தொடங்குகிறது தபால் துறை\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி இல்லாமல் நடக்கும்...\n வருமான வரிவிலக்கு உச்சவரம்பு... துவங்கி வி...\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.ப...\n'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23...\n'நீட்' தேர்வு வந்தாலும் மாநில மாணவர்களுக்கே முன்னு...\n'நீட்' விதிமுறைகள் மாற வாய்ப்பு\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை: அம...\nரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்\nஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் பயனுள்ளதை நடைமுறை...\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nமின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு; ’கட் - ஆப்’ மதிப...\nபேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுக்கு புதிய கமிட்...\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ’ஸ்காலர்ஷிப்’ தேர்...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி ...\nஅகஇ - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன...\nதொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01....\nகுடியரசு தினத்தை கடலை மிட்டாயுடன் கொண்டாடிய தேவக்க...\nதொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ...\nஉங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை கண்டுபிடிப்பத...\nசிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்...\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்...\nஆசிரியர் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு...\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்களைத் திரும்...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் ப...\nத.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்த...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம....\nகட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'\nதமிழகத்தில்தான் தரமான கல்வி : கவர்னர் வித்யாசாகர் ...\nஅனைத்து தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது\nகூட்டுறவு சங்க இளநிலை ���ய்வாளர் தேர்வு முடிவு வெளிய...\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு ஐ.ஐ.டி., தேர்வில் முக்கியத...\nடி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீ...\nஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறு...\nதேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய ...\nதமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்க...\nகல்லூரிகளில் விளையாட்டு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nபொதுத்தேர்வு மையங்கள்; ஆய்வு பணிகள் மும்முரம்\n’நெட்’ தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு\nஅரசு ரூ.300 கோடி பாக்கி; தனியார் பள்ளிகள் புகார்\nஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய...\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்...\n'நீட்' குறித்த வதந்தி :மாணவர்கள் குழப்பம்\nஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு\nஅவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்\nஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக பொறு...\nஜல்லிக்கட்டு தடை நீங்கியது, அவசரச் சட்டம் பிறப்பித...\nஅ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை ...\nதொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள்...\nகாட்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து ...\nநானே தொடங்கி வைப்பேன்; சிரித்த முகத்துடன் ஓ.பி.எஸ...\nஅவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமே...\nஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃ...\nபள்ளிக்கல்வி - 19 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் ப...\nஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசே அவசர சட்டத்தை இயற்ற ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தற்செயல் விடுப்பு போ...\nஜல்லிக்கட்டு: தமிழகத்தில் இன்று 'பந்த்\nஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: திண்டுக்கல், மதுரை, விருது...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை ...\nதமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவ...\nதமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால...\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை...\nஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்து...\nஜல்லிக்கட்டு விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது: மோ...\nநுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி\nசிந்தித்து பதில் எழுதும் வினாக்கள்; பிளஸ் 2 தேர்வி...\nவிளம்பரம் - செய்தி மக்கள் தொடர்புத்துறை - அனைத்து ...\nஅகஇ - 2016-17 - பள்ளி மேலாண்மைக் குழு உ���ுப்பினர்கள...\n5 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகு...\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை, மதுரை, கோவை கல்லூர...\nசம்பளத்தோடு போராட ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலியா அரசு :...\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் புதிய...\nஅரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு ப...\nடிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'\nஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரி தமிழகத...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி ��லுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/09/04/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-4/", "date_download": "2020-02-21T13:15:23Z", "digest": "sha1:GS6LSQEBPQYTFR5IXXWHW3SVJOFETYMW", "length": 36643, "nlines": 202, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை. | Noelnadesan's Blog", "raw_content": "\n← புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை\nநாளையை நாளை பார்ப்போம் →\nநோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது மன்னிப்பு.\nநடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது. இந்த நாவலின் முதல் ஒருசில பக்கங்களை, தோல்வியடைந்த வாசகனாகவே அணுகினேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு. பின்னர் நாவலுக்குள் இழுத்துச்சென்று, என்னையும் ஒரு பாத்திரமாக்கியதன் மூலம் நடேசன் எழுத்தாளராக வெற்றியடைகிறார்.\nஎன் உடைந்த மூக்கு, உடைந்த மூக்குதான்.\nவாசிப்பு என்பது ஒரு மனநிலை. வாசிப்பு என்பது ஒரு அனுபவம். அது ஒரு பயணம். ஒருவித மறுபிறப்பு. கூடு விட்டு கூடு பாய்ந்து, இன்னொருவனின் வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க கிடைக்கின்ற ஒரு சந்தர்ப்பம். Inception திரைப்படத்தில் நாயகனும் அவனுடைய குழுவினரும், மனிதர்களுடைய மூளையில் கனவுகளை விதைத்து, அந்தக் கனவுகளில் தாமே பாத்திரங்களாக உருமாறி, அவர்களோடு உறவாடி, அந்த மனிதர்களின் ஆழ்மனது எண்ணங்களை அறிய முற்படுவார்கள். அதிலே ஆரியாட்னே என்கின்ற பெண் கட்டட கலைஞர் ஒருத்தி வருவாள். கனவிலே தன்னைச்சுற்றிய கட்டடங்களையும் மனிதர்களையும் சிருஷ்டிப்பது அவள் வேலை. நினைக்க நினைக்க காட்சிகளும் அமை���்புகளும், விரிவடைந்து விரிவடைந்து, அவள் உருவாக்கும் கனவு, நாமறியாத பிறிதொரு வாழ்க்கையை வாழவைக்கும். ஒரு நாவல் செய்யும் வேலையும் அதுதான். எம் மனக்கண்ணில் ஒரு வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவது அதன் வேலை. சிறந்த நாவல் என்றால் அந்த வாழ்க்கையை எங்களையும் வாழவைக்கும்.\nஅசோகனின் வைத்தியசாலை ஒரு சிறந்த நாவல்.\nசுந்தரம்பிள்ளை. இலங்கையைச்சேர்ந்த ஒரு மிருகவைத்தியர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபுகுந்து, விலங்குப் பண்ணைகள் இருக்கும் தூர பிரதேசங்களில் வேலை செய்து, பல்வேறு காரணங்களால் எந்த வேலையும் நிரந்தரமாக தாங்காமல் போகவே, மெல்பேர்னுக்கு வந்து ஒரு நகர்ப்புற மிருகவைத்தியசாலையில் பணி புரிகிறார். மாமன்னர் அசோகன் தன் ராஜ்ஜியம் எங்கும் மனிதர்களுக்கு போலவே மிருகங்களுக்கும் வைத்தியசாலைகளை அமைத்தாராம். சுந்தரம்பிள்ளை பணிபுரியும் வைத்தியசாலையும், சேவை நோக்கி கருதி அமைக்கப்பட்ட ஒரு வைத்தியசாலை.\nஅங்கேதான் நாவல் தன் வேலையை காட்டத்தொடங்குகிறது. ஒன்றன் பின் ஒன்றாக பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கார்லோஸ், சாம், ரிமதி, பார்தொலியஸ், ஜோசே, மரியா, மிஷேல், மோரின், ஜோன், சாருலதா, ஷரன் என்று அறிமுகமாகும், பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலே அவர்களுடைய தனிமனித குணம் இருக்கிறது. அவரவர் இனம் சார்ந்த கலாச்சாரம் இருக்கிறது. எல்லோருக்குமிடையான பிணைப்பும் பிரிவும் தெரிகிறது. இவர்கள் எல்லோரும் ஆஸ்திரேலியாவில் வாழுவதால், இந்த நாட்டின் அடையாளம் இந்த நாவலின் ஊடாக ஓரளவுக்கு புலப்படுகிறது.\nஅசோகனின் வைத்தியசாலை நாவலை வாசிக்கும்போது மூன்று தளங்கள் நம்முன்னே விரிகின்றன. முதல் தளம் அனுபவத்தளம். அந்த மிருகவைத்தியசாலை என்கின்ற களம். எழுத்தாளர் ஒரு மிருக வைத்தியராக இருப்பதால் மிக நுணுக்கமான பார்வைகளை, நாம் இதற்குமுன் கேட்டறியாத ஒரு களத்தினை அங்கே காண்கின்றோம். ஒரு மிருகவைத்தியசாலை எப்படி இருக்கும் என்பதை நாமே சிருஷ்டிக்கிறோம். அங்கே, நோய் வாய்ப்பட்ட மிருகங்களோடு காத்திருக்கும் மனிதர்கள். கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் மிருகங்கள். கருணைக்கொலைகள். வைத்தியசாலை ஊழியர்கள். வைத்தியர்கள். இதெல்லாமே புதிதான விஷயங்கள். நாம் வாசித்தறிந்த இலக்கியங்களில் மிருகவைத்தியசாலை களத்தை இவ்வளவு நுணுக்கமாக கையாண்�� ஒருநாவல் இதுவரைக்கும் வெளிவந்ததாக எனக்குத்தெரியவில்லை. ஒரு களம். அதில் சில மனிதர்கள். அவர்களைச்சுற்றிய சம்பவங்கள் என்று மட்டுமில்லாமல், கதை சொல்லி தன்னுடைய சிந்தனைகளையும் ஆங்காங்கே விட்டுச்செல்கிறார். அதில பல சிந்திக்கத்தகுந்தவை. உதாரணத்துக்கு, மதகுருமார்கள் தவறுகள் செய்வது பற்றிய ஒரு கருத்து. மதகுருக்களும் மனித வர்க்கத்திலிருந்து குருக்களாக மாறியவர்களே ஒழிய, தேவதூதர்கள் அல்ல. ஆகவே அவர்களுக்கும் மனிதனுக்கேயுரிய சாதாரண பலவீனங்கள் இருந்தே ஆகும் என்கிறார் நடேசன். இன்னொரு இடத்தில், தனி மனித பழிவாங்கல்கள், சுயபச்சாதாபம், பொதுவாக ஒரு இனத்துக்கு ஏற்படும்போது, அந்த ஒடுக்கப்படும் இனத்துக்கு, இயல்பாக தேசிய உணர்வு தலை தூக்குகிறது என்கிறார். இப்படி கதையில் ஆங்காங்கே சில தர்க்கரீதியான, உணர்ச்சிவசப்படாமல் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் கதை சொல்லியின் பார்வையில் நோயல் நடேசனால் முன்வைக்கப்படுகின்றன.\nநாவலில் சுந்தரம்பிள்ளை காண்கின்ற மனிதர்களில் அனேகமானவர்கள் சராசரி மனிதர்களை விட சற்று பிறழ்ந்த பண்புகளை வெளிக்காட்டுபவர்கள். Abnormal characters. கார்லோஸ், பெண்கள் மீதான பலவீனம் கொண்டவன். ஷரோன், தன் உடலழகை பயன்படுத்தி காரியம் சாதிப்பவள். அவளுக்கு கொடுமைக்கார கணவனாக கிறிஸ்டியன். இறுதியில் கொல்லப்படுகிறான். வைத்தியசாலையில் மற்றவர் முதுகிலே குத்துகின்ற ரிமதி, ரோன் போன்றவர்கள். ஜீன் வேறு உலகத்தில் வாழ்பவள். நோய்வாய்ப்பட்ட ஜோன், அவன் மனைவி மிஷெல், மிஷெலின் புதுக்காதலன் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இது ஸ்டீபன் ஹோக்கிங்கின் முதல் மனைவியினுடனான வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது. வேலைநேரத்தில் மதிய இடைவேளையில் வைத்தியர்கள் பப்புக்கு அல்லது கிளபுக்கு போகிறார்கள். நாம் எல்லோரும் இப்படியான மனிதர்களை அறிந்திருக்கிறோம். ஆனால் இவர்கள் சிறுபான்மையினரே. பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் சாதாரண குணங்களோடு சாதாரண வாழ்க்கையை வாழ்பவர்கள். ஆனால் நடேசன் ஏன் சிக்கல்கள் நிறைந்த பாத்திரங்களாலே இந்த நாவலை நிரப்பியிருக்கிறார் என்றால், அதுதான் அவருடைய இரண்டாவது தளம். அடையாளச்சிக்கல். ஆங்கிலத்தில் Identity Crisis என்பார்கள்.\nபுலம்பெயர்வு சார்ந்த அடையாளச்சிக்கல் என்பது புதிதாக ஒரு நாட்டுக்கு குடியமரும் ஒருவர் எதிர்கொள்கின்ற அக மற்றும் புறச்சிக்கல்கள். அதுதான் கலாச்சார அதிர்ச்சி. ஒரு குடியேறி என்பவன் கமராவோடு அடர் காட்டுக்குள்ளே திரியும் புகைப்படக்கலைஞன் போன்றவன். அவன் அடிக்கடி தனக்கு காணக்கிடைக்காத மிக அருமையாக விஷயங்களை மட்டுமே படம் பிடிப்பான். எறும்புகளையும் காகங்களையும் குட்டி குட்டி பறவைகளையும் விட்டுவிடுவான். நடேசன் செய்வதும் அதுவே. அவர்காட்டும் பாத்திரங்கள், அவருடைய நிஜ அனுபவத்தில் அதிர்ச்சியை கொடுத்த மனிதர்களாகவே இருந்திருக்கவேண்டும். ஆனால் இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், இதுதான் நிஜ ஆஸ்திரேலியாவோ என்கின்ற ஒருவித அபிப்பிராயத்தை வாசிப்பவருக்கு இது ஏற்படுத்திவிடும். நான் பணி புரியும் நிறுவனத்தில் நடேசனின் பாத்திரங்களில் ஒன்றையோ இரண்டையோ மாத்திரமே பார்த்திருக்கிறேன். ஏனையவர்கள் சாதாரண சுக துக்கங்கள் நிறைந்த, ஓரளவுக்கு தார்மீக நெறிகளால் நிரம்பப்பெற்ற மனிதர்கள். சொல்லப்போனால், ஒரு சராசரி சுந்தரம்பிள்ளைதான் பொதுவான ஆஸி சமூக அமைப்பில், பீட்டராகவோ, ஜிம்மாகவோ, செரில் ஆகவோ இருக்கிறான். சுந்தரம்பிள்ளை ஒரு குடியேறி என்பதால் இந்த சராசரிகளை நாவல் கவனிக்கத்தவறிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு வீதியூனாடாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்யும். ஒன்றிரண்டு விபத்தை சந்திக்கும். விபத்துகள் மாத்திரமே செய்தி ஆவதால் அந்த வீதி ஒரு ஆபத்தான வீதி என்கின்ற தோற்றப்பாடு வந்துவிடலாம். அசோகனின் வைத்தியசாலை அப்படியொரு தோற்றப்பாட்டை ஆஸ்திரேலியா மீது ஏற்படுத்துகிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.\nஇந்திய, மேலைத்தேய அடையாளச்சிக்கல்கள் சார்ந்து இரண்டு முக்கிய நூல்களை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒன்று மஞ்சு கபூர் எழுதிய “The Immigrant”. மற்றையது லாஹிரி எழுதிய “The Namesake”. இரண்டுமே இந்தியாவிலிருந்து அமேரிக்கா, கனடாவுக்கு குடியேறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும், சிக்கல்களை சொல்லும் நாவல்கள். அந்த சிக்கல்களை தெளிவாக புரியவேண்டுமென்பதற்காக, அந்த நாவல்கள் குடியேறிகளின் இந்திய, மேலைத்தேய, இரண்டு வாழ்க்கை அனுபவங்களையும் கதையில் விரிவாக சொல்லும். ஆக வாசிப்பவனும் நாவலின் பாத்திரம் புதிய நாட்டில் குடியேறும்போது, குடியேறியின் மனநிலையை அடைந்துவிடுகிறான். ஆனால் “அசோகனின் ���ைத்தியசாலை”, சுந்தரம்பிள்ளையின் ஆஸ்திரேலிய வாழ்க்கையை மாத்திரமே சொல்லுகிறது. அவரின் ஈழத்து வாழ்க்கையை விட்டுவிடுகிறது. இது தமிழ் நாவல் என்பதாலும், வாசகர்கள் ஈழத்து வாழ்க்கையை அறிந்திருப்பார்கள் என்ற அனுமானத்தினாலும் நடேசன் அதை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அல்லது அந்த வாழ்க்கையை அவருடைய முதல் நாவலான வண்ணாத்திக் குளத்தில் எழுதியதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த நாவலை எதிர்கால தலைமுறை வாசிக்கும்போது, சுந்தரம்பிள்ளையின் சிந்தனைகளை தொடர்புபடுத்துவதற்கு, அவனுடைய ஈழத்து வாழ்க்கையை அவர்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியமாகும். எது எப்படியோ ஈழத்து வாழ்க்கையில் நடேசன் எப்படி அரசியலை புகுத்துவார் என்பதை ஓரளவுக்கு அறிவோம் என்பதால், அவர் அந்த பகுதியை எழுதாமல் விடுத்ததில் பெரிதாக ஏமாற்றம் இல்லை\nசுந்தரம்பிள்ளை அந்த வைத்தியசாலைக்கு முதன்முதலில் வேலைக்கு சேருகிறான். அவனுடைய மேலதிகாரி கார்லோஸ் முதல்நாளே அவனிடம் “வைத்தியசாலையின் எந்த உள்ளக அரசியலிலும் ஈடுபடாதே” என்று எச்சரிக்கிறான். அப்போது அந்த வைத்தியசாலையில் வாழ்கின்ற கொலிங்வூட் என்கின்ற பூனை சுந்தரம்பிள்ளைக்கு அருகே வருகிறது.\n“இந்த மனிசன் எதையுமே மறைக்காமல் வெளிப்படையாக இப்படித்தான் பேசுவான். நாகரிகம் அற்றவன்”\nஎன்கிறது. ஆமாம் பூனை பேசுகிறது.\nநாவலின் மூன்றாவது தளம் இங்கேதான் விரிகிறது.\nஇதுவரை மனிதர்களின் தளமாக இருந்த நாவல் மிருகங்களின் பார்வையையும் காட்ட முனைகிறது. இந்த தள விரிவாக்கம் மிருகங்களின் உளவியலை சொல்வதற்கு அல்ல. மிருகங்கள் பேசுவதன்மூலம், அந்த வைத்தியசாலையை இன்னொரு கண்ணோட்டத்தில் கதைசொல்லி பார்க்க ஆரம்பிக்கிறார். இதுவரைக்கும் சுந்தரம்பிள்ளை, ஒரு குடியேறியாக, அடையாளச்சிக்கல் நிறைந்தவனாக கதையை நகர்த்திக்கொண்டு போகையில், அவனுக்கு ஆஸ்திரேலியா கலாச்சாரம் சார்பாக பதில் சொல்ல ஒரு பாத்திரம் வேண்டுமே. அதுவும் கதைசொல்லி (narrator) பாத்திரம் வேண்டும். அதற்காக நடேசன் தெரிவு செய்ததுதான் கொலிங்வூட் என்கின்ற பூனையின் பாத்திரம்.\nகொலிங்வூட் வைத்தியசாலையிலேயே வளர்கின்ற ஒரு பூனை. ஊழியர்களுக்கு ஒரு செல்லப்பூனை. அதனாலேயே அந்த வைத்தியசாலை தன்னுடைய சொந்த தேசம் என்கின்ற எண்ணம் அந்தப்பூனைக்கு வருகிறது. வைத்���ியசாலைக்கு ஒரு இழுக்கு என்றால் அதனாலும் தாங்கமுடிவதில்லை. தாம் இருக்கும் இடத்தின் மீதான பாசம் அது. அது ஒருவித மனச்சாட்சியும் கூட. இன்னொரு பூனை, அந்த வைத்தியசாலைக்குள் அத்துமீறி ஒளியும்போது, கொலிங்வூட் தன் உயிரைப் பணயம் வைத்து கண்டுபிடித்து காட்டிக்கொடுக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட அந்த பூனை கருணைக்கொலை செய்யப்படுகிறது. ஊழியர்களை எல்லாம் தன் கைக்குள் போட்டுவைத்திருக்கிறது. ஒவ்வொருத்தரையும் அவருடைய பலம் பலவீனங்கள் என்ன என்று எடை போட்டு, யாரோடு எப்படி பழகவேண்டும் என்று சுந்தரம்பிள்ளைக்கு அவ்வப்போது அறிவுரையும் கூறுகிறது. சுந்தரம்பிள்ளை பலவீனமடையும் இடங்களில் எச்சரிக்கையும் செய்கிறது. கொலிங்வூட் ஒருவகையில் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் ஆன்மா என்றும் கூறலாம். கொலிங்வூட் என்கின்ற பாத்திரப்படைப்பில் சொல்லாமல் விட்ட செய்திகள் ஏராளம். அது வாசகர் எழுத்தாளராகும் பகுதிகள். வெற்றுத்தாள்களாக நடேசன் எழுதாமல் விட்டிருக்கிறார்.\nஎனக்கு கொலிங்வூட்டின் வாழ்க்கையில் இருக்கின்ற எளிமை மிகவும் பிடித்தது. ஒரு வைத்தியசாலை வட்டத்துக்குள் வாழ்க்கை. சமயத்தில் சுந்தரம்பிள்ளையோடு அவன் வீட்டுக்கும் போகிறது. வைத்தியசாலையில் எல்லோரோடும் நட்பு பாராட்டுகிறது. யாரோடும் சச்சரவு இல்லை. சண்டை இல்லை. சிறந்த மனச்சாட்சி உள்ள, தர்க்கரீதியான அறிவு கொண்ட பூனை. முதுமை அடைய, மிக இயல்பாக இறப்பைக்கண்டு அஞ்சுகிறது. இறக்கும் தருவாயில், “என்னை ஒழுங்காக கருணைக் கொலை செய்” என்று சுந்தரம்பிள்ளையிடம் சொல்லிச் சாகிறது. எங்கள் ஊரிலே சொல்லுகின்ற “நல்ல சா” கொலிங்வூடுக்கு.\nகொலிங்வூட் என்கின்ற பூனைக்கு அமைகின்ற நிம்மதியான வாழ்க்கை ஏன் மனிதர்களுக்கு இப்போதெல்லாம் நிகழ்வதில்லை இந்த இடத்தில் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் டக்ளஸ் அடம்ஸ் ஞாபகத்துக்கு வருகிறார். அவருடைய புகழ் பெற்ற “Hitchhiker’s guide to galaxy” நாவலில் இப்படி ஒரு வாசகம் வரும்.\n“பூமியில் பெரும்பாலான மனிதர்கள் கேவலமானவர்கள். பரிதாபமானவர்கள். பலர் தங்கள் இனம், மரத்திலிருந்து கீழே இறங்கி வந்ததே தவறு என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் சிலர் தாங்கள் சமுத்திரங்களிலிருந்து தரைக்கு வந்ததே தவறு என்று சொல்லிக்கொள்வார்கள்”\nபேசுகின்ற பூனையான கொலிங்வூட்டின் வாழ்க்கையோடு சக மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பிடும்போது, நமக்கும் மீண்டும் மரங்களுக்கு சென்றுவிடலாமா என்றே எண்ணத்தோன்றுகிறது. வாசிப்பவனுக்கு ஏற்படுகின்ற இந்தச் சிந்தனையே, “அசோகனின் வைத்தியசாலை” நாவலின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.\n← புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை\nநாளையை நாளை பார்ப்போம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/two-batsman-scored-century-in-same-match-in-t20", "date_download": "2020-02-21T11:16:35Z", "digest": "sha1:SHA7T5Z2MX4ZPSK2U2IBMACQ2BJTXQMU", "length": 8617, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸ்ல் இருவர் சதம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்கி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு நாட்டினரும் தங்களது நாட்டில் இதுபோன்ற டி20 தொடரை துவங்கினர். ஆஸ்திரேலியா- வில் பிக் பேஸ், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான்-ல் பி.எஸ்.எல், வங்கதேசத்தில் பி.பி.எல், ஆப்கானிஸ்தானில் ஏ.பி.எல் என பல தொடர்களை துவங்கினர். இதில் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு வகையான சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இன்று பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் ஒரே இன்னிங்ஸ்ல் சதமடித்து சாதனை படைத்தனர். இதுகுறித்து இந்த தொடரில் காணலாம்.\nஇன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்டகாங் வைகிங்ஸ் அணியும், ரன்ங்பூர் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ரன்ங்பூர் ரைடர்ஸ் அணி கேப்டன் மஷரபே மொரட்டஷா பேட்டிங்-யை தேர்வு செய்தார். இதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களான கிரிஸ் கெயில் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கெயில் 2 ரன்னில் இருந்த போது அபூ ஜெயட் வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ரோசோவ் இருவரும் சிட்டகாங் அணியினர் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.\nஅதிரடியாக ஆடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் சதம் விளாசினார். அவர் சதமடித்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டையும் ராஸா-விடம் இழந்தார். பின்னர் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் ஒரு ரன்னில் அவுட் ஆகி தனது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். பின் களமிறங்கிய மிதுன் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இப்படி ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் மறுமுனையில் ஆக்ரோஷமாக ஆடிய ரோசோவ் 51பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் பிபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் ஒரே போட்டியில் சதமடித்தனர் என்ற புதிய சாதனையை படைத்தனர். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த விராத் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஒரே போட்டியில் சதமடித்தது நாம் அறிந்ததே. ஆனால் பி.பி.எல் போட்டியில் இதுவே முதல் முறை ஆகும்.\nஇறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 239 ரன்கள் குவித்தது.\nபின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது சிட்டகாங் வைகிங்ஸ் அணி. துவக்க ஆட்டக்காரரான முகமது சஷாத் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராஸா 3 ரன்னிலும், கேப்டன் ரஹீம் 23 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து ஆடிய யாசிர் அலி அரைசதம் விளாசினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். யாசிர் அலி-யும் 78 ரன்களில் இருந்த நிலையில் மொரட்டஷா வீசிய பந்தில் டிவில்லியர்ஸ்யிடம் கேட்ச் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவருக்கு 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 விக்கெட்டுகளை இழந்தது.\nஇதன் மூலம் ரன்ங்பூர் ரைடர்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/love-couple-person", "date_download": "2020-02-21T12:20:47Z", "digest": "sha1:6FR6AXUQVHGYX3EGGCEPSSGXWTX4YTJV", "length": 5210, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "love couple", "raw_content": "\nபிரேக்-அப்புக்குப் பிறகு உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்... சரியா - உளவியல் ஆலோசகர் வழிகாட்டல்\nபாலியல் தொழில்; பேக்கரி பிசினஸ்; காதல் திருமணம் - மேற்குவங்கத்தை நெகிழவைத்த லவ் ஸ்டோரி #Viral\n`சீக்கிரமே என் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவேன்'- கை தானம் பெற்ற திண்டுக்கல் நாராயணசாமி\nகாதல் (இல்லா) கடிதம் - சிறுகதை\n`காதலனின் ரேஸ் பைக்கை ஓட்டினார்' - காதலர் தினத்தில் சேலம் மாணவிக்கு நேர்ந்த சோகம்\n`உன் லவ்வர் இதுக்கு முன்னாடி..' - கிசுகிசுக்களிலிருந்து காதலைக் காப்பாற்ற 10 வழிகள்\n``அந்த நொடியிலதான் சநீஷை நான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு நினைக்கிறேன்'' - `நாதஸ்வரம்' ஸ்ரித்திகா\nநீங்க முதன்முதலா சந்திச்சுக்கிட்ட இடம் எது - இது விகடன் காதல் சர்வே... - இது விகடன் காதல் சர்வே...\nபோராட்டங்களையும் சவால்களையும் தோற்கடித்த இரண்டு காதல் கதைகள்\nகட்டைப்பையில் காதல் கடிதங்கள், 25வது கல்யாண நாளில் மீண்டும் திருமணம் - தேவி, சுவாமிநாதன் காதல் கதை\n`இ-மெயில் காதல்; பெற்றோர் எதிர்ப்பு; சவாலான வாழ்க்கை' - காதல் தம்பதியின் நெகிழ்ச்சிக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2019/04/", "date_download": "2020-02-21T13:48:50Z", "digest": "sha1:AK6OGW5KMHII4MVYELG5DN4PR2C7B4GG", "length": 17243, "nlines": 124, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்: April 2019", "raw_content": "\n1216. முஞ்சோள், 1217. குறிமீனில் வத்தைக்காய் குறிமீன், 1218. வாளையில் நெடுவாளை, 1219. மெய்வாளை, 1220.முரலில் கறிமுரல், 1221. வல்லா முரல், 1222, பேளையில் கண்ணம்பேளை, 1223. வரிப்பேளை, 1224. தேடு இனத்தில் (கெழுதில் பெரியது) கருந்தேடு, 1225. பீத்தேடு,\n1226. மூச்சாவில் அழுவை மூச்சா, 1227. கல் மூச்சா, 1228. சக்காணி மூச்சா, 1229. வள (வலை) மூச்சா, 1230. கிளாத்தியில் கொம்பன் கிளாத்தி, 1231. மணங்கில் சப்பை மணங்கு, 1232. கடிமணங்கு, 1233. களவாவில் புலிக்களவா, 1234. நாக்கண்டத்தில் சோணா நாக்கண்டம், 1235. காரலில் கொளுவக் காரல், 1236 கொழுவக் குட்டிக்காரல், 1237. கொச்சம்பறக் காரல், 1238. சக்காணிக்காரல், 1239. தோவாரக் காரல், 1240. திரியாவில் நெட்டைத் திரியா, 1241. வங்கடைத் திரியா, 1242. சாளைத் திரியா, 1243. கட்டைத் திரியா, 1244. கேரையில் மஞ்சள் கேரை, 1245. வாலாங் கேரை, 1246. பாரையில் கண்ணாம்பாரை, 1247. காவப்பாரை, 1248. மொட்டைத்தலை பாரை(க்குட்டி), 1249. சரபாரை(க்குட்டி), 1250. மத்தியில் கழுதை மத்தி, 1251. கொசு மத்தி, 1252, புளியோடு, 1253. பூட்டளை, 1254. நரவை, 1255. நாலியாளை, 1256. நந்த மீன், (தொடரும்).\nவஞ்சிரம் மீனை சிலர் சீலா மீன் எனக் குறிப்பிடுவதைப் பற்றி முந்தைய பதிவி��் பார்த்தோம். அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு இன மீன்கள். வஞ்சிரத்துக்கும், சீலாவுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன.\nசீலாவின் பற்கள் மிகக் கூர்மையானவை. கத்தி\nபோல வளைந்த எதிர்புதிர் கூர்பற்கள் சீலாவுக்கு உண்டு. வஞ்சிரத்துக்கு சிறிய முக்கோண வடிவ பற்கள் மட்டுமே உண்டு.\nசீலாவுக்கு கூரான தாடை உண்டு. அதிலும் சீலாவின் கீழ்த்தாடை மேல்தாடையை விட சற்று முன்னோக்கித் துருத்திக் கொண்டிருக்கும். ஆனால் வஞ்சிரத்துக்கு அதுபோன்ற முன்துருத்திய தாடை இல்லை.\nசீலாவின் உடலில் மடவை (Mullet) மீனுக்கு இருப்பதைப் போல செதிள்கள் காணப்படும். வஞ்சிரத்துக்கோ நம் பார்வையில் படும்படி செதிள்கள் இருக்காது. வெறும் தோல் கொண்ட மீன் போலவே வஞ்சிரம் தோன்றும்.\nவஞ்சிரத்தின் வால் பெரியது. கவடு போல பிளந்தது. வஞ்சிரத்துடன் ஒப்பிடும்போது சீலாவின் வால் சிறியது.\nசீலாவுக்குப் பெரிய கண்கள். வஞ்சிரத்துக்கோ சிறிய கண்கள்.\nசீலா மிகப்பெரிய வேட்டையாடி மீன். வஞ்சிரமும் கூட ஒரு கொன்றுண்ணி மீன்தான் என்றாலும் சீலா அளவுக்கு வஞ்சிரம் பெரிய வேட்டையாடி மீன் அல்ல.\nஇன்னும் கூறப்போனால் சீலா மீன், வஞ்சிரத்தின் இயற்கையான எதிரியும் கூட. கடலில் வஞ்சிரத்தைக் கண்டால் சீலா அதை விரட்டி வேட்டையாடி உணவாக்கிக் கொள்ளும்.\nகடலுயிர் அருங்காட்சியகம் ஒன்றில், ஓர் ஆய்வு நடவடிக்கைக்காக சீலாவையும், வஞ்சிரத்தையும் ஒரே தொட்டியில் விட்டார்கள். இவை இரண்டுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத மெல்லிய கண்ணாடித் தடுப்பை ஏற்படுத்தினார்கள்.\nநடுவில் தடுப்பு இருப்பது தெரியாமல் ஒவ்வொருமுறையும் வஞ்சிரத்தைப் பிடிக்க முயன்று சீலா, கண்ணாடிச் சுவரில் மோதிக் கொண்டது. ஒவ்வொரு முறையும் அதன் தாடை கண்ணாடியில் மோதி மோதி வலியை ஏற்படுத்தியது.\nஒரு கட்டத்தில் வஞ்சிரத்தை நோக்கிப் பாய்ந்து கண்ணாடிச்சுவரில் முட்டிக் கொள்வதை சீலா நிறுத்திக் கொண்டது.\nஅதன்பின் இந்த இருமீன்களுக்கும் இடையில் இருந்த கண்ணாடிச்சுவர் விலக்கிக் கொள்ளப்பட்டது. என்ன வியப்பு சீலா அதன்பிறகும் கூட வஞ்சிரம் மீனைக் கொல்லத் துணியவில்லை. இரு மீன்களும் நீண்டகாலம் அந்த தொட்டியில் அமைதியாக வாழ்ந்தன.\nதமிழ் கூறும் நல்லுலகில் வஞ்சிரம் என்ற மீனின் பெயரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. கடல்மீன்களில��� புகழ்பூத்த தாரகையாக மிகவும் மெச்சிப் போற்றப்படும் மீன் இது. கடல்மீன்களில் மிக விலையுயர்ந்த சுவை நிறைந்த மீன்களில் வஞ்சிரமும் ஒன்று\nஅயலையைப் போல வஞ்சிரமும் மேக்கரல் வகையைச் சேர்ந்த மீன்தான்.\nஇந்தியன் மேக்கரல் என அயலை மீன் அழைக்கப்படுவது போல ‘ஸ்பானிஷ் மேக்கரல்‘ என்ற பெயரால் வஞ்சிரம் அழைக்கப்படுகிறது.\n‘ஸ்பானிஷ் மேக்கரல்’ மீன்களில் அட்லாண்டிக் ஸ்பானிஷ் மேக்கரல் உள்பட பல்வகை வஞ்சிரம் மீன்கள் இருக்கும்நிலையில், இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் குறுகிய பட்டைகள் கொண்ட ஸ்பானிஷ் மேக்கரல் மீனினம் ஒன்று வாழ்கிறது.. ஆங்கிலத்தில் இதை Narrow barred Spanish Mackerel என்று அழைக்கிறார்கள். அதை நாம் இங்கே வஞ்சிரம் என்று அழைக்கிறோம்.\nவஞ்சிரத்துக்கு அறுக்குளா, மாவுலாசி போன்ற பெயர்களும் உள்ளன. கேரளத்தின் தென்பகுதியில் இதன் பெயர் நெய்மீன். கேரள வடபகுதியில் இதன் பெயர் அயக்கூரா.\nதமிழில் வஞ்சிரம் என்ற இந்த மீனின் பெயர் நெடும்பஞ்சூரன், வஞ்சூரன் என்று பெயர்களில் இருந்து மருவி வந்திருக்கலாம் என்று ஒரு கணிப்பு உண்டு. வஞ்சூரன் என்ற பெயர் இது சூரை குடும்பத்து மீன் என்பதைச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது.\nசிலர் வஞ்சிரமும் சீலா மீனும் ஒன்றுதான் என்று கூறுவார்கள். இப்படி கூறுவது முழுக்க தவறானதுமல்ல. முற்ற முழுக்க சரியானதும் அல்ல.\nசீலா என்பது ஆங்கிலத்தில் பாரகுடா (Barracuda) என அழைக்கப்படும் மீன் இனம். (நம் வலைப்பூவில் சீலா பற்றிய பதிவு உண்டு)\nவஞ்சிரமோ நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல மேக்கரல் வகையைச் சேர்ந்த, ஸ்கோம்பிரிடே (Scombridae) குடும்பத்து மீன்.\nஆனால், நமது தமிழகக் கடல்களில் சுற்றித்திரியும் வஞ்சிரத்துக்கு (Narrow barred Spanish Mackerel)\nநெட்டையன் சீலா என்று ஒரு பெயரும் உண்டு. ஆகவே, வஞ்சிரத்தை சீலா என சிலர் அழைப்பது முழுக்க தவறாகாது.\nநெட்டையன் சீலா என அழைக்கப்படும் நமது வஞ்சிரம் 38 முதல் 70 கிலோ வரை எடையிருக்கக் கூடியது. 200 செ.மீ. நீளத்துக்கு, அதாவது ஆறடி நீளத்துக்கும் மேல் வளரக் கூடியது. ஆண் மீனை விட பெண் மீன் பெரிதாக இருக்கும்.\nசீலாவைப் போலவே வஞ்சிரமும் வெள்ளிநிறம் தோய்ந்த உடலைக் கொண்டது. வஞ்சிரத்தின் உடல் மங்கலான நீலம் கலந்த அடர்பழுப்பு நிறமாகத் தோன்றும். அடிவயிற்றை நோக்கி வரும்போது நிறம் வெளிறும். மீனின் இருபக்க அடிப்புறங்களிலும் ��ட்டையான செங்குத்து கோடுகள் காணப்படும். வஞ்சிரத்தின் வால் சற்றுப் பெரிதாக கவடு போலப் பிளந்திருக்கும்.\nவஞ்சிரம் மீன், கண்டச்சுவர்களின் அருகிலும், மிதமான பார்ச்சரிவுப்பகுதிகளிலும் காணப்படும். உப்புத்தன்மை குறைந்த கலங்கலான கடல்பகுதிகளில் இது விரும்பி வாழும்.\nநெத்தலி போன்ற மீன்களே வஞ்சிரத்தின் முதன்மை உணவு. மீன்களுடன் ஒப்பிடும் போது குறைவான அளவில் இறால், கணவாய்களையும் இது உணவாகக் கொள்ளும். வஞ்சிரத்தின் முதன்மை எதிரி சீலா மீன்தான்.\nஸ்கோம்பிரோமோரஸ் காமர்சன் (Scomberomorous Commerson) என்பது வஞ்சிரத்தின் (Narrow barred Spanish Mackerel) அறிவியல் பெயர்.\nஆங்கிலத்தில் Seer Fish, King Fish எனவும் வஞ்சிரம் பெருமையுடன் அழைக்கப்படுகிறது.\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nபன்மீன் கூட்டம் (தொடர்ச்சி) 1216. முஞ்சோள், 1217....\nவஞ்சிரமும் சீலாவும் வஞ்சிரம்வஞ்சிரம் மீனை சிலர் ச...\nஅயலை (Indian Mackerel) கூட்டமாக ஓர் உலாதென்பாண்டி...\nநெய்தல் தாவரங்கள் நெய்தல் மலர்கடலும் கடல்சார்ந்த ...\nஅறிய அரிய துணுக்குகள் · <\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-02-21T13:31:54Z", "digest": "sha1:MCCDBZWSKFCWY6VJPEIKNTOQ45O2TNLD", "length": 7567, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "அன்பான சூர்யா ரசிகர்களுக்கு… விக்னேஷ்சிவன் வெளியிட்ட தகவல்! | Tamil Talkies", "raw_content": "\nஅன்பான சூர்யா ரசிகர்களுக்கு… விக்னேஷ்சிவன் வெளியிட்ட தகவல்\nசூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவதாக பலமுறை அறிவித்த அப்படத்தின் டைரக்டர் விக்னேஷ்சிவன், சொன்னபடி வெளியிடாமல் சூர்யா ரசிகர்களை ரொம்பவே சோதித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பர்ஸ்ட் லுக் பற்றி அறிவிக்கும்போது ஆவலுடன் காத்திருப்பார்கள் சூர்யா ரசிகர்கள். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வெளியிட மாட்டார் விக்னேஷ்சிவன். ஒருமுறை அப்படி சொன்னவர், சூர்யாவின் புகைப்படம் ஒன்றை மட்டும் வெளியிட்டார்.\nஇந்த நிலையில், தற்போது தானா சேர்ந்த கூட்டம் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தந்தையர் தினமான நேற்று மீண்டும் பர்ஸ்ட் லுக் குறித்து தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் விக்னேஷ்சிவன். தானா சேர்ந்தகூட்டம் படம் தந்தை-மகன் உற��ை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கண்டிப்பாக வெளியாகிறது என்று அன்பான சூர்யா ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nநள்ளிரவில் வெளியான ‘சொடக்கு’ குத்துப்பாட்டு. அனிருத் பிறந்த நாள் ஸ்பெஷல்\nஅஜித் பற்றி வில்லங்க ட்வீட் விஜய், சூர்யாவை கடுப்பேற்றிய கஸ்துரி ..\n«Next Post சினிமா விமர்சகர்களை கடுமையாக சாடிய சல்மான்கான்\n4 வருடங்களுக்குப் பிறகு 'விஸ்வரூபம் 2' படப்பிடிப்பு Previous Post»\nகேபியின் குரலை தொடர்ந்து கேட்க வைப்பேன்: கமல் வீடியோ அறிக்கை\nகேபியின் குரலை தொடர்ந்து கேட்க வைப்பேன்: கமல் வீடியோ அறிக்கை\n கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்...\n30-ம் தேதி ஸ்டிரைக் கிடையாது – திரையரங்கு உரிமையாளர்கள், விந...\nஉங்க தாத்தா, பாட்டி எங்க இருக்காங்க எப்படி இருக்காங்க\nஇந்தியாவிலேயே அதிகம் டவுண்ட்லோட் செய்த படங்கள் எது தெரியுமா,...\nசென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் | 19.12.2014 படங்களின் அறிம...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nகடந்த 20 வருடங்களில் தீபாவளிக்கு வெளிவந்து தெறிக்க விட்ட தமி...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_120.html", "date_download": "2020-02-21T13:23:48Z", "digest": "sha1:UEW2WJCTLZGXVCXPUGYR7BCBUXOT2JS7", "length": 45231, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இது ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும், இது முஸ்லிம்களுக்கு எதிரானது\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இது ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும், இது முஸ்லிம்களுக்கு எதிரானது\"\nஞாயிற்றுக்கிழமையன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டபோது எடுத்த காணொளிகள் பல சமூக வலைதளங்களில் வைரலாக��ன.\nஅதில் ஒன்று, மூன்று பெண்கள் மாணவர் ஒருவரை போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு காப்பாற்றுவது போன்ற காணொளி.\nஅந்த காணொளியில், மாணவர் ஒருவரை கேட்டிற்கு வெளியே அழைத்து வர போலீஸார் முயற்சி செய்வர். ஆனால் அதை நான்கு பெண்கள் சேர்ந்து தடுக்க முயற்சிப்பர்.\nஆனால் அந்த மாணவரை போலீஸார் திரும்ப திரும்ப வெளியே இழுத்து வர முயற்சித்து பின் வெளியே வந்தவுடன் அடிக்க தொடங்குவர். அவரை நான்கு பெண்களும் சூழ்ந்து போலீஸாருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸார் அந்த மாணவரை அடிக்கவிடாமல் தடுப்பார்கள்.\nஅது ஒரு பதற்றமான சூழல் என்றாலும் அந்த பெண்கள் அனைவரும் அச்சமின்றியே காணப்பட்டனர். அதில் லதீதா ஃபர்சானாவிடம் என்பவரிடம் பிபிசி இந்தி சேவையின் தில்னவாஸ் பாஷா பேசினார்.\n\"நாங்கள் எங்கள் நண்பரை காப்பாற்ற முயற்சி செய்தோம் அவ்வளவுதான்,\" என்கிறார் லதீதா.\nஅந்த காணொளியின் கால அளவு ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே இருந்தாலும், நாடு முழுவதும் போராட்டம் குறித்தும், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு எதிரான போலீஸாரின் வன்முறை குறித்தும் பேசப்பட்டது.\nஇந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறியதிலிருந்து, நாடு முழுவது அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇது முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்றும், இதனால் பெரியளவில் குடியேற்றம் நடைபெறக்கூடும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் மாணவர்கள், போலீஸார் என குறைந்தது 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nடெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் லதீதா மற்றும் அவரின் நண்பர்களும் அடங்குவர்.\nஅந்த சமயத்தில்தான் ஷஹீன் அப்துல்லா ஒரு வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டார்.\nகாயத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கட்டுகள் அவற்றின் முகத்தை மூடியிருந்தது. இருப்பினும் தொடர்ந்து போராடப்போவதாக அவர் திங்களன்று தெரிவித்தார்.\n\"இது எங்களை பற்றியது இல்லை. இது வரக்கூடிய மசோதா குறித்தது,\" என அவர் தெரிவித்தார்.\n\"இது என்னை மட்டுமோ அல்லது அந்த பெண்களை மட்டுமோ பாதிக்கப்போவது இல்லை. இது நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும்,\"\n\"விழிப்புணர்வுடன் இருங்கள், வெளியே வாருங்கள், ஒற்றுமையாக இருந்து இதற்கு எதிராக போராடுங்கள். அது நமது கடமை,\" என்கிறார் 22 வயது லதீதா.\nஇந்த வார தொடக்கத்தில் ஐநாவின் மனித உரிமை அலுவலகம் இந்த சட்டம் குறித்து கவலை தெரிவித்திருந்தது. அது பாகுபாடு நிறைந்த ஒன்று என்றும் தெரிவித்திருந்தது.\nஆனால் இந்து தேசியவாத கொள்கை கொண்ட பாஜக அரசு இதில் மதபாகுபாடு இல்லை என்றும், இந்த சட்டத்தின் நோக்கம் மத ரீதியால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே என்றும் தெரிவிக்கிறது.\nலதீதா மற்றும் அவரின் நண்பர்கள், இந்த சட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தெரிந்தது என்கின்றனர். \"இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று அனைவருக்கும் தெரியும்.\"\nஅதனால் இந்த போராட்டத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் கலந்து கொண்டனர். இது இந்தியாவின் மதச்சார்பற்றத்தன்மையை பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.\nஆனால் அந்த சமயத்தில்தான் போலீஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கதவை உடைத்து, நூலகத்தின் உள்ளே கண்ணீர் புகை குண்டுகளை எரிந்தனர்.\nஇந்நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான காவல்துறையினரே பயன்படுத்தப்பட்டகாகவும், அச்சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் டெல்லி காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் ராந்தவா செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆனால் போலீஸாரின் இந்த வார்த்தைகள் மாணவர்களின் கோபத்தை குறைக்கவில்லை.\nஅந்த நான்கு பெண்களில் ஒருவரான் ஆயீஷா ரென்னா, தங்களை போல அடுத்த பிற பெண்களும் போராட்டத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கிறார்.\n\"வெளியே வாருங்கள், சில ஆண்கள் உங்களை வீட்டில் அமரச் செய்வார்கள் ஆனால் நீங்கள் உங்கள் குரலை உயர்த்த விரும்பும் சமயத்தில் குரல் எழுப்புங்கள் அது உங்கள் உரிமை,\"என்கிறார் ஆயீஷ���.\nPosted in: சர்வதேசம், செய்திகள்\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_146.html", "date_download": "2020-02-21T13:35:37Z", "digest": "sha1:V4JZXJEK3BTFTWVSRF77NSUDNL4QSRQ3", "length": 4528, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க\nபதிந்தவர்: தம்பியன் 26 September 2017\nபுதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும் என்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.\nபொய்யான பிரச்சாரங்களை கூறி, புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைகளை சிலர் குழப்ப முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே லால் விஜயநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் விஜயநாயக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/fight-with-motherinlaw-daughter-who-committed-suicide-husba/c76339-w2906-cid388397-s11039.htm", "date_download": "2020-02-21T12:27:21Z", "digest": "sha1:BYD2K7LPO3JPIQGWAOJ6EWSPXMODLRID", "length": 5005, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "மாமியாருடன் சண்டை:தற்கொலை செய்துகொண்ட மருமகள் – கணவன் எடுத்த முடிவு !", "raw_content": "\nமாமியாருடன் சண்டை: தற்கொலை செய்துகொண்ட மருமகள் – கணவன் எடுத்த முடிவு \nவேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் வசித்து வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து ��வரது கணவர் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nவேலூரை அடுத்த ராணிப்பேட்டையில் வசித்து வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது கணவர் இரு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nராணிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தன் மனைவி நிர்மலா மற்றும் சஞ்சனா ஸ்ரீ மற்றும் ரித்திகா ஸ்ரீ ஆகியோரோடு சந்தோஷமாக வாழ்ந்து ரவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெங்களூருவில் செவிலியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அங்கு குடிபெயர்ந்துள்ளார்.\nஅவரது மனைவி மற்றும் குழந்தைகள் ராணிப்பேட்டையில் உள்ள வெங்கடேசனின் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நிர்மலாவுக்கும் மாமியாருக்கும் ஒத்துப் போகாததால் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி நிர்மலா தூக்குமாற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇந்த விஷயம் அறிந்து அதிர்ந்து போன வெங்கடேசன், தன் குழந்தைகளோடு ராணிப்பேட்டை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நின்று ரயிலில் மோதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_15,_2015", "date_download": "2020-02-21T12:56:12Z", "digest": "sha1:QFEWPAXBPIIG4BGOMHKNZBXF4ZGLT7AJ", "length": 4569, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 15, 2015\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 15, 2015\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 15, 2015\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழ��க்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 15, 2015 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 14, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 16, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2015/டிசம்பர்/15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2015/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-the-best-batsmen-in-the-planet-right-now-says-shane-warne", "date_download": "2020-02-21T13:40:07Z", "digest": "sha1:4BQ6EIS2W4BXMGEMQYYABDOGUPQFO7Z2", "length": 11127, "nlines": 96, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19 : இந்த டெஸ்ட் தொடர் விராட் கோலியால் சிறப்படைந்திருக்கிறது - ஷேன் வார்னே", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஷேன் வார்னே மற்றும் விராட் கோலி\nஇந்தியா vs ஆஸ்திரேலியா தொடரானது தொடங்கிய முதலிருந்தே ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அனல் பறக்கும் ஆட்டமும் வார்த்தை சண்டைகளும் இடம்பெற்றிருப்பதே ஆட்டங்களில் விறுவிறுப்பை கூட்ட செய்கின்றன.\nடெஸ்ட் தொடருக்கு முன்பு நடந்த டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு எகிறிருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடந்தது. சிறப்பான பந்து வீச்சு மற்றும் பூஜாராவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஆகவே இரண்டாவது போட்டியில் களம் காண உத்வேகத்துடன் இருந்தது இந்திய அணி. பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.\nஇதுமட்டுமில்லாமல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் ஆஸ்திரேலியா கேப்டனான டிம் பெய்னுக்கும் வார்த்தைப் போர் நிலவி வந்தது. இவ்விரு வீரர்கள் ஆட்டக்களத்தில் பரிமாறிய வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தன. பொதுவாகவே விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக தென்படுவார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டாக மட்டும் கருத மாட்டார்கள்,\tசண்டையிடும் போருக்கு நிகரான இடமாக கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்கக் கூடியவர்கள். ��ிரிக்கெட் மட்டுமல்லாது வார்த்தை போர்களும் அடிக்கடி நிகழ்வது வழக்கம். அதில் ஆஸ்திரேலிய வீரர்களை தவிர்த்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கைகளும் எதிரணியை துவைத்து போடும் என்பது தனி கதை.\nகடந்த காலங்களில், இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்\tமேற்கொண்டால் தோல்வியை தழுவி பெரும் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படும். இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் வார்த்தைகளை பெரும்பாலும் தவிர்த்து ஆட்டத்தில் கவனம் செலுத்துவர். ஆனால் இம்முறை தலைகீழாக ஆஸ்திரேலியாவை விட இந்தியா ஆக்ரோஷமாக களத்தில் தென்படுவது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய அணியின் ஆக்ரோஷமானது, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியினிடமே தொடங்குகிறது. ஏனெனில் விராட் கோலி ஆக்ரோஷத்தின் மூலம் உத்வேகத்தை பெறக்கூடிய ஒரு வீரர். அணி வீரர்கள் துவண்டு போய் இருக்கும் பொழுது தனது ஆக்ரோஷத்தின் மூலம் உத்வேகம் கொடுப்பவர் கோலி.\nநடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியை குறித்து ஆஸ்திரேலியா சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்னே கருத்து கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது “இந்த டெஸ்ட் தொடர் சிறப்பான நிலையில் அமைந்திருக்கிறது. 1-1 என்று இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. தொடரின் விறுவிறுப்பிற்கு மிக முக்கிய காரணம் இந்த மனிதன் தான் …. விராட் கோலி. விராட் கோலி தற்பொழுது இந்த கிரகத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.\nமேலும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் மெல்போர்ன் நகரை “உலக விளையாட்டு போட்டிகளுக்கான தலைநகரம்” என்று பெருமையாக கூறிய வார்னே “மெல்போர்ன் நகரை நான் பெரிதும் நேசிக்கிறேன், உலக விளையாட்டு போட்டிகளின் தலைநகராக இருக்கும் இந்நகரத்தில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG) எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கு நாங்கள் பாக்ஸிங் டே கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த நாளை கொண்டாடுவோம்.” என்று கூறினார்.\n“80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஸ்டாண்ட்களில் ஆரவாரத்துடன் பங்கேற்று, உலக ரசிகர்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இப்போட்டிகளின் மூலம் மகிழ்வர். இங்குதான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது” என்று பெர��மையாக தெரிவித்தார் வார்னே.\nவார்னே கூறியதைப்போல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. பல மாற்றங்களை எதிர்கொண்டு இந்தியா களமிறங்க உள்ளது. இரு அணிகளும் சம நிலையில் இருப்பதால் யாருக்கு வெற்றி என்பதில் தான் சுவாரஸ்யம். அனல் பறக்கும் ஆட்டமும், ஆக்ரோஷமான செயல்பாடுகளும் இப்போட்டியில் இடம்பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/waren-grek-speech-about-smith-injury", "date_download": "2020-02-21T13:24:14Z", "digest": "sha1:6TBW4ERDCNKAXPXMNKQOCVFWITGBIT4K", "length": 8943, "nlines": 93, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஸ்மித் – க்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு தற்போது காயம் குணமடைந்து வருகிறது. இவர் விரைவில் அணிக்கு திரும்ப உள்ளார் என்ற செய்தி வெளியாகியது. இந்நிலையில் இவரது காயமும் இன்னும் மூன்று வாரங்களில் முழுமையாக குணமடைந்து விடும் என்று அவரது மேனேஜர் கிரேக் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி இங்கே விரிவாக காண்போம்.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் என்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார் ஸ்டீவன் ஸ்மித். அவ்வாறு விளையாடி வரும் பொழுது ஒரு போட்டியில் அவருக்கு முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவரால் விளையாட முடியாமல் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்து இருந்தார்.\nஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடந்த ஆண்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடியது. அந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அப்போது பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் பான்கிரிப்ட் தனது கையில் இருந்த உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினார். இதனை அறிந்த தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் நடுவரிடம் முறையிட்டார்.\nஅதன் பின்பு விசாரணை நடத்தப்பட்டது அந்த விசாரணையில் பந்து சேதபட்டிருப்பதை உறுதி செய்தது கிரிக்கெட் வாரியம். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் பான் கிரிப்டிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித�� மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரின் ஒப்புதலுடன் தான் இது நடைபெற்றது என்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்கிரிப்ட் கூறினார்.\nஅதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது. ஆஸ்திரேலிய அணியின் பான் கிரிப்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்தது.\nஎனவே ஸ்மித்ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் பிக் பாஸ் என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். அப்போது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பிறகு ஆறு வாரங்கள் விளையாடாமல் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஸ்மித் விளையாடுவாரா என்று சந்தேகம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் எழுந்திருந்தது. அந்த சந்தேகங்களுக்கு தற்போது ஒரு தீர்வு கிடைத்துள்ளது.\nஸ்மித் குறித்து அவரது மேனேஜர் வாரன் கிரேக் கூறியது என்னவென்றால், ஸ்மித்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் மூன்றே வாரங்களில் அவரது முழங்கை முழுமையாக சரியாகிவிடும். அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் உலக கோப்பையிலும் முழு உடல்தகுதியுடன் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/ex-lover-threatens-to-leak-private-videos/", "date_download": "2020-02-21T12:22:00Z", "digest": "sha1:QIGU54AMNIGKJJ3M46KBYVZO2MFIMEZL", "length": 11853, "nlines": 110, "source_domain": "www.cafekk.com", "title": "நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக பெண் என்ஜினீயரை மிரட்டிய முன்னாள் காதலன்! - Café Kanyakumari", "raw_content": "\nநண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக பெண் என்ஜினீயரை மிரட்டிய முன்னாள் காதலன்\nஜார்கண்டை சேர்ந்தவர் அங்கூர் குமார். இவர் பெங்களூரு ரூபேனஅக்ரஹாரா பகுதியில் தங்கி, வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருக��றார். இவர் திருமணம் செய்யும் நோக்கத்தில் தனது விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்தார்.\nஇந்த நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் 18 வயது நிரம்பிய கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயரின் விவரங்களை அங்கூர் குமார் திருமண இணையதளத்தில் பார்த்து விருப்பம் தெரிவித்தார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதன்பிறகு 2 பேரும் செல்போன்களில் பேசினர். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அங்கூர் குமார், பெண் என்ஜினீயருடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அங்கூர் குமாரின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்தது. அங்கூர் குமார் மற்றும் பெண் என்ஜினீயர் 2 பேரும் வெவ்வேறு சாதி மற்றும் கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். இதனால் திருமணத்துக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கூர் குமார், பெண் என்ஜினீயருடன் பேசுவதை தவிர்த்தார்.\nஇதனால் மனம் உடைந்த பெண் என்ஜினீயர் பொம்மனஹள்ளி போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கூர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.\nஅதன்பிறகும் அங்கூர் குமார் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து பெண் என்ஜினீயரை தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் அவருடைய வீட்டுக்கு சென்ற பெண் என்ஜினீயரை அவர் திட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் என்ஜினீயருக்கு போன் செய்த அங்கூர் குமார், ‘வருகிற 22-ந் தேதி எனக்கு பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி நீ, எனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னுடன் சேர்ந்து இருந்த ஆபாச வீடியோவை இணையதளங்களில் பதிவேற்றிவிடுவேன்’ என்று மிரட்டினார்.\nஇதனால் பயந்துபோன பெண் என்ஜினீயர் கோனனகுண்டே போலீசில் அங்கூர் குமார் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி அங்கூர் குமாருக்கு போலீசார் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.\nதூத்துக்குடி எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெட���ஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி .\nஇரண்டு இளைஞர்களை காதலித்த குமரி இளம்பெண்ணுக்காக கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததால் இரண்டு காதலர்களும் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .\nதக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா\nகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மாங்கோடு பனவிளையை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118490", "date_download": "2020-02-21T11:41:44Z", "digest": "sha1:YF57XTSQQXUINER57FK73WIRV7QSSC7R", "length": 35373, "nlines": 192, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு", "raw_content": "\n« குர்ஆன் – ஒரு கடிதம்\nசென்னை கட்டண உரை – நுழைவுச்சீட்��ு வெளியீடு »\nஇருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் – கடலூர் சீனு\nமத்தி [கவிதைத்தொகுதி ] வாங்க\nஇலக்கியம் எங்கு, என்ன வகையில்,எதை நோக்கி தொழில்படுகிறது என அவதானித்தால் அதன் அடிப்படையை இவ்வாறு வரையறை செய்யலாம். சித்தம் எனும் அமைப்பின் மீது ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியா எனும் அலகுகளின் தொகை கொண்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் மனத்துக்கு, மொழி எனும் படிமப் பெருவெளியே சாரமாக இலங்குகிறது. இந்த சாரம், நாம் கொண்டிருக்கும் உடல் எனும் ஜடம் கொண்டு , புலன்கள் வழியே புறவயமான தூல ஜடப் பிரபஞ்சத்துடன் நிகழ்த்தும் முரண் இயக்கம் வழியே கிடைத்ததாகஇருக்கிறது.\nஇலக்கியம், நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த மனதில்,மொழிவழியே ஸ்வப்னத்துக்கான [தர்க்கங்கள் இளகிய] தனி மொழியில், அந்த மொழி கிளர்த்தும் கற்பனையை பாதையாகக் கொண்டு, ஷுஷூப்தி நிலையை ஊடறுத்து,ஜாக்ரத் எனும் தளம் கொண்ட ஆழம் வரை செல்ல முனைகிறது. சத் சித் ஆனந்தம் என்கிறது மரபு. இந்த ஆனந்தத்தை அடைய, மனம் எனும் இயக்கத்தை கடந்து சித்தம் எனும் ஆனந்த அமைப்பை அடைய யோகம் தியானம் பக்தி என பல முறைகள் இருக்க, இலக்கியமும் கலைகளும் கற்பனையை அந்த பாதையின் வாகனமென கையாளுகிறது. இலக்கியகர்த்தாவோ, இலக்கிய வாசகனோ ஒரு ரமணர் கிடையாது. அனால் ரமண நிலை எதுவோ, அதை பாவித்துக் கொள்ளும் வகைமையை, இலக்கிய இன்பம் அளிக்கிறது. நிகர் வாழ்வின் ரமணநிலையை சூரியன் எனக் கொண்டால், இலக்கியம் பாவனை வழியே அளிக்கும் ரமண நிலையை, புல் நுனி மேல்,பனித்துளிக்குள் பிரதிபலிக்கும் சூரியன் எனக் கொள்ளலாம்.\nஅமுதம் வேண்டி கடையப்பட்ட பாற்கடலில் முதலில் எழுந்தது நஞ்சு என்கிறது புராணம். யோக தியான மரபிலும் அது அவ்வாறே. இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்க என்று பிரார்த்திக்கிறது ஒரு ஆதிக் கவி உள்ளம். அமுதம் எழுவதற்கு முன்பான நஞ்சு, அமுதம் என ஒன்றில்லை என நம்பும் அளவு சமன் குலைக்கக் கூடும். ஒளிக்கு முன்பான இருள், அப்படி ஒரு ஒளியே இல்லை என நம்ப வைப்பதன் வழியே, தனது இருள் அடர்த்தியை பெருக்கக்கூடும். அத்தகு நஞ்சில், இருளில் இடறி ஸ்தம்பித்து சிதறி நிற்கும் தன்னுணர்வு ஒன்றின் கலைவெளிப்பாடு என சா.துரை கவிதைகளை வகைப்படுத்த முடியும். தொகுப்புக்குள் ஒரு கவிதைத் தொடரின் தலைப்பே வாழ்வின் விஷத்தன்மை என்பத���கத்தான் இருக்கிறது.\nநகரின் வெகுநிசப்தமான சப்வே ஒன்றை\nஎனது இடதுகால் கட்டைவிரலை தொட்டேன்.\nஉங்களுக்கு இது மாதிரி நடப்பதில் அத்தனை பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை என சொல்பவர் எவர் மன நோய் வைத்தியரா அவர் வசம் இதை சொல்பவர் யார் சித்த பிரம்மையின் முதல் இடரில் முட்டியவனா இந்த ”தன்னிலை சிதறல்” எனும் அம்சத்தை பீதியூட்டும் வகையில், விளையாடும் வகையில், வித விதமான வடிவங்களில் கவிதைகளில் நிகழ்த்திப் பார்க்கிறார் சா.துரை.\nபின்பொருநாள் போத்தல் உடைகிறமாதிரி சிரித்தான்\nயார்யாரோ அவனை பெருக்கி அள்ளி\nஅவன்தான் பிறகொருநாள் என்னிடம் இதைச்சொன்னான்\nபெரிய அவஸ்தை ஏதுமில்லை .\nபிரசவ சிக்கலில் வேக்வாம் சக்கர் வைத்து உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் குழந்தை, ஒரு சாராய போத்தலின் கார்க், அந்த போத்தலின் வாயில் இருந்து எவ்வாறு உறுவப்படுமோ அவ்வாறே தோற்றம்தரும். அவ்வாறு பிறந்தவன். செல்ல மகனின் முதல் சிரிப்பு மிகச்சிறிய கண்ணாடிக் குடுவை விழுந்து உடையும் ஒலி. குடித்து குடித்து போதையில் நினைவுகளை மழுங்கடித்து, மழுங்கடித்த நினைவுகள் வழுவி சித்த பிரம்மையின் முதல் எல்லைக்குள் அடி எடுத்து வைக்கும் சித்திரம். டேபிளில் இருந்து உருண்டு விழுந்து உடைந்த மது பாட்டில், அவனது செல்ல மகனாகி தனது மழலையில் சொல்கிறது, சப்தமில்லாமல் புரண்டு படுப்பதில் நிகழும் அவஸ்தைகளை.\nஎன்றாவது ஒரு மலையுச்சி ஏறி நின்று\nநேற்று அவன் வெகு உயரமான\nஅவ்வளவுதான் நீ என்று திருப்பிக் கத்தியது.\nஒரு நிலை மாற்றம். சரிவிலிருந்து மேலும் சரிவு என இத் தொகுதியின் கவிதைகளில் தொழில்படுகிறது. இந்த நிலைமாற்றத்தை குறிப்புணர்த்த படிமங்களை ஒரு குழந்தையைப்போல,அல்லது முதல் கட்ட நரம்புச்சிக்கல் நோயாளி போல, கலைத்துப்போட்டு ஒன்றை இன்னொன்றாக்கி,ஒரு விளையாட்டுப் போல,பித்துப் போல ஆடிப்பார்க்கிறார் துரை. வண்ணங்கள் வாசனையாக,வாசனைகள் ஒளிச் சிதறல்களாக, உடல்கள் சொல்லாக, சொற்கள் மௌனத்தின் உடலாக மாற, என வித விதமாக கலைத்து அடுக்கிறது இவரது கவிதை வெளி. இக் கவிதைகளுக்குள் வரும் மனித உடலே சர்வதோர் டாலி ஓவியத்தின் மனித உடல் போல, பல இழுப்பறைகள் கொண்ட மேஜை போல காட்சி அளிக்கிறது.\nஇப்படி கலைத்து அடுக்கி இக் கவிதைகள் வழியே மானுடப் பொதுவான துயரங்களை விசாரணை செய்ய முயல்கிறார் துரை. குறிப்பாக மைந்தத் துயர். இரண்டு ஒன்று மூன்றென நடனமாடுபவர்கள் கவிதையில்,சுழன்று ஆடும் பெண், காலத்தில் சுழன்று பின்னோக்கி சென்று விடுகிறாள். அதில் உரையாடலின் ஒரு வரி …\nஅப்பா நீங்கள் இன்னும் சாகவில்லையா …\nஆம் மகளே .அப்பாக்கள் சாவதில்லை.\nஇப்படி சாகாவரம் கொண்ட தந்தையர் இங்கே செய்ய வந்தது என்ன என்பதை, பெற்ற குஞ்சை அதன் தலையை உண்ணும் தந்தை ஆந்தை எனும், உக்கிரமான படிமம் வழியே கீறிப் பார்க்கிறது இரண்டு பின்னிரவுகள் கவிதை. விஷ்ணுபுரம் நாவலில், சித்தனும் சிறுவனும் சுரங்கத்தின் கீழே, குளத்து நீரில் பிரதிபலிக்கும் ராஜ கோபுரத்தை கண்டபடி அமர்ந்திருப்பார்கள். பிரதிபலிக்கும் தலைகீழ் ராஜ கோபுரம்,அது எவ்வாறு தோற்றம் கொள்கிறது எனும் சித்திரம் வரும். அந்த சித்திரம் போல அனைத்தும் கலைந்து கலங்கி தன்னிலை அழிவின், அந்த அழகியலின் வெவ்வேறு வண்ண பேதங்களை சமைத்துக் காட்டுகின்றன துரையின் கவிதைகள். அறிவுக்கும் இச்சைக்குமான சமரில் மூளையை வைத்துக் கொண்டு என்ன செய்வதென அறியாமல் என்ன என்னவோ செய்துபார்க்கிறது,மூளையை இடம் பெயர்த்து அந்த இடத்தை எடுத்துக்கொண்ட ஆப்பிள் ஒரு கவிதையில். மற்றொரு கவிதையில் விபத்தில் சிக்கிக்கொள்கிறான் ஒரு ஆப்பிள் வியாபாரி.பயனாக அனைத்தும் கலைந்து, அடிபட்ட ஆப்பிளாக வியாபாரி மாற, போதம் மீண்ட ஆப்பிள்கள் வியாபாரியை கிலோ இவ்வளவு என கூவி விற்கத் துவங்குகின்றன. வித விதமான ரூபம் கொள்ளும் ஆப்பிள், மேற்கத்திய ஓவியங்களில் இடம் பெறும் ஆப்பிள் போல இவரது கவிதைகளில் இடம்பெற்றாலும், அந்த ஆப்பிள் போல அன்றி, இந்த ஆப்பிள் பல்வேறு தன்னிலைகளின் களனாக மாறிப்போகிறது.\nஅட்டைப்பட ஓவியத்தில் [ஓவியர் மணிவண்ணன்] உடல் கிழிக்கப்பட்ட செத்த மீனொன்று, அந்த கிழிசலை இழுத்துப் பிடித்து இன்னும் பெரிய பிளவாக ஆக்கும் வண்ணம் கயிறுகள் கொண்டு தளைக்கப்படிருக்கும்.அந்தப் பிளவில் கடல் கொண்ட ஊரொன்றின் சிதிலமடைந்த தேவாலயம் தலைகீழாக இருக்கும். இவர் கவிதைகளில் வரும் கர்த்தர் அந்த தேவாலயத்தில் இருந்தவர். அல்லது அந்த தேவாலயம் விட்டு நீங்கியவர்,அல்லது அந்த தேவாலயத்தில் இருப்பவர். உயிர்த்தெழும் சார்லஸ், தூண்டிலுடன் கர்த்தரை இருபத்தியோரு முறை கடலில் வீசி,நான்கு வாளை மீன்களை பிடிக்கிறார். அந்த நிலத்தின் பெண்,அக் கடலின் கரையில் இளமையும் வாழ்வும் வீணாக மரமாக, உவர் நிலமாக காலமெல்லாம் காத்திருக்கிறாள்.\nஇரைகிடைக்காத கிழட்டுப் பருந்துகள் வந்தமர்கின்றன\nநல்ல வாழ்வுதான் ஆனால் வீணாய்ப் போகிறது.\nகடல் பாறையில் உலரவைத்து வீணாய்ப் போகும் இந்த வாழ்வை ஒரு குழந்தை உலகம் போல பல சமயங்களில் சித்தரிக்கிறது சில கவிதைகள். ஒரு கவிதை குழந்தைக் கவிதைகள் போலவே நான்தான் சர்கஸ் கூடாரம் நண்பா, என சர்கஸ் கூடாரத்தின் தன்னுரையாக துவங்குகிறது. மற்றொரு கவிதை இவனோவிச் செய்த உலகின் மிகச் சிறிய மீன் தொட்டிக்குள் வாழும் மீன்களின் குரலில் பேசுகிறது. மீன்கள் பறந்து வந்து கூரை மேல் அமர்கின்றன, கடல் தூண்டில்களை வீசி காகங்களை பிடிக்கிறது, கடல் பிடித்த காகங்கள் காகம் போல் தோற்றம் தரும் மீன்களாகின்றன, மீன்கள் ஆடுகளாகின்றன, ஆப்பிள்கள் பல்லிகள் பாலித்தின் பைகள் என விதவிதமான உருக்கள் உயிர் தன்னிலை கொண்டு பேசுகின்றன.\nகாஞ்சுரிங் படத்தில் வரும் பொம்மை போல இந்த படிமங்கள் தோற்றத்தில் குழந்தைக்கு உரிய ஒன்றைக் காட்டி, சாரத்தில் அமானுடமான ஒன்றில் சென்று முட்டி நிற்கின்றன. வண்ணப் பந்துகளின் துள்ளலை பேசத் துவங்கும் கூடாரம், தனது வாயிலிருந்து பிழையாக தவற விட்ட, பார் விளையாடும் பெண் குறித்த சித்திரத்தில் முடிகிறது. மீச்சிறு தொட்டிக்குள் உலவும்,மீச்சிறு மீன்கள், அளவுகளுக்கு வெளியே நிற்கும் பசி குறித்து பேசுகிறது, கடல் உண்ட காகங்கள் வலை சேரும்போது, பிரளயம் வந்த கடல் பின் வாங்கி கண்காணாமல் சென்று மறைகிறது. காகங்கள் நிலப் பட்சியாகி, கடலற்ற மீனவனை வழிநடத்தி, அவனை வைதரணி நதிக்கரையில் வந்து நிறுத்துகிறது.\nஆழ்மன சிக்கலின் சித்திரங்களை, முற்றிலும் புறவயமாக, ஒரு கோப்பை மதுவுக்குள் மிதக்கும் பனிக்கட்டி போல அத்தனை துல்லியமாக, ஸ்தூலமாக,குளிராக முன்வைக்கும் இத் தொகுதியின் கவிதைகள் வேறொரு புள்ளியில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பாக மாறி நின்று, இந்த தொகுதியை கவிதைகள் அடங்கிய தொகுதி எனும் நிலையில் இருந்து விடுவித்து, கவிதைவெளி என மாற்றுகிறது. குறிப்பாக பின்னொரு கவிதையில் தனது மரணத்தை ஓவியமாக வரையும் சார்லஸ்தான், முன்வரும் கவிதையில் கனகாலம் சென்று உயிர்த்தெழுந்து,கர்த்தரை கடலுக்குள் வீசி மீன் பிடிக்கிறார் எனும் தொடர்பை வாசக ���னம் உணர வருகையில், உடன் நிகழ்வாக இத் தொகுதியின் பெரும்பாலான கவிதைகள் இடையே அப்படி ஒரு பின்னல் இருப்பதையும் வாசகன் அறிய நேர்வான்.\nமன அடுக்குகளை ஊடுருவும் இலக்கியத்ப் பிரதியின் பயணத்தில், நாவல்களாலும்,சிறுகதைகளாலும் அதன் வடிவ காரணம் கொண்டு கைக்கொள்ள இயலா தனித்தன்மை ஒன்று கவிதை எனும் வடிவத்துக்கு உண்டு. ஒரு வலிமையான கவிதைக்குள் தர்க்கம் கற்பனை உள்ளுணர்வு அனைத்தயும் ஒரே கூறுக்குள் அடக்கிய, அனைத்தயும் ஊடுருவும் ஒன்று அமைந்திருக்கும். ஒரு எரி கல் விழுந்து,ஊடுருவி பூமிப் பந்தின் மைய கன்மதத்தைநோக்கி பயணிப்பது போல,ஒரு செயல்பாட்டை கொண்டது கவிதை. இந்தத் தொகுதியின் கவிதைகள் அப்படி வாசக மன அடுக்கில் விழுந்து ஊடுருவி,இறங்கி, ஒளிக்கு முன்பான இருளில் தட்டி திகைத்து நிற்கிறது.\nஇருளை உற்று நோக்க நோக்க\nஇருளிருந்த்து ஒளிக்கு கொண்டு செல்ல பிரார்த்தித்த ஆதி கவியின் பிரார்த்தனைக்கு ஒளியின் செவிசாய்ப்பு தேவதேவனின் கவிதை எனக் கொண்டால்.\nஇருளுக்குள் நுழைய கதவுகளே இல்லையென்றார்கள்\nவெளிச்சத்திலிருந்து இருளுக்குள் நுழைய கதவுகளே இல்லை\nஅந்த ஆதிகவியின் பிரார்த்தனை நோக்கி ,ஒரு இருளில் இருந்து இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கான தடையின் விரிசலிலிருந்து கசியும் குரல் சா.துரையின் குரல்.\nஇது இவரது முதல் தொகுதி. அதற்குரிய பலமும் பலவீனமும் இதில் உண்டு. இவற்றைக் கடந்து நம்பிக்கை தரும் கவிஞராக சா. துரை அவர்களை தாராளமாக சொல்லலாம் , எனும் புத்தம் புதிய,இதுவரை எந்த விமர்சகருமே சொல்லாத திடுக்கிடவைக்கும் அவதானிப்புடன் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தொகுதி இல்லை இது என்று மட்டுமே இக் கணம் சொல்ல இயலும்.\nமத்தி. கவிதைகள். சா.துரை. சால்ட் பதிப்பகம் .\nஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்\nதிரு.ராஜதுரை அவர்களுக்கு உதவும் கரங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\nசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் க���ந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26650", "date_download": "2020-02-21T11:55:03Z", "digest": "sha1:HXPCJHNNK5VVFOJWJTWLIRTR4DBJO2OH", "length": 28031, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்தாளர்களை எதுவரை ஆதரிப்பது?", "raw_content": "\nஉங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நீண்ட நாள் வாசகன். விஷ்ணுபுரம் வெளியிட்டு, அது ஒரு இந்துத்துவ கொள்கைகளைத் தூக்கி நிறுத்தும் படைப்பு என்று 1999 வாக்கில் வந்த விமர்சனமே நான் உங்களை முதலில் அறியவைத்தது.(“விஷ்ணுபுரம்” என்ற பேரைக் கேட்டு அது ஏதோ “தலபுராணம்” வகையைச் சார்ந்ததாகவே இருக்கும் என்றே நினைத்திருந்தேன்.) ஒரு நீண்ட நாள் வாசகனாக இவ்வளவு காலமும் உங்கள் கருத்துகள் எங்கள் சிந்தனைப் பரப்பை மேலும் மேலும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கிறது..\nஎந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய வாதம், விவாதம் எப்பொழுதும் அசரவைக்கக் கூடியது…. செய்திகள், அவற்றின் புறக் காரணி��ள் எங்களை ஒருபக்கம் சேர்த்தால், நீங்கள் அவற்றை உங்களது பன்முக வாதத்தால் கொண்டு சேர்க்கும் இடம், மலைக்கக் கூடியது. நாங்கள் “இருந்த இடத்தில்” இருந்து மனம் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்புறம் நோக்கி நகர்ந்து செல்வதை உணர்ந்துகொண்டே நகரும் தருணங்கள் அவை.\nஉங்கள் கருத்துக்கள் தடம் பற்றியே எங்கள் சிந்தனைத் தளம் விரிவடைகிறது,” பாம்பு தீண்டிய பாம்பாய்” ஆகிவிடக்கூடாது என்ற எண்ணம் அடிநீரோட்டமாய் ஓடிக்கொண்டே இருந்தாலும். சில காலமாக இந்தக் கேள்விகள் என்னுள் தொக்கி நின்று கொண்டே இருக்கின்றன.என்மன அமைப்புப்படி எனக்கான பதில்கள் எனக்குக் கிடைத்தாலும், இது உங்களையும் சார்ந்தது என்று நினைப்பதால் உங்களிடமும் கேட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.\nஎன்னுடைய கேள்வி இதுதான். உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ தமிழகத்தின் பல்வேறு சிந்தனைவாதிகளோ, களப்பணியாளர்களோ பொதுவில் வைக்கும் விவாதங்களை உங்கள் வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் \nஅவதூறுகளை எளிதாக இனம் கண்டு புறக்கணித்து செல்ல முடியும். அவற்றுக்கு யாரையும் தீண்டும் எந்த வலிமையும் இல்லை என்பதே அதன் பலம். தன்னுடைய முதிர்ச்சி இன்மையையும் பரந்த வாசிப்பற்ற தன்மையையும், கருப்பு அல்லது வெள்ளை என்ற இரு வண்ணங்களே உலகில் உண்டென நம்பும் எளிமையையும் ஒருவர் பொதுவெளியில் வைப்பதைப் பற்றி சொல்லுவதற்கு எதுவும் இல்லை. அவர்களுடைய வார்த்தைகளே அவற்றைப் பற்றிப் பேசும்போது அங்கு வேறு ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.\nஆனால் சிந்தனைப் பரப்பை விரிவுகொள்ளச் செய்யும் ஒருவர் உங்களைப் பற்றியோ உங்கள் கருத்துகளைப் பற்றியோ ஒரு விவாதத்தை ஆரம்பிக்கும் போது, அதில் நாங்கள் சொல்லுவதற்கு ஏதாவது உண்டா அப்படி சொல்ல தொடங்கினால் உங்களுடைய வாசகர்களாக அந்த விவாதத்தை எவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் அப்படி சொல்ல தொடங்கினால் உங்களுடைய வாசகர்களாக அந்த விவாதத்தை எவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் இல்லை இவை அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பதில் சொல்லத் தகுதியானவர் என கொண்டு பார்வையாளனாகவே இருந்துவிட வேண்டுமா இல்லை இவை அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பதில் சொல்லத் தகுதியானவர் என கொண்டு பார்வையாளனாகவே இருந்���ுவிட வேண்டுமா ஆனால் இது எதுவுமே பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை, வாசகர்களாக ஒத்தகருத்துடையவர்கள் உங்களைத் தற்காத்துப் பேசுவது ஒரு குழுமனப்பான்மையாக முன்னிறுத்தபடுமே\nசில சமகால எழுத்தாளர்கள் இந்தக் குழு மனப்பான்மையைத் தங்களுடைய எழுத்தின் பலவீனங்களுக்கு எதிராகக் கேடயமாக பயன்படுத்துவதைப் பார்த்துப் பார்த்து இந்தக் குழு மனப்பான்மை மேல் மனதிற்கு ஒவ்வா நிலை ஏற்பட்டுவிட்டது. அவ்வாறு உங்களைத்தற்காத்துப் பேசுபவர்கள் சிறப்பாகத் தன் வாதத்தை எடுத்து செல்ல இயலாதபோது அது உங்கள் கருத்துக்களின் பலவீனமாக கொள்ளப்படுமே சிலவாசகர்கள் உங்கள் மேல் கொண்ட அன்பினால் உங்களை அதீதமாகத் தற்காத்துப் பேசுவது விவாதகள நெறிகளுக்கு ஏற்புடையதாக இல்லையே. அவ்வாறு தற்காத்துப் பேசுபவர்களின் விவாதத் திறமைக் குறைவு, முடிவில் உங்கள் கருத்துகளின் பலவீனமாகக் கருதப்படுமே.\nஒரு வாசகன் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை அந்த எழுத்தாளனிடமே கேட்பது மிகவும் தவறான செயல் என்றே கருதுகின்றேன். சிந்தனை மரபுக்கே எதிரான செயல். எழுத்தாளனை நிறுவனமயமாக்கும் குறுகிய எண்ணம்தான். ஆனால் எனது கேள்வி, பொதுவாக இந்த வாசக மனநிலையை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள். இவர்களுக்கென்று சொல்ல உங்களிடம் உள்ள வார்த்தைகள் என்ன\nஎன்மன அமைப்புபடி, எந்த ஒரு வாசகனும் அவன் ஆதர்ச எழுத்தாளனை “காப்பாற்ற” எல்லாம் நினைக்க கூடாது. நீங்கள் காந்தியை சொன்னது போல் “அவருடைய சித்தாந்தங்களுக்கு அந்த பலம் இருந்தால் அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்”. ஒரு விவாதம் முரண்பட்ட புரிதல்களோடு இருந்தால், நாம் எவ்வாறு அதைப் புரிந்துகொண்டோம் என்று விளக்கி அந்தக் கோணத்தில் அந்த எழுத்தாளனின் கருத்தைப் புரிய வைக்க முயலலாம். அந்த முரணியக்கமே எந்தவிவாதத்தையும் முன்கொண்டு செல்லும். அந்த எழுத்தாளனின் எழுத்தில் ஏதேனும் குறைகள் உண்டென நாம் கருதினால், நாம் குறைகளாக உணர்வதை சொல்லி/சுட்டிக்காட்டிப் பின் விவாதத்தைத் தொடர வேண்டும்.\nஉண்மையில் எந்த ஒரு படைப்பிலும், படைத்து முடித்தவுடனே அந்தப் படைப்பாளியின் பங்கு முடிவுற்றுவிடுகிறது. அந்தப் படைப்பும் அது சார்ந்த கருத்துக்களுமே அங்கு நிலை பெறுகிறது, இல்லையா. எனவே எந்த ஒரு கருத்தியல் விவாதத்திலும் படைப்பாளியைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். கருத்துகளும் அது சார்ந்த எதிர் கருத்துக்களுமே அங்கு பேசப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன்.போர்க் களத்தில் இரு தேர்ந்த வீரர்களின் வாள்வீச்சு நடக்கும்போது, ஒருகணத்தில் அந்தக் களம் மறைந்து போகும், பின் இரு வீரர்களும் கண் விட்டு மறைந்து போவார்கள்.எஞ்சி இருப்பது வாளின் கூர்மையும் அதை சுழற்றும் லாவகமுமேதான். பின்வருபவர்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பது அந்தக் கூர்மையும், அந்த வாளின் லாவகமும் அதை பயபடுத்துவதற்கான உச்சபட்ச சாத்தியங்களையும்தானே…\nஎந்த ஒரு எழுத்தாளனின் கருத்துக்களும் ஒரு விந்தணு போன்றது என்றே கொள்கிறேன். அதைத் தாங்க எனக்கு வலிமை இருந்தால், அது என்னுள் தங்கி, அது வளர்வதற்கான இடமும், சூழ்நிலையும் வாய்த்தால், என் சிந்தனா சக்தி கொண்டு, தன்னை வளர்த்து, ஒரு முழுமையான கருத்தாக உருகொண்டுயரும். அது அந்த எழுத்தாளனின் சாயல் கொண்டிருக்க எல்லா சாத்தியங்களும் உண்டு என்றாலும், அது என்கருத்தாகவுமே இருப்பதால், அதை எங்கும் என்னால் தற்காத்துப் பேச முடியும். அப்படி இல்லாமல் ஒரு எழுத்தாளன் சொன்னான் என்பதற்காகவே எல்லாக் கருத்துகளையும் நான் தற்காக்க முயன்றால், நான் அங்கு அந்த எழுத்தாளனைப் பிரதி செய்யவே முயல்கிறேன். அது இயலாதது, “என்னுள் ஒன்றாய்” ஆகாத ஒன்றை என்னால் தற்காக்க நீண்ட நேரம் முடியாது. ஒரு கட்டத்தில் நான் தோல்வியையே சந்திக்க இயலும்.\nநாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கருத்தையும் நம்முள் ஒன்றாய் ஆக்கி புதிய உயிர் / உரு செய்யும் முயற்சியே இந்தப் படிப்புலக வாழ்க்கையாக இருக்கிறது, இல்லையா. சில “கரு” தங்க அதன் பலமோ அல்லது என்பலமோ இடம்கொடாது. சிலது தங்கி வளர இயலாமல் அப்படியே இருக்கும், குறைப் பிரசவங்களும் ஏராளம். நன்றி ஜெமோ.\nகிட்டத்தட்ட நான் நினைப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.\nநான் இன்னும் கொஞ்சம் விரிவாகவே இதைச் சொல்வேன். எழுத்தாளர்களுக்கு, அல்லது சிந்தனையாளர்களுக்கு விசுவாசமாக இருப்பது மட்டும் தவறு அல்ல. எந்தக் கருத்துநிலைக்கும், எந்த அமைப்புக்கும், எந்தக் கொள்கைக்கும், விசுவாசமாக இருப்பதும் தவறுதான். அதற்காக தற்காப்பு நிலைப்பாடு எடுப்பதும் சிந்தனைத் தேக்கத்துக்கே வழிவகுக்கும்.\nஎன் இரு பெருநாவல்களிலும் இந்தக் கோணத்தையே விரிவாக விவாதித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் அதன் ஆன்மீக தளத்தைப் பேசுகிறதென்றால் பின் தொடரும் நிழலின் குரல் அதன் அறத் தளத்தைப் பேசுகிறது\nபிரபஞ்சமும் இயற்கையும் மனமும் முடிவிலிகள். முடிவிலிகளின் முயக்கமான இந்த மாபெரும் இயக்கம் அறிவுக்கு அப்பாற்பட்டது. அதை அறிய ஒருமனிதனுக்கு உதவக்கூடிய ஒன்றே ஒன்றுதான் உள்ளது- அவனுக்கு நிகழும் வாழ்க்கை.\n’எந்த மெய்ஞானத்தையும் சொந்த அனுபவத்திலிருந்தே ஆரம்பி’ என்று விஷ்ணுபுரத்தின் ஒரு கதாபாத்திரம் சொல்லும். அதுவே திட்டவட்டமானது, நமக்கானது. நம் வாசிப்பும், சிந்தனையும் எல்லாம் அந்த அனுபவத்துளிகளை இணைத்துக்கொள்ளவும் விளக்கிக்கொள்ளவும்தான்.\nஅந்த விளக்கத்தை முன்வைத்தே ஒருவர் இன்னொருவரிடம் விவாதிக்கவேண்டும். அந்த விவாதம் மட்டுமே பயனுள்ளது. மற்றவை வெறும் சொற்கள்.\nசுய அனுபவங்களை நிராகரித்துக்கொண்டுதான் ஒருவர் ஒரு கொள்கைக்கு, ஓர் அமைப்புக்கு, ஒரு தரப்புக்கு முழு விசுவாசமாக இருக்க முடியும். அது கருத்துலகத் தற்கொலை.\nநான் என் அனுபவத்தையே என் வாசிப்பின் மூலம் விளக்கிக்கொண்டு முன்வைக்கிறேன். எனக்கு தல்ஸ்தோயோ, காந்தியோ,சுந்தர ராமசாமியோ, நித்யசைதன்ய யதியோ ஆதாரம் அல்ல. என் அனுபவங்களே என் அடிப்படை. என் அனுபவங்களை விளக்காதபோது இவர்களை நிராகரிக்க எந்த தயக்கமும் இல்லை.\nஎன் வாசகர்களிடமும் இதையே சொல்வேன். என் கருத்துக்களை அவர்கள் நம்ப வேண்டியதில்லை. ஏற்று ஒழுகவேண்டியதில்லை. அவர்களின் அனுபவங்களை விளக்கிக்கொள்ள இவை உதவுகின்றனவா என்று மட்டும் பார்த்தால்போதும். அவ்விளக்கத்தைத் தங்கள் தரப்பாக முன்வைத்தால் போதும்.\nஎந்த சபையிலும் ஒருவர் தன் அனுபவங்களை நேர்மையாக முன்வைக்கலாம். அவை ஒருபோதும் அர்த்தமற்றவையாகாது, ஏனென்றால் அவை போல பிறிதொன்றிருக்காது. அவை ஒருபோதும் காலாவதியாகாது, ஏனென்றால் வாழ்க்கை திரும்ப நிகழ்வதில்லை\nTags: சிந்தனைத் தேக்கம், சுய அனுபவங்கள், தற்காப்பு நிலைப்பாடு\nஅருகர்களின் பாதை 29 - ஜாலார்பதான்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/exam-results", "date_download": "2020-02-21T13:38:11Z", "digest": "sha1:W6223XEYLKRYXG7N2KWJY73NO6YQZHX4", "length": 5396, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "exam results", "raw_content": "\n`அந்த' 52 விடைத்தாள்கள்; சிக்கிய வட்டாட்சியர்கள் -ஆய்வில் அதிர்ந்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள்\n`மதுரை கோட்டம் ரயில்வே பணியிடங்கள்’ - 90 சதவிகித இடங்களுக்கு வட மாநிலத்தவர்கள் தேர்வு\nஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஏன் இவ்வளவு பேர் ஃபெயிலானார்கள்\n'‍- கட்-ஆஃப் சர்ச்சைக்கு ஸ்டேட் வங்கி சொல்வது என்ன\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்... முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவருமில்லை\n15,000 லைக்ஸ்; 7,500 ஷேரிங்ஸ் - வைரலான அம்மாவின் ஃபேஸ்புக் பதிவு\nஉங்கள் பிள்ளையின் மதிப்பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவீர்கள்\nப்ளஸ் ஒன் தே��்வு முடிவுகள் வெளியீடு - முதல் இடம் பிடித்தது ஈரோடு\nதேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் எப்போதும் முந்துவதன் காரணங்கள் என்னென்ன\n\"அட்மிஷன் கொடுக்கத் தயங்கின பள்ளியில, வகுப்பில் முதல் மாணவியா வந்திருக்கேன்\" - ப்ளஸ்டூ விழிச்சவால் ஹலிமா\n10-ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி - அசத்திய அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி\n``உயிரிழந்த மாணவர்கள் திரும்ப வருவார்களா\"- நடிகை விஜயசாந்தி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_130.html", "date_download": "2020-02-21T13:30:25Z", "digest": "sha1:VMQ4D6GWWS7EHW4NGW3IJWMJUOJKY3AF", "length": 36532, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தலைதெறிக்க ஓடும் பாதாள உலகக் குழுவினர் - காரணம் இதுதான்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதலைதெறிக்க ஓடும் பாதாள உலகக் குழுவினர் - காரணம் இதுதான்..\nபுதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததனை தொடர்ந்து பாதாள உலக குழுவினரின் செயற்பாடு 100 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநாடு முழுவதும் பரவி இருந்த பாதாள குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், கப்பம் பெறல், கொள்ளைகள், தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல் போன்றவைகள் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆய்வு அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மறைந்திருந்த பாதாள உலக குழுவினர்கள் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு இரகசிய வாழ்க்கையை வருவதாகவும் சிலர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nபுதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டின் எந்த பகுதியிலும் பாதாள உலக குற்றங்கள், கொலைகள் மற்றும் பாரிய கொள்ளைகள் தொடர்பான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_872.html", "date_download": "2020-02-21T13:35:54Z", "digest": "sha1:YOWF2QIS4AA4GLL2BZWVX2RV55OEGNA4", "length": 36858, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எந்த நேரத்தில் எமக்கு பிரச்சினை வருமோ என்பது, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பிரச்சினை. அலி சப்றி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎந்த நேரத்தில் எமக்கு பிரச்சினை வருமோ என்பது, மு��்லிம்கள் மத்தியில் உள்ள பிரச்சினை. அலி சப்றி\nஇனங்களுக்கு இடையில் இடைவெளியை உருவாக்குவதற்கு பதிலாக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பாலத்தை நிர்மாணிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.\nமருதானை சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇனங்களுக்கு இடையில் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டுமாயின் வெளிப்படையாக ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் உள்ளது. பெரிய அச்சம் இருக்கின்றது.\nஎந்த நேரத்தில் எமக்கு பிரச்சினை வருமோ என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினை. எந்த நேரத்தில் குண்டுகள் வெடிக்குமோ என்று சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.\nஇரண்டு தரப்புக்கும் அச்சம் உள்ளது. ஒன்றாக இணைந்து பேசினால், நாட்டில் யாரும் எவருக்கு எதிராகவும் சூழ்ச்சிகளை செய்வதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.\nஅமைதியும் நாட்டின் அபிவிருத்தியுமே அனைவருக்கும் தேவை எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிரு���்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/02/blog-post_06.html", "date_download": "2020-02-21T13:19:38Z", "digest": "sha1:JHR7BASFBUPWCIJSFEVELBVKG3SJQR3M", "length": 60698, "nlines": 220, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: திருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்", "raw_content": "\nதிருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்\nதிருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண்களுக்கு நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இருக்கிறது. திருமணஞ்சேரி திருத்தலம் சென்று இறைவன் அருள் வள்ளல் நாதரையும், இறைவி யாழினும் மென் மொழீயையும் தரிசித்து தங்களுடைய திருமண ஏக்கத்தை வேண்டுதலாய் வைத்தால் திருமணமானது விரைவில் வைகூடும் என்பது ஐதீகம்.\nஇதற்கு சான்றாக பல புராண கதைகளும் உள்ளன. பண்டைய காலத்தில் மாகவிஷ்ணுவும் பரமேஸ்வரனும் பார்வதியை சாட்சியாக வைத்து சதுரங்கம் ஆட, அந்த ஆட்டத்தில் மாகாவிஷ்ணு ஜெயிக்க, பார்வதி தேவி தன் அண்ணன் ஜெயித்த சந்தோஷத்தில் பரமனை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டாராம். இதனால் கோபமடைந்த பரமன் நீ பூமியில் பசுவாக பிறப்பாயாக என சபித்தாராம். தன் தவறை உணர்ந்த பார்வதி மன்னிப்பு கேட்க நீ மணச்சேரி கிராமத்தில் என்னை பூஜித்து வந்தால் உனக்கு சாப விமோசனம் கொடுத்து உன்னை மணந்த கொள்வேன் என்றாராம். பசுவான பார்வதியும் அவ்வாறே மணஞ்சேரியில் நம்பிக்கையுடன் பரமேஸ்வரனை பூஜித்து வர சாப விமோசனம் கொடுத்து தேவியை திருமணம் முடித்துக் கொண்டாராம் பரமேஸ்வரன். திருமண ஏக்கத்தை போக்குவதால் மணச்சேரி என்ற ஊர்\nஇத்திருத்தலத்தில் பூஜை நேரத்தில் கன்னிப் பெண்கள் 3 மாலையையும், ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொண்டு வந்து அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அர்ச்சகர்கள் அந்தமாலையை இறைவனுக்கு சாற்றி எலுமிச்சம் பழத்தை இறைவனிடம் வைத்து இரண்டு மாலைகளையும் எலுமிச்சம் பழத்தையும் விபூதி, குங்கும பிரசாதத்தையும் திரும்பக் கொடுப்பார்கள். கன்னிப் பெண்கள் இறைவனிடம் மனமுருகி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை இறைவனிடம் வைத்து விட்டு மாலையையும் எலுமிச்சம் பழத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்து, பூஜையறையில் மாலையை வைத்து விட்டு எலுமிச்சம்பழத்தை மென்று தின்ன வேண்டும்.\nதினமும் கோவிலிலிருந்து கொண்டு வந்த விபூதி குங்குமத்தை அவர்கள் மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டே வந்தால் திருமணமானது விரைவிலேயே கைகூடிவிடும். இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரரும், அவரது கரம் பற்றி நாணத்துடன் நிற்கும் கோகிலாம்பாள் அம்மையும் விரைவில் திருமணம் நடைபெற அருள்பாலிப்பார்கள் என்பது கண்கூடாக கண்ட உண்மை.\nதிருமணம் முடிந்தவுடன் கணவருடன் அந்த இருமாலைகளையும் கொண்டு வந்து இக்கோவிலின் திருக்குளத்தில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும். வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளில் ஜாதி, மத வேறுபாடுகளின்றி எல்லா மதத்தினரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வது இக்கோவிலின் சிறப்பாகும்.\nசென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ளது திருவிடந்தை ஆலயம். திருமணமாகாதவர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று இருமாலைகள் வாங்கி இறைவன் இறைவிக்கு சாற்றி, அந்த மாலைகளை திரும்பப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் தொட்டு வணங்கிவர தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணத் தடைகள் விலகி கைகூடும்.\nமதுரையிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் சூடிக்கொடுத்த சுடர்மணியாம் ஆண்டாள் பிறந்து இறைவனை மணாளனாக கைபிடித்தார். இத்திருத்தலத்திலும் இறைவனை வேண்டி, மாலை சாற்றி, பூஜைகள் செய்து வழிபட்டால் விரைவில் பழுத்தில் மணமாலை விழும் என்பது ஐத���கம்.\nமதுரையில் அழகர் சன்னதியில் உள்ள இறைவனை எப்பொழுதும் மணக்கோலத்தில் காணலாம். ஈரேழு உலகில் உள்ள தேவர்களும், முனிவர்களும் சேர்ந்து இறைவன் இறைவிக்கு திருமணம் செய்து வைத்து கண்டுகளித்த இடமாக இது விளங்குகிறது. இதனால் மணமாகாதவர்கள் இங்கு வந்து அம்மை அப்பனை வணங்கினால் திருமணம் வெகு சிறப்பாக கைகூடும்.\nஆறுபடை விடுகளில் ஒன்றான முருகனின் திருத்தலம் இது. திருமணத்திற்கான பலத்தை கொடுக்கக்கூடிய மங்கள குருபகவானே இங்கு வந்து முருகனின் அருளை பெற்றுச் சென்றதாக வரலாறு. அது மட்டுமின்றி செவ்வாய் தோஷம்த்திற்கும் சிறந்த பரிகார ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. எனவே இங்கு சென்ற கடலில் நீராடி முருகப்பெருமானை வழிபட்டால் மணமாகாதவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும்.\nஇங்கு முருகனுக்கு தினமும் திருமணக்கோலம். எனவே திருமணமாகாதவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும்.\nஇங்கு முருகப் பெருமான் முத்துகுமார சுவாமி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது அவரின் 3 வது கண்ணில் இருந்து வியர்வை துளியானது பூமியில் விழுந்தது. அதிலிருந்து தோன்றியனே அங்காரகன் எனும் செவ்வாயாவார். இத்திருத்தலம் செவ்வாய்க்கு சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. எனவே செவ்வாய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்திற்கு சென்று முருகப் பெருமாளையும், அங்காரகனையும் வழிபட்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் வெகு விரைவில் கைகூடும்.\nகேரள மாநிலம் கொல்லத்திலுள்ள இவ்வாலயத்தில் இறைவனும் இறைவியும் இன்பமான இல்வாழ்வினை வாழ்ந்து மக்களுக்கு சிறப்பான இல்லற வாழ்வை அருளிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாலயம் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் மாலை அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்தால் விரைவில் மண வாழ்க்கை அமைந்து இனிமையான இல்வாழ்க்கை உண்டாகும்.\nஒருவரின் ஜாதக ரீதியாக களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு இராகு பகவானை பூஜிப்பது நல்லது. நவகோள்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயைவிட புதனும் புதனைவிட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனை விட சூரியனும் இவர்கள் அனைவரைவிட ராகு கேதுவும் பலம் பொருந்தியவர்களாக உள்ளார்கள். சூரிய சந்திரனையே பலம் இழக்க செய்யும் ஆற்றல் ராகு கேதுவுக்கு உண்டு. ராகு கேதுவுக்கு ராசி கட்டத்தில் சொந்த வீடு என்று எதுவும் இல்லை. அவர் எந்த ராசியில் அமைந்துள்ளாரோ, எந்த கிரகத்தின் சேர்க்கை பார்வைப்பெற்றுள்ளாரோ அதற்குத் தகுந்த பலன்களை ஏற்படுத்துவார்.\nஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்து விட்டால் அனைத்துவிதமான நற்பலன்களையும் அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும். ஆண்டியையும் அரசனாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் ராகு. அதுவே, ராகு பலம் பெறவில்லை என்றால் இதற்கு தலைகீழ பலன்களை அடைய நேரிடும். ஒருவரது ஜாதகத்தில் 7ம் இடத்தில் ராகு இருந்தாலும், 7ம் அதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும், திருமண வயதில் ராகு திசை நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதமாகிறது. 5 ம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை தாமதம் உண்டாகிறது. ஆகவேதான், களத்திர தோஷம், புத்திர தோஷம் நீங்க ராகுவை வழிபடுவது சிறப்பு.\nசிறப்பான சிவனருள் பெற்ற ராகுவானவர் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாக கன்னி என இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு மங்கள ராகுவாக அமைந்துள்ளார். குறை தீர்க்க தன்னைத் தேடிவரும் பக்தர்களுக்கு சிறப்பாக அருள்பாலித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார். இங்கு ஐந்தலை அரசு எனும் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறிவிடும். இத்திருக்கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்கின்றனர். தங்களது பல்வேறு தொல்லைகளிலிருந்து விடுபட்டு இன்பம் பெற்றிட இங்கு வரும் பக்தர்களுக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்யவும், விளக்கேற்றவும் ஒரு கட்டணத்தை வசூலித்து ஆலய நிர்வாகமே அனைத்து வித ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தருகிறது. தோஷங்கள் விலக ராகுவை வழிபடுவோம். பல தொல்லைகளிலிருந்து விடுபடுவோம்.\nநமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். அதிலும் குறிப்பாக கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்தவர்கள், தங்களுக்கு உண்டாகக்கூடிய திருமணத்தடையை போக்கிக் கொள்ள இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொ��்ளலாம். கேது திசை புக்தி நடப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா தடைகளும் விலகும். சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும்.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த நெய்வேதிய பிரசாதத்தை மட்டும் உண்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். இப்படி திருமணமாகாதவர்கள் கேதுவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விரதத்தை மேற்கொள்வது மூலம் நல்ல மண வாழ்க்கை அமையும். அதிலும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தியானது மிகவும் விஷேசமானது. அது செவ்வாய் கிழமையாக இருந்து விட்டால் மிக மிக விஷேசமான நாளாக கருதப்பட்டு மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வோம். எல்லா வளங்களையும் பெற்று பயன் பெறுவோம்.\nவானகிரி என வழங்கப்படும் இத்திருத்தலத்தில் கேது பகவான் கூப்பிய கரங்களுடன் இத்தலத்து இறைவனாகிய சிவன் நாகநாத சுவாமியை வணங்கும் விதமாக அமைந்துள்ளார். பாம்புகளின் தலைவனாகிய வாசுகியும் இங்கு வந்து வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், புத்திரதோஷம் உள்ளவர்கள், திருமணம் தடைபடுகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். வட மேற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார் கேதுவின் மனைவி சித்ரலேகா. இத்திருத்தலத்தில் வந்து முறைப்படி வழிபட்டால் இல்லற வாழ்க்கையானது நன்றாக அமையும். கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் எல்லா தடைகளும் விலகி சிறப்பான வாழ்க்கை அமையும்.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபஞ்ச மகா புருஷ யோகம்\nபயணங்கள் செல்லக் கூடிய யோகம்\nநவீன பொருட்களை வாங்கி அனுபவிக்கும் யோகம்\nதாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்\nஅதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள...\nதாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்\nதாராள பணவரவை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nதிருமண பொருத்ததில் கவனிக்கப்பட வேண்டியவை\nதிருமண தோஷத்தை நீக்கும் திருத்தலங்கள்\nதிருமண வாழ்க்கை இல்லாத நிலை\nதிருமணத்தின் மூலம் வாழ்வில் ஏற்படக்கூடிய முன்னேற்ற...\nகாதல், கலப்பு திருமணம் ஏற்படமா\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/6.html", "date_download": "2020-02-21T13:14:04Z", "digest": "sha1:YPDPBE6NGJP6KOGYQJDAECR5EWYR7F3V", "length": 6366, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி\nபதிந்தவர்: தம்பியன் 16 December 2017\nதெற்கு பிரான்ஸில் மில்லாஸ் என்ற கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை ரயில் கடவையில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.\nஇதில் 6 மாணவர்கள் பலியானதுடன் 14 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாகப் பிளவு பட்டதுடன் ரயிலும் தண்டவாளத்தில் இருந்து விலகியுள்ளது. கடந்த 3 தசாப்தங்களில் பிரான்ஸில் ஏற்பட்ட மோசமான பேருந்து விபத்தாக இது பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொழிநுட்பக் கோளாறால் விளைந்த சமிக்ஞைத் தவறால் ஏற்பட்டதா அல்லது மனிதத் தவறா என்ற கோணங்களில் விசாரணை தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக விபத்துப் பகுதி முத்திரை இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தை அடுத்து பாதிக்கப் பட்ட மாணவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் பிரெஞ்சு பிரதமர் எடௌர்ட் பிலிப்பே சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் இந்த கோர விபத்தை நேரில் பார்த்துக் கதிகலங்கியுள்ள மாணவர்களுக்கு உளவியல் அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nபிரான்ஸில் இதற்கு முன்பு 2015 இல் அதிவேக ரயில் ஒன்று விபத்தில் சிக்கியதில் 11 பேர் கொல்லப் பட்டும் 2013 இல் தெற்கு பிரான்ஸில் ஏற்பட்ட சரக்கு ரயில் விபத்தில் 7 பேர் கொல்லப் பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/29/sivan-gayathri-mantras/", "date_download": "2020-02-21T11:14:52Z", "digest": "sha1:4KGBBIMCYQOV6N4XT5EYULZZZ45OF5JK", "length": 7336, "nlines": 160, "source_domain": "mailerindia.org", "title": "Sivan Gayathri Mantras | mailerindia.org", "raw_content": "\n”ஒம் தத் புருஷாய வித்மஹே\n(தேவர்கள் தலைவா, பாவங்கள் போக்கும் பரமா,\nமூவரில் முதல்வா, முக்கண்ணா சரணம்.)\n(திரிசடை தெய்வமே, கங்கையை விரிசடையில் கொண்டவனே,\nநெற்றிக் கண்ணால் சங்காரம் செய்பவனே, சங்கரா சரணம்.)\n(அபயம் அளித்து காத்து அருள் வழங்கிட)\n”ஒம் பார்வதி நாதாய வித்மஹே\n(வேதம் போற்றும் மெய்ப்பொருளே, வேதவல்லி மணவாளனே,\nஉலகின் ஈசனே, நாதவடிவான நமசிவாயமே சரணம்.)\n(காலனை வென்றிட்ட காலகாலா, கனகத்தின் நிறமுடைய கங்காதரா,\nகாலன் வரும் வேளையில் தவறாமல் என்னைக் காப்பாய், சரணம்.)\n(ஞானமும், கல்வியும், குரு கடாட்சமும் பெற்றிட)\n’ஓம் தட்சிணாமூர்த்தியே ச வித்மஹே\n(தட்சினாமூர்த்தியே, தியானங்களுக்கு அரசே உன்னை\nதியானிப்போர்க்கு ஞானம் அளிப்பாய் குருவே.)\n(சின் முத்திரை காட்டும் ஞானேஸ்வரனே, தத்துவங்களை\nபோதித்து மன்னுயிர்க்கு ஞானம் அளிப்பாய் போற்றி.)\n(தென்முக தட்சிணாமூர்த்தியே, யாவர்க்கும் குருவே,\nஉன்னருள் ஈவாய் உமாபதியே போற்றி போற்றி.)\n(பஸ்மாயுதம் பெற்றவனே, துஷ்டர்களை சம்ஹாரம் செய்பவனே, அரளிமாலை\nஅணிந்த செந்நேத்திரனே, பணியிலே உயர்வளிப்பாய் மகாவீரபத்ரா சரணம்.)\n(துர் சக்திகளும் தீவினைகளும் அகல)\n”ஒம் சாலுவே சாய வித்மஹே\n(சரசரவென்ற தீமை, பரபரவெனும் பாவம், அரஅர என போக\nராஜபட்சி உருவான சரபேசனே காத்திடுவாய் சர்வேசா போற்றி.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Muhraz", "date_download": "2020-02-21T13:34:06Z", "digest": "sha1:2FAQRBXIVHBWMYCZ76VNTRLQFJSU37K7", "length": 4564, "nlines": 67, "source_domain": "ta.wikinews.org", "title": "Muhraz இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nFor Muhraz உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிசெய்திவிக்கிசெய்தி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\nஇந்த நிபந்தனையுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றங்களெதுவும் காணப்படவில்லை.\nMuhraz: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள்1 · தொடங்கிய கட்டுரைகள்2 · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-21T13:27:25Z", "digest": "sha1:E7EEFHTG2VP37KJIRYWZ5LSO2ZGRVWFV", "length": 5395, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "மதியப்பூப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோரங் கலைமதியப்பூப்புக் கெதிராது போதுமோ (திருவாரூ. 394).\nமதியப்பூப்பு = மதியம் + பூப்பு\nஆதாரங்கள் ---மதியப்பூப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஉதயம், சூரியோதயம், பொழுதுதயம் காணும்பொழுது, சந்திரோதயம், பிரபோதசந்திரோதயம், சாந்தசந்திரோதயம், பூரணசந்திரோதயம், மகாபூரணசந்திரோதயம், நிலவுதயம், மதியப்பூப்பு, வெள்ளிபூத்தல், சுக்கிரோதயம்\nஞானோதயம், அர்த்தோதயம், அருத்தோதயம், மகோதயம், சலோதயம், சிரசுதயம், சிரோதயம், சுகோதயம், திரோதயம், பத்தாமுதயம், பலோதயம், பிருட்டோதயம், புண்ணியோதயம், வக்கிரோதயம், அப்பியுதயம், சதோதயம்\nஅருணம், அருணன், அருணகிரி, வைகறை, விடியல், ஊழம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2012, 03:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-final-mi-vs-csk-three-things-to-look-forward-to?related", "date_download": "2020-02-21T12:08:36Z", "digest": "sha1:UCZCFVSS5FIDSHQAJ3B4W4VKOFQBGQTI", "length": 13650, "nlines": 228, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: இன்றைய இறுதிப்போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபன்னிரெண்டாவது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. மும்முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கலமிறங்க உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளை பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, மும்பை இந்தியன்ஸ். இரண்டாவது தகுதி சுற்றில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னை அணி நடப்பு தொடரில் சந்தித்த மூன்று தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது. எனவே, பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் கவனிக்கத்தக்க மூன்று சிறந்த விஷயங்களை இத் தொகுப்பில் காணலாம்.\n#1.தொடர்ச்சியான சாதனைகளை படைத்து வரும் மும்பை அணியின் வீறுநடை முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை அணி\nநடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது, மும்பை அணி. இதுவரை நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் 16 வெற்றிகளை மும்பை அணியும் 11 வெற்றிகளை சென்னை அணியும் கொண்டுள்ளன. இவ்விரு அணிகளும் மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சந்தித்து உள்ளன. அவற்றில், மும்பை அணி இரு முறையும் சென்னை அணி ஒரு முறையும் சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளன. நடப்பு சீசனில் 16 நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை வென்றுள்ளது. எனவே, அதிர்ஷ்டம் உள்ள தோனி இன்றைய போட்டியில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி, நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n#2.இம்ரான் தாஹிரின் 4 ஓவர்கள் சென்னை அணியின் துருப்புச்சீட்டாக விளங்கும்:\n40 வயதை கடந்த போதிலும் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது அற்புதமான சுழற்பந்து தாக்குதல்களால் எதிரணி வீரர்கள் தங்களது விக்கெட்களை இழந்த வண்ணம் உள்ளனர். இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 24 விக்கெட்களை 6.61என்ற எக்கானமியுடன் அணியுடன் கைப்பற்றியுள்ளார். எதிரணியின் முக்கிய விக்கெட்களை கைப்பற்றும் பந்துவீச்சாளரான இவர், சென்னை அணியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கி வருகிறார். இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றும் போதும் இவரின் கொண்டாட்ட செயல்பாடுகள் ரசிகர்களிடையே வெகு விமரிசையாக பாராட்டப்பட்டு வருகின்றது. எனவே, கடந்த போட்டிகளை போல இன்றைய போட்டியிலும் இவரின் தாக்கம் மும்பை அணியின் பேட்டிங் சீர்குலைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nநடப்பு ஐபிஎல் சீசனில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். கொல்கத்தா வீரர் ஆந்திரே ரசலுக்கு அடுத்தபடியாக தொடரின் அபாயகரமான பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். இவரின் தொடர்ச்சியான பங்களிப்பினால் மும்பை அணியின் வெற்றி பல ஆட்டங்களில் உறுதியாகியுள்ளது. இவரது அரக்கத்தனமான சிக்ஸர்கள் எதிரணியினரை அச்சுறுத்தி வருகின்றது. பவுலிங்கிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் 386 ரன்கள் 193 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் குவித்துள்ளார். நெருக்கடி நிலைகளை திறம்பட சமாளித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் இவர், இன்றைய போட்டியில் மும்பை அணியின் முக்கிய துருப்பு சீட்டாக விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankanjob.com/2019/09/134.html", "date_download": "2020-02-21T12:08:22Z", "digest": "sha1:GONIAHDIJRL4IRTS5DAPR2SEZGZIO2PE", "length": 7580, "nlines": 49, "source_domain": "www.lankanjob.com", "title": "lankanjob: வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தில் நிலவும் 134 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.", "raw_content": "\nவடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தில் நிலவும் 134 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப��பங்கள் கோரப்படுகின்றன.\n- தொழிலாளர் தரம் III (தேர்ச்சியற்ற)\nகல்வித் தகைமை: தரம் 8\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.04\nமேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு NP என comment செய்யுங்கள், மற்றும் இப்பதிவினை நண்பர்களுடன் பகிருங்கள்.\nபலாலி விமானநிலையத்தில் வேலைவாய்ப்பு கோரல்....\nவிண்ணப்பபடிவத்தினை எமது காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ளலாம் இச் சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் கீழ் குறிப்பிட்ட பதவிகளுக்காக விண்ணப்பங்க...\nஇலங்கை வங்கியில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது \n1. கட்டிடப் பொறியியலாளர் 2. மின்னியல் நிபுணர் *** ◘ தகுதியான விண்ணப்பதாரர்கள் உடன் விண்ணப்பிக்கவும் தகமை மற்றும் முழுமையான விபரங்க...\nஉயர் தரத்தில் ஒரு பாட சித்தி தகைமையுள்ளோருக்கு இலங்கை முழுவதும் 7500 வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nதேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின...\nஉலகின் முதல் 5ஜி சேவை பெறும் மாவட்டம் இதுதான்.\nஅனைத்து இடங்களிலும் 5ஜி சேவையை பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது, காரணம் அதிவேக இணையம் கொண்டு இந்த சேவை வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்...\nஉங்கள் பெயர் ''S'' இல் ஆரம்பிக்கின்றதா\nஆங்கில எழுத்துக்களின் ஒன்றான '‘S’' இல் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள், மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்கள...\nசிறுபான்மை வர்த்தகர் ஒருவர், முகநூல் பதிவொன்றின் கீழ் இட்ட கொமன்ஸ் காரணமாக சிலாபத்தில் இத்தகைய பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே இன,மத ரீதியான கருத்துக்களை பதிவிடுவதை, செயார் செய்வதை தவிர்ந்து கொள்ளுங்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை மேலும் எண்ணை...\nஇலங்கை மின்சார சபையில் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்\n(விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது) 📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 15.08.2019 விண்ணப்பிக்க கிழே Linkகை கிளிக் செய்து படிவத்தினை டவ...\n18 ஆண்டுகளுக்குப் பின் இணைத்த விநோத காதல்\nஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள் தங்களது 26வது வயதில் திருமணம் செய்து கொண்டனா். லண்டனைச் சேர்ந்தவர் ஷவுனா கிரேஸி மற்றும் ட...\nவடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தில் நிலவும் 134 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\n- தொழிலாளர் தரம் III (தேர்ச்சியற்ற) . சம்பள அளவு: 36,410/- . கல்வித் தகைமை: தரம் 8 . விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.10.04 . . ம...\n30 வயதிற்கு மேல் திருமணம் செய்யலாம் என்று கூறும் அனைவரும் இந்த பதிவை கட்டாயம் படிக்கவும்\nமுன்பெல்லாம் பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்துகொள்வார்கள். அதுமட்டுமல்லாது, குழந்தைப் பெறுவதும், அந்த வயதிலேயே சிலருக்கு நிகழ்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/24121736/1282652/NZvIND-India-won-the-toss-and-elected-to-field.vpf", "date_download": "2020-02-21T12:44:05Z", "digest": "sha1:PB2NZ3MGGGGS6FUECSWCXUOL2FQ6HOJT", "length": 17018, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்- பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா || NZvIND, India won the toss and elected to field", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்- பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.\nபோட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட காட்சி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.\nஇப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும், புதிய பந்தில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்றும் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஆனால், 50-50 என்ற அடிப்படையிலேயே வாய்ப்புகள் இருக்கும் என்று நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறினார். ஆனால், முதலில் பேட்டிங் செய்வதால், அதிக ஸ்கோர் எடுத்து இந்திய அணிக்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்திய அண���: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாகல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.\nநியூசிலாந்து அணி: மார்ட்டின் குப்தில், கொலின் முன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டிம் சீபெர்ட் (விக்கெட் கீப்பர்), கொடிலன் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஐஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்.\nஇந்தியா கடைசியாக ஆடிய ஐந்து 20 தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும் (3-0, 2-1), வங்காளதேசம் (2-1), இலங்கை (2-0) அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான தொடரை சமன் (1-1) செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nNZvIND | Team India | Virat Kohli | நியூசிலாந்து இந்தியா தொடர் | இந்திய அணி | விராட் கோலி\nபிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nரூ.32 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nஅரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் - ஐகோர்ட்\nமீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்தது\nசென்னை மாநகராட்சியில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஊழியர்கள் தேர்வு\nமுதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nநாங்கள் பும்ரா மீது மட்டுமே கவனம் செலுத்தினால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம்: ராஸ் டெய்லர்\nஇந்தியா 6 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்க வேண்டும்: லட்சுமண் சொல்கிறார்\nஆடும் லெவனை அறிவிக்க திணறும் கேன் வில்லியம்சன்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர�� பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஉசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல- கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/49519-selection-trials-of-tn-men-and-women-teams-for-khelo-india.html", "date_download": "2020-02-21T13:15:14Z", "digest": "sha1:EG3WSRLDF4BWJHX3NFPONZT6ZQWUCRE3", "length": 10484, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கேலோ-இந்தியா விளையாட்டு: தமிழக கைப்பந்து அணி தேர்வு | Selection Trials of TN Men and women Teams for Khelo India", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகேலோ-இந்தியா விளையாட்டு: தமிழக கைப்பந்து அணி தேர்வு\nதேசிய இளையோர் விளையாட்டு போட்டிக்கான தமிழக கைப்பந்து அணிகள் தேர்வு சென்னையில் வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.\n21 வயதுக்குட்பட்டோருக்கான ‘கேலோ இந்தியா’ இளையோர் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஜனவரி 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு சென்னையில் வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் அணி தேர்வு நேரு ஸ்டேடியத்திலும், பெண்கள் அணி தேர்வு நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. 1.1.1998-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் எனவும், இந்த தேர்வில் கலந்து கொள்ளும் ���ீரர்-வீராங்கனைகள் உரிய வயது சான்றிதழுடன் வர வேண்டும் எனவும், தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎறிபந்து போட்டி: தங்கத்தை தட்டிச் சென்ற ஈரோடு மண்டலம்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n4. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n5. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி: கோபிசெட்டிப்பாளையம் முதலிடம்\nதென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி\nரூபே புரோ வாலிபால் லீக்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி\nபுரோ வாலிபால்: இறுதிப் போட்டியில் காலிகட்டை வீழ்த்த சென்னை ஸ்பார்டன்ஸ் தயார்...\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n4. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n5. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/unnav-bjp-mla-guilty-delhi-court-action", "date_download": "2020-02-21T13:48:06Z", "digest": "sha1:E3OVL2OWSONE47GMZB53AHEL52MIHTJS", "length": 6909, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "உன்னாவ்: பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி! - டெல்லி நீதிமன்றம் அதிரடி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஉன்னாவ்: பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி - டெல்லி நீதிமன்றம் அதிரடி\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வேலை கேட்டுவந்த சிறுமியை பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், புகார் அளித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தினர்தான் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட்டது, அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு, வழக்கை டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது.\nஇதன் அடிப்படையில் இந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வந்தது. நீதிபதி தர்மேஷ் சர்மா இன்று தீர்ப்பளித்துள்ளார். அதில், குல்தீப் சிங் குற்றவாளி என்று கூறிய அவர், தண்டனை தொடர்பான வாதங்கள் வருகிற 18ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய தீர்ப்பில், \"அந்த சிறுமியின் வாக்குமூலத்தில் உண்மையிருப்பதை கண்டறிந்தேன்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nPrev Articleசோஷியல் மீடியாவில் தமிழ் பேசிய ஹர்பஜன் திருவள்ளுவர் ஆகிறார்\nNext Articleஎங்க அப்பா போல இருக்கிறான்ல மகன் படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் வனிதா\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்.எல்.ஏ குல்தீப் சிங்கிற்கு…\nஜம்மு காஷ்மீர், லடாக்கிற்கு ஒரே உயர்நீதிமன்றம்\n7 பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஅவர்கள் வியர்வை தான் எங்கள் உயரம் இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்காக கண் கலங்கிய சிம்பு\n ஸ்பைடர் மேன் போல் பாய்ந்து தப்பித்த இருவர்\nநிர்வாணமாக நின்ற பெண்கள் -ஒளிந்து பார்த்த கண்கள் -சோதனை பெயரில் நடந்த வேதனை ...\nஇரும்பு கரங்களால் பொசுக்கப்பட்டு ,கரும்பு வயலில் வீசப்பட்டு .... பத்து வயது சிறுமி பலாத்காரத்���ுக்குள்ளான பரிதாபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-21T11:30:25Z", "digest": "sha1:JS2PI2EC27IREXPIKYZNKEIAH4WW6H4I", "length": 10056, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மெத்தியுஸ் | Virakesari.lk", "raw_content": "\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\nமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வு\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nராஜபக்ஷவினர் தமது குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா \nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nபொது மக்களே நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமகா சிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும் - ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி\nமனித வாழ்வைச் செப்­ப­னிடும் மகா சிவ­ராத்­திரி விரதம்\nநாடு திரும்பும் இலங்கை வீரர்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையடி வந்த இலங்கை அணியின் வீர்களான அஞ்சலோ மெத்தியுஸ், லஹிரு கமகே ஆகி...\nபங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அ...\nஆஸிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், அவுஸ்திரேலியா அணிக்ககெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கி...\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கைக்குழாம் அறிவிப்பு\nதென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது.\nமெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார்\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிர...\nஎஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீச முடியாது\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பந்து வீசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.\nடில்ஷானின் இறுதி போட்டியை போராடி வென்றது ஆஸி (வீடியோ இணைப்பு)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி அணி 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nமூன்றாவது ஒருநாள் போட்டியின் இலங்கை குழாம் அறிவிப்பு\nஆஸி அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் எதிர்காலம் குசால் மெண்டிஸ்\nகுசால் மெண்டிஸின் துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்துள்ளதாக அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.\nசிறந்த துடுப்பாட்டம் : பந்துவீச்சில் பிரகாசிக்குமா இலங்கை (படங்கள் இணைப்பு)\nஇலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 48.5 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இ...\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nராஜபக்ஷவினர் தமது குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா \nஈரானில் பாராளுமன்ற தேர்தல் : 58 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி\n1000 ரூபா வழங்குவதில் எவ்வித மாற்றமோ இழுத்தடிப்போ கிடையாது - மஹிந்தானந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/1616/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T11:41:40Z", "digest": "sha1:LVQNWBAE7GHJLW4DVIHR35HVJA2BTEMW", "length": 5001, "nlines": 153, "source_domain": "eluthu.com", "title": "இலக்கியம் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nசீரியல் அழுகை விட்டு விட்டு விளம்பர இடைவேளை\nஇனிமே எல்லாமே தமிழ்னு ஆனா, எப்படி இருக்கும்\nகாதலும் காமமும் ஒன்று தான்\nதுணுக்கு 2 இன் 1 - 16\nஇலக்கியம் நகைச்சுவைகள் பட்டியல். List of இலக்கியம் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/132730?ref=archive-feed", "date_download": "2020-02-21T12:16:24Z", "digest": "sha1:7DOVLNJBA2K5KRKRFQLKDOM6LLQXLTU7", "length": 11884, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருச்சிலுவை ஆலய திருவிழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருச்சிலுவை ஆலய திருவிழா\nமன்னார் மறைமாவட்டத்தில் மன்னார் நகரின் வடக்குப் பக்கமாக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விசுவாச சிறப்புமிக்க குருசுக் கோயில் என அழைக்கப்படும் திருச்சிலுவை ஆலய திருவிழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது.\nமன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றி, மக்களின் சிறப்பு கருத்துக்களுக்காச் செபித்துள்ளார்.\nமன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கு மக்களும், பள்ளிமுனை தூய லூசியா ஆலயப் பங்கு மக்களும் இணைந்து இத்திருவிழாத் திருப்பலிக்கான ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.\nஇந்த இரண்டு ஆலயங்களுக்கும் பொறுப்பான அருட்பணியாளர்களும் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்தனர். பல இறைமக்கள் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியதோடு அருள் நலன்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.\nஇந்தத் திருத்தலம் ஆன்மீக வளம் கொழிப்பதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து இலங்கையிலுள்ள கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற அருட்பணி பிரான்சிஸ் சவேரியார் அடிகளார் மன்னாருக்கு கடல் வழியாக வந்து தற்போது குருசுக் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தரையிறங்கியுள்ளார்.\nஅவ்வேளையில் அவர் வைத்திருந்த திருச்சிலுவை கடலில் விழுந்து காணமற் போய்விட்டது. பின்னர் கடல் நண்டு ஒன்று அந்தத் திருச் சிலுவையைக் கொண்டு வந்து அருட்பணி பிரான்சிஸ் சவேரியாரிடம் கொடுத்ததாக வரலாற்றுப் பதிவுகள் குறியிட்டுக் காட்டுகின்றன.\nஅடுத்து இலங்கையின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் தூய யோசவ் வாஸ் அடிகளாரும் இவ்வழியாகவே கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மீகப் பணி செய்ய பூநகரி நோக்கிச் சென்றதாகவு��் கூறப்படுகின்றது.\nகிபி 325ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டின் மன்னனின் தாயார் தூய ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்குப் புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஅவர் கல்வாரி மலைக்குச் சென்று, அகழ்வாராட்சியில் ஈடுபட்டபோது, அங்கே மூன்று சிலுவைகள் இருப்பதைக் கண்டுள்ளார். இந்த மூன்று சிலுவைகளில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, அவர் ஒரு கை சூம்பிய மனிதனை அழைத்து, அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொல்லியுள்ளார். உடனே அம்மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்டபோது, அதிலிருந்த ஒரு சிலுவையிலிருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதருடைய கை குணமடைந்துள்ளது.\nஇதைப் பார்த்த தூய ஹெலனா அந்த திருச்சிலுவையை உரோமை நகருக்குத் தூக்கிகொண்டு வந்து, ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் திருச்சிலுவை வைத்துள்ளார்.\nஅவர் திருச்சிலுவையை உரோமில் உள்ள ஆலயத்தில் நிறுவிய நாள் 326ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் நாள். அன்றிலிருந்து திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/954154/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-21T12:30:53Z", "digest": "sha1:K5CBNJVU5DFOLPKJAVGFJERXWBTKBO73", "length": 8784, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "குலசேகரன்பட்டினம் - தீதத்தாபுரம் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை ���ஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுலசேகரன்பட்டினம் - தீதத்தாபுரம் சாலை சீரமைக்கப்படுமா\nஉடன்குடி,ஆக.22: குலசேகரன்பட்டினம்-தீதத்தாபுரம் சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் தீதத்தாபுரம் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் புறவழிச்சாலை முக்கிய சாலையாகும். குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் மற்றும் இருசக்கர, 4சக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்கள் இவ்வழியாகதான் அதிகமாக செல்வார்கள். பலலட்சம் பக்தர்கள் வருகை தரும் தசரா திருநாளில் இந்த சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். இப்படிபட்ட தீதத்தாபுரம் சாலை தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. நடந்து செல்லும் பக்தர்களின் பாதங்களை சாலையின் கற்கள் காயப்படுத்துகின்றன. இருசக்கர, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது வாகன டயர்கள் பஞ்சராகிறது. மேலும் சாலையின் இறுபுறமும் உடை மரங்கள் வளர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகளை காயப்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணத்திற்கு பயன்படாத பல்லாங்குழி சாலையை சீரமைக்க வேண்டும், சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் நாளை இணையதள சேவை துவக்க விழா\nபணம் கேட்டு மிரட்டிய கோவை வாலிபர் கைது\nதாளமுத்துநகர், திரேஸ்புரம் பகுதியில் இன்று மின்தடை\nசமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை\nபலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு எட்டயபுரத்தில் சாலை மறியல்\nவிபத்து நடந்தால் ஒரு மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வருகிறது\nகோவில்பட்டியில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்\nமாற்றுத்திறனாளியை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம் முக்காணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nதிருச்செந்தூரில் நாளை மணிமண்டப திறப்பு விழா தூத்துக்குடியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு\n× RELATED தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் நாளை இணையதள சேவை துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/amavasai-importance-of-shodasa-kalai-diyanam-time-352862.html", "date_download": "2020-02-21T12:58:33Z", "digest": "sha1:ZSLZS46WVNB7KGIPLTGRZHWYZCEBIOPV", "length": 21548, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நினைத்தது நிறைவேறும்... சோடசக்கலை தியானம்- பலன்தரும் பரிகாரங்கள் | amavasai importance of shodasa kalai diyanam time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவிக்கிப்பீடியா-கூகுள் போட்டி.. தமிழ் முதலிடம்\nபட்ஜெட்.. வேளாண் மண்டலம், சிஏ.ஏ., 7 தமிழர் விடுதலை.. தமிழக அரசு மீது ஸ்டாலின் சரமாரி விமர்சனம்\nவிக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி.. இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nபிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு\n'இந்தியன் 2' விபத்து... கிரேன் ஆப்ரேட்டர் கைது கமல், ஷங்கருக்கு சம்மன்\nஅரசியல் ஆதாயத்துக்கான சி.ஏ.ஏ. குறித்த பொய் பிரசாரம், விஷம செயல்களை புறந்தள்ளுங்கள்: ஈபிஎஸ்-ஓபிஎஸ்\nஎன் மொத்த சொத்தும் நீங்கதான்.. ஓய்வுக்கு நமக்கு நேரமில்லை.. செயல் மட்டுமே.. கமல்ஹாசன் அழைப்பு\nMovies என் கனவே \"கன்னிமாடம்\" தான்.. நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் \nSports 33 வயதில் ஓய்வு அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்\nAutomobiles மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்\nFinance அடி சக்க தங்க மலையே கிடைச்சிருக்காமில்ல.. இந்தியாக்கு ஜாலி தான்\nTechnology மக்களே தயாராகுங்க��்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்\nLifestyle புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநினைத்தது நிறைவேறும்... சோடசக்கலை தியானம்- பலன்தரும் பரிகாரங்கள்\nசென்னை: அமாவாசை ஆண்களையும், பவுர்ணமி பெண்களையும் பாதிக்கிறது. சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கிறது. இந்த நாளில் இறைவனை நாடிச்செல்வது பாதிப்பில் இருந்து விடுபடத்தான். அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். சோமவார அமாவாசை தினமான இன்று சோடசக்கலை தியான நேரம் மாலை 3 .19 முதல் 5 .19 மணி வரையாகும். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். நினைத்தது நிறைவேறும்.\nஏழையாக பிறப்பது தவறு இல்லை... ஏழையாக இறப்பதுதான் தவறு. பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், அந்த ஆசை எப்படி நிறைவேறும். நன்றாக படித்து வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து சிக்கனமாக செலவு செய்து சேமித்து வைத்தால் பணம் கையில் சேரும்.\nவீடு, கார் பங்களா என்று செட்டில் ஆகலாம். நினைத்ததை வாங்கலாம். இல்லை எனில் ஏழை, நடுத்தர மக்களாகவே வாழ்ந்து விட்டு போக வேண்டியதுதான். சேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.\nஅதேபோல அம்பானி, அதானி எல்லாம் எப்படி பணக்காரர்களாக மாறுகிறார்கள். சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் அவர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தங்குவார்களா நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள்.\nமகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம்.\nவீட்டில் குப்பைகள் இருக்கக் கூடாது. ச��த்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் பூக்களைப் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நறுமணம் கமழும் வகையில் வைத்திருக்க வேண்டும். எங்கே நறுமணம் திகழ்கிறதோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வார்கள்.\nமாதம் தோறும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அன்னதானத்திற்காக ஒதுக்கி வையுங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் செய்யும் அன்னதானத்திற்கு அதிக பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். நல்லவை அதிகம் நடக்கும். பணம் வீட்டில் அதிகம் சேரும்.\nசோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nஅமாவாசை முடிவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தியானத்தை தொடங்க வேண்டும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம்.\nபூஜை அறையில் ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்க திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர என எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம்.\nவீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். இன்றைய தினம் தியானத்தில் அமரும் சோடசக்கலை நேரம் மாலை 3.19 மணிமுதல் 5.19 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் தியானம் செய்து மனதார இறைவனை வேண்டுங்கள் நன்மைகள் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆவணி அமாவாசை சோடசக்கலை பூஜை: அஷ்ட லட்சுமியின் அருளோடு நினைத்தது நிறைவேறும்\nதை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்\nவாட்ச்மேனின் உயிருக்கு எமனாய் வந்த அமாவாசை திருஷ்டி பூசணிக்காய்\nகமல் கட்சியெல்லாம் ரெண்டு இல்ல நாலு அமாவாசைக்குள்ள காணாமல் போய்விடும்- ராஜேந்திர பாலாஜி\nசகல திருஷ்டி, தோஷம் நீங்கி சௌபாக்யம் தரும் ஸ்ரீ சரப சூலினி ப்ரிதியங்கிரா யாகம்\n போகிற போக்கில் தமிழிசையை வாரிய கமல்ஹாசன்\nபில்லி சூன்யம், கடன் பிரச்சினை தீர்க்கும் சரப சூலினி பிரித்யங்கிரா யாகம்\nவைகாசி அமாவாசையில் பில்லி, சூன்யம், செய்வினை போக்கும் நவ துர்கா ஹோமம்\nமுன்னோர்களுக்கு திதி கொடுக்கும் காசி யாத்திரை செல்வது எப்படி தெரியுமா\nஅமாவாசையில் பித்ருகளின் ஆசி தரும் சூலினி துர்கா ஹோமம்\nதன்வந்திரி பீடத்தில் நோய் தீர்க்கும் தைலபிரசாதம்.. அமாவாசை சூலினி துர்கா ஹோமம்\nஸ்ரீபிரத்தியங்கிராதேவியை நேரில் வந்து வழிபட்ட நாகம் - மெய்சிலிர்த்த தூத்துக்குடி பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namavasai astrology அமாவாசை தியானம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bookshare.org/browse/book/2059046?returnPath=L2Jyb3dzZS9wb3B1bGFyP21vZHVsZU5hbWU9cHVibGljJm9mZnNldD0wJnNvcnRPcmRlcj1USVRMRSZkaXJlY3Rpb249QVNDJmFtcDtzb3J0T3JkZXI9SVNCTiZhbXA7ZGlyZWN0aW9uPURFU0MmYW1wO3Jlc3VsdHNWaWV3PVRBQkxF", "date_download": "2020-02-21T13:37:45Z", "digest": "sha1:6ROYPXN3QGZPG3YFX33EZMHNFEBEOIMK", "length": 4212, "nlines": 85, "source_domain": "www.bookshare.org", "title": "அக்பர் | Bookshare", "raw_content": "\n\"பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது. முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக��� காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை. இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது.\" கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T12:51:38Z", "digest": "sha1:GKBYZQ5N2LFSKMFFXPJ5EKJRJDSCPSBY", "length": 8327, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருமணம்", "raw_content": "\nநாளை காலை திருவண்ணாமலைக்குச் சென்று சேர்வதாக திட்டம். அங்கே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் ஆனந்த் உன்னத் இலக்கியவட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான உஷா மதிவாணனின் மகள் ரீங்காவை மணக்கிறார். அனேகமாக இலக்கியவட்ட நண்பர்கள் அனைவருமே வந்து சேர்கிறார்கள். வம்சி பதிப்பக வெளியீடான ‘அறம்’ சிறுகதை தொகுதி வெளிவந்துவிட்டது. திருமணத்தில் அறம் வருகையாளர்களுக்குப் பரிசாக அளிக்கப்படுகிறது. ஆறாம் தேதியும் ஏழாம் தேதியும் திருவண்ணாமலையில் இருந்துவிட்டு ஏழாம் தேதி மாலை திரும்புகிறேன்\nTags: ‘அறம்’ சிறுகதை தொகுதி, திருமணம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்\nகேள்வி பதில் - 27, 28\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்'\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவா���ம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-21T12:21:26Z", "digest": "sha1:MH5IKZJIXVJOCQWHH253LBEZXDU3TZNV", "length": 59333, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "கலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 10, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nகலை, இலக்கியப் பண்பாட்டு மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஉயர்ந்த பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள்தான் தமிழர்கள். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று இந்த மானுட உலகத்திற்கு முதலில் பொதுவுடைமைக் கருத்தைச் சொன்னவர் நம் முப்பாட்டன் திருவள்ளுவர். மொழி, கலை, பண்பாட்டில் சிறந்��ோங்கி வாழ்ந்த நம் இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் மீட்டுருவாக்கம் செய்யச் செய்வதே நாம் தமிழர் அரசின் இலக்கு.\nபண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது\nதமிழர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுநீண்ட நெடிய மூத்த இனம், தனித்தப் பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” போன்ற உயர்ந்த பண்பாடு உடைய இனத்தின் மக்கள். ஒரு இனம் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு ஆகிவற்றைச் சிதையக் கொடுக்குமானால் அந்த இனமே சிதைந்து அழிந்துவிடும். எனவே அதற்கான மீட்சியை நாம் தமிழர் அரசு மேற்கொள்ளும்.\nதமிழரின் மூத்த இறையோனாகவும் குறிஞ்சி நிலத் தலைவனாகவும் இருக்கின்ற எம் முப்பாட்டன் முருகப்பெருமானின் தைப் பூசத் திருவிழா திருமுருகப் பெருவிழாவாகக் கொண்டாடப்படும்.\nதமிழர் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் தைப்பூசத் திருவிழாவிற்கு அரசு பொது விடுமுறை விடப்படும்.\nமுல்லை நில இறையோனாகவும், தலைவனாகவும் இருக்கின்ற மாயோன் (கண்ணன்), மருதம் (இந்திரன்), நெய்தல் (வருணன்), பாலை (கொற்றவை) ஐந்து திணைகளில் வாழ்ந்த எம் முன்னோர்களுக்குத் திருவிழா எடுக்கப்படும்.\nஆண்டுதோறும் சித்திரை முழுநிலவன்று மறத்தை வீழ்த்தி அறத்தைக் காத்து நின்ற எங்கள் முப்பாத்தாள் கண்ணகிப் பெருமாட்டியினுடைய விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.\nநமது பாட்டன் சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல் எடுத்து வந்து எனது முப்பாத்தாள் கண்ணகிக்குக் கோயில் கட்டியது கும்பிடத்தானே ஒழியக் குட்டிச்சுவராகப் போடுவதற்கில்லை.\nஉலகத்தில் மூன்றாம் பெரும் வல்லரசை நிறுவிய நம் அருமைப் பெரும்பாட்டன்கள் அருண்மொழிச் சோழனுக்கும் அவர் அன்பு மகன் அரசேந்திரச் சோழனுக்கும் தஞ்சை உடையாலூரிலே மாபெரும் நினைவகம் கட்டப்படும்.\nகுஜராத்தில் சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ள நமது பெரும்பாட்டன் அருண்மொழிச் சோழன் சிலையை மீட்டுக் கொண்டு வந்து உடையாலூரில் அவருக்குக் கட்டப்படும் நினைவகத்தில் வைக்கப்படும்.\nநம் பெரும்பாட்டன் அருண்மொழிச் சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு வெளியே வாசலில் உள்ள அருண்மொழிச் சோழன் (இராசராச சோழன்) சிலை அவன் கட்டிய கோயிலுக்குள்ளேயே வைக்கப்படும்.\nசெஞ்சியைத் தலைநகரா���க் கொண்டு 300 ஆண்டுகளாக எம் அருமைப் பெரும்பாட்டன்கள் கிருஷ்ணக்கோன் மகன் ஆனந்தக்கோன், ஆனந்தக்கோன் மகன் மாரிக்கோன், மாரிக்கோன் மகன் கோனேரிக்கோன், கோவிந்தக்கோன் பரம்பரை பரம்பரையாக ஆண்ட கோட்டை இன்று தேசிங்கு இராஜா கோட்டையாக மக்களால் அழைக்கப்படுவதை, அறியப்படுவதைப் பெருத்த அவமானமாகத் தமிழ்த்தேசியப் பிள்ளைகள் கருதுகிறோம். அதனால் அதை மீட்டு எம் பாட்டன் பெயரில் கோனேரிக்கோன் கோட்டை எனச் சட்டபூர்வமாக நிறுவுவோம்.\nபெண்ணினத்தின் வீரத்தை உலகுக்குப் பறைசாற்றிய பெருமைமிகு பெரும் வீரப்பாட்டி வேலுநாச்சியாருக்கு, அவர் நினைவைப் போற்றும் வகையில் நினைவகம் கட்டப்படும். அவருடைய வாழ்க்கை வரலாறு பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்கப்படும்.\nமான மறவர்கள், மருதுபாண்டியர், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துகோன், வீரன் சுந்தரலிங்கம், பெரும்பிடுகு முத்தரையர் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் தனித் தனியே நினைவகம் கட்டப்படும். அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிகளில் பாடமாக வைக்கப்படும்.\nஉலகத்தில் மூத்த குடியான, தமிழனுக்குப் புத்தாண்டு எதுவென்று தெரியவில்லை. தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் மக்களுக்குப் புத்தாண்டு எதுவென்று தெரிகிறது. ஆனால் தமிழர்களுக்குப் புத்தாண்டு சித்திரை ஒன்றா, இல்லை தை ஒன்றா என்று தெரியவில்லை.\nநமது தேசியத் தலைவர் தான் கட்டி எழுப்பிய தனித் தமிழீழ நாட்டில் தை ஒன்றைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடினார். அதையே நாம் தமிழர் அரசு சட்டப்படி அறிவித்துத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடப்படும்.\nதை 1 முதல் ஒரு வார காலத்திற்குத் தமிழ்த் தேசியத் திருவிழா கொண்டாடப்படும். மிகப்பெரிய நிலப்பரப்பில் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படும்.\nபல்வேறு நாட்டின் தலைவர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் உலக முழுமைக்கும் பரவி வாழும் எம்மினச் சொந்தங்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்படுவர்.\nசாதி, மத வேறுபாடின்றித் தமிழ்ச் சமூகம் ஒரே நேரத்தில் அதிகாலை பொழுதில் பொங்கல் வைத்துப் பாரம்பரிய விளையாட்டுகளை அரங்கேற்றி, மண்ணின் கலைகளை நிகழ்த்திக் காட்டி, தமிழர் கலை, இலக்கிய, தொன்ம வரலாற்றுப் படிமங்களை, பண்பாட்டுக் கூறுகளை உலகம் அறியும் அரிய\nஇது மிகப் பெரிய திருவிழாவாக ஒரு வாரம் நடத்தப்படும். தமிழருக்குத் தேசிய பண்டிகை பொங்கல்தான் என்று நினைவுக்கு வரும் வகையில் மீட்டுருவாக்கம் செய்யப்படும்.\nதமிழ்ப் புத்தாண்டுக்குத் தமிழர்கள் வாழும் பிறமாநிலங்களில் விடுமுறை விடக் கோரப்படும். அப்படி விடாத நிலையில் அவர்கள் புத்தாண்டுக்குத் தமிழ்நாட்டில் விடுகின்ற விடுமுறை நீக்கம் செய்யப்படும்.\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்\nதஞ்சைப் பல்கலைக் கழகத்தில் ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்து அதில் ஓராயிரம் தமிழ் அறிஞர்களுக்கு ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு ஊருவாக்கப்படும்.\nஓலைச்சுவடிகள், கல்வெட்டு, கடலாய்வு, மெய்யியல், மொழியியல், தமிழிசை, நாட்டுப்புறக்கலைகள் போன்ற துறைகளில் உயர் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.\nபண்டைய சங்ககால இலக்கியங்கள் அனைத்தும் முறையாக ஆவணப் படுத்தப்படும். தனியார்களிடம் இருக்கும் ஓலைச்சுவடிகளை அரசே பொறுப்பேற்றுப் பாதுகாப்பை அளிக்கும். தஞ்சை சரசுவதி மகாலில் பூட்டப்பட்டுக் கிடக்கும் ஓலைச்சுவடிகளை அரசு கண்காணிப்பில் எடுத்துக்கொள்ளும். இதுவரை வாசிக்கப்படாமலே இருக்கின்ற இலட்சக்கணக்கான ஓலைச் சுவடிகளைப் படித்தாய்ந்து வெளிக் கொண்டுவர அறிஞர்கள் குழு அமைக்கப்படும்.\nமொழி இனக்கலப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மறைந்து போன பறையிசை, தெருக்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம் போன்ற பரம்பரைக் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும். மாவட்டம் தோறும் தமிழகச் சுற்றுலாத் துறையோடு சேர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இந்தக் கலைகளைக் கட்டாயம் நடத்தவும், புதிய தலைமுறை இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.\nதமிழனின் போர்க்கலைகளான சிலம்பாட்டம், வாள்வீச்சு, களரி மான்கொம்பு, மற்போர், வர்மம், நோக்கு வர்மம் போன்றவை மீட்டுருவாக்கம் செய்யப்படும். முக்கியப் பெருநகரங்களில் இவற்றிற்கான பயிற்சி வகுப்புகள் தனியாக அமைக்கப்படும்.\nபள்ளி கல்லூரிகளில் இருந்தே தமிழர்களின் மரபுவழிப் போர்க்கலைகள் கற்றுத்தரப்படும், தற்காப்பிற்கும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் இது பயிற்றுவிக்கப்படும்\nதமிழகக் கோயில்களில் நடக்கும் திருவிழாக்களிலும், பொங்கல் போன்ற திருவிழா நி��ழ்ச்சிகளிலும் நடக்கும் கலை நிகழச்சிகளிலும், தமிழிசை விழாவும் சிறப்பாக நடத்தப்படும். இசை அறிஞர்களை அழைத்து இசை வளர்ச்சிக்கென்ற ஆராய்ச்சி நடுவம் ஏற்படுத்துவோம்.\nதமிழகத்தில் உள்ள 30,000 கிராமக் கோயில்களில் தமிழ்முறை வழிபாடு கட்டாயமாக்கப்படும். அவர்களுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தொடர்ந்து திருமுறைகளும், திவ்யப்பிரபந்தம் உள்ளிட்ட தமிழ் வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படும்.\nமிகப்பெரும் மூத்த இனம், இந்த உலகம் முழுதும் பல்வேறு கண்டங்களில் பரவியிருக்கின்ற இனம், பல இலக்கியப் பண்பாட்டுப் பெருமைகளைக் கொண்ட இனம் என்ற பெருமைக்குரிய தமிழினம் குறித்த சிறந்த ஆய்வு நூல் ஒன்று மாதம் தோறும் வெளிக்கொண்டு வரப்படும். அந்த இதழில் தமிழர்களின் தொன்மம், இலக்கியம், பண்பாட்டு முறைகள் என்ற சிறந்த ஆய்வுகள் அறிஞர் பெருமக்களால் ஆய்வு செய்யப்பட்ட கட்டுரைகள் இருக்கும். உலகில் வேறு எங்கெல்லாம் தமிழ், தமிழ்ச் சமூகம் பரவியிருக்கின்றது, அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதற்கான தேடல் ஆய்வுகளும் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்படும். சங்க இலக்கியங்கள்,\nபுதைந்து போன தொல்லியல் வரலாறு போன்ற பல ஆய்வுகளும் தாங்கியதாக அந்த இதழ் இருக்கும்.\nஉலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழறிஞர்கள்- ஆய்வாளர்களின் பங்களிப்போடு இந்த ஆய்வு இதழ் வெளிக்கொண்டு வரப்படும். இதற்கான பெரும் முயற்சியை நாம் தமிழர் அரசு முதல் கடமையாக ஏற்றுச் செய்யும்.\nகணிதம், அறிவியல், வரலாறு, கணினி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வெளிவரும் ஆய்வுகள் அனைத்தும் தமிழிலேயே ஆய்விதழாகக் கொண்டு வரப்படும்.\nஉலகின் பல்வேறு மொழிகளில் வெளிவரும் புதிய தகவல்கள், ஆய்வுகள், சிறப்புக் கட்டுரைகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்கெனத் துறைசார் வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள். உலகின் புதியன அனைத்தும் தமிழில் அறிந்துகொள்ளும் முயற்சி நம் தலைமுறையினருக்கு வழங்க நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.\nமாநில அரசின் கீழ் தனியே ஒரு தொல்லியல் துறை அமைக்கப்படும். தமிழ் மண்ணில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து புதைந்த வரலாறு மீட்டெடுக்கப்படும். மைசூரில் பூட்டிக்கிடக்கும் பண்டைய தமிழ்க் கல்வெட்ட���க்கள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.\nஏன் சல்லிக்கட்டை நடத்த வேண்டும்\nஏறு தழுவும் விளையாட்டு தமிழர்களின் இறையாண்மை சார்ந்தது. ஆண்டாண்டு காலமாய் வீரியமான காளைகளை, அதன் மூலம் வீரியம் மிக்க பசுக்களின் மரபணுக்களைக் கடத்திக்கொண்டிருக்கும் கமுக்கமும் ஏறு தழுவுதலில் இருக்கின்றது.\nஉலகம் முழுதும் மரபணு மாற்றப்பட்ட கலப்பின ஜெர்சி மாடுகளை விற்பனைக்கு இறக்கினார்கள். அப்படித் தமிழகத்திற்குள்ளும் நுழைக்கப்பட்டது. ஒரு நாற்பதாண்டுக் காலத்தில் தமிழகமெங்கும் ஜெர்சி வகை மாடுகளே நிரம்பியிருக்கிறது. அதிகம் பால் கொடுக்கிறது என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த வகையை மக்கள் வாங்கினார்கள்.\nஇப்போது உலக நாடுகள் பலவும் ஜெர்சிவகை மாடுகளின் பாலைத் தடை செய்து கொண்டிருக்கிறது. காரணம் மனித குலத்திற்கு ஒவ்வாத, பல அதிர்ச்சி நோய்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கி-1 பாலைக் கொடுத்துக் கொண்டிருப்பதுதான்.\nதமிழகத்தின் நாட்டு மாடுகள் மனித குலத்திற்கு ஏற்ற, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டக்கூடிய கி-2 வகைப் பாலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வகை பாலைக் கொடுப்பது நாட்டுப் பசு மாடுகள். நாட்டுப் பசுமாடுகளின் உற்பத்திக்கு நாட்டுக் காளை மாடு அவசியம். கலப்பில்லாத பசுக்களை உருவாக்கும். இந்த சூட்சுமத்தை அறிந்துதான் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டளைக்கு இங்குச் சல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை என்கிறார்கள்.\nசல்லிக்கட்டுக்காகவே காளைகளைப் பராமரிக்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறைதான் அந்த விளையாட்டு. மற்ற காலங்களில் இனப் பெருக்கத்திற்குதான் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டை நிறுத்தினால் மற்ற மாடுகளைப் போல் அடிமாடாகப் போய்விடும். இந்த இனம் அழிந்துவிடும். ஜெர்ஸி பசுக்களின் பெருக்கம் நிரந்தரமாக இடம் பிடித்துவிடும்.\nஇந்தப் பின்னணியை உணர்ந்த நாம் தமிழர் அரசு சல்லிக்கட்டு விளையாட்டிற்கான தடையை எதிர்க்கிறது. தடையின்றி விளையாட்டை நடத்தும்.\nகிராமங்கள் தோறும் ஆடு-கோழிகளுக்கான சண்டை நடந்து வருவது வாடிக்கைதான். இரண்டு சேவல் மோதிக்கொள்ளும் போது அதில் வீரியமான சேவல் வெற்றி பெருகிறது. தோற்ற சேவலைக் கறிக்காகக் கொடுத்துவிடுவார்கள். வெற்றி பெற்ற சேவலைத் தான் இனப்பெருக்க��்திற்கு விடுவார்கள். இப்படி செய்வதன் மூலம் வீரியமிக்க கோழிக்குஞ்சுகள் பெருகி வளரும். இந்த வகை கோழிகளை விரைவில் நோய்கள் தாக்காது. எதிர்ப்புச் சக்திகள் அதிகமாக இருக்கும். இப்படி வீரியமிக்க மரபணுக்களைக் காப்பாற்றிக் கடத்துவதற்காகவே கோழிச் சண்டைகளும் ஆட்டுக்கிடாய்ச் சண்டைகளும் நடத்தப்படுகிறது. எனவே தமிழினத்தின் கலாச்சாரத்தைக் காக்கும் விதமாக இவ்வகையான விளையாட்டுகளை நமது அரசு ஊக்குவிக்கும்\nதமிழர் மரபுசார் தொழில் மீட்பு\nதமிழர்களின் கலை இலக்கியம், பண்பாட்டோடு, நாட்டுப் புறக் கலைகள், நம் முன்னோர்களின் மரபுவழித் தொழிலான மரத்தச்சர், கல்தச்சர், பெருந்தச்சர், ஓவியர், படிமக் கலை, பைஞ்சுதை, வருவார் படக்கலை, பொற்கொல்லர், கருங்கொல்லர், மண்பாண்டக் கலை, பாரிவேட்டை, மஞ்சு விரட்டு, கூடைமுடைவார், பொம்மலாட்டம், பனுவல் பயிற்சி, பண் இசை, கிராமிய விளையாட்டு, மெய்யியலைச் சொல்லித்தரும் முதியோர் அவை உள்ளிட்ட பலவும் மீட்டுருவாக்கம் செய்யப்படும். மரபு வழியிலான தொழிற் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.\nவரலாற்று இன முன்னோர்களுடைய அறம், நெறி, வாழ்க்கைமுறை, அறம் சார்ந்த ஆட்சிமுறையை நமது வருங்காலத் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பாகத் தமிழர் மெய்யியல் தலைநகரான கன்னியாக்குமரியில் மிகப்பெரிய நினைவிடம் எழுப்பப்படும்.\nஇதில் வரலாற்று நாயகர்களின் வாழ்விடம், வருங்காலத் தலைமுறைக்கான வழித்தடம் என்ற பெயரிலே நமது முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள் தொடங்கி நமது அருமைப் பெரும்பாட்டன்கள் சேரன், சோழன், பாண்டியன் வரலாறு, அருண்மொழிச் சோழன், அரசேந்திர சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர்களின் வரலாற்றுக் குறிப்புகளும், படங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nமொழிப்போர், எல்லைப்போர் ஈகிகளின், ஈழ விடுதலைப் போராளிகளின் வரலாற்றை அறியும் வகையில் குறிப்புகளும், படங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nகடைசியாக நமது இனக்காவலராக இருக்கும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரம் செரிந்த போராட்ட வரலாறும், வாழ்க்கை வரலாறும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nதமிழர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், எவர் வந்தாலும் புரிந்து கொள்ளும் வகையிலும் ஒரு கல்லூரி போல உருவாக்கப்ப���ும். அங்கே உயர்தரத் தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிகவளாகங்கள் உருவாக்கப்பட்டு மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக்கப்படும்.\nஇலக்கியவாதிகளின் படைப்புகளை நாம் தமிழர் அரசு போற்றுகிறது. மூத்த எழுத்தாளர்களை அரசே தத்தெடுத்துக் கொள்ளும். இளம் எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு ஊக்கமளிக்கப்படும். சிறந்த படைப்பாளிகளுக்கு, ‘இலக்கியச் செல்வர்’ விருது வழங்கும். பாவலேறு பெருஞ்சித்தரனார், தேவநேயப் பாவாணர்,\nமறைமலை அடிகளார், ம.பொ.சி., அறிஞர் குணா, சாத்தூர் சேகரனார், வைரமுத்து, எஸ்.இ. ராமகிருட்டிணன், இரா.மதிவாணன், க.செல்வராசு. நெடுஞ்செழியன். உள்ளிட்ட பல இலக்கியவாதிகளின் படைப்புகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்.\nமலையடிவாரங்களில் தமிழர் மறை திருக்குறள் ஓதும் பள்ளிகள் உருவாக்கப்படும் மொழிப்போர் ஈகியர் மொழிப்போர், எல்லைப்போர் ஈகியர்களைப் போற்றும் வகையில் மாபெரும் நினைவகம் எழுப்பப்படும்.\nதமிழ்மொழி இன மீட்சிக்காகப் புரட்சிப் போராளிகளாகத் திகழ்ந்த ஐயா புலவர் கலியபெருமாள், தமிழரசன் உள்ளிட்ட இனநலப் போராளிகளுக்கு நினைவகம் கட்டப்படும்.\nதமிழ்த் தேசிய இனத்தின் பெருமைமிகு கலை அடையாளமாக இருக்கின்ற நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுக்கு மதுரையில் மாபெரும் கலைக்கோயில் கட்டப்படும். இளம் வயது முதல் அவருடைய அரிய சாதனைகள், அனைத்தையும் வருங்காலப் பிள்ளைகள் அறிந்து கொள்ளும் வகையில் அங்கே நிறுவப்படும்.\nதமிழர்களின் வனக்காவலராக இருந்த ஐயா வீரப்பனாருக்கு, அவர் நினைவைப் போற்றும் வகையில் நினைவகம் கட்டப்படும்.\nவருங்கால தலைமுறைப் பிள்ளைகள் ஈகத்தைப் போற்றும் வகையில் இன விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம் செய்த ஈகைத் தமிழன் அப்துல் ரவுப், வீரத் தமிழன் முத்துக்குமார் மற்றும் மூன்று அண்ணன்மார்களைத் தூக்குக் கயிற்றில் இருந்து காக்கத் தன்னுயிரை ஈகம் செய்த வீரத்தங்கை செங்கொடிக்குத் தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும்.\nநாம் தமிழர் அரசு மதுரையில் புதிதாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கும். இப்பல்கலைகழகம் அனைத்துத் தமிழ்ப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒருங்கிணைப்புத் தலைமையிடமாக இருக்கும். கலைபண்பாடு, மொழி வளர்ச்சி, தமிழின வரலாற்று ஆய்வு, தொல்லியல் குறித்த அனைத்தும் மீட்டெடுக்கும் விதமாக ஆய்வு மேற் ப��ிப்புகள் அனைத்தும் கற்கும் வகையில் செயல்படும்.\nதமிழ்மொழி மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதொல்தமிழர் மீட்சி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news2/8421257", "date_download": "2020-02-21T13:12:46Z", "digest": "sha1:ZOIX6P7CJ4M36CFJTZOQSZX7CFMXGGNW", "length": 3063, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​யெமன் இராணுவம் சன்ஆவின் நிஹ்ம் மாவட்டத்தை மீளக் கைப்பற்றியுள்ளது. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​யெமன் இராணுவம் சன்ஆவின் நிஹ்ம் மாவட்டத்தை மீளக் கைப்பற்றியுள்ளது.\nயெமன் தலைநநர் சன்ஆவிலுள்ள பல முக்கிய இடங்களை யெமன் இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து போராடும் மக்கள் படையினரும் மீளக்கைப்பற்றியுள்ளதாக யெமன் இராணுவ தகவல்கள் தெரிவித்துள்ள.\nதலைநகர் சன்ஆவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நிஹ்ம் மாவட்டத்திலிருக்கும் பல முக்கிய இடங்களை யெமன் தேசிய இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக ஹூதி ஷீஆ கிளர்ச்சியாள��்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினரின் பிடியில் காணப்பட்டன.\nஇதனிடையே தாயிஸ் மாகாணத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த இராணுவ வைத்தியசாலையொன்றினை யெமன் தேசிய இராணுவத்தினர் மீளக் கைப்பற்றியுள்ளதுடன், அதன் போது இடம்பெற்ற சண்டையில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. ஹூதி கிளர்ச்சிக் குழுவின் முக்கிய இராணுவ தலைவரான அபூ அஸ்ஸம் என்பவர் இதன் போது கொல்லப்பட்டார் என யெமன் இராணுவம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=51903", "date_download": "2020-02-21T12:41:22Z", "digest": "sha1:HMXCMX7MPFXFP3DUMANRKWLXC4XCXZTS", "length": 36088, "nlines": 335, "source_domain": "www.vallamai.com", "title": "காற்று வாங்கப் போனேன் – 51 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nகாற்று வாங்கப் போனேன் – 51\nகாற்று வாங்கப் போனேன் – 51\nகானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி\nதானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். “ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து” என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான்.\nஅவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.\n‘அதெல்லாம் சரி, கவிதை எழுதுவதில் என் பங்கு என்ன என்று தெளிவாகச் ��ொல்லுவே’ என்று எரிச்சலுடன் கேட்கிறான் புத்தி சிகாமணி.\nசொல்கிறேன். எழுதும் போது அடங்கியிருக்கும் நீ, எழுதி முடித்தபின் போடும் ஆட்டம் இருக்கிறதே அது பேயாட்டம் அப்பா கவிஞன், அவன் மனம் போன போக்கில் ஏதேதோ எழுதிவிட, அதை வைத்துக் கொண்டு நீ செய்யும் வியாக்கியானம் இருக்கிறதே, அது தலைசுற்ற வைப்பது\nசிகாமணி கேட்கிறான்: ‘ஏம்பா, நீ கூட போன பகுதியில் கானல், கோணல் என்று என்னென்ன வியாக்கியானம் செய்தாய், இப்போது என்னைக் குறை சொல்கிறாயே\nநானா செய்தேன், இல்லை. அது, கவிதை தானே தனக்குச் செய்து கொள்ளும் அலங்காரம். எந்த அனுபவக் களத்தில் அது ஊற்றெடுத்து வந்ததோ, அதன் ஆபரணங்களை அது அணிந்து கொண்டுதான் வரும். எழுதும் கவிஞனுக்குப் புலப்படாத அந்த நுட்பங்கள் படிக்கும் ரசிகனுக்குப் புலப்படத்தான் செய்யும்.\n‘நானும் அதைத்தானே செய்கிறேன்’ என்று சீறுகிறான் சிகாமணி.\nஇல்லை, ரசிகனின் பார்வைக்கு அணிகள் புலப்படலாம். ஆனால், ரசிகனே அணிகள் செய்து அவளுக்கு மாட்டிவிடக் கூடாது. புரிகிறதா\nஎன்ன புரிந்ததோ போ என்று சிகாமணி அலுத்துக் கொள்கிறான்.\nஎப்படி ஒரு கவிதை தானே அணிகள் அணிந்து வருகிறது என்பதற்குத் தற்கால எடுத்துக் காட்டு ஒன்று சொல்கிறேன். கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக்கு உள்ளானது. தோழன் என்ற தமிழ்ச்சொல் இருக்க அவர் ஏன் சினேகிதனே என்று எழுதினார் என்ற கேள்வி ஒரு மேடையில் எழுந்த போது, நான் பதில் சொன்னேன்: அந்தப் பாடலை முதலில் சரியாகப் படிக்க வேண்டும். அதில் “சினேகிதனே” என்று அவர் எழுதவில்லை. “ஸ்னேகிதனே” என்றுதான் எழுதியிருக்கிறார்.\n“ஸ்னேகிதனே, ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே”\nஇதுதான் அந்தப் பாட்டின் முதல் வரி. இதைத் ‘தோழனே ரகசியத் தோழனே’ என்று பாடிப் பாருங்கள். ஜீவனே இருக்காது. ‘ஸ்’ என்ற உச்சரிப்புத்தான் இந்தக் கவிதையின் உயிர்நாடி. ரகசியத்தின் குறியீடு ‘உஸ்’ தானே ரகசியத் தோழமையை ஒலிக்குறிப்பாலேயே உணர்த்தும் உச்சரிப்பு அது. ரகசியமாகக் காதுக்குள் யாரோ பாடுவது போன்ற அனுபவத்தைத் தரவல்ல உச்சரிப்பு அது. எப்படி அந்தக் கவிதை தன் அனுபவக் களத்தில் இருந்தே தன் அணிகலனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்துவிட்டது பார்த்தாயா, சிகாமணி, உன் உதவி இல்லாமலேயே\nஇன்னொரு கவிதை, சற்றே பழைய கவிதை:\nசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறு���் திகழ்கடப்பந்\nதார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்\nகூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்\nகார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே\nஎன்னய்யா இது வள்ளலாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியாதா என்ன ஆறு வதனங்கள், பன்னிரு தோள்கள், இரண்டு தாள்கள், ஒரு வேல், மயில்வாகனம், கோழிக்கொடி, தணிகாசலம், ஆக மொத்தம் 24 விஷயங்களைச் சொல்லிவிட்டு, இவ்வளவும் தம் ‘கண்ணுற்றது’ என்று ஒருமையில் சொல்லி விட்டாரே\nஇந்தப் பாடலின் அனுபவக் களம் என்ன தெரியுமா கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன கண்ணாடியில் இராமலிங்கர் தம்மைப் பார்த்த போது, அதிலே மேற்சொன்னவாறு முருகப் பெருமான் காட்சி தந்தார். அப்போது வந்த பாடல் இது. மேலே சொன்ன 24 விஷயங்களும் தனித்தனியாகவா அவருக்குப் புலப்பட்டன இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம் இல்லை. மேற்சொன்ன அனைத்துமே வடிவான ஒரே முருகப் பெருமான் அவருக்குக் காட்சியானான். இதை ஒருமையில் சொன்னது எவ்வளவு பொருத்தம் இதை ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ‘ஸிந்தடிக் யூனிட்டி’ (Synthetic Unity) என்று சொல்ல வேண்டும். அதாவது, ஒன்றிய நிலை அல்லது ஒருமை நிலை.\nநான் ஏதோ கதையளப்பதாகக் கருத வேண்டாம் தம்பி ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா ‘இம்மானுவெல் கன்ட்’ என்ற ஜெர்மானிய தத்துவ மேதையைப் பற்றி முன்பே சொன்னேன் இல்லையா அவன் சொன்னது இதுதான். நாம் ஓர் ஆப்பிள் பழத்தைப் பார்க்கும் போது, சிவப்பு நிறம், மென்மையான தோல், குளுமையான சுவை, உருண்டையான வடிவம் என்றெல்லாம் அதன் பண்புகளைத் தனித்தனியாக நுகர்ந்து, அவற்றைப் பிறகு ஒன்றிணைத்து ஆப்பிள் என்ற ஒரு பொருளை அறிவில் உருவகப் படுத்திக் கொள்கிறோமா, இல்லை, ஆப்பிள் என்ற ஒரு பழத்தைப் புலன்களால் பலவாறு நுகர்ந்து, அதன் பண்புகள் இன்னின்னவை என்று பகுத்துத் தெளிகிறோமா என்பதுதான் அவன் கேட்ட கேள்வி.\nபதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில் ஒரு விதமான சூனிய வாதம் எழுந்து, பரவி, ஆதிக்கம் செய்தது. அது என்ன வாதம் நாம் புலன்களால் நுகரும் பண்புகள் தவிர்த்துப் பொருண்மை என ஒன்றுமே இல்லை, அதாவது, சிவப்பு, மென்மை, குளுமை, உருண்டை ஆகிய பண்புகளைத் தவிர ஆப்பிள் என்ற ஒரு பொருளை நாம் நேரடியாக நுகர்வதே இல்லை, எனவே பொருண்மை என்பதே இல்லை. இதுதான், பார்க்லீ, ஹ்யூம் ஆகிய பிரிட்டிஷ் சிந்தனையாளர்கள் உலவ விட்ட சூனிய வாதம். அது ஒரு பெரிய அறிவியற் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த போதுதான் கன்ட் மேற்சொன்னவாறு கேள்வி கேட்டு அந்தச் சூனிய வாதத்தை எதிர் கொண்டான் என்பது மெய்யியல் வரலாறு.\nவள்ளற் பெருமானின் கவிதையில் வந்த ஒருமை-பன்மை மயக்கம் எவ்வளவு பெரிய தத்துவக் குழப்பத்துக்கு விடையாகித் தெளிவு சேர்த்தது ஆனால், சமீபத்தில், என் இனிய நண்பர், நல்ல கவிஞர் ஒருவர் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது. அது கருத்து ரீதியாக மிக நல்ல பாடல்தான். ஆனால், அதன் தொடக்க வரியில் உள்ள ஒருமை-பன்மைக் குழப்பத்தை யாராலும் தீர்க்க முடியாது.\nஇதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிப் பார்க்கலாமே:\nஎன்ன சொல்லி இதை அமைதி செய்வது\nநான் அந்தக் கவிஞரின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை. இதற்கு ஒரு நல்ல சமாதானம் அவரோ, வேறு யாரோ சொல்லிவிட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்கு அந்தச் சமாதானம் தோன்றாமற் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். உரைநடைக்கும், செய்யுளுக்கும் வடிவ வேற்றுமை உண்டு. ஆனால் உரைநடைக்கும், கவிதைக்கும் வடிவத்தில் மட்டுமா வேற்றுமை காண்பது உரைநடையில் சொல்ல முடிவதைக் கவிதையில் சொல்வது தேவையற்றதோ என்று தோன்றுகிறது. படிப்பவருடைய சிந்தனையை நோக்கித் தொடுக்கப்படும் வாக்கியங்கள் உரைநடையில் அமைவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். அதுதான் நேரடியான அறிவுத் தொடர்புச் சாதனம். ஆனால் எதை உரைநடையில் சொல்ல முடியவில்லையோ அதைச் சொல்ல முற்படுவதே கவிதை என்று ஒரு தீர்மானம் போட்டுவிடலாமா\nஎன்னப்பா சட்டசபையா நடத்துகிறோம், தீர்மானம் போடுவதற்கு நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார் நம் சங்கை நாம் ஊதுவோம். அவரவர் பங்குக்கு அவரவர் சங்கை ஊதிக் கொள்ளட்டுமே. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்ய நாம் யார் அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா அப்படிச் செய்ய வேண்டியது என்ன அத்தனை அவசியமா இல்லை அது சாத்தியமா எதை உரைநடையில் சொல்ல முடியாது “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும் “மின்னல் உறங்கியது” என்று சொல்லி என்ன புரிய வைக்க முடியும் அதைப் புரிந்து கொள்ளத் தேவையே இல்லை; உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால்தான் தன் நூலுக்கே, “மின்னல் உறங்கும் போது” என்ற அருமையான ஒரு கவிதைத் தலைப்பைத் தந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன். அது புரிந்து கொள்வதற்காக இல்லை, ரசிப்பதற்காக.\nகவிஞர் மருதகாசியின் பழைய திரைப்பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது:\nதென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்\nகண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா\nபாரதியின் குயில் பாட்டில் வரும் அமர வரிகள்:\nமின்னற் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்\nவந்து பரவுதல் போல் ……\nஇதை உரை நடையில் எழுதி யாருக்கு என்ன புரிய வைக்க முடியும் கவிதையின் சமாச்சாரமே வேறு சாமி\nமேலே சொல்லப்பட்ட வள்ளலார் பாட்டில் ஒன்றை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டோம். “அருள் கார்கொண்ட தணிகாசலமும்” என்று சொல்கிறாரே அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலை. புறக் கண்களுக்குப் புலனாகும் தணிகை மலை கார்மேகங்கள் சூழ்ந்த மலைதான். ஆனால் அருளாகிய கார்மேகங்கள் சூழ்ந்த தணிகை மலையாக முருகப் பெருமானே இருப்பது புறக் கண்களுக்குப் புலப்படாது. கவிஞன் எந்தக் கண்களால் தரிசனம் பெறுகிறான் என்பதை இந்தப் பாடல் எப்படித் தெளிவாக்குகிறது பார்த்தாயா தம்பி\n“என்கவிதை எந்நாளும் பயன்படாது” என்ற என் கவிதையை முன்பே முழுசாகத் தந்து விட்டேன். அதில் வரும் ஒரு புலம்பல் வரி இப்போது கொஞ்சம் புரியத் தொடங்குகிறதோ\nதரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்\nதறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை\nஆனால் அந்தத் தறியில் தான் எத்தனை வண்ண வண்ண ஆடைகள் நெய்து கொள்கிறோம்\nஎன் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி\nவெ.திவாகர் வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்மணி தான் புகுந்த இல்லத்துக்காக உழைக்கிறாள் என்று சொல்லவே கூடாது. மனைவி வேலைக்குச் செல்வதால் குடும்பம் பொருளாதார சிக்கல் இல்லாமல் சுகமான வசதிகளைப் பெருக\n-எம். ஜெயராம சர்மா - மெல்பேண் ஏவுகணை தந்தவரே இரக்ககுணம் மிக்கவரே இந்தியாவின் புகழ்தன்னை இமயமெனச் செய்தவரே ஓய்வொழிச்சல் இல்லாமல் உண்மையாய் உழைத்தவரே உயர்ச்சிபெறும் மந்திரத்தை உலகினுக்கே உர\n” சூரியன் கருணை “\nதமிழ்த்தேனீ ஓயாத உன் வெப்பம் தாளாமல் சாயா தேவியே மாயாதேவி ஆனாள் வேயாத கூறையினுள் வாடுகின்றோம் வெய்யிலால் வெப்பம் தனிலிருந்தே மீளாமல் சேயான எங்கள் மேல் ஏனுனக்கு கருணை இல்லை சுடுகின\n‘ஸ்நேகிதனே ‘ சொல்லின் ரகசியம் புரிந்தது . அதே போல் திரு வள்ளலார் கண்ணாடியில் பார்த்த முருகன் பற்றிய விவரங்களும் அருமையாக இருந்தது . பல விஷயங்கள் உங்கள் பல கட்டுரைகளிலிருந்தும் நான் கற்றுக்கொள்கிறேன்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_200.html", "date_download": "2020-02-21T12:38:13Z", "digest": "sha1:O4XPIJSLBMV6GGWC4JH53NONXX6VANBT", "length": 49441, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை அர­சே ஹஜ் ஏற்­பா­டு­களை கையாளும் - சவூதிக்கு அறிவி���்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை அர­சே ஹஜ் ஏற்­பா­டு­களை கையாளும் - சவூதிக்கு அறிவிப்பு\n2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்று மேற்­கொள்­வ­தற்கு பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தீர்­மா­னித்­துள்ளார்.\nபிர­தமர் ஹஜ் குழு­வி­ன­ருடன் நடாத்­திய கலந்­து­ரை­யா­டலின் போதே இந்த இறு­தித்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஹஜ் முக­வர்­களில் பலர் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­டு­வ­தையும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான பணத்தை அற­வி­டு­வ­தையும் கருத்திற்கொண்டு இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்கருதி இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.\nகடந்த காலங்­களில் ஹஜ் முக­வர்கள் சிலரின் ஏமாற்று நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக அநேக ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குட்­பட்­ட­தாலும் மற்றும் சில ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் உரிய கட்­டணம் செலுத்­தியும் கட­மையை நிறை­வேற்ற முடி­யாமல் போன­தையும் கவ­னத்திற் கொண்டு பிர­த­மரால் இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.\nஇந்­தோ­னே­ஷி­யாவில் ஒரு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் வரு­டாந்தம் பய­ணிக்­கி­றார்கள். இவர்கள் அர­சாங்­கத்தின் ஏற்­பாட்­டி­லேயே அனுப்பி வைக்­கப்­ப­டு­கி­றார்கள். இதே போன்றே மலே­ஷியா மற்றும் இந்­தியா போன்ற நாடு­க­ளிலும் அர­சாங்­கத்­தி­னூ­டா­கவே ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பய­ணங்கள் இடம்­பெ­று­கின்­றன என்­பதைச் சுட்­டிக்­காட்­டிய பிர­தமர் மகிந்த ராஜபக் ஷ ஏன் சில ஆயிரம் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைக் கையாள்­வ­தற்கு இலங்­கையில் முக­வர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர் என வினா எழுப்­பி­ய­துடன் முக­வர்­களை இச்­சே­வை­யி­லி­ருந்து விடு­வித்து அர­சாங்­கமே முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் ஹஜ் குழுவே ஹஜ் ஏற்­பா­டு­களைக் கையெ­டுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nஇது தொடர்பில் ஹஜ் குழு உறுப்­பி­னரும் முன்னாள் வக்பு சபை உறுப்­பி­ன­ரு­மான அஹ்கம் உவைஸ் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் கட்­ட­ண­மாக ஐந்து இலட்சம் ரூபா நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ஹஜ் யாத்­தி­ரி­கர்கள��� ஹரம் ஷரீ­பி­லி­ருந்து ஆகக் கூடி­யது 300 மீற்­றர்­க­ளுக்­குட்­பட்ட பகு­தியில் 5 நட்­சத்­திர ஹோட்­டல்­களில் தங்க வைக்­கப்­ப­டு­வார்கள். மினாவில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளக்கு அதிக வச­தி­யான “பீ” தரத்­தி­லான கூடா­ரங்கள் ஏற்­பாடு செய்­யப்­படும். மினா­வி­லி­ருந்து ஷைத்­தா­னுக்கு கல் எறிய செல்­வ­தற்கு மாற்றுத் திற­னா­ளி­க­ளுக்கு சவூதி ஹஜ் அமைச்சு மின்­சார வாகனம் ஏற்­பாடு செய்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது.\nசவூதி விமான சேவையைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் பேச்­சு­வார்த்தை நடாத்­தப்­பட்­டுள்­ளது.\nஇலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு இலங்கை உணவு வழங்­கு­வ­தற்கு இங்­கி­ருந்து சமை­யற்­கா­ரர்கள் மற்றும் வழி­காட்­டு­வ­தற்­காக மெள­ல­வி­மார்கள் அழைத்துச் செல்­லப்­ப­டு­வார்கள்.\nஇலங்கை அர­சாங்கம் இவ்­வ­ருடம் முதல் ஹஜ் ஏற்­பா­டு­களைக் கையேற்­றுள்­ள­தாக சவூதி ஹஜ் அமைச்­சுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் அந்த அர­சாங்­கத்தின் உத­வியும் கோரப்­பட்­டுள்­ளது.\nஜித்தா விமான நிலை­யத்தில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக ஹஜ் பிரிவு ஒன்­றினை நிறு­வு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்று கிழக்கு மாகாண மக்­களின் நலன் கருதி மத்­தள விமான நிலை­யத்­திலும் ஹஜ் பிரி­வொன்று நிறு­வப்­படும்.\nமுஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துடன் இணைந்து ஹஜ் குழுவினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். விரைவில் சகல அறிவுறுத்தல்களும் ஹஜ் கடமைக்காக தங்களை பதிவு செய்துள்ளவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.\nநேற்று முன்தினம் பிரதமருடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் மற்றும் உறுப்பினர்களான அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.-Vidivelli\nஹஜ்ஜாஜிகளின் பணத்திலிருந்து ஆட்சியில் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு, லயன் செயார் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த ஏற்பாடு நடைபெறப் போகின்றது என பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇது விடயம் தொடர்பில் இம்மாதம் 9 ஆம் திகதி எனது முகநூல் பக்கத்தில் நான் எழுதிய ஆக்கம் .(ஹச் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்.) ஹஜ் கட்டணங்கள் குறைப்பதற்கான வழிமுறைகள் முன்னெட��க்கப்பட வேண்டுமென்ற விடயம் சமூகத்தில் ஒரு பேசுபொருளாக இருந்து வருவதை நாம் அறிவோம்.அது சாத்தியப்படுவதற்கு முகவர்கள் ஊடாக அல்லாமல் நேரடியாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அச்சேவை கொண்டுவரப்பட வேண்டுமென்ற விடயமும் பலரால் சுட்டிக் காட்டப்படுகிறது.அவ்வாறான நிலை வந்தால் ஹச் கட்டணங்கள் குறைவதற்கான அதிக வாய்ப்பு இருப்பது உண்மையே. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் எனும் போது அது முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழேயே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு வந்தால் அப்பணிகளை இலகுபடுத்த திணைக்களம் சில வழிமுறைகளை கடைபிடிக்க முடியும்.அவை வருமாறு.ஒரு மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி மார்க்க ரீதியான வழிகாட்டல் சேவைகளை பெறுவதற்கு தகுந்த உலமாக்களை பதிவு செய்தல்.2.பிரயாண வழிகாட்டிகளை ஒரு மாதகால சேவைக்கு தேர்ந்தெடுத்து சேவைக்கு அமர்த்துதல்.3.சமையல் வல்லுனர்களை குறித்த காலப்பகுதிக்கு சேவை வழங்க தேர்ந்தெடுத்தல். இவ்வாறாக முகவர்கள் வழங்கும் சேவையை தனிமனிதர்களாகவுள்ள துறைசார்ந்தவர்களிடம் குறித்த காலப்பகுதிக்கு கட்டணம் செலுத்தி பெறுகின்ற போது இச்சேவைகளுக்கு முகவர்களால் அவர்களோடு இணைந்துள்ள பல்வேறு நபர்களுக்கும் கூலி வழங்குவதற்கும் சேர்த்து அறவிடப்படுகின்ற தொகையிலிருந்து ஒரு பகுதியளவிலான தொகையினை குறைத்து அரசாங்கம் குறைந்த கட்டணத்தில் ஹச் சேவையினை வழங்க முடியும்.மேற்குறித்த நிலை அமுல்படுத்தப்படுகின்ற போது முகவர்கள் பாதிக்கப்படுவார்களாக இருந்தால் இந்தியாவில் உள்ளது போன்று விரும்பியவர்கள் முகவர்கள் ஊடாகவும் ஏனையவர்கள் அரசாங்கத்தோடும் இணைந்து பயணிக்கலாம் என்ற இரு தெரிவுகளையும் அமுல்படுத்தலாம்.அப்போது பணத்தை கவனத்திலெடுக்காது வசதிகள் பெரிதாக இருக்க வேண்டுமென நினைக்கின்றவர்கள் முகவர்களோடு இணைந்து செல்ல முடியும்மேற்குறித்த நிலை அமுல்படுத்தப்படுகின்ற போது முகவர்கள் பாதிக்கப்படுவார்களாக இருந்தால் இந்தியாவில் உள்ளது போன்று விரும்பியவர்கள் முகவர்கள் ஊடாகவும் ஏனையவர்கள் அரசாங்கத்தோடும் இணைந்து பயணிக்கலாம் என்ற இரு தெரிவுகளையும் அமுல்படுத்தலாம்.அப்போது பணத்தை கவனத்திலெடுக்காது வசதிகள் பெரிதாக இருக்க வ��ண்டுமென நினைக்கின்றவர்கள் முகவர்களோடு இணைந்து செல்ல முடியும்.(ஏ.எம்.ஆரிப்)\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்ட���யிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_188673/20200118171900.html", "date_download": "2020-02-21T12:02:19Z", "digest": "sha1:5INCOZ4DPLIGUSOENFXSNXNMTE7XJLR2", "length": 7548, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "கூட்டணி குறித்து திமுக காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேச கூடாது : மு.க.ஸ்டாலின்", "raw_content": "கூட்டணி குறித்து திமுக காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேச கூடாது : மு.க.ஸ்டாலின்\nவெள்ளி 21, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகூட்டணி குறித்து திமுக காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேச கூடாது : மு.க.ஸ்டாலின்\nகூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமு.க.ஸ்டாலினை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். கே.எஸ்.அழகிரியுடன் கே.வீ.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. திமுக-காங்கிரசுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசினோம். 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அதற்கு பின்பும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என கூறினார்.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி குறித்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை திமுக, காங்கிரஸ் இரு கட்சியினருமே தவிர்க்க வேண்டும். ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, விரும்பத்தகாத விவாதங்கள் கூடாது என கூறி உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை: நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்\nமு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nஇந்தியன் 2 விபத்து: கிர��ன் ஆபரேட்டர் கைது - கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு கிராம் 4 ஆயிரத்தைத் தாண்டியது\nஆன்மிககுரு பங்காரு அடிகளார் முத்து விழா : ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nமறைந்த போதகர் கல்லறையை தேடி வந்த வாரிசுகள் : நாசரேத்தில் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_english_tamil_dictionary/index.html", "date_download": "2020-02-21T13:00:45Z", "digest": "sha1:6DG2O6QD5NEURTEBXXMDBB3LRKOQYAHE", "length": 13536, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Chennai Univercity Tamil English Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 21, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி\nசென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி\nசென்னைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட ஆங்கிலம் - தமிழ் அகராதி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nChennai Univercity Tamil English Dictionary - சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-02-21T12:04:16Z", "digest": "sha1:P32HRWZWF6KGBHDWUN7JIARGGQYPDBXU", "length": 5596, "nlines": 93, "source_domain": "www.thamilan.lk", "title": "இந்தியா – நியுசிலாந்து மோதல் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇந்தியா – நியுசிலாந்து மோதல்\nஉலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 16வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.\nபோட்டியில் இந்தியா ��ற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.\nசிக்கார் தவான் காயமடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசாப் பான்ட் பெயரிடப்பட்டுள்ள போதும், இன்று விஜய் சங்கர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஎனினும் சிக்கார் தவானுக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவுடன் லோகேஸ் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.\nஇன்றைய போட்டி நடைபெறும் நொட்டிங்ஹேம் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமானது என்று கூறப்படுகிறது.\nஅதேநேரம் இன்றும் அங்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஐ.பி.எல். – 6 விக்கெட்டுகளால் ஐதராபாத் வெற்றி\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 33-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.\nஅவுஸ்திரேலியாவின் விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.\nஜேர்மன் துப்பாக்கிச் சூடு – அஞ்சலி செலுத்திய மக்கள்\nரொஸ் டெய்ரல் புதிய சாதனை\nகடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் – மஸ்கெலியாவில் சம்பவம் \nதேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் விசேட அறிவித்தல் \nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபிதவை நியமிக்க அங்கீகாரம்\nஐ நா பிரேரணையிலிருந்து விலகும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி \nபுதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் சேவை – இந்திய அமைச்சர் அறிவிப்பு \nபாராளுமன்றத் தேர்தலில் அமைதிகாக்க சந்திரிகா உத்தேசம் \n‘கொரோனா’ வைரஸ் : சீனாவில் 1,868 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5316-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE.html", "date_download": "2020-02-21T12:58:16Z", "digest": "sha1:2CO67HIAII3NEPMZSENVCNGKPKU6B75T", "length": 19051, "nlines": 107, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 01-15 2019 -> தலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெரியார் மண்ணில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பகவத் கீதை’ விருப்பப் பாடமாக வைக்கப்படும் என்று துணைவேந்தர் சொல்வதா ஒரு மாதத்திற்குள் இந்த அறிவிப்பைப் பின்வாங்காவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி - தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி ஒரு மாதத்திற்குள் இந்த அறிவிப்பைப் பின்வாங்காவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி - தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஅண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகமல்ல\nஅண்ணா பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம் அல்ல. முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம். மத்திய அரசின் நிதி உதவியை - பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் பல அமைப்புகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியும் பெறும் பல்கலைக்கழகம்.\nஇந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர் - தமிழ் தெரியாத ஒருவர் துணைவேந்தராக தமிழ்நாடு அரசிடமோ, முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் போன்றவர்களிடமோ ஒப்புதல் ஏதும் பெறாமல், ஆளுநரால் தன்னிச்சையாக நியமனம் பெற்றவர்.\nஅப்போதே பலத்த எதிர்ப்புக் கிளம்பியது - யாருக்கும் மறந்துபோய்விடக் கூடிய ஒன்றல்ல.\nவிஷ உருண்டைக்குத் தேன் தடவியது போன்ற அறிவிப்பு\nஇந்நிலையில், தனது பச்சை இந்துத்துவா உணர்வை வேந்தர் தூண்டுதலோ அல்லது இவரது பதவியின் எதிர்காலக் கணக்குக்காகவோ, பகவத் கீதையை அப் பல்கலைக்கழகத்தில் விருப்பப்பாடம் என்று - விஷ உருண்டைக்குத் தேன் தடவியதுபோல் - அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇது வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டு, மாற்றி அமைக்கப்படல் வேண்டும்.\nமற்ற மத நூல்களும் வைக்கவேண்டும் என்கிற குரல் எழுமே\nஇதற்கான நியாயமான காரணங்கள் இதோ:\n1. கீதை - ஓர் இந்து மத நூல் மட்டுமல்ல: ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.\n“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண - கர்ம விபாகச\nதஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யாகர்த்தாரர மவ்யயம்”\n(அத்தியாயம் 4, சுலோகம் 13)\nஅதாவது, ‘‘நாலு வருணங��களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது’’ என்று கூறும் நூல்.\n2. சூத்திரர்களும், பெண்களும் ‘பாவயோனி’யில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.\n“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா - யோன்ய\nஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேஸ் பியாந்தி பராங்கதிம்‘’\n(அத்தியாயம் 9, சுலோகம் 32)\nஅதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள்.\n“பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை.\nமகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா\n3. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை(Secularism) கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்கிற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்’’, கிறித்துவர்களின் ‘‘பைபிள்’’, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்‘’, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்‘’, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா’’, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்‘’ நூல் - இவற்றை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்கவேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ - அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்னும் அமைப்போ தலையாட்டுமா\n4. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்\nமுன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல்\n‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற - தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில்,\n‘The Murder of the Mahatma’ - ‘மகாத்மாவின் கொலை’ என்னும் தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி - விற்பனையாகி - இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்\nபகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்\nகீதை கொலை நூல்த��ன் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவுரையிலேயே குறிப்பிட்டுள்ளார்\n‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை - தர்மம் ஆகும்‘’ என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்னும் தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளிவந்துள்ளது).\n‘‘...தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nபகவத் கீதையிலிருந்து சில சுலோகங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்....’’ - இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்\n‘‘கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’’ என்பதில் கடமை என்பது ஜாதி - வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.\nகுறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்\nதிருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் - ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா அவர் பெயரால் அமைந்த பல்கலைக்கழகம் அல்லவா அது\nதமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி\nபெரியார் மண்ணில் இப்படி உணர்ச்சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சியில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது.\nஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்\nதமிழக அரசும், முதலமைச்சரும் - மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்\nஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் ப���ில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520365/amp", "date_download": "2020-02-21T13:33:19Z", "digest": "sha1:XKRPKREPHU6EPIIBKG24TC4KGF5GEVNF", "length": 7419, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "The price of jewelery gold in Chennai rose by Rs.104 to Rs | சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.28,968-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.28,968-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,968-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.3,621 க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.48.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகொஞ்சம் ஓவராதான் போய்ட்டு இருக்கு... விண்ணை பிளந்த தங்கத்தின் விலை : சவரன் ரூ.32,408க்கு வந்துருச்சு\nவிழிபிதுங்க வைக்கும் தங்கத்தின் விலை: சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408க்கு விற்பனை\nஇரக்கமே இல்லாமல் அடிச்சு தூக்கிய தங்கத்தின் விலை : வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ.32,096க்கு விற்பனை : கவலையில் பெண்கள்\nசென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு\nபிப்-21: பெட்ரோல் விலை ரூ.74.68, டீசல் விலை ரூ.68.27\nஏ��ிஆர் கட்டண பாக்கியில் 1,000 கோடி செலுத்தியது வோடபோன்\nமீண்டும் புதிய உச்சம் ஒரு சவரன் தங்கம் 32,000ஐ நெருங்கியது : 3 நாளில் 608 உயர்ந்தது\nஅதிர்ச்சியில் ஆட்டோமொபைல் துறையினர் வாகன விற்பனை ஜனவரியிலும் சரிந்தது\nஅடுத்த மாதம் காஸ் சிலிண்டர் விலை குறையுமா : தர்மேந்திர பிரதான் பதில்\nவிளைச்சல் குறைவால் ரோஸ் பூக்கள் விலை உயர்வு: கிலோ ரூ150க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 152 புள்ளிகள் குறைந்து 41, 170-ல் வணிகம் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கு விற்பனை\nகொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு எதிரொலி : ரூ.32,000ஐ நெருங்குகிறது தங்கம் விலை; 3 நாட்களில் சவரன் 634 உயர்ந்து ரூ.31,840க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: சவரன் ரூ.31,840-க்கு விற்பனை\nபிப்ரவரி-20: பெட்ரோல் விலை 74.68, டீசல் விலை ரூ.68.27\nமிக குறைந்த சல்பர் அளவுடன் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் ஏப்ரல் 1 முதல் விற்பனை: எண்ணெய் நிறுவனம் தகவல்\nகொரோனா வைரசால் உற்பத்தி பாதிப்பு: மொபைல், டிவி, ஏசி விலை உயரும்: தள்ளுபடி சலுகைகளை குறைக்கும் நிறுவனங்கள்\n31,720க்கு விற்பனை தங்கம் சவரனுக்கு 312 அதிகரிப்பு: 2 நாட்களில் 514 எகிறியது\nநடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டா கனியாகும் தங்க நகைகள் : சவரன் ரூ.31,720-க்கு வந்துருச்சு ; கவலையில் பெண்கள்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,323-இல் வணிகம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/01/17/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2020-02-21T13:11:09Z", "digest": "sha1:BWLYZVLB4A5CASQGJA3WRX3HLYB55LQN", "length": 12684, "nlines": 198, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "வணக்கம் நண்பர்களே! | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம்: ஜனவரி 5\nஅதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா. →\nPosted on 17 ஜனவரி 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nநண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.\nஒரே சமயத��தில் சொந்தத் தொழில் கணக்கு வழக்குகள், குடும்பம், இலக்கியம், புதிதாக ஏற்பாடு செய்துள்ள இலக்கிய அமைப்பென கவனத்தை செலுத்த கடினமாகத்தான் உள்ளது. இவற்றோடு கூடுதலாகக் காய்ச்சலும், கணினிப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்டன. ஸ்விஸ் அருகில் ஒரு பணிபுரியும் இளையமகள் ஒவ்வொருவாரமும் வீட்டிற்கு வந்து விடுவாள், இவ்வாரம் அவள் காருக்குப்பிரச்சினை. எனவே நாங்கள் அங்கு செல்லவேண்டியதாயிற்று. எங்கள் ஊரிலிருந்து 145கி.மீட்டரில் அவ்வூர்இருக்கிறது. மகளுடன் நேரத்தை செலவிட்டதால் எல்லாபெற்றோர்களையும் போலவே இரண்டு நாட்களும் மகிழ்வாக இருந்து பொங்கலை எளிமையாகக் கொண்டாடிவிட்டுத் திரும்பினோம்.\n2011 நல்ல வருடமாக அமைந்தது, பாரீஸிலிருக்கும் மகன், அமெரிக்காவிலிருக்கும் மகளென இரு தரப்பிலும் பேரப்பிள்ளைகள்- இளைய மகளுக்கு படிப்பை முடித்திருந்த கையோடு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை- மாத்தாஹரி நாவலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசு என மகிழ்ச்சிக்குக்குறைவில்லை. இதற்கிடையில் சிங்கப்பூர் தமிழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழவன் வாசித்திருந்த கட்டுரையில் தமிழின் முக்கிய புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பட்டியலில் ஈழ நண்பர்களோடு இந்திய புலம்பெயர்ந்தவர்களையும் கணக்கிற்கொண்டு காஞ்சனா தாமோதரனையும், என்னையும் அப்பட்டியலில் இணைத்து எங்கள் நூல்களைப்பற்றி விரிவாக அல்சி பாராட்டியிருந்தார். கட்டுரை அனுப்பிய நண்பர்கள் ரெ.கார்த்திகேசும், கோ. ராஜாராமும் அக்கட்டுரையை சிங்கப்பூர் மாநாட்டு தொகுப்பு நூல் வரும்வரை பிரசுரிக்கக்கூடாதென அன்புக்கட்டளையிட்டதால், நண்பர்கள் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.\nஇவ்வருடம் எனது மூன்று மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. சந்தியா பதிப்பகத்திலிருந்து “உலகங்கள் விற்பனைக்கு”, காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து உயிர்க்கொல்லி என்கிற சிறுகதைத் தொகுப்புகளும், ‘மார்க்¢ஸின் கொடுங்கனவு’ என்லிற மார்க்ஸியத்தைப்பற்றிய விமர்சன நூலும் வந்துள்ளன. இவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் எழுதுகிறேன்.\n← மொழிவது சுகம்: ஜனவரி 5\nஅதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் ���ூலம் தெரியப்படுத்து\nஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,\nஆனந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை வரலாறு ஆளுமை – 2\nஇளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்- உரைநடையில் – க பஞ்சாங்கம்\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/01/12/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/?replytocom=2247", "date_download": "2020-02-21T12:40:51Z", "digest": "sha1:ECM4GWS5S3AI2GQLWU6KY3G7XL7MD5PE", "length": 18637, "nlines": 205, "source_domain": "noelnadesan.com", "title": "கத்தரின் மாளிகை -புஷ்கின் நகரம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← “எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்”\nகோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்” →\nகத்தரின் மாளிகை -புஷ்கின் நகரம்\nஎனது இரத்தத்தில் இருந்து ,துளி துளியாக அடிமைத் தன்மையை சிறிது சிறிதாக அகற்றவேண்டியிருக்கிறது என்றார் அன்ரன் செகோவ். அவரது பேரன் ஒரு பண்ணையடிமை. வைத்தியராகவும் , புகழ்பெற்ற எழுத்தாளரான அன்ரன் செகோவ் இப்படி சொல்லுவதன் மூலம் அக்கால பண்ணையடிமை முறை எவ்வளவு கொடுமையானது என்பதைப்புரிந்து கொள்ளலாம்.\nஏராளமான பண்ணை அடிமைகளை ரஸ்சியாவில் வைத்திருந்தார்கள். அடிமைகள் பண்ணையாரால் கொலை செய்யபபடுவது தண்டனைக்குரிய குற்றமல்லவென பலகாலமாக இருந்தது.18 ம் நூற்றாண்டிலே சட்டம் திருத்தப்பட்டு அடிமைகள் கொலை செய்வது, தண்டனைக்குரிய குற்றமாகியது.\nபீட்டர்ஸ்பேக்கின் நேவா நதிக்கரையின் புருவத்தில் அமைந்திருந்த மாளிகைகள் , தேவாலயங்கள் மற்றும் கலைப்பொக்கிசங்கள் என்பவற்றைப் பார்த்தபோது ரஸ்சிய மன்னர்களும் , பிரபுக்களும் எவ்வளவு செல்வத்தை வைத்திருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். 1917 ல் ஆட்சியைக் கைப்பற்றிய போல்சிவிக்கள் ஓரளவாவது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள இந்த மாளிகையில் உள்ள செல்வங்கள் மற்றும் கலைப்பொருட்களே சான்று பகரும்.\nநாங்கள் சென்ற கத்தரின் மாளிகை நமது கண்ணை அள்ளிக்கொண்டு செல்லும்.\nஎன்னிடம் புது ரக கனன் கமரா இருந்தபோதும் இந்தக் கமராவால் பிரயோசனம் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. பீட்டரஸ்பேக்கில் முதல் நாள��� இந்த எண்ணம் எழுந்து கத்தரின் மாளிகையில் இறுதியான முடிவுக்கு வந்தது.\nபால்டிக் கடற்கரையருகே உள்ள நகருக்கு பெயர் புஷ்கின் நகரம். இங்குதான் அக்கால ரஸ்சிய அரசிகளின் ஆரம்ப அரசியான கத்தரினது பெயரால் மிகவும் அழகான மாளிகை உள்ளது. தங்க முலாமிட்ட சிலைகள், அலங்கார நீரூற்றுகள் வாசலை அலங்கரித்தன. இந்த மாளிகையைச் சுற்றி அழகான கத்தரின்பூங்கா உள்ளது.\nரஸ்சிய சரித்திரத்தில் மூன்று பெண்கள் சர்வ வல்லமை பொருந்திய அரசிகளாக இருந்தது முக்கியமான விடயம். அதிலும் ஐரோப்பாவில் நடப்பது இலகுவானதல்ல.\nஇந்த மாளிகையை அமைத்த பெண் கத்தரீன் 1 ரஸ்சிய இராணுவ அணிக்கு துணி துவைப்பதற்காக வந்த ஜெர்மனியப் பெண். இவரது அழகும்,அறிவும் மகாபீட்டர் அரசனைக் கவர்ந்ததால் இரண்டாவது மனைவியானார். போர்க்களத்திற்க்கு அரசருடன் சென்று மதியுரை சொல்லும் அறிவிருந்ததாகவும் ஒருமுறை மகா பீட்டர் உயிர் தப்பியதன் காரணமே கத்தரின் என வரலாறு சொல்கிறது.\nஇந்த மாளிகையின் மிக அருகில் பால்டிக் கடல் உள்ளது.நாங்கள் சென்ற நேரம் மழையும் காற்றுமாக இருந்தது. எதிரில் இருந்த பால்டிக் கடல் கண்ணுக்குத் தெரியவில்லை. கோடைகால வாசஸ்தலமாக . ஜெர்மன் கட்டக்கலைஞரால் வடிவமைக்கப்பட்டு கத்தரீன்1ஆல் கட்டப்பட்டது. மகாபீட்டரின் பேத்தியான மகா கத்தரின் காலத்தில் இந்த மாளிகை பெரிதாகியது. இந்த மாளிகையின் பகுதிகளுக்கு 100 தொன் பொன் பாவித்து முலாமிட்டார்கள். திருப்திகரமாக வருவதற்காக இந்த மாளிகை ஆறு முறை இடித்து கட்டப்பட்டது.\nஇந்தப்பிரதேசம் தற்பொழுது யுனஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற பாதுகாக்கப்படவேண்டிய பகுதியாக இருக்கிறது.\nஇந்தமாளிகையில் உள்ள அம்பர் அறை எட்டாவது உலக அதிசயமாக பிரசித்தி பெற்றது. அம்பரால் உருவாக்கப்பட்ட இந்த அறை அக்கால ஜெர்மனி அரசனால் மகா பீட்டருக்கு பரிசளிக்கப்பட்டது.\n45 சதுர மீட்டர் அகலமான பிரேமில் பதிக்கப்பட்ட அம்பர்களின் மொத்தப் பாரம் ஆறு தொன்.அதைவிட பல இரத்தினங்கள் இடையே பதிக்கப்பட்டுள்ளது.\n1941இல் நாசிகள் கைப்பற்றுவதற்கு முன்பாக கத்தரின் மாளிகையில் இருந்து விலையுயர்ந்த கலைப்பொருட்களை பாதுகாப்பாக அகற்றிய சோவியத் அரசாங்கத்தினர் அம்பர்சுவர் சட்டங்களை அகற்றினால் அவை சிதைந்துபோகும் என்ற காரணத்தால் பாதுகாப்பாக இந்த அம்பர் அறையை மற��த்து கடுதாசிகளை ஒட்டினார்கள். இந்த அம்பர் அறை மொத்தமாக நாசிப்படையினரால் திருடப்பட்டு ஜேர்மனிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மறைந்துவிட்டது. இன்னமும் அந்த மர்மம் துலங்கவில்லை.\n2003ல் வந்த பீட்டரஸ்பேக்கின் உருவாக்கதின் 300 வருட நிறைவிற்காக மீண்டும் காலின்கிராட்டில் கிடைத்த அம்பரால் மீளுருவாக்கியதையே நாங்கள் பார்த்தோம்\nஅம்பர் என்பது மரத்தில் இருந்து உருவாகிய பால் மண்ணில் விழுந்து பல மில்லியன் வருடங்களின் பின்பு தங்க நிறத்தில்,கரி வைரமாவதுபோல் கடினமாகும். பால்டிக் அம்பர் பைன்மரத்தில் இருந்து உருவாகியது. மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதோடு இவை வண்டுகள் இலைகள் என்பவற்றை உள்ளே வைத்திருக்கும். அம்பரை, மிகவும் விலை உயர்ந்த அலங்காரத்திற்கு, ஆபரணத்திற்கு மற்றும் மதச் சின்னங்களை உருவாக்க பயன்படுத்துகிறார்கள்.\nஅம்பர் அறை தெறிக்கும் ஒளியில் கண்களை கூசவைக்கும் அழகுடன் பிரகாசித்தது. மிகவும் அதிகமான கூட்டமானதால் நிற்காமல் தள்ளப்பட்டு அந்த இடத்தை விட்டு விலக விருப்பமில்லாமல் விலகினோம்.\nஇந்த மாளிகையில் அழகான விசாலமான நாட்டிய கூடம் இருந்தது. தங்கத்தால் முலாம் பூசப்பட்ட கூரைகள், சித்திரவேலைப்பாடுகள் உள்ள சுவர்கள் மற்றும் கால்வைக்கத் தயங்கும் தரைகளைக்கொண்ட நாட்டிய கூடம் என்பது ரஸ்சிய மன்னர்களிடம் குவிந்திருந்த செல்வத்தைக் காட்டியது\n← “எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்”\nகோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்” →\n2 Responses to கத்தரின் மாளிகை -புஷ்கின் நகரம்\nAvudaiappan Velayutham க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-reasons-why-icc-should-come-up-with-more-multi-team-odi-tournaments-1", "date_download": "2020-02-21T13:13:25Z", "digest": "sha1:UQ36DPQMOPBJREIOZV6A5X775DYYJVRC", "length": 7514, "nlines": 49, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பல்வேறு அணிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரை ஐசிசி ஏன் நடத்தவேண்டும்?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபன்னிரண்டாவது உலக கோப்பை தொடர் கடந்த மாதம் முடிவடைந்தது. இம்முறை உலக கோப்பை தொடரை வென்று இங்கிலாந்து அணி சாம்பியன் ஆனது. பலரும் எதிர்பார்த்திராத வகையில், இந்த தொடரின் இறுதிப்போட்டி பிரம்மாண்டமாகவும் சற்று சுவாரசியமாகவும் முடிந்தது. இந்த உலக கோப்பை தொடர் முடிந்ததற்கு டெஸ்ட் சேம்பியன்ஷிப் இம் மாதம் முதல் துவங்கியுள்ளது. நவீன டி20 சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒருநாள் போட்டிகளை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வெறும் இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் இருதரப்பு தொடர்களில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றால் உலக கோப்பை போன்ற நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தும் மிகப்பெரிய மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே சுவாரசியம் எஞ்சியிருக்கும். ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு கட்டியுள்ளது. இனிவரும் காலங்களில் ஐசிசி சார்பாக நடத்தப்படும் 50 ஓவர் உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச டி20 உலக கோப்பை என வெறும் மூன்று மிகப்பெரிய தொடர்களை நடத்தப்பட உள்ளன. இருப்பினும், பல்வேறு தலைசிறந்த அணிகளை உள்ளடக்கி தலா 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரை கிரிக்கெட் உலகிற்கு ஐசிசி அறிமுகப்படுத்த வேண்டும் என பலதரப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனவே, இவ்வாறு பல அணிகளை உள்ளடக்கிய ஒரு நாள் தொடரினை ஐசிசி நடத்த வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.\n#3.தலைசிறந்த அணிகள் இடையே நிலவும் போட்டியை காண விரும்பும் ரசிகர்கள்:\nஎவ்வகை போட்டியாக இருந்தாலும் சரி அவைகளின் முக்கிய நாயகர்களாக ரசிகர்கள் திகழ்கின்றார்கள். கிரிக்கெட் போட்டிகளிலும் அவ்வாறு ரசிகர்கள் ஆட்டத்தின் நாயகர்களாக வலம் வருகின்றனர். பொதுவாக இரு தரப்பு போட்டிகளில் ஓரளவுக்கு ஆர்வம் காட்டும் ரசிகர்கள், உலக கோப்பை போன்ற மிகப்பெரும் தொடர்களில் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு இடையே நிலவும் போராட்டங்களை காண மிகவும் ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரடியாகவே சென்று ஆட்டத்தை ரசிக்கின்றனர். அவ்வகை மைதானங்களில் எவ்வளவு பணம் செலவாகினாலும் சரி நிச்சயம் நேரிலேயே காண துடிக்கின்றனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் கூட இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது அரையிறுதி போட்டியில் ஹாட்ஸ்டார் மூலம் ஆட்டத்தை கண்டு ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டரை கோடியாகும். ஆம், நிச்சயம் இந்திய அணி உலகின் தலைசிறந்த அணிகளோடு போட்டியிடும்போது ஆட்டத்தை காண்போரின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளது. எனவே, கூடுதலாக ஒரு தொடரை ஐசிசி நடத்துவதற்கு ரசிகர்களின் பங்கும் போற்றத்தக்க கூடிய வகையில் அமைந்துள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proudhindudharma.com/2018/03/WhatisHinduBharat.html", "date_download": "2020-02-21T13:26:29Z", "digest": "sha1:VT2VMTK7Q4TZD5RYH43IYYH7NET52TA7", "length": 24547, "nlines": 260, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "PROUD HINDU DHARMA: பாரத நாடு - பெயர் காரணம். இந்தியா, ஹிந்து, பாரத என்ற சொல்லுக்கு பொருள் என்ன\nபாரத நாடு - பெயர் காரணம். இந்தியா, ஹிந்து, பாரத என்ற சொல்லுக்கு பொருள் என்ன\nபாரத நாடு - பெயர் காரணம்.\nபாரத வர்ஷத்தில் \"பரத கண்டத்தில்\" நாம் வாழ்கிறோம்.\nஇன்றைய இந்தியா (India), பிரிந்து போன பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தான் (Afghanistan), பங்களாதேஷ் (Bangladesh), திபெத் (Tibet), நேபால் (Nepal).\nஇவை எல்லாம் \"பாரத வர்ஷம்\" என்று அழைக்கப்பட்டது.\nஆப்கானிஸ்தான் (Afghanistan) நகரை உருவாக்கியவர் ஸ்ரீ ராமரின் தம்பி பரதன். \"காந்தகார்\" (Gandahar) என்ற தேசத்தை உருவாக்கினார்.\nபாகிஸ்தானில் உள்ள தக்ஷஷீலா என்ற தக்ஸிலா (Taxila) என்ற தக்ஷஷீலா என்ற நகரும், \"புருஷபுரா\" என்ற பெஷாவர் (Peshawar) என்ற நகரமும் இவரால் உருவானது.\nகைகேயி பிறந்த ஊரான கேகேய தேசம் இன்றைய பாகிஸ்தான்.\nமேலும், \"லவபுறம்\" என்ற லாகூர் (lahore) என்று நகரம் ஸ்ரீ ராமரின் மகன் லவனால் உருவானது.\n\"பாரத\" என்ற சொல், \"இங்கு இருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள்\" என்பதை குறிப்பதாக இருக்கிறது.\nபாரத என்ற சொல்லுக்கு \"பா ரூபே ப்ரஹ்மணி ரதா இதி பாரத:\" என்று பொருள் சொல்லப்படுகிறது.\nஅதாவது, \"பாரத\" என்றால், \"தனது ஆத்ம ஸ்வரூபத்திலேயே திளைக்கக்கூடிய ஞானிகள���\" என்று பொருள்.\nஇந்த பாரதத்தில் மட்டுமே ஞானிகள் சர்வ சாதாரணமாக பிறக்கின்றனர்.\nபிற்காலத்தில், கிரேக்க அரசன் \"அலெக்சாண்டர்\" முதலில் பாரத தேசத்திற்கு படையெடுத்த போது, சிந்து நதி பக்கம் வந்து,\nபாரத மக்களை பார்த்து, \"இந்து\" என்று தவறாக உச்சரித்தான்.\nஇவனுக்கு பின்னர் வந்த இஸ்லாமியர்கள், \"சிந்து\" நதி பக்கம் வந்து,\nபாரத மக்களை பார்த்து, \"ஹிந்து\" என்று தவறாக உச்சரித்தனர்.\nபின்னர் வந்த கிறிஸ்தவன், \"இந்து\" என்ற சொல்லை நம் தேசத்தின் பெயர் ஆக்கி \"இந்தியா\" (India) என்று பெயர் கொடுத்து, இதில் பிரித்து கொடுத்த மிச்ச (பாகி) நிலத்தை \"பாகிஸ்தான்\" (Pakistan) என்று பெயர் வைத்து மாற்றிவிட்டான்.\nதன் கிறிஸ்தவ மதத்தாலும், ஏற்கனவே புகுந்து இருந்த இஸ்லாமிய மதத்தாலும்,\nபல பாரத மக்கள், விடுதலை சமயத்தில், இஸ்லாமியர்களாக, கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டு இருந்தனர்.\n1200 வருட வேற்று மத ஆக்கிரமிப்பு ஏற்பட்ட போதிலும்,\nகோடிக்கணக்கான பாரத மக்கள், பணத்திற்காகவோ, பயத்தாலோ மதம் மாறாமல் தீரத்துடன் இருந்தனர். சிலர் மதம் மாற்றப்பட்டு இருந்தனர்.\n1200 வருட வேற்று மத ஆக்கிரமிப்பு ஏற்பட்ட போதிலும், மதம் மாறாமல் இருந்த இவர்களை அடையாளம் காண, இஸ்லாமிய ஆட்சியில், பாரத மக்களை \"ஹிந்து\" என்று அழைக்கும் பழக்கம், உள்ளே புகுந்து இருந்த இஸ்லாமியர்களுக்கு இருந்தது.\nவிடுதலைக்கு பின், வேறு மதங்களுக்கு மாறியவர்களுக்கு மதப்பெயர் இருந்ததால்,\nமாறாது இருந்த மானமுள்ள பாரத மக்களை \"ஹிந்து\" என்ற அடையாளத்தையே மத பெயராக கொடுத்து இந்திய சட்டம்.\nஅடையாளமாக அழைத்ததையே மதமாக்கி கொடுத்தது இந்திய சட்டம்.\nதங்கள் மதத்திற்கு பெயர் இருப்பது போல, பாரத மக்களுக்கும் \"ஹிந்து\" என்ற மதத்தை சேர்ந்தவர்கள் என்று உருவாக்கினர்.\nசுதந்திரம் அடைந்த பின், கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாமியத்துக்கும் மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், அரசாங்கம் சம்பந்தமான பத்திரம் போன்றவற்றில் தாங்கள் இந்த மதம் என்று போட்டுக்கொண்டனர்.\nபணத்திற்காகவோ, பயத்தாலோ மாறாமல் இருந்த வீர பாரத மக்கள், தங்களை \"ஹிந்து\" மதம் என்று போட்டுக்கொண்டனர்.\nமதம் மாறிப்போன பாரத மக்களும் நம் மக்களே.\nஇருந்தாலும், பிற மதத்தை தழுவிய காரணத்தால், இவர்களுக்கு ஹிந்து மத வெறுப்பு அதிகமாக போதிக்கப்படுகிறது.\nஇன்று வரை தன் குடும்பத்தை எவனோ ஒருவன் பணத்தாலோ, பயமுறுத்தியோ மாற்றி இருக்கிறான் என்று அறிவு இல்லாமல், இன்று வரை பாரத மக்களாகவே வாழும் ஹிந்துக்களை கண்டால் வெறுப்பு அடைகிறான் மதம் மாறியவன்.\n\"தான் மீண்டும் ஹிந்துவாக ஆவோம்\" என்று நியாயமான சிந்தனை இல்லாமல்,\nஇன்றும் ஹிந்துவாக இருக்கும் பாரத மக்களை பணத்தை காட்டியோ, பலத்தாலோ எப்படி மாற்றலாம்\nஇந்த கீழ் புத்திக்கு காரணம், இவர்கள் இல்லை.\nஇவர்கள் மதம் சொல்லி தரும் கொள்கை இது.\nஞானிகள் நிறைந்த தேசம் என்பதால், இதற்கு பாரதம் என்று பெயர்.\nஜடபரதர் என்ற ஞானி முற்பிறவியில், மானாக பிறந்தார்.\nஅதற்கும் முற் பிறவியில், \"பரத\" மகாராஜனாக இருந்தார்.\nமகாராஜனாக இருந்தும் ஞானியாக இருந்தார்.\nபரதன் என்ற அரசன், மகான் ரிஷபரின் மகன்.\nபரத கண்டம் என்னும் இன்றைய இந்தியா இவராலேயே அழைக்கப்பட்டது.\nசில மண்ணில், நெல் நன்றாக விளையும்,\nசில மண்ணில், கோதுமை நன்றாக விளையும்.\nஇந்த பாரத தேசத்து மண்ணில் மட்டும், ஞானிகள் பிறந்து கொண்டே இருப்பார்கள்.\nஇந்த பாரத நாட்டில் ஓடும் \"நதிகள்\",\nதாய் மொழி சமஸ்க்ரிதத்தை கொண்டு உருவான 100 மேற்பட்ட தேச மொழிகள்,\nமோக்ஷத்தை விரும்பும் நோக்கமும் உடையவர்களாக\n1200 வருடங்கள் பிறமத வெறியர்கள் பாரசீக (Iran, Saudi), ஆப்கான் (Afghan), dutch, portuguese, பிரெஞ்ச் (French), பிரிட்டிஷ் (British) போன்ற நாட்டில் இருந்து வந்து அராஜகம் செய்து,\nஅழித்த கோவில்கள், சிற்பங்கள், செல்வங்கள், எண்ணிலடங்கா.\n1200 வருடத்திற்கு பிறகும், நமக்கு மிஞ்சிய உள்ள, சில கோவில்களையும், சிற்பங்களையும், ஹிந்துக்களையும் பார்க்கிறோம் என்றால்,\n1200 வருடம் முன் சென்று பார்த்தால், நாம் எத்தனை பெருமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்\n\"ஆன்மாவை\" பற்றிய சிந்தனை உடைய ஞானிகள் பிறக்கின்றனர்.\n என்று உயிரை பற்றிய அறிவு கொண்டிருப்பவர்களே பாரத மக்கள்.\nமற்ற தேசங்களில் அதிக பட்சம் \"தத்துவ ஞானிகள்\" மட்டுமே பிறக்கின்றனர்.\nவெளி விஷயத்தை பற்றிய அறிவுடன் இருப்பதே இவர்களுக்கு நோக்கம்.\nஇதனால் தான், விவேகானந்தர் பேசும் போது\n\"உலகத்திற்கு பாரத தேசத்தின் பங்களிப்பே, பல மகான்களை பெற்று கொடுத்தது தான்\" என்றார்.\nகிரேக்க, இஸ்லாமிய, கிறிஸ்தவ அந்நியர்களின் தவறான உச்சரிப்பால் கிடைத்த பெயர்களே \"இந்தியா, ஹிந்து, ஹிந்துஸ்தான்\" போன்றவை.\nஇதற்கு அர்த்தம் இல்லை. இவை காரண பெயர்கள் மட்டுமே.\nபாரத நாடு என்பதே சரியான பெயர்.\n\"ஞானிகளை உருவாக்கும் நிலம்\" என்ற அர்த்தம் கொண்ட \"பாரதம்\" என்பதே நம் உண்மை அடையாளம்.\nவாழ்க பாரத நாடு. வாழ்க பாரத மக்கள்.\nLabels: சொல், பாரத, பாரத நாடு, பெயர் காரணம், பொருள் என்ன\nபாரத நாடு - பெயர் காரணம். இந்தியா, ஹிந்து, பாரத என்ற சொல்லுக்கு பொருள் என்ன\nஅக்னி பிரவேசம் செய்த போது, தேவி சீதை என்ன நினைத்தா...\nகல்லை, \"கடவுள்\" என்று கும்பிடுகிறான் ஹிந்து. எத்தன...\nபாரத நாடு - பெயர் காரணம். இந்தியா, ஹிந்து, பாரத எ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nஅக்னி பிரவேசம் செய்த போது, தேவி சீதை என்ன நினைத்தா...\nகல்லை, \"கடவுள்\" என்று கும்பிடுகிறான் ஹிந்து. எத்தன...\nபாரத நாடு - பெயர் காரணம். இந்தியா, ஹிந்து, பாரத எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/185586?ref=archive-feed", "date_download": "2020-02-21T12:53:03Z", "digest": "sha1:NYO3JJI2WXW5Q4GPEUVRGK7DTXLPCL4Z", "length": 8268, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பெண்ணுடன் உறவில் ஈடுபட்ட போது இளைஞர் செய்த திடுக்கிடும் செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்ணுடன் உறவில் ஈடுபட்ட போது இளைஞர் செய்த திடுக்கிடும் செயல்\nபிரித்தானியாவில் பெண்ணுடன் உறவில் ஈடுபட்டிருக்கும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nEast Yorkshire-ஐ சேர்ந்தவர் லவுரா ஹுடிசன் (21). இவர் ஜேசன் கேஸ்கெல் (24) என்ற இளைஞருடன் கடந்த பிப்ரவரி மாதம் உறவு வைத்து கொண்டார்.\nஅப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லவுராவை ஜேசன் குத்தி கொலை செய்தார்.\nஇதையடுத்து பொலிசார் ஜேசனை கைது செய்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து தீர்ப்பளித்தது.\nஆனால் ஜேசனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, லவுராவின் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அதிருப்தியடைய செய்துள்ளது.\nலவுராவின் தோழி ஹரான் கூறுகையில், இது போல குற்றத்தை செய்தவர்களுக்கு இவ்வளவு சிறிய தண்டனை கொடுத்தது எப்படி நியாயமாக இருக்கும்.\nசிறையில் இருந்து வெளியில் வந்து ஜேசன் இது போன்ற தவறை மீண்டும் செய்தால் என்ன செய்வீர்கள் என கேள்வியெப்பியுள்ளார்.\nலவுராவின் குடும்பத்தார் கூறுகையில், லவுரா எங்களை விட்டு மறைந்தது மிகுந்த வேதனை தருகிறது.\nலவுராவின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தவனை மீண்டும் வாழ அனுமதிப்பது தான் சட்டமா\nஎங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/04/18/48", "date_download": "2020-02-21T12:27:56Z", "digest": "sha1:MLIOPTPP6YCP7TVX3C5KVYYPPNOF45DJ", "length": 5246, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மகாபாரதத்தில் இன்டர்நெட் : திரிபுரா முதல்வர்!", "raw_content": "\nபகல் 1, வெள்ளி, 21 பிப் 2020\nமகாபாரதத்தில் இன்டர்நெட் : திரிபுரா முதல்வர்\nசெயற்கைக்கோள்கள் மற்றும் இணைய வசதிகள் மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இருந்தன என்று கூறியுள்ளார் திரிபுரா மாநில முதலமைச்சரான பிப்லாப் குமார் தேப்.\nதிரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள பிரக்ஞா பவனில், நேற்று (ஏப்ரல் 17) கம்யூட்டர்மயமாக்கம் மற்றும் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், கம்யூட்டர் தொழில்நுட்பம் தமக்குச் சொந்தமானது என ஐரோப்பாவும் அமெரிக்காவும் உரிமை கோருகின்றன என்றும், ஆனால் அது இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும் கூறினார்.\n“இணையம் மற்றும் செயற்கைக்கோள் வசதிகள், மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இருந்தன. குருசேத்திர போரில் நடந்தவை குறித்து, பார்வைத்திறனற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டி சஞ்சயன் எவ்வாறு தெரிவித்தார் அப்போது, அங்கு இணைய வசதி இருந்தது என்றுதானே அர்த்தம். இணையமும் செயற்கைக்கோளும் அந்த நேரத்தில் அங்கு இருந்தன” என்று அந்தக் கருத்தரங்கில் பேசினார் பிப்லாப்.\nமேலும், தற்போதும் க��்யூட்டர் தொழில்நுட்பத்தில் இந்தியாவே முன்னணியில் இருப்பதாகக் கூறினார். “இணையமும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உண்டு. இந்தக் கலாசாரம் இந்தியாவுக்குச் சொந்தமானது; இதற்காக, நான் பெருமைப்படுகிறேன். இன்றைக்கும் மென் துறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பே அதிகம்” என்றார்.\nஇந்தியாவில் உள்ள அனைவருக்கும் கம்யூட்டர்மயமாக்கத்தின் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் முதல்வர் கூறினார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் மோடி, பாஜக எம்பிக்களும் மாநில முதலமைச்சர்களும் அதனைப் பின்பற்ற வேண்டுமென்று கூறியுள்ளதாகவும் பிப்லாப் தெரிவித்தார்.\nமாநில முதலமைச்சரின் பேச்சில் இதிகாசம் குறித்த கருத்துகள் கடும் பரிகாசத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.\nபுதன், 18 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/semifinals-india-vs-zealand-match-preview-playing-11", "date_download": "2020-02-21T12:25:09Z", "digest": "sha1:COLODIANL33IPU6ILMGFHUXU5V4TBT4L", "length": 8708, "nlines": 94, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019ம் உலகக்கோப்பை தொடர் மே 30ம் தேதி கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 45 லீக் சுற்று, 2 அரையிறுதி சுற்று மற்றும் இறுதி சுற்று என 48 போட்டிகள் நடைபெறும். இதில் ஜூலை 6 தேதி அன்று 45 லீக் போட்டிகளிலும் முடிவடைந்தது. புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடத்தை பெற்றுள்ள அணிகள் மட்டும் அரையிறுதி போட்டிக்கு இடம்பெறும். அந்த வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 11ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது இடத்த��ல் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்தியா மற்றம் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. எனவே அரையிறுதியில் மோதவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டி பற்றிய தகவல்கள் மற்றும் அணியின் வீரர்கள் பற்றி காண்போம்.\nதேதி: செவ்வாய், 9 ஜூலை 2019\nநேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.\nஇடம்: ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்\nலீக்: ஐசிசி உலகக் கோப்பை 2019\nநேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்\nசராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 225\nசராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 197\nநேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை\nநியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பதிலாக கேதர் ஜாதவ் இடம்பெறுவார்.\nரவிந்திர ஜடேஜா அரையிறுதியில் யூ.சாஹல் மற்றும் குல்திப் யாதவ் இருவருள் ஒருவரின் இடத்திற்கு விளையாடுவார்.\nபுவனேஷ்வர் குமார் பதிலாக முகமது ஷமி பும்ராவுடன் ஜோடி சேரந்து தொடக்கத்தில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கடைசி ஆட்டத்தை விளையாடவில்லை என்பதால் டிம் சவுதி பதிலாக லாக்கி பெர்குசன் மீண்டும் களமிறங்குவார்.\nமற்றபடி அதே சிறந்த அணியுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்:\nநியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள்:\nஇந்திய அணி - ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா\nநியூசிலாந்து அணி - மார்டின் குப்தில், கொலின் முன்ரோ / ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-21T11:44:55Z", "digest": "sha1:CT7JKWLABU6JX2KHXNJ3P3ZTCUES2ITS", "length": 4969, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குரியவராகி வரும் பிரபாகரனின் தாயார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-21T11:22:08Z", "digest": "sha1:FO6W3JPWN66BUZ74L5ST642UYTOJDJEG", "length": 4366, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பகுப்பு:நெடுநல். உள்ள பக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:நெடுநல். உள்ள பக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:நெடுநல். உள்ள பக்கங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:நெடுநல். உள்ள பக்கங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநெடுநல். ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/international/news/presidential-election-in-srilanka-today/", "date_download": "2020-02-21T11:55:32Z", "digest": "sha1:L5NCWBWLQEKEJWKIGHO5FEFPXZQVH4BP", "length": 7915, "nlines": 106, "source_domain": "www.cafekk.com", "title": "இலங்கையில் இன்று(சனிக்கிழமை) அதிபர் தேர்தல்! - Café Kanyakumari", "raw_content": "\nஇலங்கையில் இன்று(சனிக்கிழமை) அதிபர் தேர்தல்\nஇலங்கையில் இன்று (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nஇலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிவடைவதையடுத்து, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.. இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார்.\nதூத்துக்குடி எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி .\nஇரண்டு இளைஞர்களை காதலித்த குமரி இளம்பெண்ணுக்காக கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததால் இரண்டு காதலர்களும் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .\nதக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா\nகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மாங்கோடு பனவிளையை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-21T12:29:52Z", "digest": "sha1:GDZ4GX5RH2FMBG5GJQXWHEVZ6FGZ5S5U", "length": 8608, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சௌரபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\nபகுதி ஐந்து : தேரோட்டி – 13 இளைய யாதவருடன் அரண்மனையிலிருந்து பிரிந்துசென்ற இடைநாழியில் நடக்கையில் அர்ஜுனன் அவர் சுபத்திரையைப் பற்றி பேசுவார் என எதிர்பார்த்தான். ஆனால் அவர் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக தோன்றியது. அத்தருணத்தில் அது மிகச்சிறிய, பொருளற்ற செயலென தோன்றியது. உடனே ஓர் எண்ணம் வந்தது. அரசியலுக்காகத்தான் அந்த மணம் என்றால் ஏன் நகுலனோ சகதேவனோ சுபத்திரையை கைகொள்ளக் கூடாது அவளுடைய வயதும் அவர்களுக்குத்தான் பொருத்தமானது. அதையே சொல்லலாம் என அவன் எண்ணியபோது இளைய …\nTags: அக்ரூரர், அரிஷ்டநேமி, அர்ஜுனன், கிருஷ்ணன், சத்யபாமா, சமுத்ரவிஜயர், சௌரபுரி, பலராமர்\nஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\nஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhiloosai-news.3534470.n2.nabble.com/-td4217606.html", "date_download": "2020-02-21T13:07:07Z", "digest": "sha1:5Z26JF4LWV2BJFRQUPP4CHEBHK6P6WTV", "length": 4196, "nlines": 15, "source_domain": "muhiloosai-news.3534470.n2.nabble.com", "title": "Muhiloosai News - வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மனைவியின் மரணச் சான்றிதழை கண்ணீர் மல்கப் பெற்றார் கணவன்", "raw_content": "\nவன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மனைவியின் மரணச் சான்றிதழை கண்ணீர் மல்கப் பெற்றார் கணவன���\nவன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் காயமடைந்த, காணாமற்போன தனது மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாட்டினைச் செய்த கணவர் மனைவியின் இறப்புத் தொடர்பான மரணச் சான்றிதழை கண்ணீர் மல்க சோகத் தோடு பெற்றுச் சென்றுள்ளார்.\nவன்னியில் இடம்பெற்ற யுத்தம், இடப் பெயர்வு என்பவற்றில் சிக்குண்டு காயம டைந்த தனது மனைவியான (நாகேஸ் வரி34) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதவியா வைத் தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக வும்,\nஅவர் தொடர்பான விவரங்களைப் பெற் றுத் தருமாறும் அவரது கணவரான கந் தையாரவிகரன் என்பவர் கடந்த நவம்பர் மாத முற்பகுதியில் யாழ். மனித உரிமை கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாட்டினைச் செய்திருந்தார்.\nயாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு வினர் மேற்கொண்ட துரித விசாரணையின் பிரகாரம் நாகேஸ்வரி பதவியா வைத்திய சாலையில் இறந்து போனதாகவும் அவரது உடல் அரச செலவில் அடக்கம் செய்யப் பட்ட தாகவும் கூறி அது தொடர் பான மரணச் சான் றிதழ் யாழ்.மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவல கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nஇறந்தவரின் கணவரான கந்தையா ரவிகரன் யாழ். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்து மிகுந்த சோகத்துடனும் கண்ணீருடனும் தனது மனைவியின் மரணச்சான்றிதழைப் பெற்றுச் சென்றுள் ளார்.காணாமல்போன தனது மனைவி மீண்டும் கிடைக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்புடன் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறைப்பாட்டினைச் செய்தி ருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-21T13:25:31Z", "digest": "sha1:CHAYQII6ZWBE67TDXM3EEH7FXOU5HU5V", "length": 13749, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "\"வார்ப்புரு:நைஜீரியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:நைஜீரியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநைஜீரியாவில் சந்தையில் சுமையுந்து ஒன்று மோதியதில் 100 பேருக்கு மேல் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் முஸ்லிம் - கிறிஸ்தவர்களிடையே மோதல், பலர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிபியாவுக்கான தனது தூதரை நைஜீரியா திரும்ப அழைத்தது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவின் அரசுத்தலைவர் உமரு யராதுவா காலமானார் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தத்தில் நச்சுத்தன்மை பரவியதால் நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் மத வன்முறைகளில் எட்டு கிறித்தவர்கள் படுகொலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் பள்ளிச் சிறுவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் போராளிகளின் பிடியிலிருந்த 19 பேரை இராணுவத்தினர் விடுவித்தனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியா குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரிய தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 500 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் ஐநா கட்டடத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியா குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியத் தேவாலயங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்கள், பலர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டதையடுத்து நைஜீரியாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 150 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரிய விமான விபத்தில் 153 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் கிறித்தவக் கோவில்கள் மீது தாக்குதல், 36 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நைஜீரியாவில் கடத்தப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு, 30 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் இளைஞர்கள் பலர் இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியத் தலைநகரில் காவல்துறைத் தலைமையகம் போராளிகளால் தாக்கப்பட்டது (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் போராளிகளின் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியப் பாடசாலையில் இசுலாமியப் போராளிகள் தாக்குதல், 30 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியா பள்ளிவாசல் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் கல்லூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50 மாணவர்கள் வரை சுட்டுக் கொல்லப்பட்டனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/alakaanaaatsasiye-79.html", "date_download": "2020-02-21T12:11:48Z", "digest": "sha1:DSRXQUNCDMZURZZYDNM6AUZ7LMOMEI6L", "length": 41968, "nlines": 223, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அழகான ராட்சசியே, -79 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n79 பிரளயமாய் ஆட்டிவைக்கும்.. பேரிடியாய் கோபம் காட்டும்.. அழகான ராட்சசி நீ.... \"நீ சின்னப்பப்பா பாரு.. உனக்குப் பேசத்...\n\"நீ சின்னப்பப்பா பாரு.. உனக்குப் பேசத் தெரியாது பாரு.. என் பிரண்ட் ராதா வந்து போனதுக்கு ராதாகிருஷ்ணன் வந்து போனதா சொல்லி வைத்த பிறவிதானே நீ... அதுக்கே உன்னை வீடு கட்டி அடிக்கனும்.. அப்படிச் செய்யாம உன்னைப் போல பிறவிகள் இருக்கிற பக்கம் தலை வைத்துப் படுத்தாலே பாவம்ன்னு விலகிப் போனேன் பாரு.. அதுதான் உனக்குத் துளிர் விட்டுப் போச்சு.. என் அப்பாவுக்கு மட்டும் தகவல் சொல்லி விட்டிருந்தேன்னு வைய்யி.. உடனே கிளம்பி வந்து உன்னைத் தொலைச்சுக் கட்டி விட்டுட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பாரு.. அப்ப வரச் சொல்லாட்டி என்ன.. இப்ப சொல்லிட்டாப் போச்சு.. தேன்மொழி.. என் போனை எடு.. என் அப்பாவை வரச் சொல்றேன்.. அவர் வந்து இத்தனை வருசமாய் ஏன் நான் என் புருசனை பிரிஞ்சு வாழ்ந்தேன்ங்கிறதுக்கு இந்தம்மாவுக்கு விளக்கம் சொல்லட்டும்.. கூடவே கள்ளக்காதலனைப் பத்தி இந்தம்மா சொன்னதையும் சொல்லி வைக்கிறேன்.. அதுக்கப்புறம் இந்தம்மா இந்த உலகத்தில எந்த மூலையிலே போய் ஒளிஞ்சாலும் எங்கப்பா விட மாட்டாரு.. தேடிப் போய் பொலி போட்டிருவாரு..\"\nசோமசுந்தரம் ஊர்மிளா சொன்னதையும் செய்வார்.. சொல்லாததையும் சேர்த்துச் செய்வார் என்பதில் குலை நடுங்கிப் போன அகல்யா போர் நிறுத்தம் செய்து பின்வாங்கி விடுவதே சாலச்சிறந்தது என்ற அவசர முடிவிற்கு வந்தாள்.. அதை தாழ்ந்த குரலில் அவள் ரம்யாவிடம் முணுமுணுத்தபோது அவள் இமை கொட்டி விழித்தாள்..\n\"நீங்களா அத்தை இப்படிப் பேசறது.. ஊர்மிளாவை ஓட ஓட விரட்டறேன்னு எனக்கு வாக்குக் கொடுத்து கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டு இப்ப நீங்க ஓடனும்னு சொல்கிறீங்களே.. வாட் எ ஷேம்.. ஊர்மிளாவை ஓட ஓட விரட்டறேன்னு எனக்கு வாக்குக் கொடுத்து கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டு இப்ப நீங்க ஓடனும்னு சொல்கிறீங்களே.. வாட் எ ஷேம்.. என் அத்தை இப்படித�� தோற்றுப் போய் பின் வாங்குவதா.. என் அத்தை இப்படித் தோற்றுப் போய் பின் வாங்குவதா..\nரம்யாவின் ஒன்றுமறியாத சின்னக் குழந்தை போன்ற முகத்தைப் பார்த்த அகல்யாவிற்கு ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை..\n'இவ உண்மையிலேயே எனக்குத் தைரியம் கொடுக்கிறாளா.. இல்லை.. நான் இன்னும் கொஞ்சம் வாங்கிக் கட்டிக்கனும்னு நினைக்கிறாளா.. இல்லை.. நான் இன்னும் கொஞ்சம் வாங்கிக் கட்டிக்கனும்னு நினைக்கிறாளா..\nரம்யாவின் நினைவு என்னவாக இருந்தாலும்.. அதைப் பற்றிய ஆராய்ச்சியை அப்போது மேற்கொள்ளாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிப் போய் விட வேண்டுமென்று நினைத்தாள் அகல்யா..\n'நாம பாட்டுக்கு லேட் பண்ணிட்டு இங்கே நின்னுக் கிட்டிருக்க.. வெளியே போயிருக்கிற நரேந்திரன் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டான்னா என்ன பண்றது.. இவதான் துணிச்சலா எதுத்து நிற்கிறாளே.. இப்ப நடந்ததையும் சொல்லி.. இதுக்கு முன்னாலே நடந்ததையும் சேர்த்துச் சொன்னான்னா அவன் என்னைச் சும்மா விடுவானா.. இவதான் துணிச்சலா எதுத்து நிற்கிறாளே.. இப்ப நடந்ததையும் சொல்லி.. இதுக்கு முன்னாலே நடந்ததையும் சேர்த்துச் சொன்னான்னா அவன் என்னைச் சும்மா விடுவானா..\nஇதையும் தாழ்ந்த குரலில் அவள் ரம்யாவிடம் முணுமுணுத்தபோது அவள் சின்னப் பாப்பாவைப் போல விழி விரித்தாள்.. அதை விடக் கொடுமை எதுவென்றால்.. அவள் அகல்யாவை சின்னப் பப்பாவாக ஆக்கியதுதான்..\n\"என்ன அத்தை சின்னக் குழந்தையைப் போலப் பேசறிங்க.. நாம ஓடிப் போயிட்டா மட்டும் இந்த ஊர்மிளா இப்ப நடந்ததையும்.. இதுக்கு முன்னாலே நடந்ததையும் நரேந்திரன் அத்தானிடம் சொல்லாமல் விட்டு விடுவாளா.. அவரும் உங்களை என்னவென்று கேட்காமல் விட்டு விடுவாரா.. அவரும் உங்களை என்னவென்று கேட்காமல் விட்டு விடுவாரா.. த்ச்சு.. த்ச்சு.. பாவம் அத்தை நீங்க.. பயத்திலே எதுவும் புரியலை உங்களுக்கு..\"\nரம்யாவின் கண்களில் கேலிச் சிரிப்பிருக்க.. அவளது உதடு மட்டும் 'த்ச்சு' போட்டது.. அகல்யா பல்லைக் கடித்தாள்.. அவள் முன்னால் பதவிசாக.. 'அத்தை.. அத்தை' என்று குழைந்த ரம்யாவுக்கெல்லாம் வாய் வந்து விட்டது என்ற நினைவில்..\n'எல்லாம் என் நேரம்டி..' என்று பல்லைக் கடித்தாள்..\nஅகல்யாவே ரம்யா சொன்னதைப் போல நிகழ்ந்து விடுமோ என்றுதான் மனதுக்குள் அஞ்சிக் கொண்டிருந்தாள்.. அதை ரம்யா புளி போட்டுத் தேய்த்து.. விளக்கிச் சொல்லவும் அவள் வெறியாகிப் போனாள்..\n'இவ என்ன இதெல்லாம் நடந்து விடும்ன்னு என்னைப் பார்த்துப் பாவப்படறாளா.. இல்லை.. இதெல்லாம் நடக்கப் போகுதுன்னு புளியைக் கரைச்சு ஊத்தறாளா..\nஇரண்டாவதாகத்தான் ரம்யாவின் எண்ணமிருக்கும் என்று தோன்றியபோதும்.. அந்த நேரத்தில் அதை வெளிப் படுத்தி ரம்யாவைப் பகைத்துக் கொள்ள அகல்யா விரும்பவில்லை.. அவளுக்கு ரம்யாவின் தயவு தேவைப் பட்டது.. ஆதலால்.. ரம்யாவைப் பற்றிய ஆராய்தலை ஓரம் கட்டி விட்டு.. ஊர்மிளாவைப் பற்றிய நினைவுக்கு வந்தாள்..\n'இந்த ஊமைக் கோட்டான் முதலிலாவது சும்மா இருந்தது.. இப்பக் கையிலே பிள்ளையோட இருக்குது.. அப்பவே அந்த நரேந்திரன் இவ சொல்றதுக்குத்தான் தாளம் போடுவான்.. இப்ப அவன் பிள்ளைக்கு இவ அம்மா... சொல்லவே வேணாம்.. இவ கண்ணைக் கசக்கினாலே என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவானே...'\nஅதிக நேரம் அங்கே தாமதிக்கலாகாது என்ற ஞானோதயத்துடன் அகல்யா வெளிநடப்பு செய்ய முயன்றாள்.. ரம்யா தடுத்தாள்..\n\"அதை போற வழியில சொல்றேன்.. இப்ப வா ஓடிப் போகலாம்..\"\n\"இது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா அத்தை..\n\"உங்க மகன் நரேந்திரன்கூட என்னை ஓடிப் போகச் சொன்னா அதில ஒரு 'கிக்..' இருக்கும்.. இப்படி வயசான பொம்பளையான உங்க கூட என்னை ஓடிப் போகச் சொல்கிறீங்களே அத்தை.. வாட் எ ஷேம்.. ரம்யா இப்படியாடி உன் நிலைமை ஆகனும்.. ரம்யா இப்படியாடி உன் நிலைமை ஆகனும்..\nரம்யா அகல்யாவை கேலிதான் செய்கிறாள் என்பது தெள்ளத் தெளிவாக அகல்யாவுக்குப் புரியத்தான் செய்தது.. புரிந்து என்ன செய்ய..\n'ஏம்மா.. நீ என்னை வைத்து காமெடி.. கீமெடி.. பண்றயா..' என்று ரம்யாவிடம் அவளால் கேட்கத்தான் முடியுமா..' என்று ரம்யாவிடம் அவளால் கேட்கத்தான் முடியுமா.. கேட்டால் அவள் சும்மாதான் இருப்பாளா..\n'அதெல்லாம் இல்லை அத்தை..' என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.. அகல்யாவின் 'கெத்து' கொஞ்சம் தப்பிப் பிழைக்கும்.. அப்படியில்லாமல்.. அவள்..\n'ஆமாம் அத்தை..' என்று சொல்லி விட்டால் அகல்யா என்ன ஆவாள்.. ஏற்கனெவே அடி வாங்கி.. பலத்த சேதாரத்திற்கு ஆளாகியிருக்கும் அவளின் 'கெத்து' சுக்கு நூறாகி காணாமல் போய் விடாதா..\nஅதனால் அவள் தம்பி மகளின் கேலியை ரசிப்பதைப் போல பாவனை செய்தாள்..\n\"உனக்கு ஜோக் அடிக்க நேரம் காலம் தெரியாது ரம்யா.. ஆனாலும் உன் ஜோக்கைக் கேட்டா சிரிப்புச் சிரிப்பாத்தான் வருது..\"\n இந்த நிலைமையிலயும் உங்களுக்குச் சிரிப்பு வருதா.. அதுசரி.. அதுதான் துன்பம் வரும் நேரத்திலே சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லி வைச்சிட்டுப் போயிருக்காரே.. நீங்க சிரிங்க அத்தை..\"\n\"அந்தச் சிரிப்பை ஓடிக்கிட்டே சிரிக்கலாம்.. வா..\"\nஅகல்யா அவசரமாக திரும்பி நடந்தாள்.. அவளை பின்பற்றப் போன ரம்யா நின்று திரும்பி ஊர்மிளாவைப் பார்த்து சிநேகிதமாக சிரித்தாள்.. கண்ணம்மா முகவாயில் கரண்டியை வைத்தாள்..\n இது அதிசயமா கீது.. இந்தக் குட்டியத்தான் நம்ம ஐயாவுக்கு ரெண்டாம்தாராம கட்டி வைக்கப் போறதா.. அந்த ரெண்டாம் தாரம் சொல்லுச்சு.. இந்தக் குட்டி என்னடான்னா நம்ம அம்மாகிட்ட பல்லைக் காட்டுது..\n\"பாசப் பறவய பறக்க விடுதுக்கா..\"\n\"அட.. ஆமாக்கா.. பாத்தாத் தெரியலையா..\n ஒன்னுமே புரியல உலகத்திலன்னு நம்ம சந்திரபாபு தாத்தா சொல்லி வைச்சதிலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் கீது புள்ள..\"\nதேன்மொழியும், கண்ணம்மாவும்... சென்னை பாஷையில் கலந்துரையாடிக் கொண்டிருக்க.. ரம்யா ஊர்மிளாவை நோக்கிக் கை நீட்டினாள்..\n\"ஹாய்.. ஐ ஆம் ரம்யா..\"\nஇறுகிப் போன முகத்துடன் ஊர்மிளா ரம்யாவின் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினாள்..\n\"நான் உங்களுக்கு எதிரியில்லை ஊர்மிளா..\"\n\"சொந்தத்துக்குள்ளே யாருமே யாருக்கும் எதிரியாகக் கூடாது..\"\n\"அது நடக்காத காரியம் ஊர்மிளா.. சொந்தம்ன்னு சொல்லிக்கிட்டு கழுத்தை அறுத்து ரத்தம் குடிக்கிறவங்க கிட்ட உறவு கொண்டாட முடியாது.. நான் உங்களைப் போல அஹிம்சா வழியில் போகிறவளில்லை...\"\n\"நான் அஹிம்சாவாதின்னு யார் உங்களுக்குச் சொன்னது.. என் அப்பா ஒரு போராளி.. அந்த போர் குணம் அப்படியே என்னிடமும் இருக்கு..\"\n\"அப்புறம் எதற்காக நரேந்திரன் அத்தானை விட்டு விலகிப் போனிங்க ஊர்மிளா.. இருந்து இவங்க முகத்திரையை கிழித்திருக்க வேண்டாமா.. இருந்து இவங்க முகத்திரையை கிழித்திருக்க வேண்டாமா.. இவங்களைக் கண்டு பயந்து ஓடிப் போனதா இவங்க சொல்லிக்கிட்டிருக் காங்களே.. அதுக்கு இடம் கொடுத்திருக்கனுமா.. இவங்களைக் கண்டு பயந்து ஓடிப் போனதா இவங்க சொல்லிக்கிட்டிருக் காங்களே.. அதுக்கு இடம் கொடுத்திருக்கனுமா..\n\"இல்லை ரம்யா.. நான் உங்க அத்தையைக் கண்டு பயந்து ஓடி வரலை.. என் நம்பிக்கை உடைஞ்சிருச்சு.. அதனால நான் உடைஞ்சு போனேன்.. விலகிப் போனேன்.. உங்களுக்கு இதையெல்லாம் சொல்லிப் புரிய ���ைக்க முடியாது.. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கங்க.. உங்க அத்தையிடமும் சொல்லுங்க.. எனக்கு எதிரியா இருக்கிறதுக்கும் ஒரு தகுதி இருக்கனும்.. அந்தத் தகுதி உங்க அத்தையிடம் இல்லை.. இதை மறக்காம சொல்லிருங்க..\"\n\"மறப்பேனா ஊர்மிளா.. இப்ப வெளியில போனதும் முதல் வேலையா இதைச் சொல்லிடறேன்.. எனக்கு வேறென்ன வேலை..\nரம்யா சிரித்த முகத்துடன் கண்ணம்மாவுக்கும், தேன்மொழிக்கும் கையாட்டி விட்டு நிதானமாக கேட்டை நோக்கி நடை போட்டாள்..\n\"இந்தக் குட்டிய புரிஞ்சுக்கவே முடியலைக்கா..\" என்றாள் தேன்மொழி..\n\"ஆமாம்மே..\" கண்ணம்மா அதை ஆமோதித்தாள்..\nஊர்மிளா தோளைக் குலுக்கிக் விட்டு வீட்டுக்குள் நடந்தாள்.. கைவேலையை விட்டு விட்டு மாடிக்குப் போய் விட்டாள்.. அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.. உறங்கிய அவளின் கடந்த கால நினைவின் சுவடுகளை அகல்யா தட்டி எழுப்பி விட்டுப் போய் விட்டாள்.. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க முடியாத சோர்வுடன் ஊர்மிளா சுருண்டு படுத்து.. அப்படியே தூங்கி விட்டாள்..\nஎவ்வளவு நேரம்.. அப்படியே தூங்கிக் கொண்டிருந்தாளோ அவளுக்கே தெரியவில்லை... உறக்கத்தில் இருந்தவளின் நெற்றியின் மீது வலிமையான உள்ளங்கையும், விரல்களும் படிந்தன.. அந்த ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் ஊர்மிளா.. அவளுக்கு வெகு அருகாமையில் நரேந்திரன் நின்றிருந்தான்.. ஊர்மிளா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்..\n\"சுரேன்..\" அவள் கண்கள் மகனைத் தேடின..\nகாலையில் மகனை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் போகும் நரேந்திரன்.. மதிய உணவுக்கு வரும் போது மகனையும் அழைத்துக் கொண்டுதான் வருவான்.. சுரேந்திரனுக்கு நண்பகலோடு வகுப்பு முடிந்து விடும்..\nஅன்றும் அதுபோல மகனுடன் அவன் வந்திருப்பான் என்ற நினைவில் மகனைத் தேடினாள் ஊர்மிளா..\n\"இல்லை.. சுரேனை அழைச்சுக்கிட்டு வரலை.. அவனுக்குக் கிளாஸ் முடிய இன்னும் டைம் இருக்கு..\" என்றபடி கட்டிலில் ஊர்மிளாவின் பக்கத்தில் உட்கார்ந்தான் நரேந்திரன்..\nஊர்மிளா விலகி உட்கார்ந்தாள்.. அதில் நரேந்திரனின் முகம் கடுமையானது..\n\"உன் கூடப் பேசனும்.. கீழே வேலையாள்கள் இருப்பாங்க.. ரூமுக்குள் நாம தனியாப் போசிக்கிட்டு இருந்தா அவங்க உள்ளே வர மாட்டாங்க.. அதுக்குத்தான் இங்கே உட்கார்ந்தேன்.. மத்தபடி உன் கையைப் பிடிச்சு இழுத்து.. 'ரேப்' பண்ணனும்ங்கிற உத்தேசமெல்லா���் எனக்கில்லை..\" என்றான்..\nஊர்மிளா உதட்டைக் கடித்தாள்.. அவள் முகம் செவ்வானமானது.. சங்கடத்துடன் சுவரைப் பார்த்தபடி..\nநரேந்திரனின் பார்வை கூர்மையானது.. கண்கள் இடுங்க அவளையே வெறித்தவன்..\n\" என்று கடினமான குரலில் கேட்டான்..\nஊர்மிளா பதில் சொல்லவில்லை.. அமைதியாக இருந்தாள்..\n\"ஏண்டி.. வீட்டில் பிரளயமே வெடிச்சிருக்கு.. மணிவாசகம் போன் போட்டான்... செக்யூரிட்டி வாசலிலேயே வழிமறிச்சு விவரம் சொல்றான்.. வீட்டுக்குள் வந்தால் தேன்மொழியும்.. கண்ணம்மாவும் கதைகதையாய் கொட்டறாங்க.. நீயென்னடான்னா என்ன பேசனும்ங்கற.. சொல்லுடி.. உனக்கு உண்மையிலேயே பேச எதுவுமே இல்லையா.. சொல்லுடி.. உனக்கு உண்மையிலேயே பேச எதுவுமே இல்லையா..\nநரேந்திரனின் கொதிப்பில் ஊர்மிளா திரும்பி அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.. அதிலிருந்த ஒட்டாத தன்மையில் நரேந்திரனின் மனம் வலித்தது..\n\"ஐயா.. உங்க அம்மான்னு சொல்லிக்கிட்டு உங்க அப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டி வந்து நம்ம அம்மாகிட்ட சண்டை போட்டுட்டுப் போனாங்கய்யா..\"\nமணிவாசகம் இதைத்தான் போனில் சொன்னான்.. நரேந்திரன் உடனடியாக எழுந்து வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.. வாசலில் வழி மறித்த செக்யூரிட்டி..\n\"நான் தடுக்கத் தடுக்க அந்தம்மா இன்னொரு பொண்ணோட கேட்டைத் தாண்டிப் போர்டிகோவுக்கு போயிட்டாங்கய்யா... அங்கே மணிவாசகம் தடுத்து நிறுத்திட்டான்.. அவன் கூடயும் சண்டை.. நம்ம அம்மாவை பேசாத பேச்சையெல்லாம் பேசிட்டாங்க..\" என்று சொல்லி நரேந்திரனின் கண்களை சிவக்க வைத்தான்..\nதேன்மொழியும், கண்ணம்மாவும் அக்குவேறு.. ஆணிவேறாக நடந்த நிகழ்வுகள் அத்தனையையும் திரைக்கதை, வசனத்தோடு ஒப்பித்து விட்டார்கள்.. அவர்களுக்கும் ராதாவுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் இருந்த சம்பந்தத்தைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை..\n\"என்னவோ ராதாகிருஷ்ணன்னு சொல்லி.. அதுக்கே உன்னை வீடு கட்டி அடிச்சிருக்கனும்ன்னு அம்மா கோபப்பட்டாங்கய்யா.. எனக்குக் கள்ளக் காதலன் இருந்தான்னு நீ பெத்த பிள்ளைகள் கிட்ட சொல்லிப்பாரு.. அவங்களே உன்னை கொன்று புதைச்சிருவாங்கன்னு சொன்னாங்கய்யா..\" என்றுதான் கண்ணம்மா சொன்னாள்..\nநரேந்திரனின் முகம் பயங்கரமாக மாறிப் போனது.. அந்த வேகத்துடன் மாடியேறி ஊர்மிளாவின் அறைக்கதவை திறந்து உள்ளே போனான்.. அவள் கட்டிலில் சுருண்டு படுத்து உறங்கிக் ��ொண்டிருந்தாள்..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கத��ுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,��ோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/42109-tamil-cinema-super-stars-mgr-vs-sivaji-ganesan.html", "date_download": "2020-02-21T11:52:33Z", "digest": "sha1:S4ESMYWTUOIBIFOMH5KB3HWAKYJUQU2F", "length": 39658, "nlines": 157, "source_domain": "www.newstm.in", "title": "இரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன் | Tamil Cinema Super Stars - MGR Vs Sivaji Ganesan", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇரு துருவங்கள் - பகுதி 2 | எம்.ஜி.ஆர். Vs சிவாஜி கணேசன்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கான திரை யுத்தக் களத்தில், தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா குறித்து முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது, எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் எனும் இரு துருவங்களை சற்றே விரிவாகப் பார்ப்போம்.\nமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். ஏழ்மையான குடும்ப பின்னணியும், வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயமும் இருந்ததால் சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். இவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி நாடக நடிகராக இவருடன் பயணித்தார். ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு 'சதிலீலாவதி' என்கிற படத்தில் ஒரு சிறுவேடத்தில�� நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இது நடந்தது 1936-ல்.\n'சதிலீலாவதி' படத்திற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. முதன்முதலில் காப்பிரைட் பிரச்னைக்காக தடைசெய்யப்பட்ட படம் என்பதே அது. 19 வயது எம்.ஜி.ஆருக்கு தன் வாழ்வு துலங்க கிடைத்த முதல் வேடம் இது. முதலில் 'பதிபக்தி' என்கிற பெயரில் மேடை நாடகமாக இருந்த ஒரு கதையை 'சதிலீலாவதி' என்கிற பெயரில் படமாக எடுக்க கந்தசாமி முதலியார் முயற்சித்தார். படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட கே.பி.கேசவனுக்கும், கந்தசாமிக்கும் சில பிரச்னைகள் ஏற்பட, முதலியார் அந்தப் படத்தை எடுப்பதை கைவிட்டுவிட்டு, எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனில் எழுதிய 'சதிலீலாவதி' என்கிற கதையை படமாக்க தொடங்கினார். ஆனால் இதே நேரத்தில் கே.பி.கேசவன் நடிக்க 'பதிபக்தி' என்கிற பெயரில் இன்னொரு படமும் தயாரிக்கப்பட்டது. 'சதிலீலாவதி'யின் கதை 'பதிபக்தி' நாடகத்தின் கதைதான் என்பதை உணர்ந்த 'பதிபக்தி' தயாரிப்பாளர்கள் கந்தசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.\nஆனால், அதற்கு பதிலுரைத்த எஸ்.எஸ்.வாசன் 'சதிலீலாவதி'யின் கதை 'பதிபக்தி'யில் இருந்து திருடப்பட்டது என்கிற குற்றச்சாட்டு தவறு. ஏனெனில், 'பதிபக்தி' கதையே ஹென்றி வுட் எழுதிய 'டென்ஸ்பேரி ஹவுஸ்' என்கிற நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க வழக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது. எதற்காக இந்த வரலாறை சொல்கிறேன் என்றால், தான் நடித்த முதல் படம் வெளிவரவில்லை என்றால் சென்டிமென்ட் காரணமாக அந்த நடிகருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளே கிடைக்காமல் போகக்கூடிய காலகட்டம் அது. இந்தப் படத்தின் வெற்றியை நம்பியே எம்ஜிஆரின் வருங்கால வாழ்வு இருந்தது. படமே வெளியாகாமல் போய்விட்டால் மீண்டும் நாடகமே கதி என்று கிடைக்க வேண்டும். எஸ்.எஸ்.வாசன் புண்ணியத்தில் எம்ஜிஆர் நடித்த முதல் படம் வெளியானது. அதேவேளையில், எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடன் மீது 1987-ம் ஆண்டு ஒரு நகைச்சுவை துணுக்குக்காக எம்.ஜி.ஆர். அரசு வழக்குப் போட்டு, அப்போதைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தது வேறு கதை.\nவிழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்கிற ச��வாஜி கணேசன் 1928-ல் தஞ்சாவூரில் பிறந்தார். தனது குடும்ப வறுமை காரணமாக ஏழாவது வயதில் நாடகங்களில் நடிக்க தொடங்கிய கணேசன் ஆரம்பம் முதலே நீண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதில் திறமை பெற்றவராக திகழ்ந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்கிற நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து வியந்த பெரியார் இவருக்கு கொடுத்த பட்டமே சிவாஜி என்பதாகும். அது கணேசனின் வாழ்க்கை முழுக்க நிலைத்தது.\nசிவாஜி சினிமாவில் நுழைவதற்கு இரண்டு பெரும் காரணங்கள் அடித்தளமாக இருந்தது. ஒன்று அன்றைய முக்கிய நடிகர்கள் பெரும்பாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்தார்கள். என்னதான் தமிழில் வசனங்களை பேசினாலும் அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படவேயில்லை. சொல்லப்போனால் சிவாஜியே எம்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தெலுங்கு நடிகருக்கு 'நிரபராதி' என்கிற படத்தில் தமிழில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.\nஇரண்டாவது காரணம், தியாகராஜ பாகவதரின் வீழ்ச்சிக்குப் பின் திராவிட கட்சியை சார்ந்த அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியோர் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட பல வசனங்களை தங்கள் திரைக்கதையில் எழுதினர். மணிப்பிரவாள நடையிலிருந்து விலகி, முழுக்க முழுக்க தமிழில் அடுக்குமொழி வசனங்கள் எழுதப்பட்ட அந்த நேரத்தில் அதை மிகச் சரியாக உச்சரிக்கும் நடிகர்கள் தேவைப்பட்டனர். சிவாஜியின் திரைப்பட வருகை இவ்வாறாக காலத்தால் எழுதப்பட்டது. 'பராசக்தி' உருவானது.\nமுதலில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் நடிப்பதாக இருந்த இந்தக் கதாபாத்திரம் பெரியார் பரிந்துரையின் பேரில் சிவாஜிக்கு கிடைத்தது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் எல்லோரும் நினைப்பது போல் 'பராசக்தி' சிவாஜியின் முதல் படம் இல்லை. அதற்கு முன்பாகவே நடிகை அஞ்சலி தேவியின் தயாரிப்பில் அவர் 'பரதேசி' அல்லது 'பூங்கோதை' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். 'பராசக்தி'யின் விநியோகஸ்தரான பெருமாள் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் 'பராசக்தி' 1952-ல் வெளியானது. வரலாறு படைத்தது. புது சரித்திரம் எழுதப்பட்டது.\n'சதிலீலாவதி'யில் சிறு வேடத்தில் நடித்த எம்ஜிஆர் பின்னர் ஜூபிடர் நிறுவனத்தாரின் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். பாகவதரின் அசோக் குமார் படத்திலும் ஒரு முக்கிய வேடம் அவருக்கு கிடைத்தது. பின்னர் 1947-ல் அதே ஜூபிடர் நிறுவனத்தாரின் 'ராஜகுமாரி' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைத்தது. மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெற, எம்.ஜி.ஆர் வாழ்வில் புது ஒளி பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முன்னிறுத்தும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிட்டியது. அதை மிகச் சரியான முறையில் எம்ஜிஆர் பயன்படுத்திக்கொண்டார்.\n'ராஜகுமாரி'யில் நாயகனாக நடித்தாலும் கூட அது தொடரவில்லை. பின்னர் மீண்டும் 'அபிமன்யூ' படத்தில் அர்ஜுனன் வேடத்திலும், பாகவதரின் 'ராஜமுக்தி' படத்தில் சிறு வேடத்திலும் நடித்தார். பின்னர் கலைஞரின் கதை வசனத்தில் உருவான 'மருதநாட்டு இளவரசி'யில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜானகி நடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கு ஏறுமுகமே காரணம், தொடர்ந்து வெளியான 'மந்திரிகுமாரி', 'மர்மயோகி' போன்ற படங்களின் திரைக்கதையும் வசனமும் எம்.ஜி.ஆருக்கு ஒரு ராபின்ஹூட் அந்தஸ்தை கொடுத்தது. ஏழைப் பங்காளன் என்கிற பட்டத்தை பெறுதல் அவ்வளவு எளிதானது அல்ல. அதை திராவிட கட்சிகளின் ஆதரவோடு எம்ஜிஆர் பெற்றார்.\nசிவாஜி கணேசன் பதித்த தடம்\nஇப்படி எம்ஜிஆர் சிறு சிறு வேடங்களில் நடித்து ஒரு நிலைக்கு வந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் சிவாஜியின் வருகை நிகழ்ந்தது. எப்படி ஆக்‌ஷன் படங்களில் மக்களை காப்பாற்றும் வேடங்களில் நடித்து எம்.ஜி.ஆர் தனக்கான ரசிகர்களை சம்பாதிக்க தொடங்கினாரோ அதற்கு நேரெதிராக வித்தியாசமான வேடங்களில் நடிக்க தொடங்கினார் சிவாஜி. அதற்கு உதாரணமாக 1953-ல் கலைஞரின் கைவண்ணத்தில் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸின் 'திரும்பிப்பார்' படத்தை கூறலாம்.\n'பராசக்தி'யில் படபடவென புரட்சி கருத்துக்களை பொரிந்து தள்ளிய சிவாஜி திரும்பிப்பாரில் ஒரு பெண் பித்தனாக வில்லன் வேடத்தில் நடித்தார். அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரசை கடுமையாக சாடி வசனம் எழுதப்பட்ட இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் தனது பாதை என்னவென்பதை தெளிவாக எடுத்துரைத்தார் சிவாஜி.\nபின்னர் அதே கலைஞரின் கதை வசனத்தில் 'மனோகரா'வில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ���கிய இருவரின் ஆரம்பகால வெற்றிப் படங்களும் கலைஞரின் திரைக்கதை வசனத்தில் மலர்ந்தவையே. ஒருபக்கம் மக்கள் காப்பாளனாக எம்.ஜி.ஆரை வளர்த்த கலைஞர், இன்னொருபக்கம் சமூக அவலங்களை நேரடியாக சாடும் படங்களிலும், கெட்டவன் ஒருவனை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு எடுக்கப்படும் படங்களிலும் சிவாஜியை நாயகனாக முன்னிறுத்தினார். பின்னர் வீணை பாலச்சந்தரின் 'அந்தநாள்' படம் தோல்வியுற்றாலும் கூட சிவாஜிக்கு மிக நல்ல பெயரை பெற்றுத் தந்தது.\nசூப்பர் ஸ்டாரும் சூப்பர் ஆக்டரும்\n1954-ல் 'மலைக்கள்ளன்' படம் வெளியானது. \"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\" என்று பாடியவாறு அறிமுகமானார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் முதல் தத்துவப் பாடல் இது. ஒரு மாஸ் ஹீரோவாக எம்ஜிஆர் உருமாறிவிட்டார் என்பதற்கான அத்தாட்சியாகவும் இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம். அதே 1954-ல் எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி' வெளியானது. அதில் சிவாஜி வில்லனாக நடித்திருந்தார். இதிலிருந்தே இருவரின் திரையுலக பாதையும் எப்படி பயணித்துக் கொண்டிருந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்.\n1958-ல் 'நாடோடி மன்னன்' படம் மூலம் தியாகராஜ பாகவதருக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை மீண்டும் பெறுகின்ற ஒரு நடிகராக எம்ஜிஆர் உயர, 1960-ல் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திற்காக ஆப்ரிக்கன் - ஆசியான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜி பெற்றார். ஒரு வெளிநாட்டு விருது விழாவில் விருது பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையையும் சிவாஜி இதன்மூலம் பெற்றார். ஒரு சூப்பர் ஸ்டாரும், ஒரு சூப்பர் ஆக்டரும் இணைந்து தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்ல, அங்கே ரசிகன் இரண்டாக பிரிந்து நீண்டநாள் மறந்திருந்த ஒரு யுத்தத்தை மீண்டும் தொடங்கினான். இம்முறை யுத்தம் இன்னும் கடுமையாக இருந்தது.\nஎம்ஜிஆர் படங்களின் கதைகள் மிக எளிதானவை. ஒரு கதாநாயகன். அவனுக்கு ஒரு தாய் அல்லது தங்கை மட்டுமே உறவு. மற்றவர்களுக்கு உதவுவதையே முழுநேர வேலையாக வைத்திருப்பார் நாயகன். மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு வில்லன். அதை தடுத்து நிறுத்தும் எம்ஜிஆர். இதுதான் அவரது படங்களின் பொதுவான கதை. இதற்கு நடுவில் நாயகி எம்ஜிஆரை துரத்தி துரத்தி காதலிப்பார். வில்லன்களை பந்தாடுவார். இந்தக் கதைகளில் எம்.ஜி.ஆர் ஒரு ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக, மீனவனாக, பேருந்து நடத்துனராக என சாமான்ய மக்களில் ஒருவராக இருந்துகொண்டு அநியாயத்தை எதிர்த்து பொங்கி எழுந்து அழிப்பார். இதுபோக படத்தின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் அறிமுகமாகும்போது ஒரு தத்துவப்பாடல் இருக்கும். இதன்மூலம் மக்களுக்கு அவர் சொல்லும் செய்திகள் வழியாக தனது உண்மையான குணமே இதுதான் என்கிற ஒரு பிம்பத்தை மிக வலுவாக கட்டமைத்தார்.\nஆரம்பம் முதலே திராவிட கட்சியில் இருந்ததால் அரசியல் பதவிகளும் அவரை தேடிவந்தன. சினிமாவை வைத்து அரசியலும், அரசியலை வைத்து சினிமாவும் செய்வதை மிக லாவகமாக எம்ஜிஆர் கையாண்டார். குறிப்பாக சிகரெட் பிடிப்பதையும், சாராயம் குடிப்பதையும் (உள்ளூர், வெளியூர் இரண்டும்தான்) தனது எந்தப் படத்திலும் செய்யாமல் அவர் தனது இமேஜை வார்த்தெடுத்த விதம் அலாதியானது. அதைவிட முக்கியமாக தான் செய்யும் எல்லா சாகசங்களையும், உதவிகளையும் எல்லா மக்களும் அறியும்வண்ணம் நடந்துகொண்டது ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம். இதில் ரசிகன் முட்டாளாக மாறினானா என்கிற கேள்வியை முன்வைத்தால் அதற்கான பதில் பொன்னியின் செல்வன் நாவலை விட நீளமான கதையாக மாறிவிடும். இன்னும் நேரமிருக்கிறது அதைப் பற்றி பேச.\nசிவாஜி கணேசன் எனும் ஆளுமை\n'புதிய பறவை'யில் கட்டிய மனைவியை கொன்றவன், 'வசந்த மாளிகை'யில் குடிக்கு அடிமையானவன், 'ஆலயமணி'யில் தன் உயிர் நண்பனையும், தன் மனைவியையும் இணைத்து சந்தேகப்பட்டு சீரழிந்தவன், 'படிக்காத மேதை'யில் ஒரு கை ஊனமானவன், பாரத விலாஸில் தன் மகளின் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பவன் என எல்லாமே வேறுவேறு பாத்திரங்கள். இன்னொருபுறம் திருவிளையாடலில் சிவனாக ஆரம்பித்து, கப்பலோட்டிய தமிழனின் சிதம்பரம் பிள்ளையாக நடித்தது வரை பல கற்பனை கதாபாத்திரங்களுக்கும், வரலாற்று தலைவர்களுக்கும் திரையில் உயிர்கொடுத்தார் சிவாஜி.\nஇதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனமாகத்தான் அறிமுகமானது. ஒருகட்டத்தில் சினிமா அவனின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிப்போனது. பாகவதர் படங்களில் சோக காட்சிகள் இருந்தாலும் (அம்பிகாபதி, சிவகவி போன்றவை உதாரணங்கள்) பெரும்பாலும் அவரின் இசைக்கு மயங்கியே மீண்டும் மீண்டும் அவரை தரிசிக்க சென்றான். இன்னொருபுறம��� இருந்த பி.யூ சின்னப்பா தனது சாகச காட்சிகள் மூலம் ரசிகனை திரையரங்கிற்கு இழுத்தார். எம்ஜிஆர் அதை தொடர்ந்தார். ஆனால் சிவாஜியின் பல படங்கள் சோக காட்சிகளை அடிப்படையாக கொண்டவை. முடிவிலும் கூட இன்பத்தை தராமல் சோகத்தை கொண்டிருப்பவை. திரையரங்கிற்குள் சென்றால் அழுவது உறுதி என்று தெரிந்தும் ரசிகன் அதை மீண்டும் மீண்டும் காண சென்றான். அதற்கு ஒரே காரணம் சிவாஜியின் நடிப்பாளுமை.\nமேற்கண்ட இரண்டு பத்திகளும் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறதா\nஇரண்டு நாயகர்கள் ஒரு தலைமுறையை தாண்டி வெற்றிகரமாக இயங்க ஒரு எரிபொருள் தேவை. அந்த எரிபொருளாக எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் தேர்ந்தெடுத்த பாதை இருந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த பாதை அவர்களின் ரசிகர்களையும் சரிசமமாக பிரித்தது. ஒரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கும், ஒரு இளவயது மரணமும் போல இங்கே தொண்டையில் பாய்ந்த ஒரு துப்பாக்கி குண்டும், கட்சி ஆரம்பித்து நஷ்டமடைந்த ஒரு கதையும் உண்டு. மீண்டும் மீண்டும் சரித்திரம் ஒரே கதையை வேறு வேறு ஆட்களை மையமாக கொண்டு எழுதிக்கொண்டே இருக்கிறது என்பது இந்த இரண்டாம் பகுதியில் நிரூபணமாயிருக்கிறது.\nநால்வரின் கதைகளை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். குடும்ப வறுமை காரணமாக நாடகம் நடிக்க வந்த கதை இதில் பொதுவாக இருக்கிறது. நாடகத்தில் இருந்து சினிமா. பின்னர் சூப்பர் ஸ்டார் பட்டம். ஒரு சீரான வளர்ச்சியை குலைக்கும் வண்ணம் நடக்கும் ஒரு கெட்ட சம்பவம். பின்னர் அதிலிருந்து மீள முயற்சி செய்து தோற்றவர் இருவர். ஜெயித்தவர் இருவர். சமமான ஒரு வரலாறாக இருப்பது புரிகிறதா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 5 - அட்ஜஸ்மென்ட் நடப்பது எப்படி\nஇளையராஜா பாட்டும், கலைஞர் உடல்நலமும்\nகருணாநிதியின் வாழ்க்கை ஒப்பந்த அழைப்பு- வைரலாகும் புகைப்படம்\nஸ்ரீ ரெட்டி நேரில் நிரூபிக்க தயாரா நான் வாய்ப்பு கொடுக்கிறேன்- லாரன்ஸ்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n4. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மத���ின் மருமகன் உயிரிழப்பு\n5. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n6. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடோடி மன்னனின் கதை... எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\nதமிழகத்தை ஒளிரச் செய்த ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக...\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n4. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n5. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n6. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/category/question-and-answer/page/3/", "date_download": "2020-02-21T14:06:41Z", "digest": "sha1:73SCGPCS27IJPMSN4HQXR3ZRXBUBG4YG", "length": 4472, "nlines": 145, "source_domain": "atozhealth.in", "title": "question and answer | A to Z Health | Page 3", "raw_content": "\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 1\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 73\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 72\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 71\nஎன் கேள்விக்கு என்ன பதில் -49\nஎன் கேள்விக்கு என்ன பதில் -49\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 47\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 46\nஎன் கேள்விக்கு என்ன பதில் – பாகம் 45\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/11/vs.html", "date_download": "2020-02-21T12:12:31Z", "digest": "sha1:2JFKAIFUK3EG5N2FCVP6H5X6TK5BXFEM", "length": 49080, "nlines": 682, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கைப்புள்ள VS கட்டதுரை ( தீபாவளி சிறப்பு நகைச்சுவை)", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகைப்புள்ள VS கட்டதுரை ( தீபாவளி சிறப்பு நகைச்சுவை)\nஊருக்குள் கலவரம் பண்ணும் திட்டத்துடன் கைப்புவும் அல்லக்கைகள் மற்றும் அல்வா வாசு திட்டத்துடன் பேசிக் கொண்டு வருகிறார்கள்\nகைப்புள்ள : \"டேய். இன்னிக்கு ஊருக்குள்ள பெருசா ஒரு கலவரம் நடக்கனும்...\"\nஅல்வா வாசு : \"என்னண்ணே... என்ன ஆச்சு \nகைப்புள்ள : \"நா ஒரு ரவுடி... ஒரு பயலுக்கும் என்னிய பாத்தா பயமில்லாம போச்சு ...\"\nஅல்வா வாசு : \"ஏன்ணே..... \"\nகைப்புள்ள : மூஞ்சிகூட கழுவாம டீ போடுவானே அவனுக்கு கூட என்னிய பாத்தவுடனே நக்கலு... கடையை அடச்சிட்டு ....\"\nஅல்வா வாசு : \"என்னாண்ணே என்னா செஞ்சான் \nகைப்புள்ள : \"அவன் போடுற கழனி தண்ணிமாதிரி டீயை கூட இல்லே ஊத்தி மூடியாச்சுங் கிறான்டா ... \"\nஅல்வா வாசு : \"அட விடுங்கண்ணே ... அங்கன கட்டதுரை தீபாவளி பட்டாசு கடை போட்டு இருக்கான் பாருங்க\"\nகைப்புள்ள : \"கலவரம் பண்ணலாம்னு நினைச்சேன்... அனுகுண்டே போடலாம்ங்கிறே....இன்னிக்கு முதல்ல சரவெடி வெடிச்சி ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது...தான்\"\nஅல்லக்கைகள் : \"ஊருக்குள்ள தீபாவளிய நீங்க தான் மொதல்ல ஆரம்பிச்சு வக்கப்போறிங்க...\"\nகைப்புள்ள : \"டேய் தீபாவளி என்னடா தீபாவளி ... அண்ணன் எரிமலையாய் மாறி பாத்ததில்லையே நீய்யீ... \"\nஅல்லக்கைகள் : \"இல்லண்ணே.... \"\nகைப்புள்ள : \"அடேய் நாங்கெல்லாம் பீடிக்கு நெருப்பு கேட்கமாட்டோம்......\"\nஅல்வா வாசு : \"பத்தவைக்காமலேயே கடிச்சு திண்ணுடுவிங்களா \n ....லட்சுமி வெடியையே பத்தவச்சு பீடியாக குடிப்போம்...பாக்கத்தானே போறே... \"\nஅலட்சியமாக நடந்து சென்று கட்டத்துரையின் வெடிக்கடைக்கு முன்பு சென்று ... தலையில் சுற்றிக் கொண்டு... வேட்டியை மேலே தூக்கி அண்டர்வேர் தெரிய கட்டிக் கொண்டு சவுண்ட் விட ஆரம்பிக்கிறார்\nகைப்புள்ள : டேய் கட்டதுரை.... நீ சரியான ஆம்பளையாக இருந்தா வெளிய வாடா\nகட்டதுரை வெளியே வந்து முறைக்கிறார்\nகைப்புள்ள : என்னாடா வெடி வச்சிருக்கே....\nகட்டதுரை 'இன்னிக்கு இவனை ... முடிச்சுட வேண்டியதுதான் ' என்று முறைத்துக் கொண்டே\nகட்டதுரை : \"யானை வெடி....லட்சுமி வெடி ... உனக்குன்னே பெரிய சாட்டையே இருக்கு\"\nகைப்புள்ள : \"என்னது சின்னப் பசங்க வெடிக்கிற வெடியா டைம் பாம்...கன்னி வெடி, நாட்டு வெடிகுண்டெல்லாம் இல்லையா .... அதெல்லாம் இல்லாம என்னடா வெடிக்ககடை டைம் பாம்...கன்னி வெடி, நாட்டு வெடிகுண்டெல்லாம் இல்லையா .... அதெல்லாம் இல்லாம என்னடா வெடிக்ககடை \n'மகனே வெடிகுண்டா வேணும் வெடுகுண்டு... இருடி...உன்னை புஸ்வானம் ஆக்குறேன்....'\nகைப்புள்ள : \"டேய் ... கட்டதுரை ஒரு பீடி கொடு......\"\nகட்டதுரை கடுகடுவென முகத்தை...'விட்டுப் பிடிப்போம் ' என நினைத்து ஒரு பீடியை எடுத்துக் கொடுக்கிறார்....\nகைப்புள்ள : \"டேய்... நான் ஆனை வெடி கேட்டா காஜா பீடியை தர்ரே.....ஆமா... உனக்கு ரவுடிங்க பாசை எல்லாம் பிரியாதா \nகட்டைத் துரை : \"டேய் நானே ஒரு ரவுடி...தென்னந் தோப்புக்குள்ள குமுறுனதை மறந்திட்டியா வழக்கமாக உதை வாங்குபவன் தானே நீ \" என்று அலட்சியமாக பார்க்கிறார் மீண்டும்...\nகைப்புள்ள : \"அன்னிக்கு பேச்சு அன்னிக்கு...இன்னிக்கு என் ரேஞ்சே வேற மேல கை வச்சுதான் பாறேன்...\"\nகட்டதுரை : \"ஒனக்கு அப்ப வாங்கினது பத்தலையா ... பாவம்ன்னு நெனச்சேன்...ம்ஹூம் இது சரிப்பட்டு வராது ...\nஎன்று கோவமாக நெருங்க ... பம்ம ஆரம்பிக்கிறார் கைப்புள்ள\nகூட்டமாக சேர்ந்து கும்முகிறார்கள், கைப்புள்ளைக்கு சட்டை துணியெல்லாம் கிழிந்து...இரத்தம் சொட்ட சொட்ட... உதடு கிழிந்து தொங்குகிறது..\nகைப்புள்ள அப்போதும் அசராமல் ...\nகைப்புள்ள :\" டேய் நீ ரவுடியாடா நீ ரவுடியா ரவுடியாடா நீய்யீ......மயக்கம் வர்ர மாதிரி அடிக்கத் தெரியல.... நீ யெல்லாம் ஒரு ரவுடியா \nகைப்புள்ள : \"ரவுடின்னா...என்னை மாதிரி எவ்வளவு வாங்கினாலும் அசராம, மயக்கம் போடாம நிக்கனும் அடச்சீ....... நீ யெல்லாம் ஒரு ரவுடியாடா அடச்சீ....... நீ யெல்லாம் ஒரு ரவுடியாடா ஒன் கையில அடிவாங்கிறதையே கேவலமாக நினைக்கிறேன, எனக்கு கோவம் வர்றத்துக்குள் ... \"\nகட்டதுரை : \"கோவம் வர்றத்துக்குள்ள \nகைப்புள்ள : \"போய்டுறேன்னு சொல்ல வந்தேன்ப்பா \"\nகட்டதுரையும் அவருடைய கோஷ்டிகள் எல்லோரும் கைகொட்டி சிரிக்க......\nகைப்புள்ள : \"ரவுடியாம் ரவுட���.....இவனெல்லாம்....\" என்று கட்டத்துரையை முறைத்துவிட்டு அங்கிருந்து அல்லக்கைகளுடன் நடைய கட்டுகிறார்\nஅல்வா வாசு : \"எப்டி அண்ணே அவ்வளவு வாங்கியும் \nகொண்டே கைப்புள்ளையின் கைகளை முறுக்கிப் பார்க்கிறார் ...\"\nகைப்புள்ள : \"டேய்.....டேய்....டேய் விடுறா விடுறா...எரியுதுடா எரியுதடா....\"\nஅல்வா வாசு : \"எங்கண்ணே எங்கண்ணே.... எரிமலை சுடதான்னு தொட்டு பார்க்கிறேன்\"\nகைப்புள்ள : சோகமாக \"என்னிய பாத்தா உனக்கு நக்கலு \nஅல்வா வாசு : \"இல்லண்ணே ... கட்டதுரைக்கு சுட்டுச்சா இல்லையாண்ணு தெரிஞ்சிக்கிற வேணாமா \nகைப்புள்ள : \"என்ன நொல்லண்ணே...பேச்சுக்கு சொன்னா பெரச்சனை ஆக்கிபுடுவியே ...போடா... போடா... கட்ட துரையாம் ... கட்ட துரையா அவென் கெட்ட தொர.... கட்டயில போற தொர... இழுத்துட்டு போய் குமுரவச்சிட்டு.... போடா போடா ... இவனுங்களையெல்லாம் கூட வச்சிக்கிட்டு... நான் என்னிக்கு ரவுடியாவரது ......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\"\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/05/2007 08:40:00 முற்பகல் தொகுப்பு : கைப்புள்ள, நகைச்சுவை\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:16:00 GMT+8\n//கைப்புவும் அல்லக்கைகள் மற்றும் அல்வா வாசு//\n நீங்களாவது சொல்லுங்களேன்.... உங்க நண்பர் இலைக்காரன்கிட்ட கேட்டா சொல்லமாட்டேன்னுறார்...\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:33:00 GMT+8\n நீங்களாவது சொல்லுங்களேன்.... உங்க நண்பர் இலைக்காரன்கிட்ட கேட்டா சொல்லமாட்டேன்னுறார்...//\n இதெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் இருக்க்கிறார்கள் கேட்டுச் சொல்றேன்.\nஎடுபிடி என்ற சொல்லின் பின்னவினத்துவ சொல்லாக இருக்கலாம்.\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:39:00 GMT+8\n இதெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் இருக்க்கிறார்கள் கேட்டுச் சொல்றேன்.\nஎடுபிடி என்ற சொல்லின் பின்னவினத்துவ சொல்லாக இருக்கலாம்.\nகேட்டுச் சொல்லுங்க... சும்மா தெரிஞ்சுக்கலாமின்னு தான்... டிபிசிடி, எனக்கு \"அல்லக்கை\" பட்டம் தந்துருக்கார். பட்டத்தக் கையில வச்சுக்கிட்டு அர்த்தம் தெரியாம இருக்கக் கூடாதுல்ல...\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:59:00 GMT+8\nயோவ்...பொழுது போகலையின்னா என் தலைய ஏன் உருட்டுறீங்க..சமூகப்பணிகளுக்கிடையே இதுக்கு வேற நான் பதில் சொல்லிக்கிட்டே இருக்கனும்மா...\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:37:00 GMT+8\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:39:00 GMT+8\nஇருங்க சரக்கடிச்சுட்டு கைப்புள்�� திரும்பவும் வருவாரூ - அப்ப பார்க்கலாம் உங்க தெனாவெட்டை\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:49:00 GMT+8\n//கைப்புள்ள : \"கலவரம் பண்ணலாம்னு நினைச்சேன்... அனுகுண்டே போடலாம்ங்கிறே....இன்னிக்கு முதல்ல சரவெடி வெடிச்சி ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது...தான்\"//\n கைப்புள்ள இன்னும் இங்கைதான் இருக்காரா\nஇல்ல ஆளைக் கண்டு கன நாளாயிடுச்சில்ல அதாங் கேட்டேன்\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 11:59:00 GMT+8\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:04:00 GMT+8\nஹா ஹா ஹா.மிக அருமை.தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.\nதிங்கள், 5 நவம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 3:25:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் \nஆண்களின் சபலம் ஒரு அவலம் \nபதிவர்களுடன் சென்ற பினாங் (PENANG) சுற்றுலா \nஏழுமலை, சபரிமலைக்கு போட்டியாக திருவண்ணாமலை \nபரிசு பொருள்களாக என்ன கொடுப்பது \nதிரை(மறைவு) ஊடகம் என்னும் மகா நடிகன் \nசாம்பார் வடை கேட்ட - பிடித்த திரைப்படங்கள் \nஅமெரிக்க சிட்டுகுருவி லேகியம் - செல்புட்\nஆண்டிகள் கூடி மடம் கட்டினால்...\nசிவன் - பார்வதிக்கு என்ன வயது \nஸெங்கோ எனும் அதிசய தீர்த்தம்.\nசாலைக்கும் ஒரு வாசமுண்டு கண்டதுண்டா \nநா.கண்ணன் ஐயாவின் - \"நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்ப...\nசத்தியமூர்த்தி பவனில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா...\n'இதற்காவது' இராம சேது காப்பாற்றப்பட வேண்டும் \nஇலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பிகளுக்கு வேண்டுகோ...\nசிங்கப்பூர் தீபாவளி சந்தையில் ரஜினி - 'ச்சும்மா அத...\nஜெ-வின் இரட்ட�� நிலைபாடு : தமிழ்செல்வன் - கலைஞருக்க...\nபாகிஸ்தான் நிலைமையும் அலறும் புஷ்சும்\nதேசதுரோக பல்லவி - ஜெவின் செலக்டீவ் அம்னீசியா \nWISHES: சிவபாலனுக்கு பாலன் - வாழ்த்துக்கள் \nகைப்புள்ள VS கட்டதுரை ( தீபாவளி சிறப்பு நகைச்சுவை)...\nஇந்துமதம் சநாதன தர்மத்தில் இருந்து வந்ததா \nமதன் சாவலின் சக்கர வியூகம் \nதேவநேயப் பாவாணருக்கு மதுரையில் மணி மண்டபம் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nமொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது...\nஅமெரிக்க தேர்தல் பழகுவோம் 5: உங்களில் எத்தனை பேருக்கு இந்திய அரசியல் தெரியும் - *அ*ரசியல் ஒரு சாக்கடை. அதுலேலாம் எனக்கு ஆர்வம் இல்லை. பூராம் சல்லிப்பயலுக. நீ அதுலேலாம் சேராத, ஒழுங்காப்படிச்சு நல்ல வேலைக்குப் போயி பொழைக்கிற வழியப்பாரு....\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இரு���க்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=34866", "date_download": "2020-02-21T12:34:39Z", "digest": "sha1:46FYGWRG3E7MY2JGND2QEO4BBO4IKYZC", "length": 8368, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபல நடிகரை போல் மாறிய நடிகர் அரவிந்த் சாமி!", "raw_content": "\nஎன்னை ஒழிக்க முயன்றார் – சனம் மீது தர்ஷன் புகார்\nதனுஷின் படத்துக்கு தடை – போலீஸ் கமிஷனரிடம் மனு\nதயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நயன்தாரா மீது புகார்\n← Previous Story யாரும் இல்லாத போது என்னை அழைத்தார்\nNext Story → மனைவியின் பிரிவு, மது – வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை…\nபிரபல நடிகரை போல் மாறிய நடிகர் அரவிந்த் சாமி\nதனி ஒருவன் என்ற படம் மூலம் நாம் அனைவரையும் அசத்தும் அளவிற்கு ஸ்டைலிஷ் வில்லனாக நடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி.\nஅப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் தலைவி என்ற பெயரில் கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் எம்ஜிஆராக நடிக்கிறார்.\nமுதன்முதலாக படத்தில் அவரின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த���த ரசிகர்கள் வாவ் அரவிந்த் சாமியா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/1000-praises/tamil-1000-praises-101-200.php", "date_download": "2020-02-21T13:21:24Z", "digest": "sha1:UKTDXVKWBNOYGY4OBVCHSD43H7VVXI2K", "length": 12314, "nlines": 116, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில��� இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\n101. சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்\n102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்\n103. ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்\n104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்\n105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்\n106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்\n107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்\n108. எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்\n109. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n110. எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்\n111. மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்\n112. எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n113. ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்\n115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்\n116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம்\n117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்\n118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்\n119. சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்\n120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்\n121. ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம்\n122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம்\n123. மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம்\n124. பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம்\n125. சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம்\n126. நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம்\n127. நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்\n128. நித்திய ராஜாவே ஸ்தோத்திரம்\n129. அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம்\n130. அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம்\n131. யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம்\n132. இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம்\n133. யெஷNO IDEAரனின் ராஜாவே ஸ்தோத்திரம்\n134. ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம்\n135. ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம்\n136. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம்\n137. பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்\n138. சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்\n139. சமாதான பிரபவே ஸ்தோத்திரம்\n140. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்\n141. என் ராஜாவே ஸ்தோத்திரம்\n142. பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்\n143. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்\n144. சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்\n145. பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n146. இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n147. தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n148. நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n149. நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்\n150. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்\n151. தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்\n152. யேகோவா தேவனே ஸ்தோத்திரம்\n153. யேகோவாயீரே (கர்த்தர் பார்த்துக் கோள்வார்) ஸ்தோத்திரம்\n154. யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) ஸ்தோத்திரம்\n155. யேகோவா ஷம்மா (தம் சமுகமளிக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n156. யேகோவா நிசி (கர்த்தர் என் ஜெயக் கொடியானவர்) ஸ்தோத்திரம்\n157. யேகோவா ஈலியோன் (உன்னதமான கர்த்தர்) ஸ்தோத்திரம்\n158. யேகோவா ரோஹி (கர்த்தர் மேய்ப்பரானவர்) ஸ்தோத்திரம்\n159. யேகோவா ஸிட்கேனு (நீதியாயிருக்கிற கர்த்தர்) ஸ்தோத்திரம்\n160. யேகோவா சபயோத் (சேனைகளின் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n161. யேகோவா மேக்காதீஸ் (பரிசுத்தமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n162. யேகோவா ரொபேகா (குணமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n163. யேகோவா ஓசேனு (உருவாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n164. யேகோவா ஏலோஹீனு (யேகோவா நம்முடைய தேவன்) ஸ்தோத்திரம்\n165. யேகோவா ஏலோகா(யேகோவா உன்னுடைய தேவன்) ஸ்தோத்திரம்\n166. யேகோவா ஏலோஹே (யேகோவா என் தேவன்) ஸ்தோத்திரம்\n167. ஏலோஹிம் (எங்கும் நிறைந்தவர்) ஸ்தோத்திரம்\n168. எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ளவர்) ஸ்தோத்திரம்\n169. இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n170. இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n171. தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n172. உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n173. உம் இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n174. ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n175. பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n176. வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n177. மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n178. எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n179. உம் நாமம் சமீபமாயிருப்பதற்கு ஸ்தோத்திரம்\n180. உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்\n181. பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்\n182. சத்திய ஆவியே ஸ்தோத்திரம்\n183. கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்\n184. மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்\n185. ஜிவனின் ஆவியே ஸ்தோத்திரம்\n186. பிதாவின் ஆவியே ஸ்தே��த்திரம்\n187. கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n188. உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்\n189. பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்\n190. உயிர்ப்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்\n191. உற்சாகப்படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n192. ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n193. கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n194. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்\n195. நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்\n196. உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம்\n197. பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்\n198. குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்\n199. பத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்\n200. நல்ல ஆவியே ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/8-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-02-21T13:26:07Z", "digest": "sha1:GDSNQJVQJOJ2SS3OCLG7IN2IQADBZAPK", "length": 11045, "nlines": 82, "source_domain": "thetamiltalkies.net", "title": "8 அடியாட்களுடன் படப்பிடிப்புக்கு வந்த சமந்தா… – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி…. | Tamil Talkies", "raw_content": "\n8 அடியாட்களுடன் படப்பிடிப்புக்கு வந்த சமந்தா… – சிவகார்த்திகேயன் அதிர்ச்சி….\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.\nபொன்ராம் – சிவகார்த்திகேயன் வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது படத்தை பெரிய அளவில் பிசினஸ் பண்ணலாம் என்று கணக்குப்போட்டு, இந்தப் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.\nஇது சிவகார்த்திகேயனின் நண்பர் பெயரில் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பினாமி நிறுவனம்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் குற்றாலத்தில் துவங்கியது.\nகுற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.\nகடந்த ஆறாம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சமந்தா.\nபடத்துக்குப் படம் தன்னைவிட நட்சத்திர அந்தஸ்து அதிகம் கொண்ட நடிகைகளையே தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்பநிலையிலேயே ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கினார்.\nதற்போது நடித்து முடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக்கிக் கொண்டார்.\nஇந்த அடிப்படையிலேயே பொன்ராம் இயக்கும் படத்துக்கு சமந்தாவை கதாநாயகியாக புக் பண்ணினார்கள்.\nஇந்தப் படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியபோது பரம சாதுவாக இருந்த சமந்தா, இடைப்பட்ட காலத்தில் நாகார்ஜுனாவின் மருமகளாகும் அளவுக்கு ஸ்டேட்டஸில் உயர்ந்துவிட்டார்.\nஅதனாலோ என்னவோ, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்புக்காக வரும்போதே 8 அடியாட்களையும் அழைத்து வந்திருக்கிறார் சமந்தா.\nஜிம்பாய்ஸ், பவுன்சர்ஸ் என்று நாகரிகமாக சொன்னாலும்… அவர்கள் அடியாட்கள்தான்.\nசமந்தாவுக்கு பாடிகார்டாக 8 அடியாட்கள் வந்து இறங்கியதைப் பார்த்ததும் சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.\nஅந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பதால், 8 அடியாட்களுக்கும் ஒரு நாள் சம்பளமாக சுமார் 50 ஆயிரம் தண்டம் அழ வேண்டுமா என்று நினைத்தாரோ என்னவோ, என்னத்துக்கு இத்தனை பவுன்சர்ஸ் நாங்க என்ன உங்களை கடிச்சா திங்கப்போறோம் என்று கமெண்ட் அடித்தாராம்.\nஅதற்கு சமந்தா சொன்ன பதிலைக்கேட்டதும் சிவகார்த்திகேயன் வாயை மூடிக்கொண்டுவிட்டாராம்.\nஅப்படி என்ன கேட்டார் சமந்தா\n“வேலைக்காரன் படத்தில் நடிக்கிறப்ப நயன்தாராவும் இதே மாதிரி 8 பவுன்சர்ஸ் கூட்டிக்கிட்டு வந்தாங்களே நயன்தாரா மட்டும் உசத்தி… நான் மட்டமா நயன்தாரா மட்டும் உசத்தி… நான் மட்டமா\nசரிதான்… சமந்தா கேட்கிறது ஞாயந்தானே ஞாயமாரே\nஅஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nகருப்புபணத்தால் பிரச்சனையில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..\nகரைந்து போன 100 கோடி..\n«Next Post மத்திய அரசே… உனக்கு மண்டையில ஏதாவது இருக்கா – படவிழாவில் பொங்கிய வில்லன் நடிகர்\nத்ரிஷா, நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த நிவின்பாலி Previous Post»\nகேபியின் குரலை தொடர்ந்து கேட்க வைப்பேன்: கமல் வீடியோ அறிக்கை\nகேபியின் குரலை தொடர்ந்து கேட்க வைப்பேன்: கமல் வீடியோ அறிக்கை\n கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்...\n30-ம் தேதி ஸ்டிரைக் கிடையாது – திரையரங்கு உரிமையாளர்கள், விந...\nஇந்தியாவிலேயே அதிகம் டவுண்ட்லோட் செய்த படங்கள் எது தெரியுமா,...\nபாலிவுட்டை தவிக்க வைத்த பிரியங்கா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nகடந்த 20 வருடங்களில் தீபாவளிக்கு வெளிவந்து தெறிக்க விட்ட தமி...\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2016/12/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-02-21T12:40:49Z", "digest": "sha1:CWQ5WDEHZPFVJMYNM5SBZJUXFBG3QCXX", "length": 10929, "nlines": 110, "source_domain": "www.netrigun.com", "title": "தனித்து நின்று போராடி வென்ற வீர மங்கை ஜெயலலிதா! | Netrigun", "raw_content": "\nதனித்து நின்று போராடி வென்ற வீர மங்கை ஜெயலலிதா\nகொடிய ஆணாதிக்க சமூகத்தில், தனித்து நின்று போராடி வென்ற முன்மாதிரி பெண் போராளியே வீர மங்கை ஜெயலலிதா என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தனது முகநூல் தளத்தில் கூறியுள்ளார்.\nஇதன் போது மேலும் கூறியுள்ளதாவது,\nஜெயலலிதாவை, தமிழக தமிழின தலைவர் என்று வரையறை செய்வது அவரை குறைத்து மதிப்பிடுவதாகும்.\nதமிழக தமிழர்களைவிட, அவரை போற்றி கொண்டாட, பெண்ணுரிமையாளருக்கும், பால் சமத்துவவாதிகளுக்கும் மிக அதிகமான காரணங்களும், உரிமைகளும் இருக்கின்றன. இதுவே அவரை பற்றிய நியாயமான கணிப்பீடு என நான் நம்புகிறேன்.\nஅவர் வாழ்ந்து, மறைந்த பின்னணியில் அவர் ஒரு இரும்பு பெண். முன்மாதிரி பெண். வீர மங்கை. புரட்சி தலைவி என்பதில் எனக்கு இரு வேறு கருத்துகள் இல்லை.\nவீரமங்கை ஜெயலிதாவுக்கு எனதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், ஜனநாயக மக்கள் முன்னணியினதும் இதயபூர்வ அஞ்சலிகள்.\nமுதல்வர் ஜெயலிதாவின் ஆட்சிகால நடவடிக்கைகள் தொடர்பில், அவர் அறிவித்த கருத்து நிலைப்பாடுகள் தொடர்பில் கொள்கை முரண்பாடுகள் உள்ளோருக்கும் அவரது மறைவு மனதில் ஒரு வெறுமையுணர்வை ஏற்படுத்திவிட்டது.\nகட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், கட்சி பொதுசெயலாளர், சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் என்று அவர் படிப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் போராடியே வென்றார்.\nஎதுவும் அவரு��்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. அதுவே அப்படியே அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அமைந்திருந்தது.\nஅவரை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்தி, சிறுமைப்படுத்தி, கதை புனைந்து, அழித்து, வீழ்த்திட அவரது அரசியல் சமூக எதிரிகள் எடுத்த எல்லா முயற்சிகளையும், ஜெயலலிதா ஒரு பெண்ணாகவே எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.\nபலவேளைகளில் அவர் தனித்தே நின்றார். தனித்தே ஜெயித்தார். அந்த தனிமை அவரை வாட்டி வதைத்தாலும் அவர் அசையவில்லை.\nஆகவே அவரது அரசியல் கொள்கை நிலைப்பாடுகளையும், அரசியல் பாத்திரத்தையும் பின்தள்ளிவிட்டு, ஜெயலிதாவின் பெண் என்ற மிகப்பெரிய பாத்திரம் முன் நிற்கிறது என நான் நினைக்கின்றேன்.\nஅவரை இலங்கையின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் ஒப்பிட வேண்டாம். பிரித்தானிய பிரதமர் மார்கரட் தச்சருடன் ஒப்பிட வேண்டாம். அவரை இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன்கூட ஒப்பிட வேண்டாம்.\nஜெயலிதாவை அவர் வாழ்ந்து, மறைந்த தமிழக பின்னணியில் சூழலில் வைத்து பார்க்க வேண்டும். அவர் வளர்ந்து, எழுந்து வந்த தமிழக சினிமா அரசியல் பின்னணியில் வைத்து பார்க்கும்போது அவரது, ஆளுமை அகலமாக தெரியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், அவர் வாழ்ந்து, மறைந்த பின்னணியில் அவர் ஒரு இரும்பு பெண். முன்மாதிரி பெண். வீர மங்கை. புரட்சி தலைவி என்பதில் எனக்கு இரு வேறு கருத்துகள் இல்லை.\nஅவருக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி, ஒட்டுமொத்த தமிழினம் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாக எங்கள் இதயபூர்வமான அஞ்சலிகள் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசெல்போனை சார்ஜ் செய்ய இதோ ஒரு புதிய யோசனை\nகிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.\n‘இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்’ ரசிகரின் வேலையால் கடுப்பான சமந்தா\nபலரையும் திருமணம் செய்து கொள்ள அமுலாகும் சட்டம்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்திற்கு காரணமான நபர் கைது.\nபிரபல பாடகர் திடீர் மரணம்..\nஇதயத்தில் லப்டப் சத்தம் ஏன் வருகிறது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%87_17,_2009", "date_download": "2020-02-21T13:23:44Z", "digest": "sha1:ZTHHETOMBKVPQMLODCPXD63BDTPJFA34", "length": 5959, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 17, 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 17, 2009\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊடகச் சுதந்திர சுட்டெண் அடிப்படையில் மிக மேசமான நாடுகளாக இலங்கை (165/173), ஈரான் (166), சீனா (167), வியட்நாம் (168), கியூபா (169), மியன்மார் (170), துருக்மெனிசுதான் (171), வட கொரியா (172), எரித்திரியா (173) ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன\nஇயற்பியலில் ஆகச் சிறிய நேர அளவு பிளாங்க் மாறிலி, அது 0.0000000000000000000000000000000000000000001 வினாடி (10−18 வி) ஆகும்.\nவெறுங்கால் கல்லூரி என்பது இராசத்தான், டுலோனியாவில் உள்ள, பட்டப்படிப்புக்கு மாற்றாக பட்டறிவுத் தொழில்கல்வியை ஏழை மக்களுக்கு வழங்கும் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனம் ஆகும்.\nவயது வந்தோர் குறைந்தது 7-8 மணித்தியாலங்கள் நாளந்தம் நித்திரை கொள்ள வேண்டும்.\nஉத்தமம் அமைப்பால் 1999 முதல் 2004 வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த தமிழ் இணைய மாநாடுகள் அதன் பின்பு இன்றுவரை நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2009, 01:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-4-csk-players-who-defied-age-2?related", "date_download": "2020-02-21T13:00:27Z", "digest": "sha1:EXGKKZBSLVKJNBPMDRDKAFNKLDOTYJ4I", "length": 13649, "nlines": 231, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தமது வயதிற்கு அப்பாற்பட்டு விளையாடிய 4 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் திருவிழா திரில்லாகவும் பொழுதுபோக்கு அளிக்கக் கூடியதாகவும் திருப்திகரமாகவும் முடிவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியுற்றது. இருப்பினும், சென்னை அணியின் முயற்சியும் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. ஏனெனில், இந்த அணியில் விளையாடிய பல வீரர்களும் 30 வயதை கடந்தவர்கள் ஆவர். அப்படிப்பட்ட அதிக வயதை கடந்த போதிலும் அதற்கு அப்பாற்பட்டு விளையாடிய 4 சிறந்த சென்னை அணியின் வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். தோ\n#1.தோனி - 37 வயது\nஇந்த தொகுப்பில் முன்னிலை வகிப்பவர், கேப்டன் தோனி. இவர் ஆண்டுக்கு ஆண்டு தம்மை மெருகேற்றி வருகிறார். முக்கியமான நான்காம் இடத்தில் பேட்டிங்கில் களமிறங்கும் இவர், 15 போட்டிகளில் விளையாடி 416 ரன்களை குவித்தார். மேலும், இந்த தொடரில் சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரரும் இவரே. காயம் மற்றும் உடல்நிலை காரணமாக தொடரில் இரு போட்டிகளில் இவர் விளையாடாவிட்டாலும் அணிக்கு முக்கியமான தருணங்களில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். மேலும், இறுதிப்போட்டிவரை சென்னை அணியை தனது தலைமையின் கீழ் வழி நடத்திச் சென்றார்.\n#2.இம்ரான் தாஹிர் - 40 வயது\nஇந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர், இம்ரான் தாஹிர். இவர் 40 வயதை கடந்த போதிலும் இருபது வயது இளைஞனைப் போலவே துடிப்போடு களத்தில் விளையாடுகிறார். ஒவ்வொரு முறையும் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு, இவர் கொண்டாடும் செயல்பாடுகள் ரசிகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், இவர் தொடரின் அதிக விக்கெட்களை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தன் வசம் ஆக்கினார். 17 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் மிக அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த உலக கோப்பை தொடரில் இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.\n#3.ஹர்பஜன் சிங் - 38 வயது\nமேற்குறிப்பிட்ட இரு வீரர்களுக்கு அடுத்து மூன்றாம் இடம் வகிப்பவர், இந்திய வீரர் ஹர்பஜன் சிங். இவர் 38 வயதை கடந்த போதிலும் சிறப்பாக பந்து வீசி எதிரணியின் விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் அதிகபட்ச விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். கடந்த இரண்டு வருடங்களில் ஒப்பிடும் போதிலும் இந்த சீசனில் அதிகபட்ச விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இந்த சீசனில் 11 போட்டியில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், இவரது பவுலிங் எக்கானமி 7க்கு மிகாமல் உள்ளது. குறைந்தது இரு ஓவர்களையாவது பவர் பிளே நேரங்களில் வீசி விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பாடுபட்டார்.\n#4.ஷேன் வாட்சன் - 37 வயது\nமுன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், சென்னை அணியில் நிரந்தர தொடக்க வீரராக தொடர் முழுவதுமே களமிறங்கினார். சில நேரங���களில் பந்துவீசும் இவர் நடப்பு தொடரில் ஒருவரைக்கூட பந்துவீச அணி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. மாறாக, இவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பளித்தது. தொடரின் முற்பாதியில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையின் பேரில், ப்ளே ஆஃப் சுற்றுகளில் பார்முக்கு திரும்பினார். தொடர்ச்சியாக டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டங்களில் அரைசதத்தை கடந்தார். இவர் விளையாடிய 17 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் உட்பட 396 ரன்களை குவித்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தமது முட்டி காலில் ஏற்பட்ட காயத்தை சற்றும் ஒரு பொருட்டாக மதிக்காமல் 80 ரன்களை குவித்து அணிக்கு பாட்டுபட்டதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-02-21T11:58:30Z", "digest": "sha1:4CEMIYIKGSGID5LUYRMB77XH3TLI6SJ3", "length": 5577, "nlines": 57, "source_domain": "edwizevellore.com", "title": "அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்", "raw_content": "\nஅரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்\nஅரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevஅரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்களின் 10ம் வகுப்பு,12 வகுப்பு கல்விச் சான்றுகளின் உண்மைத் தண்மை வழங்குதல் தற்காலிகமாக நிர்வாகக் காரணத்தை முன்னிட்டு நிறுத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்\nNextகிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல்- உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/08/blog-post_31.html", "date_download": "2020-02-21T11:29:24Z", "digest": "sha1:HWUNYIY3IULA2R2WTTR4S2OJQNHHNMZK", "length": 100531, "nlines": 967, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மீசை மழிப்பது பாவச்செயலா?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் அவல் தவில் கூறியுள்ள 'தாடியுடன் சேர்த்து, மீசையும் எடுக்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில தசை அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.\nஎந்த தமிழனும் தாடி எடுப்பதை தாழ்த்தி பேசுபவனில்லை. தாடி எடுப்பதை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாடி எடுப்பதை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். அவன் எந்த முடியையும் மழித்துக் கொள்ள தகுதியற்றவன். தாடியை எடுப்பது மட்டும் தான் மழித்தல் என்பதில்லை. ஆனால் மீசை வைத்துக் கொள்வதையும் வீரம் என்பேன். இந்தியா பொன்ற பல மழிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மழிப்புகளால் மழிக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் மழிப்புகளில் உள்ள முடி மழிப்பே அவரவர் மழிப்பு வழக்கம் எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு மீசை தான் முக்கிய அடையாளம்.\nபணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாடியை மட்டும் தான் எடுப்பேன் மீசை எடுக்க விருப்பம் இல்லை என்றால் அ��ர் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது அவர்களின் மீசையைப் போலும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது அவர்களைப் போலும் ஜெர்மணி செல்லும் போது ஹிட்லர் போல் மீசையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், மீசை எடுப்பது பொது வழமையாக இருக்கிறது. மழிப்பு என்ற செயலில் அவரர் மீசையும் மழிக்கப்பட்டு தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி அவர்களைப் போல் மீசையில் ஒட்டாமல் கூழ் குடிக்க முடியும். மீசை மழித்தல் என்ற வட இந்திய வழக்கம், இந்தியாவில் பெரும்பாலானோர் மழிப்பு வழக்கமாக கொண்டிருந்தால், வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேஷாக மீசை மழித்துக் கொள்வத்தால், அவரவர் வாழ்வில் நலம் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு மழித்துக் கொள்ள பழகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகப் பொது மழிப்பான தாடியும் எடுக்கலாமே, மீசை எதற்கு என்ற வாதமும் கூடவே வருகிறது. தாடி மழிப்பதற்கு யார் தடை விதித்தார்கள் என்ற வாதமும் கூடவே வருகிறது. தாடி மழிப்பதற்கு யார் தடை விதித்தார்கள் தாராளமாக மழிக்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் தாடி மழித்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு சாமான்யர்களாக தெரிய மீசை மழிப்பும் அவசியமாகிறது. மீசை மழித்துக் கொண்ட ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், மீசை வளர்க்க கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, குறுந்தாடி வைத்துக் கொள்கிறான், அக்குள் சேவிங்க் பண்ணிக் கொள்கிறான், மீசையை ட்ரிம் பண்ணுகிறான், டை அடித்துக் கொள்கிறான் என்பது போலல்லாமல் அழகாகவே கருகருவென மீசை வைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம் / நகைக்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று மீசை எடுக்க கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் முழுவதாக மழிக்காமல் அடியோடு ட்ரிம் செய்வதகாவே இருக்கிறது. நீ பாதி நான் பாதி என்பது போலவே நாம் மழிக்கும் மீசை நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து பிற மழிப்புகளுக்கும் பொருந்தும்.\nசர்வதேச அளவில் அதிகமாக மழிக்கப்படும் முடிகள் வரிசையில் மீசை மழிப்பு இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே தாடி மழிப்பும் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் மீசை மழிப்பவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மழிப்பாக மீசை மழிப்பு இருக்கிறது. இவர்களுடைய மீசை மழிப்புக்கும், தாடி மழிப்புக்கும் ஒரே ப்ளேடை பயன்படுத்துவதால், இவர்களால் எளிதில் மழித்துக் கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் மழித்துக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், மீசை மழிப்பு ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வெட்டினால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. மீசை வெட்டுவது மட்டும் அல்ல, நம்மால் சேவிங்க் செய்யவே பழக்கம் இல்லாதிருந்தால் தாடி மழிக்க முயலும் போதும் இதே நிலைதான்.\nதமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் மீசை வைத்துக் கொள்வது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் மீசை வைத்துக் கொள்ள முகம் மாறுபட்ட அழகாக இருக்கிறது.\nதமிழ் நாட்டில் மீசை மழிப்பு எதிர்ப்பு - ஒரு ப்ளேடு பார்வை.\n1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது) ஆங்கிலேயர் ஆட்சியில் காஜஜி தலைமையிலான அரசு 'உயர் நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாய மீசை மழிப்பு' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் காஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர்.\nமீசை மழிக்கும் போது போது சிலர் இரத்தக் காயம் பட்டனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே காஜாஜியல் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் அடையாளமான மீசை மழிப்பு மழித்தவுடன் 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு 'முதலாம் மீசை மழிப்பு ஏற்பு மாநாடு' திருச்சியில் நடத்தப்படுகிறது.\nமுன்னதாக கடியரசு பத்திரிக்கை, 'மீசை மழிப்பது, பாரிய வழக்கம் என்பதாலும், குடுமி வைத்துக் கொண்ட ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே மீசை மழிப்பு' என்றும், மேலும் 'மீசையை மழித்துகொண்டால், மீசையை மழித்துக் கொள்ளும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் மீசை வைத்துக் கொள்வது பலமாகவே நடந்திருக்கிறது. இதற்கு மா.பொ.சி மீசையே சாட்சி. மீசை மழிக்க ப்ளேடுடன் வந்தவர்கள் கடைவீதியில் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் சலூன் கடைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.\nஇதே நிலையில், தாடி எடுக்க சொல்லும் போது ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், தாடியை எடுத்துக் கொண்டவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மீசை மழிப்பு எதிர்ப்பு முன்னுக்கு வர தாடி மழிப்பு எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து நாவிதர் இயக்கங்கள், மீசை மழிப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் நாள் தோறும் மீசை மழித்துக் கொள்பவர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய மீசை மழிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.\nமீசை மழிப்பு எதிர்ப்பு என்பது அரசியலாகவும், குடுமிவைத்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தின் மீது அல்லது குடுமி மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு மீசை இருந்தது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், மீசை எடுத்துக் கொண்டால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் மீசை வைத்திருக்க வேண்டுமா\nதாடியைத் தவிர வேறு மழிப்புகளை செய்வது கற்றுக்கொள்வது தவறா பாவச் செயலா அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், சேவிங்குக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா முடிக்கு ஏது எல்லை, வளரும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் மழித்துக் கொள்ளட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு தாலையில் முடி நிறைய இருந்தால், வழுக்கையர்களை கிண்டல் அடிப்பது மனித இயல்பு. வேறு ஆள் கிடைக்காதவன் பூனையை…. மழிப்பதன் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. மழிப்பது முடி அளவு. சீனர்களைப் பார்த்தேனும் மீசையை மழித்துக் கொள், என்பதான சொல்லாடல்கள் மழித்தலை ஊக்குவிக்கின்றன.\nமுடித்திருத்தம் செய்து கொண்டுவிட்டு குளிக்காமல், அவசரமாக எழுத முயற்சித்தது. கொஞ்ச நாளைக்கு தலைமுடி வெட்டத் தேவை இல்லை. எந்த கடையில் முடி வெட்டுகிறேன் என்கிற தகவல் அனுப்பணும்\nமுகம் முழுவதும் மழிப்பதனால் தமிழன் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, மழிப்பதற்கு நோ சொல்லாமல், முறையாக தாடி, மீசை மழித்துக் கொள்வது வாழ்வில் நலமுடன் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்\nஜெய்ஹிந்திபுரம் Said... பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே மீசை அரும்பும் பருவத்தில் மீசை மழிப்பு செய்வது எப்படி என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும், இல்லை என்றால் வரும்காலத்தில் வடமாநிலங்களுக்குச் செல்லும் போது அவர்கள் மீசையுடன் தனித்து அடையாளமாக நிற்பார்கள், தேச ஒற்றுமை சீர்கெடும். அனைத்து இந்திய ஆண்களுக்கும் பொது அடையாளமாக மீசை மழித்தல் அந்தந்த மாநிலங்களில் பள்ளிகளிலேயே இலவசமாகச் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். உங்களுக்கு மீசை மீது ஆசை என்பதற்காக இலவசமாக சேவிங்க் சொல்லிக் கொடுப்பதை அரசியல் செய்து தடுக்காதீர்கள்\nநான் பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த சட்டமெல்லாம் கொண்டுவராம விட்டுட்டாங்க பாவிகள். :(\nஇப்போ டெல்லிக்குப் போனா மீசையோடு ஆசையாக டீ கூட உறிஞ்சிக் குடிக்க முடியலை.. :(\nஊரான் புள்ளைங்க எல்லாம் மீசையோடு கஷ்டப் படனும்.. பேரப் புள்ளைங்க எல்லாம் மீசை எடுக்கனும்.. என்னா ஒரு கொள்ளுகை.. கூடுதலா ஒரு சேவிங் செய்து கொள்வதில் எந்த குத்தமும் இல்லை. எல்லாரும் மீசை மழித்துக் கொள்ளுங்கள். :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/31/2009 11:26:00 முற்பகல் தொகுப்பு : எதிர்வினை, நகைச்சுவை\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:43:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 11:44:00 GMT+8\nசாதாரண மயிருக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:08:00 GMT+8\nசாதாரண மயிருக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா\nஇந்த மசுரு அவசியமென்று நினைத்திருந்தேன் . இப்போது இந்த மசுரு இருக்கின்ற தலயே வெணுமான்னு நினக்கிறேன் ;).\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:21:00 GMT+8\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:22:00 GMT+8\nஇது சாதாரண மசிரு இல்லை . தேசிய மசிரு ..\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:22:00 GMT+8\nகுழலி / Kuzhali சொன்னது…\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:24:00 GMT+8\nகுழலி / Kuzhali சொன்னது…\nஇது சாதாரண மசிரு இல்லை . தேசிய மசிரு ..//\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:25:00 GMT+8\nஒரே விஷயத்துக்கு நீங்கள் நேற்று கொடுத்த முக்கியத்துவமும், இன்றைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும் 180 டிகிரீ எதிராக இருக்கிறதே... இது திட்டமிட்ட நக்கலா அல்லது விபத்தா\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:27:00 GMT+8\nதேச ஒற்றுமை சீர்கெடும். ///\nவந்துடாங்கையா. தமிழனை அடையாளம் இல்லாமல் படுத்துவதற்கே இந்த நாய்கள் எல்லாம் உடனே தேச ஒற்றுமை தூ...\nஎனுங்கோ. சிக்கியனுட போய் மயிர வெட்டசொல்லுங்கள். மானம் கெட்ட தமிழன் நாளை தேச ஒற்றுமைக்காக தாயைகூட விற்பானுக்கள் இவங்கள்.\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:33:00 GMT+8\nதேச ஒற்றுமை சீர்கெடும். ///\nவந்துடாங்கையா. தமிழனை அடையாளம் இல்லாமல் படுத்துவதற்கே இந்த நாய்கள் எல்லாம் உடனே தேச ஒற்றுமை தூ...\nஎனுங்கோ. சிக்கியனுட போய் மயிர வெட்டசொல்லுங்கள். மானம் கெட்ட தமிழன் நாளை தேச ஒற்றுமைக்காக தாயைகூட விற்பானுக்கள் இவங்கள்.//\nநான் இந்தி திணிப்புக்கு எதிராக நகைச்சுவையாகத்தான் இதனை எழுதினேன். அரைகுறையாக புரிந்து கொண்டு\nதவறான சொற்பதங்களைப் பயன்படுத்தாதீர்கள். யாரையாவது திட்டனும் என்றால் தாய், தங்கை என பெண்களை இழுப்பது தமிழர்களின் தரங்கெட்ட குணமாகவே இருக்கிறது. :(\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:35:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:57:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 12:59:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nஜெய்ஹிந்துபுரம், மதுரைக்காரர் பதிவுல கொலைவெறியோட இருந்த பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு, நொந்து பொய் நான் அங்கே சொன்னது:\n/மருத்துவர் புருனோ ஒரு கொலைவெறியோடு தான் பின்னூட்டங்களில் இறங்கியி���ுக்கிறார்\nசீரியல் கில்லர், மெகா சீரியல் எடுத்துக் கில்'றவர் மாதிரி, இத்தனை கில்லர் பின்னூட்டமா\n நான் நிறுத்திக்கறேன்' இது வடிவேலு கேட்டாக் காமெடி\n/சென்னையிலோ பெங்களூரிலோ பணிபுரிய வரும் இந்திக்காரர்கள் ஏன் தமிழோ கன்னடமோ கற்பதில்லை /\nஇதையே மருத்துவர் கேட்டா, செம காமெடி\nயார் சொன்னார்கள், அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வதில்லை என்று\nதமிழை ஆதரிக்கிற பலபேர் பேசும் டமிலை விட, அவர்கள் நன்றாகவே தமிழ் பேசுவதைப் பார்த்ததில்லையா\nகப்பில் சிப்பில் உலரினதுக்கு உங்களுக்கும், மருத்துவர் புருநோவுக்கும் தான் தசை அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிறமாதிரித் தெரிகிறது.\nஅங்க சும்மாக் கும்மு கும்முன்னு ஒரு இருநூற்றுப்பதினைந்து குத்துக் குத்தினது போதாதென்று, இங்கேயும் இரண்டாவது டோசா\nஒரே விஷயத்துக்கு நீங்கள் நேற்று கொடுத்த முக்கியத்துவமும், இன்றைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும் 180 டிகிரீ எதிராக இருக்கிறதே... இது திட்டமிட்ட நக்கலா அல்லது விபத்தா\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 1:34:00 GMT+8\nசீனர்கள் மீசையை மழிப்பதிற்கு பதிலாக புடுங்குகின்றார்கள். இரண்டு நாணயம் கொண்டு அழகாக புடுங்குவதை பார்த்திருக்கின்றீர்களா\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:21:00 GMT+8\nஎன்ன... ரெண்டு நாளா 'ரோமா'புரி ஆட்சியா இருக்கு\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:48:00 GMT+8\nஏஞ்சாமி.. இம்புட்டு தான் முடிஞ்சதா ஹ்ம்ம்.. இதுக்கும் திருமதி புகழ் முன்னேற்றக் கழகத்துல இருந்து வீரஆண்டியார் பேர்ல அறிக்க வருமோ ஹ்ம்ம்.. இதுக்கும் திருமதி புகழ் முன்னேற்றக் கழகத்துல இருந்து வீரஆண்டியார் பேர்ல அறிக்க வருமோ\nஆனாலும் உங்க பதிவு அழிச்சாட்டியம் தாங்கல கோவியாரே.. மசுரக் கூட விட்டு வைக்க மாட்டேன்றிங்க :))\nஇதுக்கெல்லாம் வக்கனையா வருவாரே கொழவி.\nஇவரு என்ன கொழலியா ஸ்மைலியா\nகல்வித் துறைல பெரும் புரட்சியே செய்துக் கொண்டிருக்கும் எங்க கபில்சிபலையா நக்கலடிக்கிறிங்க\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:52:00 GMT+8\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ��அன்று’ பிற்பகல் 2:54:00 GMT+8\n//தவறான சொற்பதங்களைப் பயன்படுத்தாதீர்கள். யாரையாவது திட்டனும் என்றால் தாய், தங்கை என பெண்களை இழுப்பது தமிழர்களின் தரங்கெட்ட குணமாகவே இருக்கிறது. :(//\nயார் மீதாவது கோபம் இருந்தால் அவரை மட்டும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் உங்கள் கோவத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். எதுக்கு குடும்பத்தில் இருப்பவரை எல்லாம் குறிப்பிட்டுத் திட்டனும். அவர்கள் என்ன தவறு செய்கிறார்கள். ஒருவனை வேசிமகன் என்று சொன்னால் அது அவனை மட்டும் குறிப்பதில்லை. அவன் தாயையும் இழிவுபடுத்துகிறது. அவர் என்ன தவறு செய்தார்\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:02:00 GMT+8\nஏண் நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:03:00 GMT+8\nஇன்னும் எனக்கு முடி முளைக்கவே இல்லையே என்ன செய்வது நான்\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 3:30:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:24:00 GMT+8\nதாடிக்கார தடியனுகளுக்கு மீசைக்காரன் அடிமையாகிப் போனது ஏன்\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:26:00 GMT+8\nமொழிப்போர் தியாகிகள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள்\nஉயிரை விட்ட மாணவர்களைப் பற்றி எவனாவது பேசுகிறானா\nஆண்டுக்கு ஒரு முறை கொடியேத்தி வைத்தால் போதுமா\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 4:32:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 5:51:00 GMT+8\nஉயிரை விட்ட மாணவர்களைப் பற்றி எவனாவது பேசுகிறானா\nஅதானே.. கொலைப் பழி சுமத்தியதை தாங்காமல் நெருப்புக்கு இரையானவர்களைப் பற்றி கவலைப் படாமல் அண்ணனுடன் மறுபடி இணைந்த தம்பிகளும் வாழும் அரசியலில் தியாகத்தைப் பற்றி பேசலாமா ஜோதி சார்\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:04:00 GMT+8\n//அதானே.. கொலைப் பழி சுமத்தியதை தாங்காமல் நெருப்புக்கு இரையானவர்களைப் பற்றி கவலைப் படாமல் அண்ணனுடன் மறுபடி இணைந்த தம்பிகளும் வாழும் அரசியலில் தியாகத்தைப் பற்றி பேசலாமா ஜோதி சார்\n - 1992ல் காங்கிரசு திமுகவை கொலைகாரர்கள் என்று விமர்சனம் செயததை மறந்த காங்கிரசை சேர்ந்த சஞ்செய்காந்தி ன்னு சைன் போடுங்க சஞ்செய் \nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:07:00 GMT+8\nஅரசியலில் நிரந்தரப் பகைவனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. ஆனால் தியாகத்தைப் பற்றி எல்லாம் நினைவு படுத்தக் கூடாதுன்னு சொல்ல வ்ரேன்.. :)\nஓட்டுப் போடுங்கன்னு எழுதிட்���ு, அது வேலைக்கு ஆகலைனு தெரிஞ்சதும் இப்போ ஓட்டூப் போடவேணாம்னு உளறியவர்கள் பேச்சைக் கேட்கலியேன்னு பொலம்பறதைக் கூட நினைவு படுத்தக் கூடாதுன்னும் சொல்ல வரேன்.. ;))\n( உங்களுக்கு மட்டும் தான் சம்பந்தம் இல்லாம முடிச்சிப் போடத் தெரியுமா எங்க சீனியர்ஸ் எல்லாம் திராவகக் கட்சிகளை எதிர்த்து அரசியல் பண்ணவங்க. நாங்க திராவகக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் கத்துக்கிறவங்க. உங்களுக்கு இணையாக இல்லைனாலும் பக்கத்துலையாவது பதில் சொல்வோம் சாமியோவ்..;) )\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:15:00 GMT+8\nஅரசியலில் நிரந்தரப் பகைவனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. ஆனால் தியாகத்தைப் பற்றி எல்லாம் நினைவு படுத்தக் கூடாதுன்னு சொல்ல வ்ரேன்.. :)\nபாளையம் கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலேன்னு ஹனிபா பாட்டு இன்னும் காதுல ஒலிக்குது,\nமிசா கொடுமையெல்லாம் மறந்துட்டு 'கை' குலுக்கனும் என்றால் அது தியாகம் தானே கை கொடுக்கிறவங்களுக்கு குலுக்குறவங்களுக்கும்.\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:18:00 GMT+8\n எம்மாவாட்டி சொல்றது.. தியாகத்தை எல்லாம் நினைக்கக் கூடாதுன்னு.\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:21:00 GMT+8\n//பாளையம் கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலேன்னு ஹனிபா பாட்டு இன்னும் காதுல ஒலிக்குது, //\nபல்லிகள் ஓகே. அதென்ன பாம்புகள் அவர்களென்ன பாம்பாட்டிகளா :)) இன்னுமாய்யா இந்த ஒலகம் அந்த பாட்டையும் வரிகளையும் நம்புது\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:22:00 GMT+8\nரத்தப் பொறியல் சூப்பரா இருக்கு...\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 6:53:00 GMT+8\n\" இந்தியா பொன்ற பல மழிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மழிப்புகளால் மழிக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் மழிப்புகளில் உள்ள முடி மழிப்பே அவரவர் மழிப்பு வழக்கம் எனலாம். \"\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:45:00 GMT+8\nஉடலில் மிக மெல்லிய பகுதி மூக்குக்கு கீழிருக்கும் உதடு\nஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:46:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 7:51:00 GMT+8\nஎன் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.\nஎன்றும் அன்புடன் - சிங்கக்குட்டி\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:56:00 GMT+8\nமீசையை வைத்து இப்படி ஒரு க(இ)டியா..i like it...:-)))\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:15:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:05:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\nதேச ஒற்றுமைக்கும் தாடியை பொருத்திப் பார்க்கும் உம் நுகபிநி.\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 10:12:00 GMT+8\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 11:36:00 GMT+8\nஉடலில் மிக மெல்லிய பகுதி மூக்குக்கு கீழிருக்கும் உதடு\nஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல\nதாறுமாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:33:00 GMT+8\nபீர் | Peer சொன்னது…\nகோவியாரின் மாண்புமிகு மருத்துவ சமூகம் என்ற இடுகையை வாசித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இந்ந அறிக்கையை வெளியிட்டாராம்.\nசென்ற வாரம் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கோவியார் இந்த வாரம் அதே சமுக முன்னேற்றத்தை தடுக்கிறார், என்று அதே அமைச்சரே மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த பதிவுலக சதுரங்கள் தெரிவிக்கின்றன.\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:01:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nகோவியாரின் மாண்புமிகு மருத்துவ சமூகம் என்ற இடுகையை வாசித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஒரு அறிக்கை வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த பதிவுலக சதுரங்கள் தெரிவிக்கின்றன./\n மறுபடியும் பின்னூட்டக் குத்தல்கள், குதறல்களைத் தொடர மருத்துவரை நீங்களே வலிய அழைப்பது போலாகி விடப்போகிறது:-))\nமருத்துவக்கடிகளுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கலையாம்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:14:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nமீசை வச்சு, மழிக்கிறவர் கதையைத் தமிழ் மணம் கமழ இங்கேயும் படிக்கலாம்\nபடிச்சுப்பாத்துட்டு, தமிழ்மணம் கமழ்ந்ததா, ரத்த வாடையடிச்சதான்னுட்டு கொஞ்சம் சொல்லுங்க\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:32:00 GMT+8\nமஸ்தான், சாதாரண மயிரா.....அது இல்லாதவங்க மனக்கஷ்டத்தில் பணம் கரையுது :)\n// -L-L-D-a-s-u said...இந்த மசுரு அவசியமென்று நினைத்திருந்தேன் . இப்போது இந்த மசுரு இருக்கின்ற தலயே வெணுமான்னு நினக்கிறேன் ;).//\nதாஸ் அது அது அது \nஒரே விஷயத்துக்கு நீங்கள் நேற்று கொடுத்த முக்கியத்துவமும், இன்றைக்குக் கொடுத்திருக்கும் மு��்கியத்துவமும் 180 டிகிரீ எதிராக இருக்கிறதே... இது திட்டமிட்ட நக்கலா அல்லது விபத்தா\nஎழுதிவிட்டு தான் நினைத்தேன். ஆக இரண்டு நாளாக ஒரே முடியோ(வோ)டு தான் பதிவு \nநன்றி, இருந்தாலும் எய்தவர் இருக்க அம்பை நோகக் கூடாது\n//அங்க சும்மாக் கும்மு கும்முன்னு ஒரு இருநூற்றுப்பதினைந்து குத்துக் குத்தினது போதாதென்று, இங்கேயும் இரண்டாவது டோசா\nஅங்கே 215க்கு கும்முக்கும் 'எனக்கு வலிக்கையையேன்னு' அவரு சொன்னதால் தான் இங்கே டார்க் ரூம் டார்சர்.\n// நட்புடன் ஜமால் said...\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:08:00 GMT+8\nசீனர்கள் மீசையை மழிப்பதிற்கு பதிலாக புடுங்குகின்றார்கள். இரண்டு நாணயம் கொண்டு அழகாக புடுங்குவதை பார்த்திருக்கின்றீர்களா\nசீனர்கள் பெரும் புடுங்கிகள்னு சொல்றிங்க, நான் அந்த அற்புத காட்சியை பார்த்தது இல்லை. கொடுப்பினை இருக்கனும்ல :)\nஎன்ன... ரெண்டு நாளா 'ரோமா'புரி ஆட்சியா இருக்கு\nஎல்லாம் இட்டாலி அம்மையாரை நினைச்சா வருது \n//ஆனாலும் உங்க பதிவு அழிச்சாட்டியம் தாங்கல கோவியாரே.. மசுரக் கூட விட்டு வைக்க மாட்டேன்றிங்க :))\nசஞ்செய் உசிர விட்டாலும் ...... :)\nஏண் நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி\nஇன்னும் எனக்கு முடி முளைக்கவே இல்லையே என்ன செய்வது நான்\nசரவணா...எதுக்கும் சிடி ஸ்கேன் எடுத்துப் பாரு... வேறென்ன மிஸ்ஸிங் தெரியும் :)\nமொழிப்போர் தியாகிகள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள்\nஉயிரை விட்ட மாணவர்களைப் பற்றி எவனாவது பேசுகிறானா\nகாங்கிரசு கூட்டணியில் இல்லாத போது பேசுறாங்களே \nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:15:00 GMT+8\nபகுத் அச்சா ஜோசப் பாய்....\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:15:00 GMT+8\nரத்தப் பொறியல் சூப்பரா இருக்கு...\nகபிலன், எதிர்பதிவு எழுதுவது எவ்ளோ கஷ்டம் தெரியுமா \n//ஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல\nவால் அரசாங்க 'தில்லு முல்லு' ன்னு சொல்றிங்க சரியய \nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:18:00 GMT+8\nஎன் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.\nஎன்றும் அன்புடன் - சிங்கக்குட்டி\nசிங்கக்குட்டிக்கு அங்கன நன்றி சொல்லியாச்சு \nமீசையை வைத்து இப்படி ஒரு க(இ)டியா..i like it...:-)))\nகடி / இடி அல்ல இது பகடி \nதேச ஒற்றுமைக்கும் தாடியை பொருத்திப் பார்க்கும் உம் நுகபிநி.\nதாடியை பொருத்திப் பார்க��க மீசையை எடுத்துப் பார்க்கிறேன் :)\nதாறுமாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி\nரைட்டு, உன்கிட்ட நேசனல் பர்மிட்டு இருக்கு \nகோவியாரின் மாண்புமிகு மருத்துவ சமூகம் என்ற இடுகையை வாசித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இந்ந அறிக்கையை வெளியிட்டாராம்.\nசென்ற வாரம் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கோவியார் இந்த வாரம் அதே சமுக முன்னேற்றத்தை தடுக்கிறார், என்று அதே அமைச்சரே மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த பதிவுலக சதுரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்ற வாரம் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கோவியார் இந்தவாரம் கட்சி மாறல காட்சி மா(ற்)றி இருக்கிறார்\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:23:00 GMT+8\nமீசை வச்சு, மழிக்கிறவர் கதையைத் தமிழ் மணம் கமழ இங்கேயும் படிக்கலாம்\nபடிச்சுப்பாத்துட்டு, தமிழ்மணம் கமழ்ந்ததா, ரத்த வாடையடிச்சதான்னுட்டு கொஞ்சம் சொல்லுங்க\nஉங்கள் அக்பர் கதையை படிச்சாச்சு \nதமிழ்மணம் கமழ்ந்ததான்னு சொல்ல முடியும் :)\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:24:00 GMT+8\nகிருஷ்ண மூர்த்தி S சொன்னது…\nமாண்புமிகு மருத்துவச் சமூகத்தைப் பத்திக் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கும் பதிவு:\nஇன்று காலை ஜெயா செய்திகளில் ஒரு நெகிழ்ச்சியுற வைத்த செய்தித் தொகுப்பு.\nசேலத்தில் ஐயனார் என்ற ஒரு முதிய முடிதிருத்தும் தொழிலாளி. இவர் மாதம் ஒருமுறை சேலத்திலுள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் மற்றும் ஷவரம் செய்யும் சேவையை செய்து வருகிறார். மேலும் அவரிடம் முடிதிருத்த வரும் ஏழை மக்களிடமும் பணம் வாங்குவதில்லையாம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது., \"எனக்கு பார்வை நல்லா தெரியற வரைக்கும் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு வருவேன் சார். எனக்கு ஏழைகளுக்கு உதவணுங்கற எண்ணம் உண்டு ஆனா எனக்கு வசதி இல்ல அதனால என் தொழில் மூலமா மாசம் ஒரு முறை இத பண்ணிகிட்டு வரேன். எனக்கு கண்பார்வை நல்லா இருக்கற வரை இத செய்வேன்\" என்று மிகவும் அடக்கமாகக் கூறினார்.\nகொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:23:00 GMT+8\n//கொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக\nஐயா ஐயனார் அவரைப் பற்றிய தகவல் அளித்ததற்கு நன்றி \nமழை பெய்யறத்துக்கு கடவுள் காரணாமா இல்லையான்னு சொல்றதைவிட இவரை போல் இருக்கும் ஆட்கள் காரணம் என்று சொல்லலாம். பெரியவருக்கு பாராட்டுகள்.\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:30:00 GMT+8\nபதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.\nநன்றி.பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.\nநன்றி.பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:56:00 GMT+8\nஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல\nபுதன், 2 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:16:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.\nகலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் \nநட்சத்திர கேள்விகளுக்கு நச் பதில்கள் \nதமிழ்மணம் - வலைப் பதிவுலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிற...\nபொன்னியின் தவப் புதல்வர் - பிள்ளையார் பித்தர் தில...\nமனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும்...\nஇது எங்க ஊர் அரிசி உப்புமா \n - உரையாடல் சிறுகதைப் போட்டி \nபாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nமொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்���ை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது...\nஅமெரிக்க தேர்தல் பழகுவோம் 5: உங்களில் எத்தனை பேருக்கு இந்திய அரசியல் தெரியும் - *அ*ரசியல் ஒரு சாக்கடை. அதுலேலாம் எனக்கு ஆர்வம் இல்லை. பூராம் சல்லிப்பயலுக. நீ அதுலேலாம் சேராத, ஒழுங்காப்படிச்சு நல்ல வேலைக்குப் போயி பொழைக்கிற வழியப்பாரு....\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வ���ு.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/2014-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:59:32Z", "digest": "sha1:OFO2XL4NM2JJEYWIJNAB7TLFSSCTHSI4", "length": 12393, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "2014 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது - அமர்த்யா சென் - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது – அமர்த்யா சென்\n2014 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரம் தவறான திசையில் செல்கிறது – அமர்த்யா சென்\nஇந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்னோக்கி பயணிப்பதால் மோசமான பொருளாதாரம் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று அமர்த்யா சென் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமர்த்யா சென், இந்தியாவில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைவதாகக் கூறப்பட்டபோதிலும், 2014ஆம் ஆண்டில் இருந்து அது தவறான திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் , பூடான் ஆகிய நாடுகளில் இருபதாண்டுகளுக்கு முன் பொருளாத��த்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக இந்தியா விளங்கியது . இப்போது மோசமான பொருளாதார நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளதாக அமர்த்யா சென் தெரிவித்தார்.\nஇந்த அரசு சமத்துவமின்மை மற்றும் சாதி அமைப்பின் சிக்கல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பி வருகிறது என்று தெரிவித்தார். சமூகத்தின் ஒரு பிரிவினரையும், கழிவுகளை தங்கள் கைகளாலேயே அகற்றும் மக்களையும் அரசு புறக்கணிக்கிறது என்றும் தெரிவித்தார்.\nPrevious articleஅனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம்: மோடி சொன்னது உண்மையா இல்லை என்கிறதே புள்ளி விவரம்\nNext articleஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்\nஇளைஞர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பற்றி மோடி பேசி கேட்டிருக்கிறீர்களா\nமாநிலத்தின் வளர்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் உதவியை நாடிய சட்டீஸ்கர் முதல்வர்\nஉத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nடிவிட்டரில் போலி தகவல்களை கண்டறிய புதிய அம்சம்\nவெளியானது அமேசான் அலெக்ஸா ஆட்டோ\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஜெய்ஶ்ரீராம் கோஷத்தை மக்களை அடிக்கவே பயன்படுத்துகிறார்கள் – பொருளாதார நிபுணர் அமர்த்யா சென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/200/", "date_download": "2020-02-21T12:18:19Z", "digest": "sha1:2ZZC5XKPR5CP7K6MYFTP66MLEW22L3OJ", "length": 6639, "nlines": 79, "source_domain": "www.vidivelli.lk", "title": "செய்திகள் – Page 200", "raw_content": "\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது திருச்சப��க்கு திருப்தியில்லை : பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்\nஏப்ரல் 16 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு…\nசாய்ந்தமருது தனி அலகு பற்றி குழப்பமடைய தேவையில்லை…\nவில்பத்து வன விவகாரம் : ஏப்ரல் 3 இல் தீர்ப்பு\nஹஜ் பயணிகளுக்காக ரூ.15 கோடியில் புதிய கட்டடம்…\nபிரதமரின் செலவினங்களை கட்டுப்படுத்தும் சட்டம: 129 உறுப்பினர்கள் இன்று ஆதரவளிப்பர்\nசட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டு வரும் பிரதமரின் வீண் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலம் மீதான…\n5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரவீந்திரவுக்கு விளக்கமறியல்\nவெள்ளை வேனில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேகநபர் நேவி சம்பத்துக்கு…\nஅர­சி­ய­ல­மைப்பை மீறியே ஜனா­தி­ப­தி செயற்பட்டு வருகிறார்\nஜன­நா­ய­கத்தை மீறிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன மாறி­விட்டார். அர­சி­ய­ல­மைப்­பி­னையும் சபா­நா­யகர்…\nசவூதி இளவரசர் சல்மான் துருக்கிய ஜனாதிபதி அர்துகானை சந்திக்க விரும்புவதாக…\nசவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான், துருக்­கிய ஜனாதி­பதி ரிசெப் தைய்யிப்…\n46 வரு­ட­கா­ல­மாக உறு­தி­யான கொள்­கை­க­ளுடன் தூய்­மை­யான அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் நான் ஒரு­போதும் ஐக்­கிய…\nயெமனின் ஹுதைதாவில் அமைதி: ஐ.நா. தூதுவர் சவூதி அரேபியா வருகை\nசர்­வ­தே­சத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சாங்­கத்­திற்கும் ஹெளதி போரா­ளி­க­ளுக்கும் இடையே எதிர்­வரும் டிசம்பர்…\nசாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டிபி முதன் முறையாக இஸ் ரேல் விஜயம்\nஇஸ்ரேல் மற்றும் சாட் ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு தரப்பு உறவு 1972 ஆம் ஆண்டு துண்­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து…\nசர்­வா­தி­கா­ரத்­தினால் ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடா­பியின் மர­ணங்கள்…\nசர்­வா­தி­கா­ரத்தை கையி­லெ­டுத்து ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடாபி ஆகி­யோரின் மர­ணங்கள் எவ்­வாறு அமைந்­தன…\nபொது மன்னிப்பையடுத்து பிரித்தானிய கல்வியியலாளர் தாயகம் வந்தடைந்தார்\nஉளவு பார்த்­தமை மற்றும் வெளிப்­புற செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு முக்­கி­ய­மான பாது­காப்புத் தக­வல்­களை வழங்­கி­யமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/a-tik-tok-star-is-bjp-candidate/", "date_download": "2020-02-21T12:00:54Z", "digest": "sha1:LAJYEIXWXZH7452WADH6JS4L5CVGOEKI", "length": 18821, "nlines": 222, "source_domain": "a1tamilnews.com", "title": "டிக்டாக்கால் அரசியலில் களம் கண்ட பாஜக ‘கவர்ச்சி’ வேட்பாளர் - A1 Tamil News", "raw_content": "\nடிக்டாக்கால் அரசியலில் களம் கண்ட பாஜக ‘கவர்ச்சி’ வேட்பாளர்\nமதுரையில் கொரோனா வைரஸ்-பீதியில் பொதுமக்கள்\nஏப்ரல் 1ம் தேதி முதல் PLATFORM டிக்கெட் உயர்வு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nபாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை\nஎரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா\nஇந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து.. கமல் ஹாசன் அதிர்ச்சி..\nதமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் நன்றியுடன்..\nகமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..\nவிஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்\nஅமெரிக்க மேயர் தொடங்கி வைத்த 10 வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை \nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\nடிக்டாக்கா���் அரசியலில் களம் கண்ட பாஜக ‘கவர்ச்சி’ வேட்பாளர்\nபாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரபல டிக்டாக் நட்சத்திரமும் சின்னத்திரை நடிகையுமான சோனாலி போகத் போட்டியிட உள்ளார்\nசண்டிகர்: டிக் டாக் செயலியால் மக்களிடம் பிரபலமாவது மட்டுமல்ல…தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி டிக்டாக்கில் வலம்வந்த ஒரு பெண் தேர்தலிலும் குதிக்கவுள்ளார்.\nடிக் டாக்…விளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வீடியோ பதிவிடுவதற்கு பயன்பட்டு வந்த செயலி இன்று அரசியலுக்கு பாதையாகவும் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி நடிகர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை டிக்டாக் மோகம்.\nஹரியானா மாநிலத்தில் ‌வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரபல டிக்டாக் நட்சத்திரமும் சின்னத்திரை நடிகையுமான சோனாலி போகத் போட்டியிட உள்ளார். இவருக்காக காங்கிரஸின் கோட்டையாக பார்க்கப்படும் ஆதம்பூர் தொகுதியில் ஒரு சீட்டை பாஜக ஒதுக்கியுள்ளது.\nசோனாலிக்கு டிக்டாக்கில் 1 லட்சத்து 36 ஆயிரம் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். இந்திப்பாடல்கள் மட்டுமல்லாது பல மொழிப்பாடல்களுக்கும் சோனாலி டிக்டாக்கில் நடனமாடியுள்ளார். தேர்தலில் சோனாலிக்கு சீட்டு கிடைத்ததை அவர் மட்டுமின்றி, அவரது ரசிகர்களும் கொண்டாடிவருகின்றனர்.\nஇன்று சோனாலில் போகத் அவரது ஆதரவாளருடன் தேர்தல் நடத்தும் அலுவரிடம் வேட்பு மனுவைதாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கும்போது டிக்டாக் வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.\nஇறுதிப் பட்டியல் இன்று வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 27 மாவட்டங்களில்ளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தேவைப்பட்டால்...\nஆள்மாறாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை\nதமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குச்சாவடிகளையும், அங்கு பணியாற்ற இருக்கும் தேர்தல் அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள்...\n2021ல் முக ஸ்டாலின் தான் முதல்வர்\nதமிழ்நாட்டில் அனைவரது எதிர்பார்ப்பிலும் இருப்பது 2021ல் யார் தமிழக முதல்வர் என்பது தான்.நித்தியானந்தாவைப் போன்று ஒரு தீவை வாங்கி அதில் முக ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம் என்று...\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் போட்டியிட தடை\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்தவர்கள் யாரும் போட்டியிடக்கூடாது என அந்த மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள...\nதமிழ் நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல்...\nகர்நாடகாவில் மீண்டு வருமா காங்கிரஸ்\nகர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்குகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களின் (105 பாஜக+ஒரு சுயேச்சை) ஆதரவு இருந்தது....\n9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்சநீதிமன்றம்\nதமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஊரக அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற...\nஉள்ளாட்சித் தேர்தலில் மிஷின் கிடையாது கலர் கலராய் வாக்குச் சீட்டுகள்\nதமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,...\n களத்தில் இறங்கிய முக ஸ்டாலின்\nகடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக...\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30ஆம் தேதி என 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி‌ வேட்புமனு தாக்கல் வருகிற 6ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் ���ெய்ய வருகிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rbi.org.in/CommonPerson/tamil/Scripts/FAQs.aspx?Id=829", "date_download": "2020-02-21T13:49:23Z", "digest": "sha1:4DX37EGK3SYZ6PFEHWWG2NLZZKJBQJJ3", "length": 31417, "nlines": 86, "source_domain": "www.rbi.org.in", "title": "இந்திய ரிசர்வ் வங்கி", "raw_content": "\nதளப் படம் தொடர்பு கொள்ள மறுதலிப்பு\nஎங்களைப் பற்றி பயனுள்ள தகவல்கள் வினாக்கள் நிதி சார்ந்த கல்வி புகார்கள் பிற இணைப்புகள்\nவங்கி சாரா நிதி நிறுவனங்கள்\nமுகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display\nஇந்தியாவிலுள்ள தனிநபர் குடியிருப்பாளர்கள் பெறும் அந்நியச் செலாவணி வசதிகளுக்காக, எளிமையாக்கப்பட்ட தாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்டம் ஒன்றை பிப்ரவரி 2004ல் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அத்திட்டத்தின்படி ஒரு நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட மூலதன அல்லது நடப்புக்கணக்கு பரிவர்த்தனைகளுக்காகவோ அல்லது அவை இரண்டிற்குமாக சேர்த்தோ தனிநபர் குடியிருப்பாளர்கள் 2,00,000 அமெரிக்க டாலர் வரை அனுப்பலாம். பிப்ரவரி 4,2004 தேதியிட்ட A.P.(DIR Series) சுற்றறிக்கை எண் 64ன்படி இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது.\n1. அமெரிக்க டாலர் 2,00,000 மதிப்பிற்கான அனுப்புதல் திட்டம் என்பது என்ன\nஇத்திட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட மூலதன அல்லது நடப்புக்கணக்கு பரிவர்த்தனைகளுக்காக அல்லது அவை இரண்டிற்குமாக சேர்த்தோ தனிநபர் குடியிருப்பாளர்கள் 2,00,000 அமெரிக்க டாலர் வரை அனுப்பலாம்.\n2. அத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட மூலதனக்கணக்கு பரிவர்த்தனைகளுக்கு உதாரணத்தைப் பட்டியலிடுக\nஇந்திய தனிநபர் குடியிருப்பாளர்கள் அயல்நாட்டில் அசையாச் சொத்துக்கள், பங்கு கடன்பத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றியே இத்திட்டத்தின்கீழ் வாங்க முடியும். மேலும் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக தனிநபர்கள், அந்நியச் செலாவணிக் கணக்குகளை அயல்நாட்டில் உள்ள வங்கிகளில் தொடங்கி பராமரித்து வரலாம்.\n3. இத்திட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்டவை யாவை\nகீழ்க்கண்டவற்றிற்கு இத்திட்டத்தின்படி அனுமதி கிடையாது.\ni. பட்டியல் Iல் [(உ.ம்) லாட்டரி டிக்கட்டுகள், பரிசு திட்டங்கள், தடைசெய்யப்பட்ட பத்திரிகைகள்) இதற்கென்றே குறிப்பிடப்பட்ட, தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக அல்லது அந்நியச் செலாவணி மேலாண்மை (நட���்புக் கணக்கு பரிவர்த்தனைகள்) விதிகள் 2000ல் குறிப்பிடப்பட்ட எந்தவொரு நடவடிக்கைக்காகவும் செய்யப்படும் அனுப்புதல்கள்\nii. பன்னாட்டு பரிவர்த்தனைகள்/ பன்னாட்டு வர்த்தக நேரெதிராளிக்கு(Counter party) அனுப்பப்படும் இழப்பீட்டுமுன் பணம் (Margin) அல்லது அதற்கான அழைப்புகளுக்கு பணம் அனுப்புதல்\niii. பன்னாட்டு இரண்டாம் நிலை பங்குச் சந்தைகளில் இந்தியக் குழுமங்கள் வெளியிட்ட அந்நியச் செலாவணி மாற்று பங்குபத்திரங்கள் (FCCB) வாங்குவதற்காக பணம் அனுப்புதல்\niv. அயல்நாட்டில் அந்நியச் செலாவணியில் வர்த்தகம் செய்திட பணம் அனுப்புதல்\nv. தனிநபர் குடியிருப்பாளர்கள் அயல்நாட்டில் ஒரு குழுமத்தை நிறுவிட பணம் அனுப்புதல்\nvi. பூடான், நேபாளம், மொரிஷியஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்\nvii. ஒத்துழையா தீவிரவாத நாடுகள் (Non-cooperative) என்று அவ்வப்போது நிதிகள் நடவடிக்கைகளுக்கான சிறப்பு கடமைப் படை(FATF)யால் அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்\nviii. தீவிரவாத/வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர் என்று சந்தேகத்திற்கு இடமளிக்கக்கூடிய நபர் அல்லது அமைப்புகள் என்று இந்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்\n4. அனுப்புதல்கள் பற்றிய பட்டியல் IIIல் தற்சமயம் உள்ள வசதிகளைத் தவிரவும் கூடுதலாக “தாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்ட வசதி“ உள்ளதா\nஅந்நியச் செலாவணி நிர்வாகம் (நடப்புக் கணக்குப் பரிவர்த்தனைகள்) விதிகள் 2000 பட்டியல் IIIன்கீழ் விவரிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட பயணம், வர்த்தக பயணம், கல்விப் பயணம், மருத்துவ சிகிச்சை போன்றவற்றிற்கான அனுப்புதல்களோடு கூடுதலாகவும் இந்த வசதி உள்ளது. மேலும் இத்தகு பரிவர்த்தனைகளுக்கும் இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம்.\nஆயினும் பரிசு மற்றும் நன்கொடைக்கான அனுப்புதலை தனியாக செய்ய முடியாது. இத்திட்டத்தின்கீழ் மட்டுமே செய்யமுடியும். அதன்படி தனிநபர் குடியிருப்பாளர் ஒரு நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பு வரை நன்கொடைகள், பரிசுகள் ஆகியவற்றை அனுப்ப முடியும்.\n5. தனிநபர் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகளின்மீது ஈட்டிய வட்டி/ஈவுப்பங்கு ஆகிய தொகையினை (முதலீடு தொகை தவிர) மீண்டும் தாய் நாட்டிற்கே கொண்டுவர வேண்டுவது அவசியமா\nஇத்திட்டத்தின்கீழ் தனிநபர் குடியிருப்பாளர்கள் செய்யும் அந்நிய முதலீடுகளின்மீது ஈட்டிய வருவாயை தக்கவைத்து அதை மீண்டும் அவர் முதலீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீடுகள் மீதான வருவாயை மீண்டும் தாய் நாட்டிற்கே கொண்டுவருவது அவசியமில்லை.\n6. இத்திட்டத்தின்கீழான அனுப்புதல்கள் மொத்த அடிப்படையிலா அல்லது நிகர (தாய்நாட்டிற்கு கொண்டுவந்தது போக) அடிப்படையிலா\nஇத்திட்டத்தின்கீழான அனுப்புதல் மொத்த அடிப்படையில் செய்யப்படுகின்றன.\n7. குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்தவரை இத்திட்டத்தின்கீழான அனுப்புதல் ஒருங்கிணைக்கப்படலாமா\nஇத்திட்டத்தின்கீழான சட்டதிட்டங்களை ஒவ்வொரு தனிநபரும் பின்பற்றும் பட்சத்தில் ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் அனுப்புதல்கள் ஒருங்கிணைக்கப்படலாம்.\n8. கலைப்பொருட்கள் (ஓவியம், சிற்பம் ஆகியவை) வாங்கிட நேரடியாகவோ அல்லது ஏல விற்பனை மையங்களுக்கோ இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்ப முடியுமா\nநடப்பிலுள்ள அயல்நாட்டு வர்த்தக கொள்கை மற்றும் இதர சட்டங்களுக்கு உட்பட்டு இத்திட்டத்தின்கீழ் கலைப்பொருட்கள் வாங்கிட பணம் அனுப்பிட முடியும்.\n9. பரிவர்த்தனையின் இயல்பையொட்டி அதை இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கலாமா கூடாதா என்பதை அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கி தீர்மானிக்க வேண்டுவது அவசியமா அல்லது அனுப்புபவரின் உறுதிமொழி அடிப்படையில் அனுமதியளித்து செயல்படலாமா\nஅனுப்புபவரின் உறுதிமொழி அடிப்படையில் பரிவர்த்தனையின் இயல்பை கவனித்து, அந்த பரிவர்த்தனை இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அளிக்கும் அறிவுறுத்தல்களின்படி அமைந்துள்ளது என்று அங்கீகரிக்கப்பட்ட வங்கி சான்று அளிக்கும்.\n10. ESOP ல் பங்குகள் வாங்க இத்திட்டத்தின்கீழ் பணம் வாங்க லாமா\nஇத்திட்டத்தின்கீழ் ESOP ல் பங்குகள் வாங்க பணம் அனுப்பலாம்.\n11. ADR/GDRனுடன் இணைக்கப்பட்ட ESOP (5 காலண்டர் ஆண்டிற்கு 50000 அமெரிக்க டாலர் வரை) தவிரவும், கூடுதலாக இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்ய முடியுமா\nADR/GDRனுடன் இணைக்கப்பட்ட ESOP பங்குகள் தவிரவும் இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்ய முடியும்\n12. தகுதித்தேவை பங்குகள் (2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பிற்��ு அல்லது பன்னாட்டு நிறுவனத்தின் பணமளிக்கப்பட்ட மூலதனத்தில் 1% (எது குறைவோ அது) வாங்குவதோடு கூடுதலாக இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பமுடியுமா\nதகுதித்தேவை பங்குகள் வாங்குவது தவிரவும் இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிடமுடியும்.\n13. இத்திட்டத்தின்கீழ் பரஸ்பர நிதிகள், துணிகர முதலீடுகள், தரமதிப்பீடு செய்யப் படாத கடன்பத்திரங்கள், உறுதிமொழிச் சீட்டுகள் ஆகியவற்றில் ஒரு நபர் முதலீடு செய்ய முடியுமா\nஆம். மேலும் இத்தகு பங்கு பத்திரங்களில் இதற்கென அயல்நாட்டில் தொடங்கப் பட்டுள்ள வங்கிக்கணக்கின் மூலமாக இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்யலாம்.\n14. ஒரு தனிநபர் இந்திய குடியிருப்பாளராக இல்லாதபோது அயல்நாட்டில் வாங்கிய கடனை இந்தியாவிற்குத் திரும்பியபின் குடியிருப்பாளர் என்ற முறையில் இத்திட்டத்தின்கீழ் திருப்பித்தர முடியுமா\n15. இத்திட்டத்தின்கீழ் பணம் வெளியே அனுப்பிட குடியிருப்பாளர்கள் நிரந்தர கணக்கு எண் வைத்திருப்பது கட்டாயமா\nஇத்திட்டத்தின்கீழ் பணம் வெளியே அனுப்பிட குடியிருப்பாளர்கள் நிரந்தர கணக்கு எண் வைத்திருப்பது கட்டாயமாகும்.\n16. ஒரு தனிநபர் குடியிருப்பாளர் தனது சொந்த பயணத்தின்போது உறுதிமொழியின் அடிப்படையில் தனது பெயரிலோ அல்லது ஒரு அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைக்காக வேறொரு பயனாளியின் பெயரிலோ கேட்போலை மூலம் பணம் அனுப்பிட முடியுமா\nஇத்திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் அளிக்கப்படும் உறுதிமொழியின் அடிப்படையில் தனிநபர் குடியிருப்பாளர் இவ்வாறு கேட்போலை மூலம் பணம் அனுப்பிட முடியும்\n17. இத்திட்டத்தின்கீழ் பணம் எத்தனை முறை அனுப்பலாம்\nஎத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆயினும் வாங்கிய அந்நியச் செலாவணி அல்லது அனுப்பப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி ஒரு நிதியாண்டில் மொத்த வரம்பான 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பினை தாண்டக்கூடாது.\n18. பணம் அனுப்புபவர் பூர்த்தி செய்யவேண்டிய கட்டளைகள் என்னென்ன\nதனிநபர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியின் ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலமாகவே இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிட வேண்டும். பணம் அனுப்புவதற்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டுக்கு முன்னரே அந்த வங்கிக்கிளையில் அவர் கணக்கு வைத்திருக்கவேண்டும். ஒருவே���ை பணம் அனுப்ப விரும்பும் நபர் வங்கியின் புதிய வாடிக்கையாளராக இருந்தால், கணக்கு தொடங்குதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பை வங்கி மிகுந்த கவனத்தோடு கண்காணிக்க வேண்டும். அந்த நபரின் நிதி ஆதாரத்தைக் குறித்து திருப்திப்படுத்திக் கொள்ளும்பொருட்டு, கடந்த ஆண்டின் வங்கிக்கணக்கு அறிக்கையையும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கேட்டுப்பெறலாம். அத்தகு கணக்கு அறிக்கை இல்லாத போனால், கடந்த ஆண்டின் வருமானவரி கணக்கு அறிக்கையை அல்லது ஆணையை கேட்டுப்பெறலாம். விண்ணப்பத்தோடு உறுதிமொழியும் இணைந்துள்ள (குறிப்பிடப்பட்ட) படிவத்தில் பணம் அனுப்புவதன் நோக்கத்தையும், அதற்கான பணம் சொந்த பணம் என்றும் அது திட்டத்தின்கீழ் அனுமதி மறுக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று உறுதிமொழியும் வங்கியிடம் பணம் அனுப்பும் நபர் சமர்ப்பிக்க வேண்டும்.\n19. ஒரு நிதியாண்டில் அயல்நாட்டிற்கு அனுப்பிய பணத்தை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வந்துவிட்ட தனிநபர் மீண்டும் இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் அனுப்பலாமா\nஅயல்நாட்டிற்கு அனுப்பிய பணத்தை, தாய்நாட்டிற்கு ஒரு நிதியாண்டில் 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பு வரை கொண்டு வந்துவிட்ட தனிநபர், மீண்டும் இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிட முடியாது.\n20. இத்திட்டத்தின்கீழ் அமெரிக்க டாலரில் மட்டும்தான் பணம் அனுப்ப முடியுமா\nஒரு நிதியாண்டில் அமெரிக்க டாலரில் 2,00,000 மதிப்பு வரை, எளிதில் மாற்றக்கூடிய எந்தவொரு அந்நியச்செலாவணியிலும் பணம் அனுப்பலாம்.\n21. இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை நிலையத்தில், பட்டியலிடப்பட்ட குழுமத்தின் மூலதனத்தில் 10% வரையளவு பங்குகளை கொண்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின், பட்டியலிடப்பட்ட பன்னாட்டு குழுமம் ஒன்றின் பங்குகளில் மட்டுமே இந்திய குடியிருப்பாளர்கள் முதலீடு செய்யமுடியும் என்கின்ற பழைய விதி இன்னமும் நடைமுறையில் உள்ளதா\nஇத்திட்டத்தின்கீழ் பன்னாட்டு குழுமங்களில் செய்யப்படும் முதலீட்டின் அளவு, மொத்தத் தொகையான 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பிற்குள் அடங்கிட வேண்டும். பன்னாட்டு குழுமம் 10% வரையாவது இந்தியக் குழுமத்தில் மாற்று பங்கு முதலீடு செய்திருக்கவேண்டும் என்கின்ற கட்��ளை விதி கைவிடப்பட்டுள்ளது.\n22. வாடிக்கையாளரின் பொருட்டு பன்னாட்டு முதலீடுகளை செய்யவிரும்பும் இடையீட்டாளர் குறிப்பாக அனுமதி பெற வேண்டுவது அவசியமா\nவங்கிகள் இந்தியாவில் செயல்பாடு இல்லாத வங்கிகள் உட்பட இந்திய ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்தில் (சாஹித் பஹத்சிங் மார்க், மும்பை) உள்ள வங்கிகள் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத்துறையிடமிருந்து பிரத்யேக முன் அனுமதி பெற்று இவ்விஷயத்தில் செயல்படுதல் வேண்டும்.\n23. எந்தெந்த வகை சார்ந்த கடன் மற்றும் ஈவுப்பங்கு பத்திரங்களில் ஒரு நபர் முதலீடு செய்யலாம் இதில் ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா\nதாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்டத்தின்கீழ் தர அளவீடு அல்லது இது குறித்த வழிகாட்டுதல்கள் ஏதும் தரப்படவில்லை. ஆயினும் ஒரு முதலீட்டாளர் இத்திட்டத்தின்கீழ் அயல்நாட்டில் முதலீடு செய்யும்போது மிகுந்த கவனத்தோடும், விழிப்புணர்வோடும் செயல்படுவது அவசியம்.\n24. வைப்புகளின் அடமானத்தின்பேரில் இந்தியரூபாயிலோ, அந்நியச் செலாவணியிலோ கடன் அனுமதிக்கப்படுமா\nஇத்திட்டம் அதுபோன்ற எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் அயல் நாட்டிற்கு பணம் அனுப்பும் வசதிக்கு ஏதுவாக, இந்திய குடியிருப்பாளருக்கு வங்கிகள் எந்தவொரு கடன் வசதியும் செய்து தரக்கூடாது.\n25. இத்திட்டத்தின்கீழ் இந்தியாவில் வங்கிகள் குடியிருப்பாளருக்கு அந்நியச் செலாவணியில் கணக்கு தொடங்கலாமா\nஇல்லை. இத்திட்டத்தின்கீழ் இந்திய குடியிருப்பாளருக்காக இந்திய வங்கிகள் அந்நியச் செலாவணியில் கணக்கு தொடங்கமுடியாது.\n26. அயல்நாட்டிற்கான சேவைகளை இந்தியாவில் மேற்கொள்ளும் அமைப்பு (OBU) ஒன்று அயல்நாட்டில் உள்ள வங்கிக்கிளைக்கு ஒப்பாக கருதி, அந்நியச் செலாவணிக்கணக்கை இத்திட்டத்தின்கீழ் குடியிருப்பாளருகாகத் தொடங்கிட முடியுமா\nஇத்திட்டத்தின்கீழ் அயல்நாட்டிற்கான சேவைகளை இந்தியாவில் மேற்கொள்ளும் அமைப்பு (OBU) ஒன்றை இந்தியாவிலுள்ள வங்கியின் அயல்நாட்டு கிளையாகக் கருத முடியாது.\nமேலும் தகவல் அல்லது வழிகாட்டுதலுக்கு அந்நியச் செலாவணியில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியையோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலுள்ள அந்நியச் செலாவணித்துறையை அணுகலாம்.\n© இந்திய ரிசர்வ் வங்கி.\nI.E.5, மற்றும் அதற்கு மே���ுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/seeman-speech-about-surya", "date_download": "2020-02-21T12:42:48Z", "digest": "sha1:I6JC3KFMFMFAZHS2GH4ZIPVLC6WARFKA", "length": 8210, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "'பெரிய நடிகர்கள் பயந்து நடுங்கும் போது சூர்யா தைரியமாக பேசியுள்ளார்' : ரஜினி, விஜய்-யை மறைமுகமாக சாடும் சீமான்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n'பெரிய நடிகர்கள் பயந்து நடுங்கும் போது சூர்யா தைரியமாக பேசியுள்ளார்' : ரஜினி, விஜய்-யை மறைமுகமாக சாடும் சீமான்\nபுதிய கல்வி கொள்கை குறித்து பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும்போது சூர்யா தைரியமாகப் பேசியுள்ளார் என்று சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால் இந்தி நம் மீது திணிக்கப்படும். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும்' என்றார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'இதை அரசியலாகப் பார்க்கக் கூடாது. அது நம் உரிமை. சூர்யா பேசுவதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். மற்ற பெரிய நடிகர்கள் இதுகுறித்து பேச பயந்து கொண்டிருக்கும் போது அவர் தைரியமாகப் பேசியுள்ளார். கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அவர் கேட்கும் கேள்விகளில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், சமச்சீர் பாடத்திட்டம் என்பது சமச்சீர் கல்வி முறை இல்லை. நானும் அரசு பள்ளியில் படித்து வந்தவன் தான். நகர்ப்புறங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஆசிரியர் இருப்பது போலக் கிராமப்புறங்களில் இல்லை. அப்போது எப்படி கிராமப்புறத்தில் படிக்கும் மாணவரும் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவரும் ஒரே தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும். இதைத் தான் சூர்யா சொல்கிறார். ப���திய கல்வி கொள்கை ஏற்கமுடியாது. அது நம் பிள்ளைகளை நெருக்கடிக்குத் தள்ளிவிடும்' என்றார்.\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Articleஎன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு காரணம் இவர்கள் தான்: கராத்தே தியாகராஜன் சாடல்\nஎன் மீது போடப்படும் வழக்குகள் எனக்கு நெஞ்சில் குத்தப்படும் பதக்கம்…\n‘பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கிறார்கள்’பொது மேடையில்…\nவெத்து சண்டை வீரரான குத்து சண்டை வீரர் தற்கொலை -உடல் வலிமைபோல மனவலிமை இல்லாததால்...\nகுலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய தனுஷ்\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\n96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/57968/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-21T12:39:11Z", "digest": "sha1:DARCYRLTZ3ZX3UWYOWLLSJCUBQSZ736F", "length": 2931, "nlines": 49, "source_domain": "www.tufing.com", "title": "வை-பை வேகத்தை இருமடங்கு அதிகரிக்க தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு இந்திய வம்சாவெளி பொறியாளர் அபாரம்.!! சிப் | Tufing.com", "raw_content": "\nவை-பை வேகத்தை இருமடங்கு அதிகரிக்க தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு இந்திய வம்சாவெளி பொறியாளர் அபாரம்.\nநான்-ரெசிப்ரோக்கல் சர்குலேட்டர் மற்றும் ஃபுல்-டூப்லெக்ஸ் ரேடியோவினை நானோஸ்கேல் சிலிகான் சிப் ஒன்றில் பொருத்தி புதிய திருப்புமுனை அமைப்பினை உருவாக்கியுள்ளார்.\nஇந்திய வம்சாவெளியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கும் புதிய வழிமுறையை கண்டறிந்திருக்கின்றார். இவரது புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தகவல் தொலைதொடர்பு முறையில் புதிய மைல் கல்லாக இருக்கும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவரான ஹரிஷ் கிருஷ்னசுவாமி, சென்னை ஐஐடி'யில் மின்பொறியியல் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=305&Itemid=0", "date_download": "2020-02-21T11:48:28Z", "digest": "sha1:JZGTMSUDR7ZZZB4OJLZARMO2DQ25OIPW", "length": 34000, "nlines": 55, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nசிவராம் - சில நினைவுகள் சில குறிப்புகள்\nதிரு.சிவராம் அவர்களுடனான முகம் பார்த்த முதல் அ��ிமுகம் இப்படித்தான் நிகழ்ந்தது. 2003ம் ஆண்டு நானும் எனது சில நண்பர்களும் இணைந்து கருத்தரங்கொன்றை நடாத்தினோம். அது புரிந்துனர்வு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை தமிழ் நிலை நின்று பரிசீலிக்கும் நோக்கிலான கருத்தரங்கு. இதில் பிரதான பேச்சாளராக சிவராம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். ஒரு தடைவைக்கு பலதடைவை தொடர்பு கொண்டுதான் அவர் சம்மதத்தைப் பெற்றேன். அன்றிலிருந்து அவர் படுகொலை செய்யப்படும்வரை அந்த முதல் அறிமுகமும் தொடர்பும் நட்பாக நீடித்தது எனலாம்.\nநிகழ்வில் அவர் பேசத் தொடங்கியதும் முதலில் நான் எரிச்சலடைந்தேன். ஏனென்றால் நாம் அவருக்கு பேசக் கொடுத்த தலைப்பு வேறு அவர் பேசிய தலைப்பு வேறு. “தமிழ் தேசிய அரசியலில் ஜனநாயகவழித் தலைமைகளின் பங்கு” என்பதுதான் நாங்கள் கொடுத்த தலைப்பு. அந்த நேரத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவாகியிருந்ததும் அது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததுமே அந்த தலைப்பை நாம் தெரியக் காரணம். இதில் சுவையான விடயமென்னவென்றால் தனது பேச்சை முடிக்கும் தறுவாயில்தான் எங்களுடைய தலைப்பை அவர் உச்சரித்தார்.\n“இது எல்லோரும் ஓரணியில் நிற்கவேண்டிய காலம் இந்த நேரத்தில் ஜனநாயகவழித் தலைமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை”\nபின்னர் அவரது எழுத்துக்களோடு எனது பரிச்சயத்தை அதிகரித்துக்கொண்ட போதுதான் அவர் ஜனநாயவழித் தலைமைகள் என்ற அரசியல் அர்த்தப்படுத்ததலை ஏன் நிராகரிக்கிறார் என்பதும் அதன் அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது அவர் ஜனநாயகம் என்ற கருத்தை நிராகரிக்கவில்லை. ஜனநாயகவழித் தலைமைகள் என்ற அரசியல் அர்த்தப்படுத்தலையே நிராகரிக்கிறார். பின்னர் இதுபற்றி சிறிது பார்க்கலாம்.\nசிவராம் அவர்களுடன் நான் நான்கு அல்லது ஐந்து தடவைதான்தான் நேரில் பேசியிருப்பேன் மற்றும்படி அவ்வப்போதான சில தொலைபேசி உரையாடல்கள். அவருடன் பழகியதிலிருந்தும் அவருடைய எழுத்துக்களோடு பரிச்சயப்பட்திலிருந்தும் அவர் தொடர்பான என்னுடைய புரிதல் சிவராம் மிகவும் தெளிவான நெகிழ்வற்ற சில அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர். சிங்கள பெருந்தேசியவாதம் குறித்த எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருப்பது போல் தெரிகிறது. சிங்கள அரசு ஒருபோதும் ஒரு நிலைமாற்றத்தை அடையப்போவதில்லை என்பதில் அவர் மிக இறுக்கமான பார்வையை வரித்திருந்தார். அவரது இந்தப்பார்வை சிவராம் ஒரு யுத்த விரும்பி என்றவாறான விமர்சனத்தை சிலர் முன்வைக்கவும் காரணமாகியது. ஆனால் எந்த விமர்சனமும் அவரது பார்வையின் இறுக்கத்தை தளர்த்தியதாக குறிப்பில்லை. எந்த அரசியல் நெகிழ்வற்றதென அவர் இறுதிவரை கூறிவந்தாரோ, எந்த அரசியிலிடம் தமிழ் மக்கள் விமோசனத்தை எதிர்பார்க்க முடியாது என இறுதிவரை கூறிவந்தாரோ அந்த அரசியலே அவரைக் கொன்றது. எந்த அரசியல் பலமாக இருக்கவேண்டுமென இறுதிவரை கூறிவந்தாரோ அந்த அரசியலே எதிரிகள் அவரை குறிவைக்கக் காரணமாகியது. சிவராமை கொன்றதனூடாகவும் சிங்களம், தமிழ் தேசத்திற்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லித்தான் இருக்கிறது.\nஎனது அறிதலுக்குட்பட்டவகையில் தமிழ்ச் சூழலில் தனது எழுத்துக்களை ஒரு புரட்சிகர ஆயுதமாக பயன்படுத்திய ஒருவரை குறிப்பிடுவதானால் முதலில் நினைவுக்குவரக் கூடியவர் சிவராம்தான். அந்த அடிப்படையில்தான் நான் இந்த நினைவுக் குறிப்பிற்கு “புரட்சிகர ஆயுதமாக எழுத்து” என தலைப்பட்டிருக்கிறேன். தத்துவம் பற்றி கூறும் ஆபிரிக்க மார்க்சியர் அமில்கப்ரால் தத்துவம் ஒரு புரட்சிகர ஆயுதம் என்பார். அதனையே சற்று மாற்றியிருக்கிறேன். அமில்கப்ரால் 1973இல் காலணியாதிக்க கூலிப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்பதும் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.\nஉண்மையில் சிவராமை நினைவு கொள்ளுதல் என்பது வெறுமனே ஒரு ஊடகவியலாளரை நினைவு கொள்ளுதல் என்ற அர்த்தமுடையதல்ல. அது ஒரு சடங்காச்சாரமான நினைவு கூறலுமல்ல. தமிழ் தேசியம் பலமாக இருக்க வேண்டுமென உறுதியாக கூறிவந்த ஒரு அரசியல் கருத்தியலாளரைத்தான் நாம் இந்த இடத்தில் நினைவு கொள்கிறோம். தமிழ் தேசியம் உயிர்ப்பாக இருப்பது மட்டுமே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியுமென உறுதிபடக் கூறிவந்த ஒரு போரியல் ஆய்வாளரை நினைவு கொள்கிறோம். எங்களுக்குத் தெரியும் விடுதலைப்புலிகளையும் தமிழ்தேசிய அரசியலையும் ஏற்றுக்கொள்ளாத எவருக்கும் சிவராமின் இழப்பு ஒரு பொருட்டல்ல. ஆனால் தமிழ் தேசியம் குறித்தும் அதனை பலப்படுத்த வேண்டிய வரலாற்று கடப்பாடு குறித்தும் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இது பேரிழப்பு. தமி��் தேசியத்தில் வாழும் பல அறிவார்த்தமான கருத்தாளர்கள் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டதாக உணர்வதையும் நானறிவேன்.\nசிவராமின் கொலையால் துயருறும் நாம் அவருக்கு செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி என்ன சிவராம் தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலில் ஏற்படுத்திய புதிய முறையியல்சார்ந்த பார்வையை, புதிய வீச்சை, மரபார்ந்த ஊடக தரிசன உடைவை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதுதான். ஏனென்றால் நாம் விடுதலைக்காகவும் தேசியத்திற்காகவும் வாழ்பவர்களால் மட்டுமல்ல அதற்காக தம்மை அர்ப்பணித்து மடிந்து போனவர்களாலும் பலமபெறும் ஒரு சமூகமாக உருப்பெற்றுள்ளோம். இது எமக்கு மட்டுமல்ல, விடுதலை வேண்டி நிற்கும் எல்லா தேசிய சமூகங்களுக்கும் பொருந்தும். தவிர இது தேசியத்தின் குணாம்சமும் கூட.\nஇனி அவருடைய எழுத்துக்கள் குறிந்து எனது சில அவதானங்களை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரையில் பொதுநிலையில் நின்று பார்க்கும்போது சிவராமின் சிந்தனை ஒரு 25 வருடங்கள் முன்னோக்கி இருப்பது போன்ற தோற்றத்தை காட்டுகிறது. திருகோணமலையில் அவரது நினைவு கூட்டத்தில் பேசும்போதும் நான் இதனைக் குறிப்பிட்டுச் சொன்னேன். ஆனால் சற்று ஆழமாக பார்த்தால் அவர் முன்னோக்கி சிந்திக்கவில்லை. அவர் விடுதலைப்போராட்டத்தின் நகர்வுக்கு சமாந்தரமாக சிந்தித்தார் என்பதுதான் சரியானது. இதுவே அவர் முன்னோக்கி சிந்திப்பது போன்ற தோற்றத்தை காட்டியது. இதற்கான காரணத்தை நமது சமூகநிலையில் நின்றும் பார்க்கவேண்டி இருக்கின்றது. ஒரு விடுதலை அரசியலால் வழிநடத்தப்படுகின்ற சமூகத்திற்கேயுரித்தான அறிவுத்தேடல், புலமைத்துவ உழைப்பு எமது சமூகத்தை பொறுத்தவரையில் திருப்தி கொள்ளக் கூடியநிலையில் இல்லை. விடுதலைப்போராட்டம் வளர்ந்த அளவுக்கு எமது சமூகம் வளரவில்லை. நமது கடந்த இரு தசாப்த கால தமிழ் ஆய்வுச்சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை விபரம் அறிந்தோர் அறிவர். சிவராம் விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சிக்கும் அதன் திசைவழி நகர்வுகளுக்கும் ஏற்ப சமாந்தரமாக தனது சிந்தனையை நகர்த்திச் சென்றார். இது அவர் முன்னோக்கி சிந்திப்பது போன்ற தோற்றத்தை காட்டியது. உண்மை, பலரால் போராட்டத்தின் நகர்வுக்கு ஈடுகொடுத்து சிந்திக்க முடியவில்லை என்பதுதான். இதற்கு சிவராமின் பரந்த அற���வுகாரணமாக இருக்கக்கூடும். முக்கியமாக அவருக்கு இருந்த மார்க்சிய முறையியல் சார்ந்த அறிவு, போரியல் அறிவு, சமூகவியல் சார்ந்த அறிவு போன்றவற்றின் ஊடாக உருப்பெற்ற ஆளுமையை அவர் கொண்டிருந்ததும் அவருடைய சிந்தனை முறைக்கு காரணமாக இருக்கலாம். சிவராம் ஒரு மார்க்சிய அடித்தளத்தில் இருந்து வந்தவர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. அவரது நுணுகிய அரசியல் ஆய்வறிவிற்கு அவரது மார்க்சிய முறையியல் சார்ந்த அறிவுதான் காரணமாக இருக்குமோ எனவும் நான் நினைக்கிறேன்.\nசிவராமின் கருத்துக்களில் நான் அவதானித்த பிறிதொரு விடயம் அவரது பார்வையில் சமரசம் என்பதற்கான இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது, இல்லை என்று கூடச் சொல்லலாம். அவர் எங்களுடைய கருத்தரங்கில் பேசியது இப்பொழுதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த வேளையில் ஐக்கியதேசியக் கட்சி ஏதோ பெரிதாக தரப்போகின்றது என்ற மாயை நமது ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் புரிந்துனர்வு ஒப்பந்தம் பற்றிய அவரது பார்வை முற்றிலும் மாறுபட்டிருந்தது.\n“யுத்தத்தினூடாக தோற்கடிக்க முடியாத விடுதலை இயக்கங்களை ஆதிக்க அரசும் அந்த ஆதிக்க அரசுக்கு முண்டுகொடுக்கும் ஏகாதிபத்திய சக்திகளும் இவ்வாறான ஒப்பந்தங்களின் ஊடாக தோற்கடிக்க முயல்கின்றன. பலம் பொருந்திய விடுதலை இயக்கமான கொலம்பிய விடுதலை இயக்கம் (FARC) இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த காலநீட்சியை கொண்டு அமெரிக்க உதவியுடன் பலவீனப்படுத்தப்பட்டது. நாகா இயக்கத்திற்கும் இதுதான் நடந்தது”\nபின்னர் அவர் சார்ல்ஸ் அன்ரனி படையனியின் “நெருப்பாற்று நீச்சலில் பத்து ஆண்டுகள்” என்னும் நூல் வெளியீட்டில் உரையாற்றும் போதும் இந்தக்கருத்தையே வலியுறுத்தியிருந்தார். அதேவேளை இத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கு இவ்வாறான போராட்ட வரலாறுகள் மக்கள் மத்தியில் சொல்லப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருந்தார் (இக்குறிப்பு வெளிச்சம் சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது)\nநான் நினைக்கிறேன் கடந்த மூன்றுவருடங்களுக்கும் மேலாக நீடித்திருக்கும் இந்த ஒப்பந்தச் சூழலில் அவரது மேற்படி பார்வை மாற்றமடைந்திருப்பதற்கு சான்றில்லை. அவர் இறுதியாக எழுதிய “எரிக்சொல்கேயிமின் வருகையும் தமிழ் தேசியத்தின் நெருக்கடியும்” என்ற கட்டு���ை வரை அதே பார்வைதான். அவர் இவற்றை தமிழ் தேசியம் பலமாக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில்தான் முன்வைத்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅவரது எழுத்துக்களுள் என்னை ஈர்த்த பிறிதொரு விடயம் பிரித்தாளும் தந்திரங்கள் குறித்த ஆய்வு. ஆதிக்க சக்திகள் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அவற்றை நிரந்தரமாக்கி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முடக்குவதற்கு இடையறாது முயன்று வருகின்றன. இந்த அடிப்படையில் மிதவாதி – தீவிரவாதி என்ற அரசியல் பிரிவுநிலைகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்குகிறார்.. அதன் முக்கியத்துவம் கருதி ஆய்வின் ஒரு சிறு பகுதியை இணைக்கிறேன்.\n“மிதவாதி – தீவிரவாதி என்பது நவீன பிரித்தாளும் உத்திகளின் அடித்தளமாக விளங்கும் ஒரு கருத்தியல் ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கும் ஒடுக்கும் அரசுகள் ஏகாதிபத்தியங்கள் என்பவற்றை அண்டிப்பிழைக்கும் சந்தர்ப்ப வாதிகளுக்கு அறிவியல் - சமூக – அரசியல் உயர் அந்தஸ்தை வழங்கிவிடவும் வல்லரசுகள் ஏகாதிபத்தியங்கள் என்பவற்றின் ஒடுக்குமுறை அதிகாரத்தின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்குபவர்களை, எதிர்ப்பாளர்களை நாகரீகத்திற்கும், மனித விழுமியங்களுக்கும், பகுத்தறிவுக்கும் எதிரான கும்பல் என சித்தரிப்பதற்கும் மேற்படி மிதவாதி – தீவிரவாதி அல்லது பயங்கர வாதி என்ற முரண்சோடி மிக நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.\nஎதிர் கொரில்லா போரியலின் முக்கிய அம்சங்களான அமைதிப்படுத்தல் (Pacification) மற்றும் ஒரு வரையறைக்குள் முடக்கிவைத்தல் (Containment)என்பவற்றிற்கு இந்த மிதவாதி – தீவிரவாதி (பயங்கரவாதி) என்னும் முரண்சோடி மிக அடிப்படையானதாகும். நீதியும் நீயாயமுமுள்ள போராட்டங்களை குருட்டுத்தனமானதாக காட்டி அவற்றை நியாயத்தன்மை அற்றவையாக்க (delegitimize ) மிதவாதி – தீவிரவாதி என்ற பிளவை ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் தேசத்தில் அல்லது வர்க்கத்தில் உண்டாக்கி அதை நுட்பமாக பேணி வளர்த்து அந்தச் சமூகத்தின் போராடும் உளவலுவை சிதைப்பதை நவீன ஏகாதிபத்தியங்கள் ஒரு பெரும் அறிவுத்துறையாகக் கொண்டுள்ளன…\nஎன்னை பொறுத்த வரையில் புலிகள் களத்தில் பெற்ற பல பெரு வெற்றிகளின் பலாபலன்களை கனப்பொழுதில் இல்லாதொழிக்கக்கூடிய வல்லமை இந��த மிதவாதம் பயங்கரவாதம் என்ற உத்திக்குண்டு.”\nஅவரது இந்த ஆய்வுகளை படித்தபோதுதான் எங்களுடைய தலைப்பை அவர் நிராகரித்ததையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்றும் இந்த பிரித்தாளும் தந்திரம் பலவழிகளிலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. தென்பகுதி இனவாத புத்திஜீவிகளும், அரசியலாளர்களும் கூட்டணியை (TULF) சேர்ந்தவர்களை பெரிய அறிவாளிகள் என்றும் பண்பாளர்கள் என்றும் அழுத்திச் சொல்லும்போதெல்லாம் நாம் சிவராமை நினைத்துக்கொள்வோம். ஒரு பிரபலமான தமிழ் பெண் புத்திஜீவி “விடுதலைப்புலிகளுக்கு ஆங்கிலம் தெரியாததன் காரணத்தால்தான்; அவர்கள் வன்முறை நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள்” என எழுதியிருப்பதையும் நான் இந்த இடத்தில் நினைவு கொள்கிறேன. அரசியல் அரங்கில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் இந்த பிரித்தாளும் தந்திரம் பலவாறான நிலைகளிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.\nசிவராமின் ஒட்டுமொத்த எழுத்துக்களை திரட்டிப்பார்க்கும் போது சிலவேளை நமக்கு முரண்புள்ளிகளும் தென்படக்கூடும். அவ்வாறு முரண்புள்ளிகள் தென்பட்டாலும் அது ஆச்சரிய படுவதற்குரிய ஓன்றுமல்ல. முரண்படுவதற்கு முன் சிவராமின் ஆற்றலையும் பணியையும் அங்கீகரித்து விட்டு முரண்படுங்கள். அதுவே ஒரு புத்திஜீவியை அணுகும் நாகரிகமும் கூட. முரண்பாடு சிவராமுக்கு பிடிக்காத ஒன்றுமல்ல.\nசிவராம் பற்றி மேலும் சில வரிகள்.\nஇன்று சிவராம் ஒரு இடைவெளியை விட்டு சென்றிருக்கிறார். இது ஒரு கொலையால் உருவாகிய இடைவெளி. எப்பொழுதும் அதிகாரத்துவங்களை கேள்விக்குள்ளாக்குபவர்களை ஆதிக்க சக்திகள் அச்சத்துடனேயே பார்க்கின்றன. இறுதியில் அழித்தும் விடுகின்றன. ஒரு சிந்தனையாளனின் கருத்துக்கள் ஒரு மனிதனின் நம்பிக்கை என்ற அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. பல நம்பிக்கைகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமையின் விளைவுதான் இது. இது மூன்றாம் உலகு முழுவதும் விரவிக்கிடக்கும் ஒரு துர்பாக்கியம். தமிழ் தேசியம் என்பது சிவராமின் நம்பிக்கை.\nதமிழ் தேசியம் பலமாய் இருக்க வேண்டுமென ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒலித்துவந்த ஒரு குரல் இன்று நின்று விட்டது. அதன் அதிர்வுகள் நின்று விடப்போவதில்லை. சிவராமின் இழப்பால் தமிழ் அரசியல் ஆய்வுச்சூழலில் ஒரு இடைவெளி ஏற்���ட்டிருப்பது என்பதில் கருத்து பேதத்திற்கு இடமிருக்க முடியாது. ஆனால் அது ஒரு நிரந்தமான இடை வெளியாக இருக்கும் என நான் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறினால் அது சிவராம் நம்பிய மார்க்சிய இயங்கியலுக்கே முரணானதாகும். இந்த இடைவெளி நிரம்பும் காலம் வரவே செய்யும்.\nநாட்டிற்கும் சமூகத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை “வரலாற்று நிலத்தை உழுபவர்கள்” “அந்த நிலத்திற்கு உரமாக அமைபவர்கள்” என்று இரண்டுவகையில் பாகுபடுத்துகிறார் கிராம்ஷி. இந்த இரண்டு வகைப்படுத்தலுக்குள்ளும் சிவராம் அடங்கிப் போகின்றார்.\nநாட்டிற்கும் சமூகத்திற்குமாக வாழ்பவர்களை கொல்லமுடியும் ஆனால் அவர்களின் கனவுகளை…\nஇதுவரை: 18421361 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/slfp-jvp.html", "date_download": "2020-02-21T13:34:57Z", "digest": "sha1:RFXR7UZE6KFKBVGY67FXWBZY7RZFP6P2", "length": 46162, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "SLFP, JVP கூட்டணியில் இணைந்தால், வேறு சின்னத்தை பயன்படுத்தலாம்: ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nSLFP, JVP கூட்டணியில் இணைந்தால், வேறு சின்னத்தை பயன்படுத்தலாம்: ரணில்\nபுதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்தால், யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவது சிக்கல் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசஜித் பிரேமதாசவுடன் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்னர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.\nபுதிய கூட்டணி, ராஜபக்ச எதிர்ப்பு விரிவான அரசியல் கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்து உருவாக்கப்படுமாயின் கட்டாயம் வேறு சின்னத்தை பயன்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள ரணில், அப்படியில்லை என்றால், யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக இந்த கூட்டணியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானை ��ின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளே இருக்குமாயின் புதிய சின்னத்திற்கான தேவை என்ன எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் இதயம் சின்னத்தை சம்பிக்க ரணவக்கவே பரிந்துரைத்துள்ளதுடன் இந்த சின்னம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சின்னத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனினும் இதனை தேர்தல் சின்னமாக பயன்படுத்தினால் சமூகத்தில் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடுமா என்பது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர்.\nசின்னத்தில் நெஞ்சம் இருப்பது சிறந்ததே ஆயினும் சிறுபான்மை இன எதிரி ஆன\nஒரு பாணைச் சோற்றுக்கு ஓரு சோறு பதம்\nசிங்கள நெஞ்சங்களை வைரஸ்கள் ஆக்கிய\n'அல்ஜிஹாத் அல்காய்தா' ஆசிரியர் இவர்\n2013 இல் வெளிவந்த அந்த நூலுக்கு இதுவரை மறுப்பு எழுதி எதாவது நூல் வெளியிட்டு இருக்கீங்களா அதன் மூலம் சம்பிக்கவைக்கும் சிங்கள மக்களுக்கும் உண்மையை தெளிவாக்க முயற்சி செய்ததுண்டா\n– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்\nஇலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.\nமஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.\nஇந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த��துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.\nஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.\n“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”\nஇப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள் புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள் புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும் சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா பிரச்சினை வந்திருக்காதா குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/know-about-ttv-dinakaran/", "date_download": "2020-02-21T11:22:49Z", "digest": "sha1:W5GN3TD2XEKT5WNO2YEX253HH6N7KIIJ", "length": 26008, "nlines": 178, "source_domain": "nadappu.com", "title": "தினகரனை��் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nகாவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nசென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு அழைப்பு..\n: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..\nகிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்\nசிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nதினகரனைத் தெரிந்து கொள்ளுங்கள் : செம்பரிதி\n“அரசியல் கட்சிக்கு மதம் சாதி எல்லாம் எதற்கு\nஇப்படி கேட்டுக்கொண்டே அரசியல் நடத்தும் தினகரனைத் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். மதமும், சாதியும் இல்லாத அரசியல் குறித்து தினகரனின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.\nசனாதனத்தின் மீது தினகரனுக்கு எந்த விமர்சனமும் இல்லை.\nசாதிய ஒடுக்குமுறை குறித்து அவருக்கு எந்தக் கவலையும் (பார்வையும்) இல்லை. (அவருக்கு அது தேவையுமில்லை என்பது வேறு செய்தி)\nசமூகநீதி என்றால் என்ன என்று கேட்பார்…\nஅவருக்கு பெரியாரும் தேவையில்லை. அண்ணாவும் தேவையில்லை. அனைத்தையும் கலந்து கட்டி அடித்து, தமிழகத்தின் அரசியலை ஆண்மையற்ற மலட்டுச் சமூகமாக்கி, பணத்திற்காக எல்லாவற்றையும் விற்கத் தயாராக இருக்கும் அடிமைகள் கூட்டத்தை உருவாக்கி ஒரு சமூகத்தையே சீரழித்த “அம்மா” போதும்…\nஜெயலலிதாவுக்கு எல்லாமே நாங்கள் தான் என பெருமிதம் பேசுவதில் இருந்தே, “அம்மா” செய்த அனைத்து சமூக சீரழிவுகளுக்கும் இவர்கள் குடும்பம்தான் காரணம் என்பது உறுதியாகிறது.\nபாஜகவிடம் தங்களது கட்சியுடன் சேர்த்து, தமிழகத்தையும் அடகு வைத்திருக்கும் இந்த அடிமைக் கூட்டம் உருவாகவும் சசிகலா குடும்பம்தானே காரணம்… ஜெயலலிதா தனித்து எதையுமே செய்யவில்���ை என்றுதானே தினகரனே சொல்கிறார்… அப்படி தங்களாலேயே உருவாக்கப்பட்ட அடிமைக் கூட்டம் தங்களை மதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பிறந்திருப்பதுதான் அம்மா முன்னேற்றக் கழகம்.\nஎம்ஜிஆருக்கு பிறகுதான் தமிழகத்தில் அரசியலகற்றம் (Apolitical process) தீவிரமடைந்தது. அரசியலகற்றம் என்பது, ஒரு சமூகம் அதுவரை பெற்றிருந்த கருத்தியல் ரீதியான விழுமியங்கள் அனைத்தையும் ஒருசேரத் துடைத்தெறிவதுதான். அதைக் கச்சிதமாக செய்து முடித்து, தமிழகத்தை அரசியல் ரீதியாக காயடித்தவர் எம்ஜிஆர். (விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினி என அத்தகைய அரசியல் காயடிக்க வருவோரின் பட்டியல் தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது)\nசமூகநீதி அடிப்படையில் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டுக்கு மாறாக வருமானத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடை மாற்ற நினைத்த மகானுபவர்தான் எம்ஜிஆர். எனவே இவர்களின் தொடக்கப் புள்ளியே அரசியல் சீரழிவுதான்.\nமதமும், சாதியும் அரசியலில் எதற்கு என்றால், நீட் ரத்தை ஏன் வலியுறுத்துகிறீர்கள். சிறுபான்மையினர் உரிமையை ஏன் பேசுகிறீர்கள். இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்ல வேண்டியதுதானே… இந்தப் பிரச்சினைகள் அனைத்துமே மதத்தாலும், சாதியாலும் பிளவுபடுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகள்தான்…\nஇதைத் திருப்பிக் கேட்கும் அறிவுள்ளவர்கள் யாரும் தினகரனின் கூட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை.\nஅது வேறு கூட்டம். இத்தகைய அரசியல் குறித்த அறிவோ, அக்கறையோ, சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலையோ அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.\nஅப்படியே அந்தக் கூட்டத்தில் சிலர் இருந்தாலும், கொள்ளையடித்து குவிப்பதை மட்டுமே கொள்கையாக கொண்ட “தினகரனின் குடும்பப் பண்பாட்டுக்கு பழகியவர்களாக அவர்கள் இருப்பதால், இவற்றையெல்லாம் கேட்க விரும்பவும் மாட்டார்கள்.\nஆனால், இத்தகைய சமூகப் பொறுப்பு சார்ந்த கவலைகள் தினகரனுக்கு தேவையற்றவை.\nதினகரனின் ஆர்கேநகர் வெற்றியை முதலில் ஆதரித்தவர் பத்திரிகையாளர் என தன்னைக் கூறிக் கொள்ளும் மாலன்தான். அந்த மாலன்தான், இன்று பாஜகவுக்காக தனது சகாக்களுடன் வெளிப்படையாக வாக்குக் கேட்கிறார். அப்படியென்றால் தினகரன் யார்… அவரது அரசியல் என்ன…\nகேட்டால்… “ஹ…ஹ… மாலனா.. அவர் யாருனே எனக்கு தெரியாதே… “ என தனது வழக்கமான “இந்தச்” சிரிப்புடன் தினகரன் பதில் சொல்லக் கூடும்.\nஉள்நாட்டில் ஜெயயலிதாவும் அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும், (இப்போது தினகரன் எதிர்ப்பதாக கூறும் கும்பலும் சேர்ந்து) கொள்ளையடித்த பணத்தை, வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று வெள்ளையாக மாற்றியதில் …\nதேர்தலில் டோக்கன் கொடுத்து பணம் தருவதாக பொய் கூறி (ஆர்கே நகர்) ஏழை மக்களின் வாக்குகளைச் சுரண்டுவதில் எல்லாம் தினகரன் பெரிய கெட்டிக்காரர்தான்.\nஇதுவரை ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டியவர்களைத் தான் பார்த்திருக்கிறோம். அவர்களது வாக்குகளையும் ஏமாற்றிச் சுரண்டிய தீரர்தான் இந்தத் தினகரன்.\n1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் போது, கரசேவைக்கு கரம் கொடுத்த ஜெயலலிதாவின் பெயரில்தான் தனது கட்சியையே தொடங்கி உள்ளார் தினகரன். கட்சியையே அவரது பெயரில் தொடங்கி இருக்கும் தினகரன் தான், இஸ்லாமியர்களின் பாதுகாவலராக வேடம் போட்டு, தேர்தல் மேடையில் நாடகமாடி வருகிறார்.\nதினகரனின் அரசியல் பிரவேசம் என்பது பழனிசாமி, பன்னீரின் அரசியல் பிரவேசத்தை விட கேவலமானது, கீழ்த்தரமானது.\nதினகரனோ, திருட்டு, பதுக்கல், ஒதுக்கல் என அனைத்து சமூக சுரண்டல்களையும் திட்டமிட்டு, தொழில் சுத்தத்துடன் கார்ப்பரேட் செட்டப்பில் செய்து முடிக்கும் திறனைப் பெற்றவர்.\nஅவர் சந்தித்து வரும் வழக்குகள் எதுவுமே அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபட்டோ, ஆதிக்க அரசியலை எதிர்த்து குரல் கொடுத்தோ அதற்காக போடப்பட்டவை அல்ல.\nஅவசரநிலைப் பிரகடனத்தை திமுக எதிர்த்ததற்காகவே தமது 24 ஆவது வயதில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கொடுஞ்சிறையை அனுபவித்த ஸ்டாலினைத்தான் – மோசடி, தில்லுமுல்லு, ஏமாற்று வேலைகளுக்காக சிறைக்கு சென்றதுடன் வழக்குகளையும் சந்தித்து வரும் தினகரன் – தன் வாய்க்கு வந்தபடி தற்போது விமர்சித்து வருகிறார்.\nஆற்றொழுக்காக தனக்கு பேச வரவில்லை என்பதற்காக ஸ்டாலினைப் போல மிமிக்ரி செய்து தன் வக்கிரத்தைத் தீர்த்து வருகிறார்.\nநீதிக் கட்சிக் காலத்தில் இருந்து எத்தனையோ தலைவர்கள் அரும்பாடு பட்டும், அரும் பெரும் தியாகங்களைச் செய்தும் வளர்த்து வந்த பகுத்தறிவு, சமூகநீதி என அனைத்து கோட்பாட்டு விழுமியங்களையும், மூடத்தனம் எனும் சாக்குமூட்டையில் சுருட்டி குப்பையில் போட வந்திருப்பவர்தான் தினகரன்.\nதினகரனை ஆதரிப்பதும், இதுவரை தமிழர்கள் தங்களுக்கென்று பெற்றிருந்த அரசியல் விழுமியங்கள் அனைத்தையும் மொத்தமாக ஓரிடத்தில் குவித்து அவற்றை தீவைத்து கொளுத்துவதும் ஒன்றுதான்…\nதமிழகத்தின் அறிவார் அரசியலை தீவைத்துக் கொளுத்தவா, இத்தனை காலம் அரசியல் களமாடி வந்தோம்…\nதமிழர்களே சிந்தியுங்கள்… அரசியலில் தறுதலைகளை இனியும் ஆதரித்தால், அடுத்த தலைமுறையும் இந்த வலையில் இருந்து மீள முடியாது…\nPrevious Postவேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்தா : வருமான வரித்துறை விளக்கம்.. Next Postஐபிஎல் டி20 : சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nஉள்ளாட்சித் தேர்தல் : நவ..22- அமமுக திருச்சியில் ஆலோசனை…\nஜேஇஇ நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: தினகரன்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களி��் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\nhttps://t.co/wMJGwBdeuf வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/17bdQrs4dy\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/wMJGwBdeuf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies/slideshow/tamil-film-personalities-casting-vote-for-2019-lok-sabha-elections/captain-vijayakanth.html", "date_download": "2020-02-21T13:24:44Z", "digest": "sha1:NVRP32MSW2T4N7RIENKG53EMIVSOSGOR", "length": 3985, "nlines": 117, "source_domain": "www.behindwoods.com", "title": "'Captain' Vijayakanth | Tamil film personalities casting their vote for 2019 elections part-2", "raw_content": "\nசென்னைக்கு வரும் ஏலியன்: எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் டீசர் இதோ\nபரபர அரசியல் சூழலில் விஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த்\nஇந்த படத்தில் தனது கொடியை முதன் முதலாக பறக்கவிட்ட விஜயகாந்த்\nமக்களின் நிலையை உணர முடிகிறது. - விஜயகாந்த்\nதேமுதிக Vijayakanth-யை காட்டி வியாபாரம் பண்றாங்க - Anand Raj at Press Meet | RN\n - Vanathi-க்கு பளீர் கேள்விகள் | MT232\n\"இவங்கள நம்பி எப்படி பேசுறது\n\"Rajini போயிட்டாரு ஆனா நான் பயப்படல\" - SarathKumar-ன் அதிரடி கூட்டணி முடிவு | RN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/14114537/cauvery-gundar-link-project-To-take-the-landAn-allocation.vpf", "date_download": "2020-02-21T13:33:16Z", "digest": "sha1:ULNXYEMPMYFUHTH2GGEXYVULHTUNLG7F", "length": 9999, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "cauvery gundar link project To take the land An allocation of Rs 700 crore || காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nகாவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.\nபட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n*அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு\n* தமிழக பட்ஜெட்டில் நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\n* இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த பணி மேற்கொள்ல ரூ 700 கோடி ஒதுக்கீடு\n* பக்கிம்காம் கால்வாய், கூவம் , அடையாறு வடிகால்களை மறு சீரமைக்க ரூ. 5439.76 கோடி ஒதுக்கீடு\n* குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்\n1. மசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.5 கோடியாக உயர்வு\nமசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. சென்னை சேப்பாக்கம் ஸ்தம்பித்தது ஐகோர்ட்டு தடையை மீறி முஸ்லிம்கள் போராட்டம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிடாமல் அமைதியாக கலைந்தனர்\n2. சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி, 24 பயணிகள் படுகாயம்\n3. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி\n4. விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் - பெண் தற்கொலை முயற்சி\n5. இந்தியன்-2 படப்பிடிப்பி���் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-02-21T13:12:18Z", "digest": "sha1:6YSYGO73OKD4OVOBL4KMTBTQBP3IRSUP", "length": 10507, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கே .வி .ஷைலஜா", "raw_content": "\nமலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.\n(சந்திரிகா – மலையாள இலக்கிய இதழுக்காக நண்பர் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை) 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே கலாசாரத்தைக் கொண்டிருந்த தமிழும், மலையாளமும் சகோதர மொழிகளாக மாறியது புவியியல், அரசியல் காரணங்களால். ஆனாலும் தமிழுக்கும், மலையாளத்துக்குமான ஒற்றுமைக் கூறுகள் கலாசாரரீதியில் இன்றும் தொடர்ந்து வருபவை. பழந்தமிழர் மரபின் அனைத்து சிறப்பு தினங்களும் கேரளத்தில்தான் இன்றும் கொண்டாடப்படுகின்றன. பழந்தமிழின் அற்புதமான வேர்சொற்கள் இன்றும் மலையாளத்தின் பயன்பாட்டு மொழியில் காணக்கிடைப்பது , சற்று மொழியைக் கவனிப்பவர்களுக்கும் தெரியும். 400 …\nTags: இளம்பாரதி, எம் .எஸ் /[எம்.சிவசுப்ரமணியம்], குறிஞ்சிவேலன், குளச்சல் மு யூசுப், கே .வி .ஷைலஜா, கே.வி.ஜெயஸ்ரீ, சி ஏ பாலன், நிர்மால்யா, மலையாள இலக்கியமும் தமிழ் இலக்கியமும்\nநண்பர்களே , பொதுவாக என் இரவுகள் வாசிப்பில் கரையும் . இப்போதெல்லாம் இங்கு கடலூரில் , மாலை ஆறு மணி துவங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒருமணிநேரம் மின்சாரம் வருகிறது . கொசுக்கடி . வாசிப்பு இன்பத்திற்கான முதல் வாசிப்பைக்கூட , அறுபடாமல் நிகழ்த்தி முடிக்க இயலாத சூழலில் இரு இரவு இழந்து , கல்பற்றா நாராயணனின் முதல் நாவலான ”சுமித்ரா ” முதல் வாசிப்பு முடித்தேன் நவீனத்துவத்தை எனக்குள் இப்படி வரையறை செய்து வைத்துள்ளேன் . …\nTags: கல்பற்றா நாராயணன், கே .வி .ஷைலஜா, சுமித்ரா\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\nபாரதி விவாதம் 3 - பிற மொழிகளில்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆள���மை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-24.html", "date_download": "2020-02-21T13:26:56Z", "digest": "sha1:3E2H2NGFVATYTUCCFOKOT2PXCZDT5LQC", "length": 33491, "nlines": 202, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ஊமையின் ராகம் -24 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n24 \" நீயும் உட்கார் , உமா...\" சரஸ்வதி உமாவைச் சிவாவின் அருகே அமர வைத்துக் கொண்டாள்.. பெரியவர்கள் தங்களின் பேரப் பிள்ளைகள்...\n\"நீயும் உட்கார், உமா...\" சரஸ்வதி உமாவைச் சிவாவின் அருகே அமர வைத்துக் கொண்டாள்..\nபெரியவர்கள் தங்களின் பேரப் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் பூரித்தனர்.. அவர்களது பூரிப்பு வார்த்தைகளில் வெளிப்பட்டது...\n\"என்னவோ... போ... வேதா... அண்ணனும்... தங்கையும் அடிச்சுக்கிட்டுப் பிரிந்து நின்று விட்டாங்களேன்னு மனதிற்குள் வேதனைப்பட்டேன்.. இப்போது அந்த வேதனை தீர்ந்து... மனதிற்கு நிறைவாக இருக்கிறது....\" என்றார் அருணகிரி...\n\"சௌதாவின் மனசு பூராவும்.. அண்ணன் மகளைத் தன் வீட்டிக்கு மருமகளாய்க் கொண்டு வரணும் என்கிறதில்தான் இருந்தது... ஆனால் ஊடே பேசப் போனவங்களை... தணிகாசலம் விரட்டியடிச்சுக்கிட்டு இருந்தான்.. உமாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பித்து விட்டான்.. நல்ல வேளையாக... உமா... மனது வைத்து... இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்த்துவிட்டாள்...\" பேத்தியின் தலை கோதியவாறு சரஸ்வதி கூறவும்... சிவா துணுக்குற்றான்...\n'பாட்டி பேசுவதில் ஏதோ செய்தி இருப்பது போலத் தோன்றுகிறதே...' அவன் மனதைப் போட்டு உழப்பிக் கொண்டு இருந்த போது... வேதகிரி அதை அதிகப் படுத்துவது போல் பேசி வைத்தார்.\n\"ஆமாம் அண்ணி.. சிவா ஒரு வழியாய் உமாவைக் கல்யாணம் பண்ணிக் கொளள்ச் சம்மதித்து விட்டான்.. ஆனால் உமா என்ன சொல்வாளோ என்று என் மனதிலும் வதக்... வதக்கென்று இருந்தது... வாய் பேசாத குழந்தை.. பெரியவங்க மனசு போல நடந்து... நம்மை ஒன்று சேர்த்திட்டா...\"\nசிவாவிற்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை... அவன் எழுந்து கொண்டான்....\n\" என்று வினவிய சரஸ்வதியிடம்...\n\"தலை வலிப்பது போல் இருக்கு பாட்டி.. போய்க் குளித்து டிரஸ் சேன்ஜ் பண்ணினால் சரியாகி விடும்ன்னு நினைக்கிறேன்... நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்...\" என்று கூறிவிட்டு.. அறையை நோக்கிப் போய்விட்டான்...\nஉமா அவன் சொல்வதைக் கூடக் கவனிக்கமால்.. பாட்டியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவனுக்கு என்னவோ போல் இருந்தது...\nஅறைக்குள் சென்று உடையை மாற்றிக் கைலிக்குள் புகுந்தவன்.. குளியலறைக்குள் நுழைந்தான்.. குளித்து முடித்துக் கட்டிலில் விழுந்து... யோசனையுடன் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்...\nஎவ்வளவு நேரம் அப்படியே படுத்திருந்தனோ... அவனுக்கே தெரியவில்லை... வெகு நேரம் கழித்து அறைக் கதவைத் திறந்து கொண்டு உமா உள்ளே வந்தாள்.. அவள் முகத்தில் சந்தோசம் நிறைந்திருந்தது....\n\"என்னடி.. முகம் பூராவும் மத்தாப்பூ கொளுத்திப் போட்டது போல்... சந்தோசம் தாண்டவமாடுது... உன் சொந்த பந்தம் வந்திருக்கிற சந்தோசமா...\" அவன் ஒரு மாதிரியான குரலில் வினவினான்...\nஅதை உணராதவளாய் வெள்ளையாய்ச் சிரித்தாள் உமா... அவன் அருகே கட்டிலில் சுவாதீனமாய் அமர்ந்து கொண்டு... விழி விரியப் பேசினாள்...\n\"பின்னே... இருக்காதா... பெரியவங்க ஒன்று கூடியிருப்பது எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறது தெரியுமா....\n\"ஓ... நம்ம கல்யாணம் நடந்ததால்தான் அவங்க ஒன்று கூடி இருக்கிறாங்க.. இல்லையா...\nஅவன் மனதில் ஓடிய சிந்தனையின் ஓட்டத்தை அறியாதவளாய் அவள் பின்னலில் விரல்விட்டு நீவியவாறு பதில் சொல்லி விட்டாள்...\n\"ஆமாம் அத்தான்... அதிலென்ன சந்தேகம்...\n\"உமா...\" அவன் ஆழ்ந்த குரலில் அழைத்தான்...\n\"ம்ம்..\" அவள் அழைப்பிலிருந்த குரல் வேறுபாட்டை உணராமல் அவள் விழியுயர்த்தினாள்...\n\"ஒரு வேளை நம் கல்யாணம் நடந்திராவிட்டால்...\nஅவள் சட்டென்று அவன் இதழ்பொத்தினாள்.. அவன் மனதில் திருப்தி உதயமானது... மூடியிருந்த அவளது கையில் அவன் முத்தமிட்டான்... ஆனால்... அந்த திருப்தி அடுத்த நொடியில் மறைந்து போனது...\n\"ஏன் அத்தான் அச்சானியமாகப் பேசுகிறீங்க.. நானே நம் கல்யாணத்தால் பெரியவங்களை ஒன்றுசேர்க்க முடிந்ததே என்று மன நிறைவாக இருக்கிறேன்... இப்போது போய் இப்படிப் பேசுகிறீங்களே...\"\n\"ஓ.. அப்படியானால்.. நம் கல்யாணத்தால்.. இவர்கள் ஒன்று சேர்ந்ததுதான் உனக்கு நிறைவாக இருக்கிறது இல்லையா...\n\"என்ன அத்தான் இப்படிக் கேட்டு விட்டிங்க.. நீங்க பிறந்ததில் இருந்து.. அம்மா.. அப்பான்னு மட்டும் வாழ்ந்தவங்க.. நான் அப்படியில்லை.. அம்மா... அப்பா... தாத்தா.. பாட்டி... சின்னத் தாத்தான்னு பெரிய குடும்பத்தில்... கலகலன்னு வளர்ந்தவள்... நம் இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை முற்றிபோய்ப் பேச்சு வார்த்தை இல்லாமல் போய் விட்ட பின்பு.. சின்னத் தாத்தா வீட்டை விட்டுப் போய் விட்டார்... என் தாத்தா...\nபாட்டியின் முகத்தில் சிரிப்பு என்பதே இல்லாமல் மறைந்து விட்டது.. இப்போது இவங்க ஒன்று சேர்ந்து சிரிக்கிறதைப் பார்க்கும் போது.. இது என்னால் நடந்த விசயம்ன்னு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது... என் ஒருத்தியால் இவர்களை ஒன்று\nசேர்க்க முடிந்திருப்பதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது...\"\nயானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல்.. உமா.. தன் பேச்சால் கெட்டாள்...\nதவளை தன் வாயால் கெடும்.. உமாவும்.. அதைப் போல வார்த்தைகளைக் கொட்டி... தன் வாழ்வைத் தானே கெடுத்துக் கொண்டாள்..\nசிவாவின் மனதில் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டதை உணராமல் அவள் மேலே தான் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறோமென்ற நினைவில்.. தன் பெருமைகளைக் கொட்டி அளந்து கொண்டிருந்தாள்..\n\"நமக்கு நம்மைப் பெற்றவங்க ஆயிரம் செய்திருப்பாங்க, அத்தான்.. நம்மால் அந்தக் கடனையெல்லாம் கழிக்க முடியுமா ஏதோ.. என்னால் முடிந்தது... இது ஒன்றுதான்... என்னைப் பெற்றவங்களையும்.. தாத்தா பாட்டியையும்.. அவங்களோட சொந்தபந்தத்தோடு சேர்த்து வைத்துவிட்டேன்... எனக்கு இது ஒன்றே போதும்..\n\"ஓ... வேறு.. எ..து..வு..மே.. வேண்டாமா\nசிவாவின் ஆழ்ந்த குரலில் ஒலித்த கேள்வியின் பின்னால் அடங்கியிருந்த புயலைக் கவனிக்கும் அளவிற்கு உமாவிற்குச் சூட்சும புத்தி இருக்கவில்லை...\nஅவள் எளிதான சுபாவம் கொண்டவள்.. வெள்ளை மனம் கொண்டவள்.. மனதில் இருப்பதை வெளிப் படுத்தத் தெரியாத பேதை... அதனால்.. அன்றைய விழாச் சூழல் தந்த இனிமையான மனநிலையுடன்.. செல்லமாக.. தன் காதுகளில் உள்ள ஜிமிக்கிகள் அசைந்தாட.. கணவனின் தலையோடு லேசாய் முட்டி.. அவன் முடி கலைத்து.\nதன் முடி கலைத்த உமாவின் கரத்தை விலக்கி விட்டுச் சிவா எழுந்து கொண்டான்.. அப்போதும் கணவனின் மனநிலை புரியாதவளாக உமா.. உடன் எழுந்து நின்று...\n நான் ஒரு மக்கு... அம்மா உங்களைச் சாப்பிட அழைத்து வரச் சொன்னாங்க... அதை மறந்து விட்டு... நான் வேறு பேசிக் கொண்டிருக்கிறேன்... வாங்க.. சாப்பிடப் போகலாம்...\" என்று அழைத்தாள்..\n\"ம்ம்..\" என்று முணுமுணுத்த சிவா.. உமாவிற்கு முன்னால்.. அறையை விட்டு வெளியேறி... மடமடவென்று மாடிப்படிகளில் இறங்கிப் போய்விட்டான்..\nஉமாவினால்.. அந்த நிலையில் அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து இறங்க முடியவில்லை.. மெல்ல.. படியிறங்கி அவள் டைனிங் டேபிளுக்கு வந்தபோது... சௌதாமினி பரிமாறிக் கொண்டிருக்க.. சிவா சாப்பிட ஆரம்பித்திருந்தான்..\nஉமாவின் மனம் சிணுங்கியது.. அவள் பரிமாறித் தானே அவன் தினமும் சாப்பிடுவான்.. இன்று மட்டும் என்ன.. மனதில் இருப்பதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவள் நின்றபோது ஹாலில் இருந்த சரஸ்வதி அவளை அழைத்தாள்...\nஉமா.. சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவா ஏதாவது கேட்பானா என்று தயங்கி நின்று பார்த்தாள்.. அவன் தலையை நிமிரவே இல்லை... வேறு வழியின்றிச் சரஸ்வதியிடம் சென்றாள்...\n\"ஏன் டைனிங் டேபிளுக்கு பக்கத்தில் நின்று கொண்டே இருக்கிற...\n\"அவர் சாப்பிட வந்தார், பாட்டி...\"\n\"அதுதான் சௌதாமினி டிபன�� வைத்துக் கொண்டிருக்கிறாளே.. சிவா சாப்பிட்டுக் கொள்வான்... நீ இப்படி உட்கார்.. உனக்குக் கால் வலிக்கவில்லையா... எவ்வளவு நேரம்தான் நின்று கொண்டே இருப்பாய்...\"\nஉமா.. சரஸ்வதியின் அருகே அமர்ந்து கொண்டாள்.. சாப்பிட்டுக் கொண்டே.. மெதுவாய்த் திரும்பிச் சிவா.. உமாவைப் பார்த்தபோது... அவள் சரஸ்வதியின் தோள் மேல் தலை வைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்...\nசிவாவிற்கு நெஞ்சம் கசந்தது.. கடைசியில் இவள் குடும்பத்திற்காகத் தியாகம் பண்ணினாளா... எனக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லையா...\n'உமா...' சிவாவின் மனம் அரற்றியது...\n'உன்னை உயிருக்குயிராய்க் காதலித்தேனேடி... கடைசியில் நீ என் காதலைக் கண்டு கொள்ளவேயில்லையேடி....உனக்காக.. நான்... என் அப்பாவின் மன வருத்தத்தை நினைத்துப் பார்க்காமல் உன் வீட்டுப் படி மிதித்தேனே... மலையேறி நின்று கொண்டிருந்த உன் அப்பாவிற்கு மாதக்கணக்கில் வேப்பிலை அடித்து மலை இறக்கினேனேடி.. உன் மனதில் அது எதுவும் பதியவில்லையா... என்னை... என் காதலை.. ஒரு பொருட்டாகவே நீ நினைக்கவில்லை.. உன் மனதில் நான் இல்லை.... உன் வீட்டுப் பெரியவர்களின் மன நிம்மதிதான்.. உனக்குப் பெரிதாகத் தோன்றியிருக்கிறது.. நான் உனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை... இதை நான் உன்னிடம் எதிர்பார்க்க வில்லை, உமா...'\nசிவா எழுந்து கை கழுவி விட்டு.. மாடிக்குப் போய் விட்டான்.. உமா இரவு உணவு முடிந்து.. மாடிக்கு வந்தபோது.. சிவா அயர்ந்து தூங்குவது போல்.. கண்களை மூடி... பாவனை செய்து கொண்டிருந்தான்... உமா அவனருகில் படுத்து உறங்க ஆரம்பித்ததும்.. விழி திறந்து... விட்டத்தை வெறித்தான்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூத��� விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்��்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகை���ிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=34869", "date_download": "2020-02-21T11:42:03Z", "digest": "sha1:65ZTWYWFM7RRRPINFK64LDUWMEAI4L3S", "length": 13051, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» மனைவியின் பிரிவு, மது – வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை…", "raw_content": "\nஎன்னை ஒழிக்க முயன்றார் – சனம் மீது தர்ஷன் புகார்\nதனுஷின் படத்துக்கு தடை – போலீஸ் கமிஷனரிடம் மனு\nதயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நயன்தாரா மீது புகார்\n← Previous Story பிரபல நடிகரை போல் மாறிய நடிகர் அரவிந்த் சாமி\nNext Story → பச்சை விளக்கு திரைப்பட ட்ரெய்லர்\nமனைவியின் பிரிவு, மது – வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை…\nநடிகர் விஷ்ணுவிஷால், தான் மதுவுக்கு அடிமையாகி எப்படி மீண்டேன் என்று தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷ்ணு விஷால், இப்போது ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நடித்துவருகிறார். தான் காதல் மனைவியை பிரிந்தது, மதுவுக்கு அடிமையானது, அதில் இருந்து மீண்டது பற்றி 2 பக்க கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையும் மற்றவர்களைப் போல ஏற்ற இறக்கங்களுடன் தான் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்கள் எனக்கு மிகவும் கடுமையானது. அவை கருப்பு நாட்களாக அமைந்துவிட்டன.\n11 ஆண்டு சேர்ந்து வாழ்ந்த என் மனைவியை 2017 ஆம் ஆண்டு பிரிந்தேன். இருவரும் வேறுவேறு வீடுகளில் வசித்தோம் என்பதுமட்டுமல்ல, இது என் மகனிடம் இருந்து விலக வைத்தது. என் வாழ்க்கை பேரழிவை சந்தித்தது. என் வாழ்வு இப்படியாகும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை.\nமதுவுக்கு அடிமையானேன். ஒவ்வொரு இரவும் போதைதான். மன அழுத்தம், தூக்கமில்லாமல் உடலை பாதித்தது. அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு வேலைப் பளு அதிகரித்தது. எனது தயாரிப்பு நிறுவனமும் பிரச்சினைகளைச் சந்தித்தது. பைனான்ஸ் பிரச்சினையால், நான் தயாரித்த படத்தை வெறும் 21 நாளிலேயே நிறுத்தினேன். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் காடன் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் வேறு.\nசூழ்நிலைக் கைதியானேன். எல்லாம் எனக்கு எதிராகச் சென்றதால் 8 சிறந்த வாய்ப்புகளை இழந்தேன். விவாகரத்து, மகன் பிரிவு, உடல் பிரச்னை, குடிப���பழக்கம் என சிக்கித் தவித்தேன். பின்னர் மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற்றேன். உடலை வலுப்படுத்தப் பயிற்சி மேற்கொண்டேன்.\nஉணவுப் பழக்கவழக்கங்களை ஆரோக்கியமாக வடிவமைத்தேன். மதுவை குறைத்துக் கொண்டேன். நெருங்கிய நண்பர்களை மட்டும் அருகில் வைத்து எனது வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.\nஎன்னைப் போன்றே பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு சொல்ல விரும்புவது, பாசிட்டிவாக சிந்தியுங்கள். மீண்டு வாருங்கள். உங்களை நீங்களே சரிசெய்யுங்கள். உடல் நலன் எப்போதுமே மன நலத்தை நல்வழிபடுத்தும். இதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன். அப்படி இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்.\nகடந்த 2 வருடத்தில் அதிகம் கற்றுக் கொண்டேன். உங்கள் சோதனைக் காலங்களில் பலர் பேர் உங்களை உங்களைக் கீழே தள்ளுவார்கள். என்ன நடந்தாலும் உங்கள் மனசாட்சிக்கும் குடும்பத்துக்கும் மட்டும் பதில் சொன்னால் போதும். இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உ��வும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசினி செய்திகள்\tAugust 3, 2018\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhiloosai-news.3534470.n2.nabble.com/-td4219967.html", "date_download": "2020-02-21T12:35:53Z", "digest": "sha1:2OH4HSU5TQEYZVMXIJEAJ6226OEOUH4D", "length": 3352, "nlines": 13, "source_domain": "muhiloosai-news.3534470.n2.nabble.com", "title": "Muhiloosai News - இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர்களைக் காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா : பரபரப்பு தகவல்கள்", "raw_content": "\nஇறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர்களைக் காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா : பரபரப்பு தகவல்கள்\nஇறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர்களைக் காப்பாற்ற முயற்சித்த அமெரிக்கா : பரபரப்பு தகவல்கள்\nஇலங்கையின் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.\nஇலங்கை போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தபோது, ராணுவ வெற்றியை புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டதாக த ஐலேண்டு என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களான பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 100 பேரையும் காப்பாற்ற இலங்கைக்கான அப்போதைய அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் முயற்சிகள் மேற்கொண்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஹவாய் நாட்டில் இருந்து தனி விமானம் ஒன்று இலங்கைக்கு வந்ததாகவும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு, சில ராஜதந்திர யுக்திகளைப் பயன்படுத்தி அத்திட்டம் நிறைவேறாமல் தடுத்துவிட்டதாகவும் அதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/stories/", "date_download": "2020-02-21T11:47:59Z", "digest": "sha1:JXFL66QHWNOO6BCNDBSMEKXHQLPCMPV4", "length": 11354, "nlines": 59, "source_domain": "mylittlekrishna.com", "title": "Stories – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\n முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்: ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக்கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து “அம்மா’ என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் “”ஸ்ரீராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள். முதன் முதலில் “ஸ்ரீராமஜெயம்’ […]\nதுருவன் கதை ஸ்வாயம்புவ மனு வம்சத்தில் வந்த உத்தான பாதர் என்ற அரசர் பாரத தேசத்தை ஆட்சி செய்து வந்தார். மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தானபாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணத்தில் சுநீதியையும் துருவனையும் காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்துகொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான். துருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்தபோது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று […]\n ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து: பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார் “காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது விரிவாகப் பதில் சொல்ல வேணும்”. ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த […]\nவைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]\nஅந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்\nஒரு சமயம் கண்ணன் எங்கோ சென்று விட்டான். அவனது தாய் யசோதைக்கு கூட அவன் எங்கு சென்றுள்ளான் என்பது பற்றிய தகவல் தெரியாமல் போயிற்று. இந்த சின்னக்கண்ணன் எங்கே போய் விட்டான், என வருந்தினாள். சட்டென ராதையின் நினைவு அவளுக்கு வந்தது. ராதாவிடம் கேட்டால், அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரிந்து விடும், இதற்குப் போய் கவலைப்பட்டோமே அவளிடம் சொல்லாமல் இந்த மாயவன் எங்கும் போக மாட்டான். அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள் ராதை மட்டுமே. கண்ணன் இல்லாவிட்டால் ராதை இல்லை. எனக்கருதியவள் […]\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யு��்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2020/01/", "date_download": "2020-02-21T13:03:23Z", "digest": "sha1:U4LZTUCE4J6G5VY6WAEFPD7TVE7XHEO4", "length": 49682, "nlines": 172, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்: January 2020", "raw_content": "\nசொறிமீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்களைத் தெரியும்தானே நமது வலைப்பூவைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர்களுக்கு சொறிமீன்களைத் தெரிந்திருக்கும். 500 மில்லியன் ஆண்டுகளாக உலகப்பந்தில் உயிர் வாழும் சொறிமீன்கள், டைனோசர்களைவிட, ஏன் நமது வலைப்பூவைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவர்களுக்கு சொறிமீன்களைத் தெரிந்திருக்கும். 500 மில்லியன் ஆண்டுகளாக உலகப்பந்தில் உயிர் வாழும் சொறிமீன்கள், டைனோசர்களைவிட, ஏன் மரங்களை விட வயதில் மூத்தவை.\nஅறிவியல் எழுத்தாளரான ஜூலி பெர்வால்ட் என்ற பெண்மணி, இந்த சொறிமீன்களைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்.\n‘இவை ஆதாம், ஏவாள் வாழ்ந்த ஏடன் தோட்டத்தில் இருந்து எழுந்த ஆவிகள்’ என்கிறார் ஜூலி. ‘ஏதோ ஒரு வகையான அறிவுதான் இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சொறிமீன்களை உலகப்பந்தில் வாழ வைத்திருக்கிறது’ என்கிறார் அவர்.\nஎழுத்தாளர் ஜூலி பெர்வால்ட் சொல்வதைக் கேட்போம்.\n‘சொறிமீன்களுக்கு மூளை இல்லை. முதுகெலும்பு இல்லை. கண்கள் இல்லை. ரத்தம் இல்லை. ஆனால், உலகக் கடல்களில் அவ்வப்போது பெரிய அளவில் இவை இனம்பெருகி, ‘பெருவெடிப்பு (Big bang) போல வெடித்துச்சிதறி உலகத்தைப் பயமுறுத்தி வருகின்றன. பெருங்கடல்களின் சுற்றுச்சூழலையே மாற்றி அமைத்துவிடும் மாய உயிர்கள் இந்த சொறிமீன்கள்.\nஇவற்றின் பெருக்கத்தால் ஏற்படும் எதிர்வினைகள் கடலோடு நின்றுவிடுவதில்லை. சொறிமீன்கள் பெருகினால் ஸ்வீடன், இஸ்ரேல், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மின்சார உற்பத்தி() பாதிக்கப்படுகிறது. ஆம். கடலோடு இணைப்புள்ள மின் உற்பத்தி நிலைய கருவிகளுக்குள் இவை புகுந்���ு மின்உற்பத்தியைத் தடை செய்து விடுகின்றன. விளைவு முழு இருட்டு.\n‘நகரம் முழுவதும் இருட்டாகி விட்டதே. ஏதாவது ராணுவப் புரட்சி நடந்து விட்டதோ என்று பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களுக்கு அடிக்கடி பீதியைக் கிளப்புகின்றன இந்த சொறிமீன்கள்.\nஜப்பான் நாட்டில், மின் உற்பத்தியைப் பாதிப்பவை இரண்டே அம்சங்கள்தான். ஒன்று நிலநடுக்கம். இரண்டு சொறிமீன் பெருக்கம். எங்கெங்கும் தோன்றும் ஒரு படைப்புடன் நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.\nபுவி உருண்டையின் தட்பவெப்பநிலை மாற்றத்தால் சொறிமீன்களின் பெருக்கம் திடீரென அதிகமாகிறது. வெப்பக் கடல்களில் சொறிமீன்களால் மிக நன்றாக இனப்பெருக்கம் செய்ய முடியும். சூழல்மாசுபாடு உள்ள கடல்களில் மற்ற மீன்களைவிட சொறிமீன்களால் நன்றாக வாழ முடியும். காரணம் சொறி மீன்களுக்கு அதிக அளவில் உயிர்க்காற்று தேவையில்லை. கொன்றுண்ணி மீன்கள் அதிக ஆக்சிஜன் இல்லாத கடல்பகுதிகளில் தலை காட்டத் தயங்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் தங்களுக்கு எதிரிகளே இல்லாமல் சொறிமீன்கள் சுகமாக வாழ்கின்றன. (சொறிமீன், மீன் அல்ல, ஆனால் மீன் என்றே இவற்றைக் குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது.)\nஅதுபோல, அதிக மீன்பிடிப்பும் சொறிமீன் பெருக்கத்துக்கு ஒருவகை காரணமாகிறது.\nஎடுத்துக்காட்டாக தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கட்டுப்பாடற்ற முறையில் சட்டத்துக்குப் புறம்பாக பல ஆண்டுகளாக மீன்பிடிப்பு நடந்தது. இதனால் கடலின் சூழல் உருக்குலைந்து, அதிக வெப்பம் நிலவி, இருவகை சொறிமீன்களின் இருப்பிடமாக நமீபியா கடல்பகுதி மாறியது. அங்கே மீனவர்கள் வலை இழுத்தால் மீன்களை விட சொறிமீன்களே அதிகம் சிக்கும் நிலை.\nஉலகில் அதிக மீன்வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்று நமீபியா கடற்பகுதி. அங்கே இனி நிலைமை எப்போது சீராகி, மீண்டும் மீன்கள் எப்போது பெருகும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இரை மீன்கள் இல்லாமல் போவதால் அவற்றை உண்டு வாழும் மற்ற மீன் இனங்களும் பாதிப்படைகின்றன. போதுமான மீன்கள் இல்லாமல் கடற்பறவைகளும் கூட அங்கே பட்டினி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.\nசொறிமீன்களில் பெரிய வகை சொறிமீன்களில் ஒன்று நொமுரா (Nomura) சொறி மீன். ஜப்பான் நாட்டு கடற்பகுதியில் அதிகம் காணப்படும் இந்த மிகபெரிய சொறிமீன், 200 கிலோ வரை எடையுள்ளது. 2 மீட்டர் நீள��்துக்கு வளரக்கூடியது.\nஇதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நொமுரா சொறிமீன்கள் கடலில் தலைகாட்டும். ஜப்பான் மீனவர் ஒருவர் இந்த சொறிமீனை மகனுக்குக் காட்டி. ‘நன்றாகப் பார்த்துக் கொள். இனிமேல் 30 ஆண்டுகளுக்குப்பிறகுதான் இதைப் பார்க்க முடியும்’ எனக் கூறுவது வழக்கம். முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு அந்த சொறி மீனைப் பார்க்கும் மகன், அப்பா சொல்வதை நினைவுபடுத்திக் கொள்வான்.\nஆனால், இப்போது அப்படியில்லை. ஆண்டுதோறும் நொமுரா சொறிமீன்கள் கடலில் படையெடுத்து காணப்படுகின்றன. இந்த 21ஆம் நூற்றாண்டில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் அதிக அளவில் நொமுராக்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு மீனவர் வலை ஒன்றில் அதிக அளவில் நொமுராக்கள் சிக்கியதால், பத்து டன் எடையுள்ள அவரது மீன்பிடிப்படகு கவிழ்ந்தது.\nசொறிமீன்கள் நமக்கு சொல்ல வரும் செய்தி என்ன உலகப்பந்து அதிக வெப்பம் அடைந்து வருகிறது, கடல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாசுபாடு அடைந்திருக்கின்றன என்று சொறிமீன்கள் சொல்கின்றன.\nநிலத்தில் நாம் உருவாக்கும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி, பூச்சிக்கொல்லிகள் போன்றவை பெருங்கடல்களில் போய் சேர்கின்றன. இந்த கழிவுகள் கடலின் உயிர்க்காற்றைக் குறைத்து சொறிமீன்களின் சொர்க்க பூமியாக அவற்றை மாற்றுகின்றன. கடற்கரையோர அழுக்குகளைத் தேடித்தின்பதற்காக சொறிமீன்கள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.\n‘எதையாவது செய்து இந்த புவியைக் காப்பாற்ற வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயம்’ என்கிறார் எழுத்தாளர் ஜூலி பெர்வால்ட்.\nஆமைகளை பெரும் கடலோடிகள் என்பார்கள். பரந்து விரிந்த நீலப்பெருங்கடல்களில் பல ஆயிரம் மைல் தொலைவுக்கு ஆமைகள் பயணப்படக் கூடியவை. பெண் ஆமைகள் உலகக் கடல்களின் எந்த ஓரத்தில் இருந்தாலும், முட்டையிடுவதற்காக, தான் பிறந்த கடற்கரைக்கே மீண்டும் வரும் என்பது உங்களில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.\nஆமைகளிலும் கூட, பெருந்தலை கடலாமைகளே மிகச்சிறந்த கடலோடிகள். பல ஆயிரம் கடல் மைல்கள் பயணம் செய்து பிறந்த இடம்தேடி வருவதில் பெருந்தலை ஆமைகள் மிகவும் பெயர் பெற்றவை.\nஎடுத்துக்காட்டாக அடிலிட்டா என்ற பெருந்தலை இனத்துப் பெண் ஆமை ஒன்று, ஆய்வு நடவடிக்கைக்காக மெக்சிகோ நாட்டின் பஜகலிபோர்னியா கடற்பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மைல்களை அயராமல் நீந்திக் கடந்த அடிலிட்டா, இறுதியில், தான் பிறந்த வளர்ந்த ஜப்பான் நாட்டின் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அடிலிட்டா பயணம் செய்த மொத்த தொலைவு 9 ஆயி\nஆமைகளால் எப்படி இந்த அரிய சாதனையை நிகழ்த்த முடிகிறது இதைப்பற்றி விளக்குகிறார் கடலியல் ஆய்வாளர் வாலஸ் ஜே. நிக்கோலஸ்.\n‘நமது கற்பனைக்கெட்டாத அளவுக்கு ஆமைகள் திசை கண்டறிந்து பயணப்படக்கூடிய மிகச்சிறந்த மாலுமிகள்’ என்கிறார் வாலஸ் நிக்கோலஸ். ‘கடல்மேல் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீர்தான் தென்படும். மனதில் பதிந்து வைத்துக் கொள்வது மாதிரியான நிலஅடையாளங்கள் எதுவும் இருக்காது. கடல் அடிக்கடி கலங்கும். அப்போது கடலில் தெளிவாகப் பார்க்கக் கூட முடியாது. வலிய நீரோட்டம் இழுக்கும். இதுபோக, ஆமைகளால் தங்கள் தலையை சில அங்குல உயரத்துக்கு மேலே தூக்கிப் பார்க்க முடியாது. இத்தனை குறைபாடுகளுக்கு நடுவில்தான் ஆமைகள் இப்படி வழிதவறாமல் பயணம் செய்வது குறித்த இடத்தை வந்தடைகின்றன. இது கண்டிப்பாக வேறு அளவிலான திறமை’ என்கிறார் நிக்கோலஸ். இந்த திறமை ஆமைகளின் உள்ளுணர்வால் வருவது’ என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.\nகடல் ஆமைக் குஞ்சுகளுக்கு அவை முட்டையில் இருந்து பொரித்து வெளியே வந்து கடலில் கால்வைக்கும் முன்பே, புவிக்கோளத்தின் காந்த வயல்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்து விடுகிறது. எந்தத் திசையில் கடல் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஆமைக் குஞ்சுகள் கடலை நோக்கி கடகடவென நகர்வது இதனால்தான்.\nஇதுபோக வளர்ந்த கடலாமைகள் புவியின் காந்த வயல்கள் மூலம் கடலின் எந்த பகுதியில் இருக்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றன. அதற்கேற்ப தமது பயணத்தை அவை வடிவமைத்துக் கொண்டு, கடல்நீரோட்டம் அப்பால் பிடித்துத் தள்ளினாலும்கூட, வலசைப் பாதையைத் தொடர்ந்து விடாமல் பிடித்த வண்ணம் பயணத்தைத் தொடர்கின்றன.\n‘இது போக கடலடியில் உள்ள குன்றுகள், மோப்பத்திறன் போன்றவையும் ஆமைகளின் கடல் பயணத்துக்கு உதவுகின்றன’ என்கிறார் ஆய்வாளர் நிக்கோலஸ்.\nஇப்படி பிறந்த இடம் தேடி வரும் ஆமைகளுக்கு வழிநெடுகிலும் பல வடிவங்களில் ஆபத்துகள் காத்திருக்கும். பெரிய சுறாக்கள், சீற்றம் மிகுந்த கடல் இவற்றுடன் கப்ப��்கள், படகுகளில் அடிபடாமல், மீனவர்கள் விரித்த வலைகள், தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாமல் ஆமைகள் பயணப்பட வேண்டியிருக்கும்.\nஆமைகள் பிறந்த நாட்டில் பல நூறு கடற்கரைகள் இருக்கின்றன. இருந்தும்கூட அவற்றில் தான் பிறந்த கடற்கரையை மட்டும் ஆமை ஏன் தேர்வு செய்கிறது. ஏன் வேறு கடற்கரைகளைத் தேர்வு செய்வதில்லை இதற்கும் விளக்கம் சொல்கிறார் நிக்கோலஸ்.\n‘சில குறிப்பிட்ட கடற்கரைகள், பல நூற்றாண்டு காலமாக சரியான தட்பவெப்பம், நில அமைப்பு, எதிரிகள் இல்லாத சூழல் போன்றவற்றுடன் விளங்குகின்றன. இதுபோன்ற கடற்கரை ஒன்றில் பிறந்த ஆமைகளுக்கு அவற்றின் மரபணுக்களில் இந்தத் தகவல் ஒட்டிக் கொள்கிறது. இதனாலேயே குறிப்பிட்ட ஒரு கடற்கரையை ஆமைகள் நாடி வருகின்றன’ என்கிறார் நிக்கோலஸ்.\nஆமைகள் முட்டையிடும் கடற்கரை மனித நடமாட்டமின்றி இருக்கவேண்டும். அந்த கடற்பகுதியில் சுறாக்கள் இல்லாமலும், கரையில் நாய், நரி போன்றவையும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்தக் கடற்கரை கடலில் இருந்து சற்று உயர்ந்து எழுந்த ஒரு மணல்மேட்டின்மேல் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பு. அத்துடன் சரியான ஈரப்பதம், தட்பவெப்பநிலை கொண்ட கடற்கரையாக அது இருந்தால்தான் ஆமை முட்டையிடும் கடற்கரையாக அது திகழும்.\nகடற்கரை சற்று மணல்மேடாக இருந்தால் அங்கு அலைகள் மேலெழுந்து வர வாய்ப்பில்லை. ஆகவே மணலில் பள்ளம் பறித்து இடும் முட்டைகள் அலையால் இழுத்துச் செல்லப்படாமல் பத்திரமாக இருக்கும் என்பது ஆமைகளின் கணிப்பு. ஆமை முட்டைகள் இருக்கும் பகுதி வரை அலைகள் வந்து சென்றால் முட்டைகள் அவற்றின் வெப்பநிலையை இழந்து உருக்குலைந்து விடும். அவற்றில் குஞ்சுகள் பொரிக்காது.\nஆமை முட்டையிடும் மணற்கரை உடைந்து சரிந்து விழ வாய்ப்பிருக்கிறதா என்பதை ஆமை உறுதி செய்து கொள்ளும். அதுபோல ஆமை முட்டையிடப் போகும் கரையில் மணல் தேரிகளும், கடற்கரையோரமாக பவழப்பாறைகளும் இருந்தால் மிகவும் நல்லது.\nஆமை முட்டைகளையிடும்போது கடலுக்கு மிக அருகில் இடாது. அதுபோல கடலுக்கு வெகு தொலைவிலும் இடாது.\nகடலருகே முட்டைகள் இட்டால் அலைஅபாயம் இருக்கும். தொலைவில் இட்டால் முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடலுக்கு வந்து சேரும் முன் காக்கை, பருந்து போன்றவற்றுக்கு இரையாகிவிடும். அதுபோல கடலுக்கு தொலைவில் ��ுட்டைகள் இட்டால் கடலோர தாவரங்களின் வேர்கள் ஆமையின் முட்டைகள் இருக்கும் பகுதிக்குள் ஊடுருவி முட்டைகளைப் பாதிக்க வாய்ப்புண்டு.\nஒரு குறிப்பிட்ட கடற்கரையில் பிறக்கும் கடல் ஆமைக்குஞ்சு வளர்ந்து பெரிதானதும், ‘தன் அம்மாவின் தேர்வு எப்போதும் சரியாக இருக்கும்’ என்று நம்புகிறது. எனவே அதே கடற்கரையைத் தானும் தேடிச்சென்று முட்டையிடுகிறது. பல லட்சம் ஆண்டுகளாக இது தொடர்ந்து நடக்கிறது. மனிதர்கள் என்னும் அறிவுமிக்க உயிர்கள் கடலையும், கடற்கரைகளையும் பாழ்படுத்துகிறார்கள் என்பது ஆமைக்குத் தெரியாது.\nஇந்த நவீன உலகத்தில் புதுப்புது ஆபத்துகளை எதிர்கொண்டாலும் கூட ஆமை அம்மாக்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் பிறந்த இடம் தேடி நீந்துகின்றன. வருங்காலத்திலும் இந்த பாசப் பயணம் தொடர்கதையாகத் தொட்டுத்தொட்டுத் தொடரும்.\n‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். அதைப்போல ஆயில் இல்லாத கல்லீரலின்றி சுறாமீன்கள் கடலில் குடியிருக்க முடியாது. ஆம். எண்ணெய் நிறைந்த கல்லீரல்கள் சுறா மீன்களுக்கு மிகமிகத் தேவை.\nசுறாக்களுக்கு மற்ற விலங்குகளை விட வேறுபாடான கல்லீரல் உண்டு. சுறா மீனின் உடலுக்குள் இந்த கல்லீரல் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். கடலின் அடியில் கடல்தரையையொட்டி வாழும் சுறாக்களுக்கு கொஞ்சம் சிறிய கல்லீரல், அதாவது அவற்றின் உடல் எடையில் 5 விழுக்காடு அளவு கொண்ட சிறிய கல்லீரல் இருக்கும்.\nபெருங்கடல்களின் மேற்பரப்பில் நீந்தித் திரியும் சுறாக்களுக்கு அவற்றின் உடல் எடையில் 25 விழுக்காடு அளவு கொண்ட பெரிய கல்லீரல்கள் இருக்கும். சுறாவின் உடலுக்குள் உள்ள வெற்றிடத்தில் 90 விழுக்காடு இடத்தை கல்லீரலே பிடித்துக் கொள்ளும்.\n வழக்கம் போல தின்ற இரையைச் செரிக்க வைப்பதுதான் கல்லீரலின் வேலை. சுறாவின் கல்லீரலும் அந்த வேலையைச் செவ்வனே செய்யும். உட்புற வடிகட்டி போல செயல்பட்டு உணவைச் செரிக்கச் செய்வதுடன், ரத்தத்தைச் சுத்திகரிப்பது, கழிவுகளை வடிகட்டி நீக்குவது, சுறாவின் உணவில் உள்ள சத்துக்களைச் சேகரித்து அவற்றை சக்தியாக மாற்றி சுறாவின் உடலில் சேர்த்து வைப்பது போன்ற வழக்கமான வேலைகளை சுறாவின் கல்லீரலும் செய்யும்.\nஆனால், இதைவிட பெரிய அரும்பணி ஒன்று சுறாவின் கல்லீரலுக்கு இருக்கிறது. அது, ச���றாவை நீரில் மிதக்க வைப்பது. . சுறாவின் உடல், கடல்நீரை விட கனமானது. மற்ற மீன்களைப் போல சுறாக்களுக்கு நீந்தப் பயன்படும் காற்றுப்பை இல்லை. இதற்கு மாற்றாகத்தான், எண்ணெய் நிரம்பிய கல்லீரலை இயற்கை, சுறாவுக்கு வழங்கியிருக்கிறது.\nசுறாவின் பெரிய கல்லீரல், Squalene என்ற எண்ணெய்யால் நிரம்பியிருக்கும். இந்த எண்ணெய், கடல் நீரை விட எடை குறைந்தது. இந்த எண்ணெய் சுறாவின் உடல் எடையை மிதமாக்கி மிதக்கப் பயன்படுகிறது. இதனால், சுறா மூழ்கிப்போகாது.\nசுறாக்கள் உயிர் வாழவேண்டுமானால் அவை தொடர்ந்து தொய்வில்லாமல் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். செவுள் துளைகள் வழியாக கடல்நீரை உள்வாங்கி அவற்றில் இருந்து காற்றைப் பிரித்து மூச்சு விட்டபடி சுறா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் மிதப்புத் தன்மையும் சுறாவுக்கு முக்கியம். அதைச் செய்யத்தான் சுறாவின் கல்லீரலில் உள்ள எண்ணெய் பயன்படுகிறது.\nசுறாவின் பக்கவாட்டுத் தூவிகள் சுறா நீந்தும்போது அங்குமிங்கும் திரும்ப மட்டுமே பெரிதும் பயன்படும். தூவிகளை மட்டும் பயன்படுத்தி சுறா நீந்த முடியாது. அப்படி நீந்த நினைத்தால் ஏராளமான திறனை சுறா செலவிட வேண்டியிருக்கும். வெறும் உணவு மூலமாக மட்டும் இந்த திறனை சுறா பெற்று உயிர்வாழ்ந்து விட முடியாது. எனவே சுறா உயிர் வாழ கல்லீரலில் உள்ள எண்ணெய் மிகமுக்கியம்.\nசுறா இனத்தில் அம்மணி உழுவைக்கு (Whale Shark) அடுத்தபடி, இரண்டாவது பெரிய சுறாவான மேய்ச்சல் சுறாவுக்கும் (Basking Shark), சில ஆழ்கடல் சுறாக்களுக்கும் அவற்றின் கல்லீரல்களில் அதிக அளவு எண்ணெய் இருக்கும். இவை மனிதர்களுக்கு மாமருந்தாகப் பயன்படுகின்றன. புற்றுநோய் தாக்கியவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஒரு பகுதியாக சுறா எண்ணெய் பயன்படுகிறது. கூடவே, மனிதர்களின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தவும், மனிதர்களின் தோல் கறுப்பாகாமல் காத்து, தோல் என்றும் இளமை பொலிவுடன் பளபளவென விளங்கவும் சுறா எண்ணெய் பயன்படுகிறது.\n953 கிலோ எடையுள்ள மேய்ச்சல் சுறாவின் கல்லீரலில் 2,081 லிட்டர் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது.\nசோவி.. சோழி… இப்படியெல்லாம் தமிழில் ஒரு சிறு கடலுயிர் அழைக்கப்படுகிறது. அழகிய ஓட்டுடன் கூடிய ஒருவகை கடல்நத்தை இது. ஆங்கிலத்தில் இதை காவ்ரி (Cowri) என்று அழைக்கிறார்கள்.\nகுவிமாடம் போன்ற உருவமும், அடிப்பகுதியில் குறுகலான நீண்ட திறப்பும் கொண்டவை சோவிகள். இதன் ஓடு பளிங்கு, பீங்கான் போல பளபளப்பானது. அழகிய பல வண்ணங்களைக் கொண்டது.\nசோவிகள் 75 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களின் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த கண்கவர் கடல்நத்தைக்கூடுகள் நாணயங்களாக, ஆபரணங்களாக, வசியப்பொருளாக, வரும்பொருள் உரைக்க (குறிசொல்ல) பயன்படும் மந்திரப் பொருளாக, பல்லாங்குழி போன்ற பல விளையாட்டுக்களுக்கான பகடைக் காய்களாக, வீட்டு அலங்காரப் பொருள்களாக இன்னும் பலப்பல விதங்களில் மனிதகுலத்துக்குப் பயன்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக இந்த சோவிகளை பெண்மையின் சின்னம் எனக் கூறலாம். பிறப்பது, பூப்படைவது, மணம் முடிப்பது, கருவுறுவதுல், குழந்தைப் பேறு என பெண்களின் எல்லா முதன்மை கால கட்டங்களிலும் அவர்களது வாழ்வில் ஒன்றரக் கலந்து இருந்திருக்கின்றன இந்த சோவிகள். ஜப்பான் நாட்டில் எளிதாக வலியின்றி சுகமாக குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் குறிப்பிட்ட ஒரு சோவியை தங்களுடன் வைத்துக் கொள்வார்கள். அந்த சோவியின் பெயரே ‘எளிதான குழந்தைப்பேறு சோவி’ என்பதுதான். தாயத்து போல சோவிகள் பல்வேறு கட்டங்களில் மகளிருக்கு உதவுகின்றன.\nசோவி பழங்காலத்தில் பசிபிக் கடல்தீவுகளின் அரசகுலத்தவர் அணியும் ஆபரணமாக இருந்திருக்கிறது. பழங்கால சீனாவில் பணத்தைக் குறிப்பிடும் சித்திர எழுத்து வடிவம் சோவியின் வடிவத்தில் இருந்தே வந்தது.\nஅதுபோல ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் செடி (Cedi) என்ற நாணயத்தில் சோவியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அகான் மொழியில் செடி என்பது சோவியைக் குறிக்கும் சொல். மற்றொரு ஆப்பிரிக்க நாடான டோகோவில் இன்றும கூட கணியம் (சோதிடம்) சொல்லப்பயன்படும் பொருளாக சோவி விளங்குகிறது. நைஜீரியா நாட்டின் யோருபா இன மக்கள், ‘ஆவிகளுடன் பேச’ சோவியைப் பயன் படுத்துகிறார்கள்.\nசீனாவின் பெங்சுயி (Feng Shui) வாஸ்து கலையின் படி சோவி என்பது வீட்டுக்கு செல்வத்தை கொண்டு வரும் ஒரு பொருள்.\nஆப்பிரிக்க, பசிபிக் கடல் நாடுகள் சீனா, இந்தியா போன்றவற்றிலும்கூட சோவிகள் பெருவாரியான அளவில் நாணயமாகப் பயன்பட்டிருக்கின்றன. கையாள எளிது, குறைவான எடை, எளிதில் அழியாத்தன்மை, ஒரே அளவு போன்ற காரணிகள் காரணமாக சோவிகள் அதிக அளவில் நாணயங்களாக உதவியிருக்கின்றன.\nஇந்தியாவில் 3,840 சோவிகள் ஒரு ரூபாய் மதிப்புக்குச் சமமானவை. ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ஒரு கட்டத்தில் அதிகஅளவில் சோவிகளை ஈட்டிய ஒருவர் அவற்றைச் சுமந்து செல்வதற்கான சுமைகூலி சோவிகளின் மதிப்பைவிட அதிகமாக இருந்ததால் அந்த சோவிகளைக் கைவிட்டதாக வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதி வைத்துள்ளார். ‘சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது அல்லவா\nசோவிகள் ஏன் இத்தனை வண்ணங்களுடன் பளபளப்பாக இருக்கின்றன கடலில் வாழும் ஸ்லக் (Slug) என்ற ஒருவகை உயிரினத்தைப் போல தோற்றம் அளிப்பதற்காக சோவிகள் பல வண்ணங்களில் திகழ்கின்றன.\nசரி. சோவிகளின் உணவு என்ன சிறிய சோவிகள் பாசிகளையும், மற்ற உயிர்கள் உணவு உண்ணும்போது சிந்தும் துகள்களையும் உண்ணும். வளர்ந்தபின் சிலவகை கடற்சாமந்திகள், கடற்பஞ்சு உயிர்கள், மென்மையான பவழப்பாறைகளை சோவிகள் உண்ணும்.\nசோவி, சிப்பி, ஊத்தி போன்ற கிளிஞ்சல் ரகங்களில் மொத்தம் 12 ஆயிரம் வகைகள் உள்ளன.\nகடலில் எத்தனையோ வகை மீன்கள். ஆனால், தமிழ் மொழியில் மீன்களைக் குறிப்பிடும் சில சொற்கள் குறிப்பிட்ட ஒரு மீன் இனத்தைக் குறிக்காமல் சிலவகை மீன்களின் மொத்தத் தொகுப்பைக் குறிக்கும்.\nஎடுத்துக்காட்டாக வம்மீன்கள். இந்த சொல்லுக்கு வன்மையான மீன்கள் என்று பொருள். பாரை, கெழுது, கட்டா போன்ற மீன்களை வம்மீன் என்பார்கள். அதுபோல தேத்து வாளை என்பது தெளிவான கடல்நீரில் இருக்கும் வாளை மீனையும், கலக்கு வாளை என்பது கலங்கிய கடல்நீரில் இருக்கும் வாளை மீனையும் குறிக்கும்.\nதாழ்ந்த மீன்கள் எனப்படும் வகையறாவில் மதனம், விளமீன் போன்றவை அடங்கும். கடலடி பார்களில் வாழும் மீன்கள் என்பதால் இவை தாழ்ந்த மீன்கள் என அழைக்கப் படுகின்றன. நெய் (எண்ணெய்) நிறைந்த மீன்களுக்கு நெச்சமீன்கள் என்பது பெயர். குழுவி மீன் என்பது சேனைப் பாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாடல்.\nமீன் கூட்டங்களில் ஒழுங்கின்றி தாறுமாறாக ஓடும் மீன் கூட்டங்கள் உள்ளன. அவை மாப்பு மீன்கள். ஓர் ஒழுங்கோடு குறிப்பிட்ட இடைவெளியில் அழகாக ஓடும் மீன்கள் கூட்ட மீன்கள். இந்த வகை மீன்கள், ஆங்கிலத்தில் ஸ்கூல் பிஷ் (School Fish) என வழங்கப்படுகின்றன.\nதமிழில் ஸ்கூல் (School) என்ற சொல்லுக்கு பள்ளி என்பது பொருள். ஒரே அளவிலான, ஏறத்தாழ ஒரே உருவிலான, ஒரே மாதிரி உடைகளுடன் கூடிய ஒரு கூட��டம் இருந்தால் அது பள்ளி.\nகேரள மாநிலத்தில் போர்வீரர்களை கூட்டமாக ஏற்றிச் செல்லும் நீளமான படகுக்கு ‘பள்ளியோடம்’ என்ற பேர் உண்டு. மீன் கூட்டங்களிலும் ஒத்திசைவோடு, ஒரே சீரான தாளத்தப்படியோடு இயங்கும் கூட்ட மீன்களை ‘பள்ளி மீன்கள்’ (School Fish) என அழைக்கலாம். ஒன்றும் தப்பாகிவிடாது.\nகடல் பரப்பில் அடிக்கடி புழங்கும் மற்றொரு வகை மீன்கள் ‘மோட்டு மீன்கள்’. இவற்றை உண்மையான மீன்கள் என்று நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள். மோட்டு மீன்கள் என்பது உயிருள்ள கடல் மீன்களைக் குறிக்காது, வானத்தில் உள்ள விண்மீன்களைக் குறிக்கும் சொல் இது.\nவானத்தில் பளபளத்து ஒளிவீசும் வெள்ளிகளை மோட்டு மீன்கள் (முகட்டு மீன்கள்) என அழைப்பது மீனவர்களின் வழக்கம்.\nநளியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nசொறிமீன் படையெடுப்பு கடலின் ஆவிசொறிமீன்கள் எனப்பட...\nபிறந்த இடம் தேடி… ஆமைகளை பெரும் கடலோடிகள் என்பார்...\nசுறாவின் கல்லீரல் சுறா‘கோயில் இல்லாத ஊரில் குடிய...\nசோவி.. பெண்மையின் சின்னம் சோவி.. சோழி… இப்படியெல்...\n கடலில் எத்தனையோ வகை மீன்கள். ஆனால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/delhi-news-2R7HNM", "date_download": "2020-02-21T11:40:18Z", "digest": "sha1:5TARR2APSDQ5EA4J2CGRSZ2SCQ33FTYC", "length": 17588, "nlines": 115, "source_domain": "www.onetamilnews.com", "title": "கொடநாடு விவகாரம் சயான், மனோஜ் கைது ; தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டனர். - Onetamil News", "raw_content": "\nகொடநாடு விவகாரம் சயான், மனோஜ் கைது ; தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டனர்.\nகொடநாடு விவகாரம் சயான், மனோஜ் கைது ; தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டனர்.\nசென்னை 2019 ஜனவரி 14 ;நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.\nஇதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.\nமேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நிகழ்வுக்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைச் செயலாளர் ராஜன் சத்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் மனு அளித்தார்.\nஅதன்பேரில் ‘தெகல்கா’ முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டது.\nஅதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் டெல்லி விரைந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.\nகைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.\nகொடநாடு விவகாரம் குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nஇந்நிலையில் டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்துவதற்காக போ���ீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nமாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய சம்பவத்தில் 10 இளைஞர்கள் கைது\n2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nகாவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த கக்கனின் பேத்தி எஸ்பி. சி.ராஜேஸ்வரி,டிஎஸ்பி வே.அனில் குமார் மற்றும் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு\nநிர்பயா கற்பழித்து கொலைசெய்த வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-RKA3PU", "date_download": "2020-02-21T12:14:57Z", "digest": "sha1:BAKT5KIYG5CHMMFL2LUBNMNSZQAE3PTU", "length": 21332, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ;கலெக்டர் பங்கேற்பு - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ;கலெக்டர் பங்கேற்பு\nதூத்துக்குடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ;கலெக்டர் பங்கேற்பு\nதூத்துக்குடி 2019 மார்ச் 15 ; தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்டஆ��்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.\nதூத்துக்குடிமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்வாடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (15.03.2019) நடைபெற்றது.\nகூட்டத்தில்,மாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் பேசியதாவது:-\nநாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்தினமே வாக்குச்சாவடியில்; போதுமான இடவசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியேவரவும் தனித்தனி வழிகள், இரு நுழைவாயில் மட்டும் இருந்தால் நடுவில் ஒருகயிற்றைகட்டி தனித் தனிவழிகள் ஏற்படுத்தி கொள்ளவேண்டும். உள்ளே,வெளியே எனஅட்டைகள் பொருத்தவேண்டும். வாக்குச்சாவடிக்குள் எந்தஒருஅரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது அதனை முழுமையாக மூடிவிடவேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்டிப்பாக தரையில் வைக்க கூடாது. மேஜையின் மீது தான் வைக்கப்படவேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்குச்சாவடியில் அடங்கும் பகுதிகள் மற்றும் அங்குவாக்களிக்கும் வாக்காளரின் விபரம் அடங்கிய அறிவிப்பை அனைவருக்கும் நன்கு தெரியும் வகையில் ஒட்டவேண்டும். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களோ, 200 மீட்டர் சுற்றளவுக்குள் சாமியானா உள்ளிட்ட எவ்வித பந்தல்களோ அமைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாக ஒத்திகை வாக்குப்பதிவு நடத்தவேண்டும். Control Unit-ல் உள்ளளுறவை Switch“ON-ல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். பிறகு வாக்காளர் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் (VVPAT)-ல் உள்ளமேற்படி 50 ஆழMock Poll Slipகளை வெளியே தனியாக எடுத்து மேற்படி Slip களுக்கு பின்புறம் Mock Poll Slip என்ற Rubber Stamp Seal வைக்கப்படவேண்டும். பின்னர் மேற்படி 50 Slip களையும் அதற்குரிய Cover-ல் வைத்து சீலிடவேண்டும். பின்னர் Control Unit Switch-ஐ செய்து வாக்களிப்பிற்கு தயார் செய்யவேண்டும். மண்டல அலுவலர்கள் மேற்படி Mock Poll நடை பெற்றதை 30 நிமிடங்களுக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களை தொடர்பு கொண்டு உறுதிசெய்து கொள்ள வேண்டும்.\nகுறித்த நே��த்தில் வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் நுழைவதை காவலரின் உதவியுடன் முறைப்படுத்தவேண்டும். புகைப்படம் / வீடியோ எடுக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்களை தவிரவேறு எவரும் புகைப்படம் / வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது. 17A பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண்,வரிசை எண், அடையாள அட்டைஎண் போன்ற விபரங்களை எழுதி அவரது கையொப்பம்/ இடது கை பெருவிரல் ரேகையை பெற்றுக்கொண்டு துண்டு சீட்டில் வாக்காளரின் விபரத்தை எழுதி அவரிடம் வழங்க வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்றதொகுதிகளில் உள்ளவாக்குச் சாவடிகளில் ஒவ்வொருவாக்குச் சாவடிக்கும் 1 10 5என்றமுறையில் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் 5 வாக்குசாவடிஅலுவலர்கள் இருப்பார்கள். முதல் நிலைஅலுவலர் வரக்கூடிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அடையாளம் கண்டு சத்தமாக பெயரைவாசிக்கவேண்டும். இரண்டாம் நிலைஅலுவலர் அழியாதமையைவைப்பதுமற்றும் வாக்காளர் பதிவேடு (17A) பராமரிக்க வேண்டும். மூன்றாம்நிலை அலுவலர் வாக்காளர்களுக்கு வாக்காளர் ரசீது அளிக்கவேண்டும். நான்காம் நிலைஅலுவலர் நாடாளுமன்ற தேர்தலுக்குரிய Control Unit வை -க்கு பொறுப்பாவார். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடிக்கு முழு பொறுப்பு ஆவார். 1200 வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்கு சாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடி அலுவலர் கூடுதலாக நியமிக்கப்படுவார். எனவே,அனைத்து அலுவலர்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைஎனமாவட்டஆட்சித்தலைவர் / மாவட்டதேர்தல் அலுவலர் பேசினார்.\nகூட்டத்தில் ,தூத்துக்குடி மாநகராட்சிஆணையர் வீ.ப.ஜெயசீலன், .,மாவட்டவருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடிசார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங்கலோன்,.,உதவிஆட்சியர் (பயிற்சி) மரு.அனு, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர், காதுகேளாதோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள்\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்���து ஏன்\nவல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் “சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகள் விநியோகம்” மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆ...\nஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேல��� செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE?page=7", "date_download": "2020-02-21T12:47:21Z", "digest": "sha1:SKEF5GTIBEQH6VPDIODNNSMXVZPC33VA", "length": 8186, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nபத்திரப்பதிவுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு - ...\nபுதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பி...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து வழக்கில் கிரேன் ஆப்பரேட்டர் கைது\nTNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரச...\nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு...\nகர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதை நிர்ணயிக்கும். ஏனென்ற...\nகர்நாடக மாநில இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்த��ுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. அந்த மாநிலத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிற...\n\"மாத்தி யோசி\".. குரங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்ற விவசாயி செய்த பலே ஐடியா\nநாயை புலி போல மாற்றி தங்கள் வயல்களை பாதுகாக்கின்றனர் விவசாயிகள். கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது நலுரு கிராமம். இங்கு தான் நாயை புலியாக மாற்றும் விசித்திரம் நடக்கிறது. நலுரு ...\nசாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்..\nகர்நாடக மாநிலம் கல்புர்கி அருகே 8 வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். யாகாபுரம் கிராமத்தி...\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுது தீர்த்த முன்னாள் முதல்வர்..\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தனது மகன் தோற்றதற்கான காரணத்தை கூறி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர்விட்டு அழுது புலம்பிய காட்சி வெளியாகியுள்ளது. கே.ஆர்.பேட்டை தொகுதி இடைத்தேர்தலில...\nமாப்பிள்ளைக்கு விபூதி அடித்த போன் கால்.. புது மாப்பிள்ளையுடன் டும் டும்\nபெங்களூரு அருகே, மணமகனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக வந்த செல்போன் தகவலால் வரவேற்பு நிகழ்ச்சியோடு திருமணம் நின்று போனது. மனைவியைக் கரம்பிடிக்க மாதக்கணக்கில் காத்திருந்தவருக்கு, விபூதி அடித்த சம்ப...\nமினி லாரி, இருசக்கரவாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து\nகர்நாடக மாநிலம் மங்களூர் தட்சிண கன்னட மாவட்டத்தில் மினி லாரியும், எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அங்கூர் பகுதியில் உள்ள பிரதான சாலையில்...\nதிருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு - ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/sports/page/2/", "date_download": "2020-02-21T11:26:59Z", "digest": "sha1:NHO5AMZH5UWIKX46UEF6THKZBMRSKNVK", "length": 5893, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "விளையாட்டு Archives - Page 2 of 20 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமாநில அளவிலான சிறுவர் கால்பந்து போட்டியில் அசத்திய அதிரை WFC அணி \nகட்டுமாவடியில் நடைபெற்ற கைப்பந்து தொடரில் அதிரை BVC அணி சாம்பியன் \nஅதிரை WFC தொடர் : இறுதிபோட்டிக்கு முன்னேறியது TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி \nஅதிரை WFC தொடர் : கண்டனூரை வீழ்த்தியது பலவங்குடி \nஅதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்தை வீழ்த்தியது TMMK அதிரை \nஅதிரை WFC தொடர் : சேலத்தை வீழ்த்தியது TMMK அதிரை அணி \nஅதிரை WFC தொடர் : கோட்டையூரை வீழ்த்தியது கோட்டைப்பட்டினம் \nஅதிரை WFC தொடர்: காரைக்குடியிடம் போராடி வீழ்ந்த நாகூர்\nஅதிரை WFC தொடர் : SSMG அதிரையை வீழ்த்தியது காரைக்குடி \nஅதிரை WFC தொடர் : மனச்சை அணியை வீழ்த்தியது கோட்டையூர் \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/127403-16-year-old-beauty-daughter-my-fathers-horror.html", "date_download": "2020-02-21T12:55:35Z", "digest": "sha1:C5NUL2CMPUIDNEQNS5EO73SXF74ZJZTK", "length": 31690, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "16 வயது அழகு மகள்! கதறி துடிக்க... தந்தை செய்த கொடூரம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nபிப்.14 இன்று காதலர் தினம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nவருமான வரி சோதனை: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கடை உரிமையாளர் வீடுகளில் சிக்கிய ஆவணம்\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nபுல்வாமா தாக்குதல்: உயிர்தியாகத்தை இந்தியா மறக்காது: பிரதமர் அஞ்சலி\nவீரத்திற்கும், தியாகத்திற்கும் தலை வணங்குகிறோம் புல்வாமா முதலாம் ஆண்டு அஞ்சலி\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nநிலக்கடலை, பிஸ்கட்��ுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nஹார்வர்டு, ஹுஸ்டன், வாரணாசி இந்து கவுஹாத்தி, பல்கலை கழகங்களில் தமிழ்: ஓபிஎஸ்\nபட்ஜெட்: பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா\nபட்ஜெட்: மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடியும், கல்வித்துறைக்கு 34,841 கோடியும் ஒதுக்கீடு\n10 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசற்றுமுன் 16 வயது அழகு மகள் கதறி துடிக்க... தந்தை செய்த...\n16 வயது அழகு மகள் கதறி துடிக்க… தந்தை செய்த கொடூரம்\nசினிமாவில் நடிப்பை தவிர மற்ற பணியில்.. நடிப்பை நிறுத்தும் சமந்தா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 14/02/2020 3:09 PM 0\nஅதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 14/02/2020 11:35 AM 0\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 14/02/2020 9:34 AM 0\nவே���ொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபிப்.14 இன்று காதலர் தினம்\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 14/02/2020 8:26 AM 0\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nபாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி\nராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடி கட்சி…\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஉக்ரைன் நாட்டில் பெற்ற தந்தையே தனது மகளின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா. இவரது மகள் பெயர் அன்னா கிறிஷ்டிகா வயது 16. அன்னாவின் தந்தை குடிக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அன்னாவின் தந்தைக்கும், தாய்க்கும் வீட்டில் கடுமையான சண்டை நடந்துள்ளது. தனது தாயை – தந்தை அடிப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அன்னா தனது தந்தையை பின்புறமாக சென்று கட்டி பிடித்துக்கொண்டார். அன்னாவின் பிடியில் இருந்��ு தப்பிக்க முடியாத அவரது தந்தை ஒரு கட்டத்தில் சண்டையை விட்டுவிட்டு கோவமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nசண்டை போட்ட கோவத்தில்தான் அவர் வெளியே போகிறார் என அனைவரும் நினைத்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த அவர் அன்னாவின் அறையை பூட்டிவிட்டு அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருந்து அன்னா தப்பிக்க முயற்சி செய்த போது அவரது முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.\nஇதில், முகம் முழுவதும் எரிந்த நிலையில், அலறி துடித்த அன்னாவை மீட்டு அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையின்ர் அன்னாவின் தந்தை மீது பல குற்றங்களின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபாரம்பரிய உடையில் கீர்த்தி சுரேஷ்\nNext articleசெய்திகள்… சிந்தனைகள்… – 21.01.2020\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 14/02/2020 12:05 AM 5\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருமணத்தில் முடிவு செய்யும் உரிமை பெண்ணிற்கு இல்லையா கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி\nமாலை 3 மணியளவில் திடீரென கல்லூரியின் 4வது மாடிக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கிருந்து கீழே குதித்தார்.\nதமிழக பட்ஜெட்: விநாயகரை வணங்கி புறப்பட்ட ஓபிஎஸ்\nதமிழக பட்ஜெட் 2020 தாக்கலையொட்டி சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்\nகொதிக்கும் எண்ணெயை கணவன் முகத்தில் ஊற்றிய மனைவி\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகித்து கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார் மனைவி.\nபி��்.14 இன்று காதலர் தினம்\n19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/punaichak-h-pcht/", "date_download": "2020-02-21T12:19:50Z", "digest": "sha1:CBZ3EZ2CVA4AK2WDATVIZ5LUDDCP4KG3", "length": 6026, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Punaichak H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-21T12:20:42Z", "digest": "sha1:N5E77G4STIN6FHP74LOJ26ONVU4REJZN", "length": 8454, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மருதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 2\nபகுதி ஒன்று : மாமதுரை [ 2 ] மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் “மேலும்” என்று கேட்டபோது எதிரே இருந்த கற்சிலை புன்னகைத்தது. ஈதென்ன கற்சிலைக்கு வண்ண உடை என கலுழ்ந்து மூக்கைச் சிந்தியபின் அதை தொட்டுப்பார்க்க முன்னகர்ந்தபோது தரை பின்னோக்கிச்சென்றது. ஆகவே இன்னொரு தூணைப்பற்றிக்கொண்டு கால்தளர்ந்து அமர்ந்துகொண்டான். அந்தக் கற்தூணிலிருந்த சிலையின் கை நீண்டு அவனைப்பற்றி மெல்ல அமரச்செய்தது. அது வியர்வையும் ஈரமுமாக இருந்த முதிய கை. சிலையின் கையைப்பற்றியபடி இளநாகன் “மேலும் …\nTags: அழிசி, இளநாகன், கலிகர், கிரீஷ்மர், சைத்ரர், நறுங்கோதை, பில்வகர், மருதி, மாமதுரை, வண்ணக்கடல்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 79\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/06/111.html", "date_download": "2020-02-21T13:14:23Z", "digest": "sha1:535RJQQK4NWWJ6IKWXBAYV55ECVLMM6T", "length": 5362, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை\nஅதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை\nஇலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு ஹட்டன், கண்டி, பலாங்க��டை, பதுளை ஆகிய பிரதேசங்களில் இலவச செயலமர்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளது.\nஇதன் முதல் நிகழ்வு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதி(ஞாயிறு) அன்று பலாங்கொடை கனகராயன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பலாங்கொடை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி ஆர். கலாரமணி பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார்(கையடக்க தொலைபேசி 0718533144) ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்\n21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் \"நான் எனது புரண்ட் சைட் - பேக் சை...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/43792-45-prisoner-s-has-released-from-madurai-and-vellore-central-jail.html", "date_download": "2020-02-21T12:53:44Z", "digest": "sha1:JQ6HAOSSFSEJVGSOP7FTJU55KNL6JBXZ", "length": 10855, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை, வேலூர் சிறைகளிலிருந்து 45 கைதிகள் விடுதலை! | 45 prisoner's has released from Madurai and vellore central jail", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரு��் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமதுரை, வேலூர் சிறைகளிலிருந்து 45 கைதிகள் விடுதலை\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் வேலூர் சிறை கைதிகள் விடுதலை.\nநன்னடத்தைக் காரணமாக அவ்வப்போது சிறை கைதிகள் விடுதலையாவார்கள். அந்தவகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையின் ஆயுள் தண்டனைக் கைதிகள் 30 பேரும், வேலூர் மத்திய சிறையிலிருந்து 15 கைதிகளும் விடுவிக்கப் பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் சிறையில் 10 ஆண்டுகளை கழித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தோடு, அறிவுரை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.\nகைதிகளின் குடும்பத்தார் சிறை வாசலுக்கு வந்து கண்ணீர் மல்க அவர்களை அழைத்துச் சென்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விடுதலையானவர்களின் கோரிக்கை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉ.பி வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, புறாவின் புகைப்படங்கள்; அதிர்ச்சியில் மக்கள்\nவிஜய் மல்லையாவுக்கு சிறையில் இத்தனை வசதிகளா..\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் தான்\nவிஜய் ரசிகர்களுக்கு அடுத்த 5 நாட்கள் சர்கார் டீமின் ட்ரீட்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n4. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n5. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் வாடகை பாக்கி ரூ.22 லட்சமாம்\nமதுரையில் இருவருக்கு கொரோனா அறிகுறி\nதிருமணமான ஒரே வாரத்தில் மகளை வெட்டிக் கொன்ற தந்தை\nசீரியலில் மூழ்கிய பெண்.. வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n4. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n5. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130885/news/130885.html", "date_download": "2020-02-21T12:08:03Z", "digest": "sha1:YBXUDS5GBDCTOQAYWDVU234YYLQFMFCQ", "length": 5629, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவானது.\nஇன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. எனினும், கடலில் அலைகளின் எழுச்சி மிக வேகமாக இருக்கும். இதனால், ஜப்பானுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131383/news/131383.html", "date_download": "2020-02-21T12:04:45Z", "digest": "sha1:6I64VJ52XHACF4HHGHKXQSQKRVUDCJKQ", "length": 6490, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா? : நிதர்சனம்", "raw_content": "\nதாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா\nதாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. இதற்கு க்ரீம், மாத்திரை, மருந்து எதுவும் பலனளிக்காது.\nமாறாக அவை சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் அதற்கு அதிக செலவாகும். தோற்றத்தை சரிப்படுத்த வேண்டுமானால், கம்பிகள் பொருத்தப்பட்ட ப்ரா கிடைக்கிறது.\nஅதை உபயோகிக்கலாம். காம்புகளைச் சுற்றி ஏற்படும் சுருக்கத்திற்கு தோலில் போதுமான எண்ணெய்ப் பசை இல்லாததே காரணம். விக்விட் பாரஃபி எண்ணெய் நல்ல பலனளிக்கும். இதை காலையும் மாலையும் காம்புகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சுருக்கம் மறையும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஹீட்டர் யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் \nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/770.html", "date_download": "2020-02-21T13:07:45Z", "digest": "sha1:7CQSJXLULFX7JRTMNE2OENHH75JSJJHX", "length": 26386, "nlines": 303, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க\nமத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.\nபின், 2008 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வு பெற்றார். அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம் வழங்கப்பட்டது. மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில் டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம் கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின் வரு��ான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.\nதிண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை டிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான் என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவ...\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாக...\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணினி வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்...\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்ப...\n��ிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்த...\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முக...\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெட...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அரசுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை...\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/tag/jeeva-jothi/", "date_download": "2020-02-21T12:36:12Z", "digest": "sha1:NJUIVRCBEC75Q2IPFYYMJSVVWFBVBKIJ", "length": 8457, "nlines": 160, "source_domain": "a1tamilnews.com", "title": "Jeeva Jothi Archives - A1 Tamil News", "raw_content": "\nமதுரையில் கொரோனா வைரஸ்-பீதியில் பொதுமக்கள்\nஏப்ரல் 1ம் தேதி முதல் PLATFORM டிக்கெட் உயர்வு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nபாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை\nஎரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா\nஇந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து.. கமல் ஹாசன் அதிர்ச்சி..\nதமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் நன்றியுடன்..\nகமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..\nவிஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்\nஅமெரிக்க மேயர் தொடங்கி வைத்த 10 வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை \nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னா���்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\nசொந்த உழைப்பால் முன்னேறி, தவறான வழிகாட்டுதலால் கொலைக் குற்றவாளியான ஓட்டல் சரவணபவன் ‘அண்ணாச்சி’\nசென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபால் கவலைக்கிடமான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, ஜுலை 7ம் தேதிக்குள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-02-21T13:38:33Z", "digest": "sha1:YDJTGU47SFCAG53U4XK7VBKX6KKFKMVT", "length": 10038, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "இசையில் ஆண்கள் கோலோச்சும் டோல் - வழக்கத்தை மாற்றிய இளம்பெண் - Ippodhu", "raw_content": "\nHome ART இசையில் ஆண்கள் கோலோச்சும் டோல் – வழக்கத்தை மாற்றிய இளம்பெண்\nஇசையில் ஆண்கள் கோலோச்சும் டோல் – வழக்கத்தை மாற்றிய இளம்பெண்\nபஞ்சாபின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த டோல் இசைக்கருவியை இசைப்பது பெரும்பாலும் ஆண்களே. ஆனால், இனி அவ்வாறு இருக்க போவதில்லை.\nசண்டிகரை சேர்ந்த 21 வயதாகும் ஜஹான் கீத் சிங் இந்த வழக்கத்தை மாற்றியுள்ளார். டோல் இசைக்கும் சில பெண்களில், மிகவும் குறைந்த வயதினராக ஜஹான் கீத் சிங் உள்ளார்.\nPrevious articleஅத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது : அத்திவரதர் சிலை எப்படி குளத்தில் வ��க்கப்படும் தெரியுமா\nபிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nஇளைஞர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பற்றி மோடி பேசி கேட்டிருக்கிறீர்களா\nமாநிலத்தின் வளர்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் உதவியை நாடிய சட்டீஸ்கர் முதல்வர்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nடிவிட்டரில் போலி தகவல்களை கண்டறிய புதிய அம்சம்\nவெளியானது அமேசான் அலெக்ஸா ஆட்டோ\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇந்த ஓவியத்தின் விலை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/b89bafbbfbb0bcd-b86bb1bcdbb1bb2bcd/contact-info", "date_download": "2020-02-21T11:51:17Z", "digest": "sha1:R2ZVSTD6EUYWWAAAASWSYFFXTNRF7KWA", "length": 8208, "nlines": 135, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உயிர்ம பொருள் ஆற்றல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / உயிர்ம பொருள் ஆற்றல்\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nஉயிர்ப்பொருட்கள் சார்ந்த மின் உற்பத்தி\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=12404", "date_download": "2020-02-21T12:33:41Z", "digest": "sha1:KIGD3RSIRZBYDQOS65ZSOD2TNXNYKA64", "length": 4661, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் தன்ஷிகா\n'நிமிர்ந்து நில்' படத்திற்குப் பிறகு அடுத்த படத்தின் பணிகளைத் துவக்கிவிட்டார் சமுத்திரக்கனி. இந்தப் படத்திற்கு 'கிட்ணா' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nபடத்தின் நாயகி பாத்திரத்தில் அமலா பால் நடிப்பார் என தகவல்கள் வெளியாயின. அமலா பால் திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அதனால், 'கிட்ணா' படத்தில் தன்ஷிகா ஹீரோயினாக நடிக்கிறார்.\nபாலாவின் 'பரதேசி' படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. அதைத்தொடர்ந்து 'காத்தாடி' , மற்றும் 'திறந்திடு சீஸே' படங்களில் நடித்து வருகிறார்.\nஇப்போது சமுத்திரக்கனியின் 'கிட்ணா' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் தன்ஷிகாவின் கதாபாத்திரம் 18 முதல் 48 வயது வரை உள்ள வாழ்க்கையைக் காட்டுவதாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ ���மர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-07/38605-2019-10-01-15-02-22", "date_download": "2020-02-21T12:14:24Z", "digest": "sha1:QKJRXUV7HAPYP4A6VFFU5H2CPWET6CFH", "length": 17588, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "மீண்டும் பிரபாகரனை ‘சாகடித்து’ மகிழ்கிறான் ‘இந்து’ பார்ப்பான்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2007\nஇனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்\nஈழத் தமிழர்களைப் பாதுகாப்பது எப்படி\nசிங்கள வெறியர்களுடன் ராஜபக்சே ஒப்பந்தம்: போர் நிறுத்தத்தை மீறியது யார்\nபோரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nமன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்\nமாவிலாறு அணை மூடப்பட்டது ஏன் சமரச முயற்சிகளைச் சீர்குலைத்தது யார்\nசிங்கள வன்முறையை நீர் எதிர்த்தது உண்டா\nசிங்களம் நடத்தும் பெயர் சூட்டாத யுத்தம் - ஈழத்தில் என்ன நடக்கிறது\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nதேசியவாதம் ஒரு கருத்தியல் விஷம்\nஇத்துடன் செய்திகள் முடியவில்லை ...\nநிமிர்வோம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 24 டிசம்பர் 2007\nமீண்டும் பிரபாகரனை ‘சாகடித்து’ மகிழ்கிறான் ‘இந்து’ பார்ப்பான்\nஈழத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திமாக திகழும் பிரபாகரன் - உயிர் தான், சிங்கள பார்ப்பன சக்திகளுக்கு ‘சிம்ம சொப்பன’மாகி விட்டது.\n1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி பிரபாகரன் இறந்து விட்டதாகவே ‘இந்து’, ‘தினமலர்’ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் செய்தி வெளியிட்டன. மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டார் என்று செய்தி போட்டு, இறுதி ஊர்வலமும் நடத்தி மகிழ்ந்தனர் - பார்ப்பான் புளுகு அம்பலமானது.\n2005 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி பார்ப்பன ‘இந்து’ மீண்டும் “பிரபாகரனுக்கு” ஒரு மரணத்தை பரிசாக வழங்கி மகிழ்ச்சிக் கூத்தாடியது. சுனாமி பேரலையில் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்று செய���தி வெளியிட்டது. செய்தி வெளியிட்டதோடு மட்டும் ‘இந்து’ ஏடு நிற்கவில்லை இந்த பொய்ச் செய்தியை வைத்து “பிரபாகரன் எங்கே இந்த பொய்ச் செய்தியை வைத்து “பிரபாகரன் எங்கே” என்று மானவெட்கமில்லாமல் தலையங்கமும் தீட்டியது.\nஅதே பார்ப்பன சிங்கள கும்பல் இப்போது பிரபாகரன் சிங்களப் படை குண்டுவீச்சில் படுகாய மடைந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு கும்மாளமடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு ‘அண்டப்புளுகுவை’ தொடங்கி வைத்தவர் டி.பி.ஜெயராஜ் என்ற கனடாவில் வாழும் சிங்கள அரசின் கைக்கூலி அவர் தனது சொந்த இணையதளத்தில் நவம்பர் 28 ஆம் தேதி விமானப்படை குண்டு வீச்சில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக ஒரு கதையை எழுதினார். அவ்வளவுதான். இந்திய பார்ப்பன ஊடகங்கள் எந்த அடிப்படையும் இல்லாத இந்த செய்தியை ஊதிப் பெரிதாக்கின. அப்போது சிங்கள அரசுகூட இப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை.\nமுதலில் கொழும்பிலிருந்து வெளி வரும் ‘நேஷன்’ என்ற பத்திரிகை இதை வெளியிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் இதை மறுத்தது. இப்போது சிறீலங்கா அரசுக்கு சொந்தமான ‘டெய்லி நியூஸ் பத்திரிகை’ பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதியே, ராணுவம் குண்டுவீசியதாகவும், அதில் படுகாயமடைந்த பிரபாகரனை இப்போது வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடப்பதாகவும், இந்தத் தாக்குதல் நவம்பர் 26 ஆம் தேதி மாலை 5.35 மணிக்கு நடந்ததாகவும் புளுகியிருக்கிறது. அதை பார்ப்பன ‘இந்து’வும், அப்படியே வெளியிட்டிருக்கிறது.\nநவம்பர் 28 ஆம் தேதி தாக்குதல் நடந்தது என்கிறார் டி.பி.ஜெயராஜ். நவம்பர் 26 ஆம் தேதி தாக்குதல் நடந்தது என்கிறது, இலங்கை அரசு பத்திரிகை. நவம்பர் 25 ஆம் தேதியே குண்டு வீச்சுக்கு பிரபாகரன் ஆளாகி, இடிபாடுகளில் சிக்கி, கை கால் எலும்புகள் முறிந்து விட்டதாக, இன்னும் சில ஏடுகள் எழுதுகின்றன. இவை எல்லாமுமே கடைந்தெடுத்த பொய் என்பது உலகுக்கே தெரியும்.\nநவம்பர் 27 ஆம் தேதி மாலை தொலைக்காட்சியில் நேரே தோன்றி பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்தியதை உலகம் முழுதும் ஊடகங்கள் ஒளிபரப்பின. அதன் பிறகு, டிசம்பர் 14 ஆம் தேதி பாலசிங்கம் நினைவு நாளன்று பிரபாகரன் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்திய செய்தியும் படங்களுடன் பத்திரிகைகள் வெளியிட்டன. ஆனாலும், உளவுத் துறையும், பார்ப்பன சிங்க�� கும்பலும் சேர்ந்து ‘மரண வியாபாரம்’ செய்கின்றன\nஉலகத்தரம் வாய்ந்த ஏடு என்று பீற்றிக் கொள்ளும், ‘இந்து’ பார்ப்பான்களுக்கு சூடு, சொரணை எதுவுமே கிடையாது. பொய்யைப் புளுகுவதில் மஞ்சள் ஏடுகளையும் மிஞ்சி நிற்கிறது. ‘பொய்யைப் புளுகினாலும் பொருத்தமாகப் புளுங்கடா, போக்கத்தப் பசங்களா” - என்று தான் இந்த “ஜென்மங்களைப்” பார்த்துக் கூற வேண்டியிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2013/03/14/school-girls-run-away-with-lovers-to-have-sex-in-lodge/", "date_download": "2020-02-21T13:41:10Z", "digest": "sha1:7IIWDAZOIM5FHU4HJYQ2B7EBUHJBBOMT", "length": 35358, "nlines": 83, "source_domain": "womanissues.wordpress.com", "title": "காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்! | பெண்களின் நிலை", "raw_content": "\n« பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தமிழர்கள் – மாணவிகளை பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் – சீரழிவற்கு என்னகாரணம்\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nகாதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nகாதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nசைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].\nகிருத்துவமிஷினர���களின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]: சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது\nகோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பி���ித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபடிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள் –ஏ.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர் இதற்கு காரணம் என்ன திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில் கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்[8]. நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.\nமாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைய��ம் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.\nபல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும் அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.\n: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].\nதமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் ��ாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.\nபிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].\nகாதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].\nமாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.\n[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: அச்சம், அம்மணம், அல்குல், ஆஹா, இணைதல், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்ப சுற்றுலா, இன்பம், உடலுறவு, உடல், உறவு, எஞ்சாய், கணவன்-மனைவி உறவு முறை, கனிமொழி, கற்பு, கலவி, கல்லூரி, கல்லூரி மாணவிகள், காமம், கால், கிரக்கம், கிளப். லாட்ஜ், குஷ்பு, கை, கொக்கோகம், கௌரவம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா, செக்ஸ், சேர், சேர்தல், ஜாலி, ஜிம்கானா, டூர், தமிழச்சி, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், திமுக, திராவிடம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, துரோகம், நம்பிக்கை, படிப்பு, பள்ளி, பாடம், புணை, புணைதல், பெண்களின் ஐங்குணங்கள், பெற்றொர், பொறுப்பு, மயக்கம் போதை, மாணவிகள், மானம் மரியாதை, மார்பகம், ஹா\nThis entry was posted on மார்ச்14, 2013 at 12:39 முப and is filed under 18 வயது நிரம்பாத பெண், அகோரம், அக்காள், அனாதை காப்பகம், அம்மணக்கட்டை, அம்மணம், அலங்கோலம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, எளிதான இலக்கு, ஐங்குணங்கள், கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காரில் விபச்சாரம், குடும்பம், குறி, குறி வைப்பது, குற்றம், கொங்கை, கோரம், கோளாறு, சந்தேகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, தகாத உறவு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், நாகரிகம், பள்ளி மாணவிகள் மாயம், பெண், பெண் பித்தன், பெண் பித்து, மாணவிகள், மாணவியிடம் சில்மிஷம், மாணவியை பைக்கில் அழைத்து வருதல், மார்பகங்களை பிடுத்து, மார்பகம், முலை, வக்கிர கலவைகள், வக்கிரம், வன்குற்றம், வன்கொடுமை, வன்புணர்ச்சி, வன்முறை.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nசெக்ஸ் வைத்துக் கொள்ள சரியான வயது 16 தான் இருப்பினும் 18 என்று முடிவு செய்யப்பட்டது – சொல்வது ஷிண Says:\n12:28 முப இல் மார்ச்30, 2013 | மறுமொழி\nகள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள் Says:\n2:12 முப இல் ஜூன்17, 2013 | மறுமொழி\nஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது | பெண்களின் நிலை Says:\n9:13 முப இல் ஜூலை16, 2013 | மறுமொழி\nசினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இ Says:\n1:56 முப இல் ஜனவரி13, 2014 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/sri-lanka-national-para-athletic-championship/", "date_download": "2020-02-21T11:23:10Z", "digest": "sha1:2I6GP4I7HJMV3O4UA5OQFDTGRJI754TP", "length": 7984, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!", "raw_content": "\nYou are here:Home ஈழம் தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்\nதங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்\nஇலங்கை கிழக்கு மாகாணம் – காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018 ஆம் ஆண்டு தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று.\nஇவர் இலங்கை தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.\nமாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய பரா மெ���்வல்லுநர் விளையாட்டுப் போட்டி, கடந்த 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் கொழும்புவிலுள்ள சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்தப் போட்டியில் கலந்து கொண்ட அனீக் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு, இந்த மூன்றிலும் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார்.\nதேசிய பராலிம்பிக் குழு ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் 190-க்கும் மேற்பட்ட தடகள போட்டிகள் இடம்பெற்றன. இவற்றில் சுமார் 800 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்குக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் அனீக் கலந்துகொண்டார்.\n‘எனக்கு ஏற்பட்ட எந்தவோர் இழப்பும், எனது திறமைகளுக்குத் தடையாக அமைந்து விடவில்லை’ என்று சொல்வது போல், தனக்குக் கிடைத்த மூன்று தங்கப் பதக்கங்களையும் கழுத்தில் அணிந்து கொண்டு, புன்னகைத்து நிற்கிறார் அனீக்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் நினைவு நாள் இன்று (20-02-2011)\nகீழடியில் பழைமையான ஈமக்காடு; 6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு\nகீழடியில் தொடங்கியது ஆறாம் கட்ட அகழாய்வு\nஉ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை\nKayathiri: தமிழ் மொழி என்பது ஒரு சொம்மொழி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/28022816/In-Chinnapponneri-village-Turvarappatata-lake-provided.vpf", "date_download": "2020-02-21T13:30:25Z", "digest": "sha1:46GBKMTINCVSEME2YBQOEWJMWMOK7PXH", "length": 16568, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Chinnapponneri village Turvarappatata lake, provided the money laundering Public complaint petition || சின்னபொன்னேரி கிராமத்தில் தூர்வாரப்படாத ஏரிக்கு பணம் வழங்கியதாக மோசடி - பொதுமக்கள் புகார் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மு���்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசின்னபொன்னேரி கிராமத்தில் தூர்வாரப்படாத ஏரிக்கு பணம் வழங்கியதாக மோசடி - பொதுமக்கள் புகார் மனு + \"||\" + In Chinnapponneri village Turvarappatata lake, provided the money laundering Public complaint petition\nசின்னபொன்னேரி கிராமத்தில் தூர்வாரப்படாத ஏரிக்கு பணம் வழங்கியதாக மோசடி - பொதுமக்கள் புகார் மனு\nசின்னபொன்னேரி கிராமத்தில் தூர்வாரப்படாத ஏரிக்கு பணம் வழங்கியதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.\nதிருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, தெருவிளக்கு, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடம், அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று மனுக்கள் பெற்றார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் கிராமத்தில் சாலை வசதி கேட்டு மனு கொடுத்தனர். கோனேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 5 வருடத்திற்கு முன்பு தங்கம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்றும் மனு கொடுத்தார்.\nதிருப்பத்தூரை அடுத்த சின்னகம்மியம்பட்டு கிராமத்தில் கள்ளர் வட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது, குரங்குகளை பிடிக்க வேண்டும், காவலூர் அருகே உள்ள வீரராகவன் வட்டத்தில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தனர்.\nசின்னபொன்னேரி கிராமத்தில் உள்ள வாணிபன் ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.3½ லட்சம் நிதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. பெயர் பலகையில் ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏரியில் இதுவரை தூர்வாரப்படவில்லை. தூர்வாராத ஏரிக்கு பணம் அளித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொது மக்கள் சார்பில் மனு அள��க்கப்பட்டது.\nதிருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து மொளகரம்பட்டி வரை உள்ள தார்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக பெண்கள், கல்லூரி மாணவிகள், முதியவர்கள் சென்று வருகிறார்கள். அப்போது சிலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கல்லூரி முதல்வர் ரேனிசகாயராஜ் மனு அளித்தார். ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.51 ஆயிரத்தை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வழங்கினார்.\nகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது வழக்கு\nசேலம் தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்த மதிப்பீட்டாளர் உள்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\n2. சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி 3 பேர் கைது\nசேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி - சென்னையை சேர்ந்தவர் கைது\nஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.\n4. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.14¼ லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி கைது\nஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ரூ.14¼ லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.\n5. பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார்\nபெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/tata-sky-broadband-now-offers-you-100mbps-unlimited-data-plans-under-rs-1500-69544.html", "date_download": "2020-02-21T13:59:51Z", "digest": "sha1:7QGIZLM5NUS3YPSTU7PHFQOYPGQR274J", "length": 12421, "nlines": 154, "source_domain": "www.digit.in", "title": "TATA SKY BROADBAND உங்களுக்கு கிடைக்கும் 100MBPS UNLIMITED DATA PLAN. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Jan 16 2020\nடாடா ஸ்கை பிராட்பேண்டிலிருந்து நிலையான ஜிபி திட்டம் மாதாந்திர அடிப்படையில் ஒரு FUP வரம்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ISP இன் வரம்பற்ற டேட்டா திட்டத்திற்கு அத்தகைய FUP லிமிட் இல்லை.\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் படிப்படியாக அதன் செயல்பாடுகளை பிரபலமான இந்திய நகரங்களுக்கு விரிவுபடுத்துகிறது. இணைய சேவை வழங்குநர் (ISP) தற்போது பயனர்களுக்கு இரண்டு வகையான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது - நிலையான ஜிபி மற்றும் வரம்பற்ற தரவுத் திட்டங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் குறிப்பிடுவதுபோல், டாடா ஸ்கை பிராட்பேண்டிலிருந்து நிலையான ஜிபி திட்டம் மாதாந்திர அடிப்படையில் ஒரு FUP வரம்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ISP இன் வரம்பற்ற டேட்டா திட்டத்திற்கு அத்தகைய FUP லிமிட் இல்லை.\nடாடா ஸ்கை தற்போது 22 பிராந்தியங்களில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் நிலையான ஜிபி மற்றும் வரம்பற்ற தரவுத் திட்டங்கள் இரண்டும் பிராந்தியத்தில் வேறுபட்டவை. ஆனால் எல்லா நகரங்களிலும், பிராட்பேண்ட் ஆபரேட்டர் இப்போது 100Mbps திட்டங்களை ரூ .1,500 க்கும் குறைவான விலையில் எந்த FUP வரம்பும் இல்லாமல் வழங்கி வருகிறது. பெரும்பாலான நகரங்களில், டாடா ஸ்கைஸின் 100 எம்.பி.பி.எஸ் வரம்பற்ற தரவுத் திட்டத்திற்கு ரூ .1,100 செலவாகிறது, மேலும் நீங்கள் 18% வரி செலுத்த வேண்டும்.\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோவின் கீழ், முதல் திட்டத்தை ரூ .900 விலையில் வழங்குகிறது , இது வரம்பற்ற தரவைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 25 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான காவலின் பயனைப் பெறுகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். இதேபோல், டாடா ஸ்கை இந்த போர்ட்ஃபோலியோவில் 50Mbps மற்றும் 100Mbps வேகத்துடன் வரும் மற்ற திட்டங்களையும் கொண்டுள்ளது, மேலும் அவை ரூ .1,000 மற்றும் ரூ .1,100 மாத கட்டணத்துடன் வருகின்றன.\nஇப்போது இந்த டாடா ஸ்கை பிராட்பேண்ட் திட்டங்களுடன் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சந்தாதாரர்கள் நீண்ட கால சந்தாவைத் தேர்வுசெய்தால் இன்னும் சில நன்மைகளை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, டாடா ஸ்கை பிராட்பேண்டிலிருந்து இந்த திட்டங்களுக்கு மாதாந்திர சந்தாவைப் பெறுவதற்கு பதிலாக, நுகர்வோர் மூன்று மாத சந்தாவைப் பெற்றால், அவர்களுக்கு இலவச திசைவிகள் மற்றும் இலவச நிறுவல்களின் கூடுதல் நன்மை கிடைக்கும்.\nஇந்தத் திட்டங்களில் எந்த தள்ளுபடியையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, 6 ​​மாதங்களுக்கு இந்த வரம்பற்ற தரவுத் திட்டங்களுக்கு நீங்கள் குழுசேருமாறு பரிந்துரைக்கிறோம், ஏனெனில் இது இலவச திசைவி மற்றும் இலவச நிறுவலின் நன்மையை உங்களுக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல், இது உங்களுக்கு 10% தரும் பயனடைவார்கள். எனவே, ஆறு தவணைகளில் 100 எம்.பி.பி.எஸ் செலவை செலுத்தும்போது உங்களுக்கு ரூ .6,600 செலவாகும்.இலவச திசைவி, இலவச நிறுவல் நன்மைகளுக்கு கூடுதலாக ஆறு மாத சந்தாவை நீங்கள் தேர்வுசெய்தால், இது உங்களுக்கு 5,940 ரூபாய் மட்ட��மே செலவாகும். வரம்பற்ற தரவுத் திட்டங்களின் வருடாந்திர சந்தா இருந்தால், வாடிக்கையாளர்கள் 10% க்கு பதிலாக 15% தள்ளுபடி பெறுகிறார்கள்.\nஉலகளவில் மிக பாப்புலரான TIKTOK ஆப் யில், புதிய அம்சம்.\nReliance Jio வின் புதிய திட்டம் 504GB டேட்டா மற்றும் 336 நாட்கள் வேலிடிட்டியுடன்\nONLINE PF வாங்க UAN மற்றும் AADHAAR LINKING அவசியமாகும், எப்படி லிங்க் செய்வது வாங்க பாக்கலாம்.\nSAMSUNG GALAXY Z FLIP இந்தியாவில் முன் புக்கிங் ஆரம்பம் இதன் விலை என்ன தெரிஞ்சிக்கோங்க.\nஆண்ட்ராய்டு 10 மற்றும் 48MP கேமராவுடன் TECNO CAMON 15 மற்றும் 15 pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nBSNL யின் ஸ்பெஷல் பிளான் தினமும் 2GB டேட்டா 84நாட்கள் வேலிடிட்டியுடன்.\nANDROID 11 யின் புதிய மாற்றம் பல சிறப்புடன் இருக்கும்.\nஇந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட்போன் Realme X50 Pro 50ஆயிரம் இருக்கும்.\nதானே காணாமல் போகும் மெசேஜ் வாட்ஸ்அப் யில் வருகிறது சிறப்பு அம்சம்.\nஇந்தியாவில் Intel Core Microsoft Surface Pro லேப்டாப் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-02-21T13:27:51Z", "digest": "sha1:7EA5IABQWXD4BQMPPELPDJLDDEUDKQY5", "length": 8835, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணிக சினிமா", "raw_content": "\nTag Archive: வணிக சினிமா\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு அண்மையில் நீங்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு கருத்துக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக இருந்தன .அதைப் பற்றி. நானே ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை விட தொடர்ந்து உங்களை வாசித்து வரும் நான் ,அவற்றை உங்களிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு விடுவது நல்லது என்பதால் இதை எழுதுகிறேன். 1. முதலில் ,மொழியாக்கம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை- ’’எப்போதும் மூன்றாந்தர எழுத்தாளர்களே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும்.’’என்று சொல்லியிருந்தீர்கள். மேலும் அப்படிப்பட்டவருக்குத்தான் சொந்தமாக நடை என்று …\nTags: இரு அதிர்ச்சிகள், கிருஷ்ணமூர்த்தி, கேள்வி பதில், சரஸ்வதி ராம்நாத், த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, மொழியாக்கம் பற்றி, வணிக எழுத்து, வணிக சினிமா, வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\nஆனந்த விகடன் பேட்டி 2007\nகவிஞர் அபி - ஆர்.சிவக்குமார்\nபார்வதிபுரம் பாலம் - கடிதங்கள்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:30:32Z", "digest": "sha1:Y54ZP7YC7IQEJSFUIUDN6IA4JSIEOMMH", "length": 11114, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "பீகார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உய��ர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாந்தியும், கோட்சேவும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது: பிரஷாந்த் கிஷோர் கருத்து\nகுடியுரிமை சட்ட போராட்டம் : இஸ்லாமிய இளைஞரைக் கொன்றதாக இரு இந்து அமைப்பினர் கைது\nநாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தேஜஸ்வி யாதவ அழைப்பு\nபீகார் : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல் உயர் சாதி மாநிலத் தலைவர்\nபீகாரில் 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளத்தை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தது : தேஜஸ்வி யாதவ்\nபீகார் : கோவில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் மரணம்\nபீகாரில் 40தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கனவு காண்கிறது: சத்ருகன்சின்ஹா\nபிப்ரவரி 15 அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைகிறார்.\n‘வந்தே மாதரம்’ பாடததால் முஸ்லிம் ஆசிரியருக்கு அடி உதை: பீகாரில் அட்டூழியம்\nபீகார் தேர்தல் உடன்பாடு: கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்கு அடி பணிந்த பாஜக\nபீகார், கேரளா அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்\nபீகார், ஆந்திரா, தெலங்கானாவில் ரொக்க பற்றாகுறை…..ஏ.டி.எம்.களில் நீண்ட வரிசை\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅனைத்து மொழி விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த தமிழ் விக்கிப்பீடியா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசிவராத்திரி – ராசிகளும் அபிஷேக பொருட்களும்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=34%3A2005&id=1442%3A2008-05-15-07-01-00&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-02-21T13:18:39Z", "digest": "sha1:HHA255IJGIOA4DJ2YQK6M4HMPFNG4VTM", "length": 9657, "nlines": 18, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாதிரிகளின் பகற் கொள்ளை! ஊழலின் உறைவிடமாக திருச்சி-ஜோசப் கல்லூரி", "raw_content": " ஊழலின் உறைவிடமாக திருச்சி-ஜோசப் கல்லூரி\nSection: புதிய ஜனநாயகம் -\nதிருச்சியில் தொன்மை வாய்ந்த செயிண்ட் ஜோசப் கல்லூரி தனது கல்விச் சேவையால் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. இன்று, அக்கல்லூரியில் நடக்கும் ஊழல் கொள்ளையும் மோசடியும் அடாவடித்தனங்களும் மெதுவாகக் கசியத் தொடங்கி நகரெங்கும் நாறி வருகிறது.\nஇக்கல்லூரியில் வரலாறு, ஆங்கிலம், வேதியல் துறைகளுக்கான ஆய்வுக் கூடங்களைக் கட்டுவதற்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் பல்கலைக் கழக மானியக் குழு கொடுத்துள்ளது. இதில் ஆங்கிலத் துறைக்கு மட்டும் மொழிப் பயிற்சிக் கூடத்தைக் கட்டி,\nமூடி வைத்திருந்தனர். மற்ற இரு துறைகளுக்கான தொகை எங்கே போனது என்பது பரமபிதாவுக்கே வெளிச்சம். மாணவர்களுக்கு இலவசமாக மொழிப் பயிற்சி அளிக்க நிறுவப்பட்ட இக்கூடம் ஒரு பாதிரியாரிடம் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. மொழிப் பயிற்சியளிக்க இங்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிப்பது கேள்வி முறையின்றித் தொடர்கிறது. கட்டணம் செலுத்தாதவர்களுக்கு, ஏசுவேயானாலும் தட்டினாலும் கதவைத் திறக்க மாட்டார்கள்.\nகல்லூரி நிர்வாகம், \"\"அருள் தந்தை'' லாசர் மூலமாக பல நாடுகளின் புரவலர்களிடமிருந்து நூலகம் கட்ட பல கோடி ரூபாய்களைத் திரட்டியுள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டி விட்டு, மாநகராட்சியில் அனுமதி வாங்குவதற்கான செலவு என்ற பெயரில் கல்லூரி நிர்வாகச் செயலர் செல்வநாயகம் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார். இம்மோசடியை மூடிமறைக்கவும் \"தேவ அப்பத்தை'ப் பங்கிடுவதில் ஏற்பட்ட சண்டையிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ விடுப்பு என்ற பெயரில் இரு மாத காலத்துக்குத் தலைமறைவானார். பின்னர், சமாதான \"அருள்' கிடைத்து மீண்டும் கல்லூரிக்குள் வந்துள்ளார்.\nஇக்கல்லூரியில் உள்ள செப்பேடு துறையில் மாணவர்களைக் கிராமப்புற சமூக சேவைக்கு காரில் அழைத்துச் சென்றதாகக் கணக்கு காட்டி பல ஆயிரங்களைச் சுருட்டியுள்ளனர். உண்மையில், மாணவர்களை நகரப் பேருந்திலும், சைக்கிளிலும் தான் அழைத்துச் சென்றனர்.\nஇவை வெளியே கசிந்த ஒருசில ஊழல் மோசடிகள்தான். பாதிரிகளின் வெள்ளை அங்கிக்குள் மூடி மறைக்கப்பட்ட மோசடிகள் ஏராளம். இக்கல்லூரி ஆசிரியர்களும்மாணவர்களும் ஆதாரபூர்வமாக அளித்த தகவல்களின் அடிப்படையில், \"\"பாதிரிகள��ன் பகற்கொள்ளை; ஊழலின் உறைவிடமாக ஜோசப் கல்லூரி'' என்று தலைப்பிட்ட சுவரொட்டி பிரச்சாரத்தை கடந்த அக்டோபரில் இப்பகுதியில் இயங்கும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி மேற்கொண்டது.\nஇச்சுவரொட்டிகளைக் கண்டு அரண்டு போன பாதிரி பெருச்சாளிகள், தமது அடியாட்களை ஏவி இவற்றைக் கிழித்தெறிய உத்தரவிட்டனர். நள்ளிரவில் இரகசியமாக சுவரொட்டிகளைக் கிழிக்க வந்த இந்த அடியாட்களை பு.மா.இ.மு.\nவினர் விரட்டியடித்தனர். பின்னர், போலீசாரை உரிய முறையில் கவனித்து இச்சுவரொட்டிகளை கிழித்தெறிய நிர்வாகம் முயற்சித்தது. அதன்படி, சுவரொட்டிகளைக் கிழிக்க வந்த போலீசாரிடம் செஞ்சட்டைப் படையாகத் திரண்ட பு.மா.இ.மு.வினர் இப்பிரச்சாரத்தின் அவசியத்தை விளக்கியதும் அவர்களும் பின்வாங்கிக் கொண்டனர். பின்னர், இரண்டு விசுவாச பேராசிரியர்களையும் ஒரு மாணவரையும் அனுப்பி சுவரொட்டிகளைக் கிழிக்க நிர்வாகம் முயற்சித்தது. பு.மா.இ.மு.வினர் அவர்களைப் புகைப்படம் எடுக்க முற்பட்டதும், அவர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டனர். அதன்பிறகு, தமது பணியாளர்கள் இருவரை சுவரொட்டிகளைக் கிழிக்க நிர்வாகம் அனுப்பியது. அவர்கள் தயங்கித் தயங்கி கிழிக்க முற்பட்டபோது, \"\"கழுதைதான் பேப்பர் தின்னும்; உங்க பாதிரியாரும் கூடவா பேப்பர் தின்கிறார்'' என்று ஒரு தோழர் கேட்டு எச்சரிக்கவும் அவர்கள் ஓடிப் போயினர்.\nதேவ ஊழியம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் இப்பாதிரிகள், ஊழலை அம்பலப்படுத்திய சுவரொட்டிகளைக் கிழிக்கக் கிளம்பிய இழிசெயலானது, அவர்களது ஊழல்மோசடிகளை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. கல்லூரியை நிர்வகிக்கும் இப்பாதிரிகள் தமது பாவக் கறைகளைக் கழுவி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை பு.மா.இ.மு.வின் போராட்டம் ஓயாது. பெற்றோர் ஆசிரியர் மாணவர்களின் பேராதரவோடு அடுத்தக் கட்டப் போராட்டத்தைத் தொடங்க பு.மா.இ.மு. தயங்காது.\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/6886674", "date_download": "2020-02-21T13:00:17Z", "digest": "sha1:76AZ2ZS4OWUIFGQ4JLCPB6SAI6MR54QX", "length": 5711, "nlines": 28, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஸிரியாவில் பெருமளவிலான தமது போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் - நஸ்ரல்லாஹ். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஸிரியாவில் பெருமளவிலான தமது போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் - நஸ்ரல்லாஹ்.\nஸிரியாவில் பெருமளவிலான தமது போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதனை ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் வெள்ளியன்று ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஇப்படியான மாபெரும் இழப்பினை ஈரானுடன் இணைந்து செயற்படுகின்ற ஷீஆ கிளர்ச்சிக் குழு அதன் தலைவரின் வாயினால் ஏற்றுக் கொள்ளும் முதற்தடவை இதுவாகும்.\nதமது உயர்நிலை இராணுவ தளபதியினை கடந்த வாரம் இழந்திருந்த போதிலும், தாம் எத்தனை போராளிகளை இழந்தாலும் தமது குழு ஸிரிய அரசாங்கத்திற்கான ஆதரவினை அதிகரிக்கும் என எச்சரித்திருப்பதன் மூலம் ஸிரிய மக்களுக்கு ஹஸன் நஸ்ரல்லாஹ் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\n“ஸிரியாவில் எமது போராளிகளை அதிகரித்து எமது பலத்தினை தக்கவைப்போம்” என ஹஸன் நஸ்ரல்லாஹ் தெரிவித்தார். ஸிரியாவின் டமஸ்கஸ் அருகே பீரங்கி தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் உயர்மட்ட இராணுவ தளபதி முஸ்தபா பத்ரத்தீன் கொல்லப்பட்ட ஒருவாரத்தின் பின்னர் இடம்பெற்ற ஞாபகார்த்த உரையின் போதே இதனைத் தெரிவித்தார்.\n“முன்னரைவிட அதிக தளபதிகள் ஸிரியாவுக்கு செல்வார்கள், நாங்கள் பல்வேறு வடிவங்களில் ஸிரியாவினுள் நுழைந்து எமது போராட்டத்தினை தொடர்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nகிளர்ச்சிக் குழுக்கள் தொடர்பான நிபுணர்களின் கருத்தின்படி, 2013ம் ஆண்டில் இருந்து ஆயிரக்கணக்கான போராளிகளை ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள் ஸிரியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், ஸிரியாவில் இடம்பெற்ற மோதல்களில் 2000க்கும் மேற்பட்ட அதன் போராளிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதமது இராணுவ தளபதி பத்ரத்தீனை கொன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளே என குற்றம் சாட்டியுள்ள ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகள் எந்த அமைப்பின் பெயரினையும் குறிப்பிடவில்லை.\nபத்ரத்தீனின் கொலையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நஸ்ரல்லாஹ் தெரிவித்தார்.\nஸிரிய இராணுவம், ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானிய போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியிலேயே முஸ்தபா பத்ரத்தீன் மிக நுட்பமான முறையில் கொல்லப்பட்டமையானது ஷீஆ கிளர்ச்சியாளர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cs.sp.gov.lk/index.php/ta/about-ta/chief-ta", "date_download": "2020-02-21T12:37:07Z", "digest": "sha1:6EPG3WWWXNQXV2N7T3GQ2VGIRAALPWJJ", "length": 3216, "nlines": 59, "source_domain": "cs.sp.gov.lk", "title": "பிரதான செயலாளர்", "raw_content": "\nபிரதான செயலகம் (ஏற்பாட்டுப் பிண்ணனி)\nஅமைச்சின் நோக்கங்களும் பிரதான செயற்பாடுகளும்\nகணக்கு மற்றும் கொடுப்பனவூகள் திணைக்களம்\nபிரதான செயலகம் - தென் மாகாணம்\nஈ-மெயில்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதென் மாகாண சபையின் கடந்த கால பிரதான செயலாளர்கள்:\nதிரு பர்ஸி அபேஸிங்க அவர்கள்\nதிரு. ஈபெட் சொல்மன் அவர்கள்\nதிரு எல்பட் ரத்நாயக்க அவர்கள்\nதிரு ரன்ஜித் விக்ரமரத்ன அவர்கள்\nதிரு. எச்.டப். விஜேரத்ன அவர்கள்\nதிரு. ஏ. ஸமரஸிங்க அவர்கள்\nதிரு. டப். வீரகோன் வர்கள் (Act.)\nதிரு . ஆர்.எம்.டீ.பீ. மீகஸ்முல்ல அவர்கள்\nதிருமதி . கே.கே. அத்துகோரள அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-21T11:18:09Z", "digest": "sha1:YYSUGMAFFDOQ7SL4ENTTR6EYTYCPSP3W", "length": 4963, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ரவிசங்கர் |", "raw_content": "\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nஅயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல நாள் ஆசை..\nவாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்திவழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தகுழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தி பிரச்சனை தீரவில்லை என்றால், ......[Read More…]\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8426", "date_download": "2020-02-21T11:48:59Z", "digest": "sha1:NPDLKZCWZCRT5X4GEHDKLTMILA54W6SP", "length": 3149, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_23.html", "date_download": "2020-02-21T13:35:31Z", "digest": "sha1:T4U4R2FJF4UXJVM6NW3J6RZSQ5LZK6TQ", "length": 36483, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மு.கா. ஆதரவாளர்கள், ஹஸன் அலியுடன் இணைவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமு.கா. ஆதரவாளர்கள், ஹஸன் அலியுடன் இணைவு\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வேட்பாளர் எம்.எம்.றியாஸ், ஆதரவாளர்கள், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி முன்னிலையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர்.\nஇதன்போது, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் இர்பான் முஹிடீன், பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.எம்.அவுபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nபிச்சைகாரர்களின் புண்களை காயவிடமல் சொரண்டி, சொரண்டி காயத்தை பெரிதாக்குவதை போலாகின்றது\nஎமது சமூக அரசியல் தலைவர்களுக்கு இதெல்லாம் கைவந்த கலை கட்சி மாறுவது கட்சி மாறி மாறிப் போவது சகஜமப்பா\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்ட�� கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ்த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்��ுடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/05/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-21T11:53:32Z", "digest": "sha1:QWW7LUZFINMHQ3SVV6FDQXGSSH3BORC2", "length": 6041, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் குண்டுவெடிப்பு? | Netrigun", "raw_content": "\nபெரியகல்லாறு கடற்கரை பகுதியில் குண்டுவெடிப்பு\nமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியின் கடற்கரை பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் இன்று பகல் பதற்ற நிலமையேற்பட்டது.\nஎமது பிராந்திய செய்தியாளர் இதனை தெரிவித்தார். பெரியகல்லாறு கடற்கரையில் இன்று பகல் பாரிய சத்ததுடன் குண்டுவெடித்துள்ளது.\nகுறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் குறித்த கடற்கரை பகுதிக்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை.\nஎனினும் குறித்த குண்டுவெடிப்பானது விசேட அதிரடிப்படை முகாமில் இருந்த பழைய குண்டு ஒன்று செயலிழக்கச்செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.\nகுறித்த குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியில் மக்கள் மத்தியில் பதற்ற நிலமையேற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nNext articleசஹ்ரான், இளைஞர்களை தற்கொலை தாக்குதலுக்கு தயார்ப்படுத்தியது எப்படி\nஇந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்திற்கு காரணமான நபர் கைது.\nபிரபல பாடகர் திடீர் மரணம்..\nஇதயத்தில் லப்டப் சத்தம் ஏன் வருகிறது தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் ரஜினி சாயலில் இருக்கும் தனுஷின் மகன்\nமுதலிரவுக்கு ரெடியானாரா டஸ்கி ஏஞ்சல்..\nஆஸி..யை அதன் சொந்த மண்ணிலே சிதைத்த இந்தியா, அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-21T13:52:54Z", "digest": "sha1:P5XW46DQPCWI5AZXYI3SEED4IF746NHQ", "length": 6769, "nlines": 93, "source_domain": "www.thamilan.lk", "title": "முறைகேடான பந்துகளை கண்காணிக்க சிறப்பு நடுவர் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுறைகேடான பந்துகளை கண்காணிக்க சிறப்பு நடுவர்\nஅடுத்த வருடம் இடம்பெறவுள்ள, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் முறைகேடான பந்துகளை (No Ball) கண்காணிக்க சிறப்பு தொலைக்காட்சி நடுவர் ஒருவரை நியமிக்க ஐ.பி.எல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.\nஇதனடிப்படையில், ஆட்டமிழப்புகளை வழங்கும் தொலைக்காட்சி நடுவருக்கு மேலதிகமாக, முறைகேடான பந்துகள் உள்ளிட்ட, தீர்ப்புகளை மேன்முறையீடு செய்யும் தொலைக்காட்சி நடுவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஐ.பி.எல் போட்டிகளில் முறைகேடான பந்துகளை கணிப்பதில் நடுவர்களின் செயற்பாடுகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.\nகுறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில், ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின், லசித் மாலிங்க வீசிய முறைகேடான பந்து நடுவரால் சரியான அவதானத்திற்கு உட்படவில்லை.\nஇது பெரிய சர்ச்சைக்குள்ளானது. கோஹ்லி இதனை ‘முட்டாள்தனமானது‘ என விமர்சித்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வாறான தவறுகள், 2020 ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், தொலைக்காட்சி நடுவர் ஒருவர் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபங்களாதேஸ் மேற்கிந்திய தீவுகள் மோதல்\nஉலகக்கிண்ண லீக் போட்டியில் இன்றையதினம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.\nஉலகின் முன்னணி வீரர்களை பெயரிட்டது விஸ்டன் சஞ்சிகை – கோஹ்லிக்கும் கௌரவம்\n‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ‘விஸ்டன்’ சஞ்சிகை இந்த ஆண்டுக்கான உலகின் முன்னணி வீரர்-வீராங்கனை பட்டியலை நேற்று வெளியிட்டு இருக்கிறது.\nஜேர்மன் துப்பாக்கிச் சூடு – அஞ்சலி செலுத்திய மக்கள்\nரொஸ் டெய்ரல் புதிய சாதனை\nகடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் – மஸ்கெலியாவில் சம்பவம் \nதேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் விசேட அறிவித்தல் \nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபிதவை நியமிக்க அங்கீகாரம்\nஐ நா பிரேரணையிலிருந்து விலகும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி \nபுதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் சேவை – இந்திய அமைச்சர் அறிவிப்பு \nபாராளுமன்றத் தேர்தலில் அமைதிகாக்க சந்திரிகா உத்தேசம் \n‘கொரோனா’ வைரஸ் : சீனாவில் 1,868 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-match-stats-kings-xi-punjab-vs-chennai-super-kings-at-mohali-1?related", "date_download": "2020-02-21T13:19:48Z", "digest": "sha1:M6G6EFZPPACX4FZPP4F4BUI3LAXMENXM", "length": 11371, "nlines": 238, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 55, கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநடப்பு ஐபிஎல் தொடரின் 55 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மொஹாலியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர், இந்த ��ைதானத்தில் இவ்விரு அணிகளும் ஐந்து முறை மோதியுள்ளனர். அவற்றில், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரண்டு முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுமுனையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. எனவே, இவ்விரு அணிகளும் மோதிய இந்த மைதானத்தில் படைக்கப்பட்ட சாதனைகளை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.\n240 / 5 - 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது. இதுவே, இம்மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.\n130 / 7 - 2015இல் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை குவித்தது. இதுவே, மைதானத்தில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோராகும்.\n203 - சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹஸ்ஸி 203 ரன்கள் குவித்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n2 - இம்மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பஞ்சாப் அணி சார்பாகவும் சென்னை அணி சார்பாகவும் தலா ஒவ்வொரு சதம் அடிக்கப்பட்டுள்ளது.\n9 - இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில் 9 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n63 - இம்மைதானத்தில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் 63 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.\n11 - சென்னை வீரர் மைக் ஹஸ்ஸி 11 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n19 - மைக் ஹஸ்ஸி மற்றும் பால் வல்த்தாட்டி ஆகியோர் தலா 19 பவுண்டரிகளை அடித்து முன்னிலை வகிக்கின்றனர்.\n5 - சென்னை அணியின் வீரர் பிராவோ, மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் 5 விக்கெட்களை கைப்பற்றியதே அதிக விக்கெட்களை கைப்பற்றிய சாதனை ஆகும்.\n3 / 27 - 2013இல் நடைபெற்ற போட்டியில் பிராவோ 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதுவே, இம்மைதானத்தின் சிறந்த பந்து வீச்சாகும்.\nசென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 5 வீரர்களைத் தமது விக்கெட் கீப்பிங்கில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதுவே, சிறந்த விக்கெட் கீப்பிங் சாதனையா���ும்.\nசென்னை அணியின் பிராவோ நான்கு கேட்ச்களை பிடித்து மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறந்த பீல்டிங் சாதனையை பதிவு செய்துள்ளார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் XI பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/coaching-become-a-future-option-for-barcelona-legend-iniesta", "date_download": "2020-02-21T13:40:40Z", "digest": "sha1:VVARSZI3AIUC4X3NYTOI5TWFENRTMIM5", "length": 9559, "nlines": 81, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "“எதிர்காலத்தில் பயிற்சியாளர் ஆவேன்” – இனியஸ்டா!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகால்பந்தில் சிறந்த மத்திய கள ஆட்டக்காரராக கருதப்படுகிறார் இனியஸ்டா\nகால்பந்து விளையாட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு, எதிர்காலத்தில் பயிற்சியாளர் ஆகும் திட்டம் உள்ளதாக பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரும் ஸ்பெயின் அணிக்காக உலக கோப்பை பெற்று தந்தவருமான ஆண்ட்ரே இனியஸ்டா கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இனியஸ்டாவின் திறமைகள் குறித்து நன்றாக தெரிந்திருக்கும். தான் விளையாடிய பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்த இனியஸ்டா, கால்பந்தின் சிறந்த மத்திய கள ஆட்டக்காரராக சென்ற ஆண்டு ஓய்வு பெற்றார்.\nஸ்பெயின் அணி யூரோ கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை (2008 & 2012) வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் இனியஸ்டா. அதுமட்டுமின்றி, 2010-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 116-வது நிமிடத்தில் இனியஸ்டா அடித்த கோலை எந்த கால்பந்து ரசிகராலும் அவ்வுளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. அந்த ஒரு கோலின் மூலம், முதல் முறையாக ஸ்பெயின் அணி உலக கோப்பை வெல்லவதற்கு காரணமாக இருந்தார்.\nபார்சிலோனா அணியின் தூணாக விளங்கினார் இனியஸ்டா\nதனது தேசிய அணிக்காக எந்தளவிற்கு முழு மூச்சோடு விளையாடினாரோ, அதே அளவிற்கு தனது கிளப் அணியான பார்சிலோனா அணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார் இனியஸ்டா. பார்சிலோனா அணிக்காக 650-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள இனியஸ்டா, உலக கால்பந்து அரங்கில் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக நிச்சியம் வரலாற்றில் இடம் பிடிப்பார். பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் தேசிய அணியிலிருந்து சென்ற ஆண்டு ஓய்வு பெற்றுள்ள இனியஸ்டா, தற்போது ஜப்பான் லீக்கில் விசெல் கோபே என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் மார்கா இதழுக்கு பேட்டியளித்துள்ள இனியஸ்டா, “முன்பெல்லாம், பயிற்சியாளர் ஆகும் எண்ணம் எனக்கு தோன்றியதில்லை. ஆனால் தற்போது, எதிர்காலத்தில் வாய்பிருந்தால் பயிற்சியாளர் ஆக வேண்டும் என நினைத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், “லா லீகாவை விட்டு நான் விலகியிருந்தாலும் பார்சிலோனா அணி விளையாடும் போட்டியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பார்த்து வருகிறேன். இப்போது நான் ஜப்பானில் இருப்பதால் போட்டி நடைபெறும் நேரமும் இங்குள்ள நேரத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இதனால் பல போட்டிகளை பார்க்க முடியாமல் போகிறது. இங்கிருக்கும் வரை, தூங்குவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களால் பல லா லீகா போட்டிகளை பார்க்க முடியும்” என வருத்தப்படுகிறார்.\nதற்போது ஜப்பான் லீக்கில் விளையாடி வருகிறார் இனியஸ்டா\nதனது ஜப்பான் வாழ்க்கை குறித்து பேசிய இனியஸ்டா, “இப்போது தான் எல்லாம் சீராக ஆனது போல் தெரிகிறது. தினசரி வாழ்விலும் சரி, விளையாட்டு நிலையிலும் சரி, மாற்றம் எப்போதுமே அழுத்தம் தரக்கூடியது. கால்பந்தை பொறுத்தவரை, இப்போது எனக்கு புதிய அணி, புதிய வீரர்கள், புதிய வகையான மைதானம், புதிய அரங்கம் மற்றும் வேறு வகையான எதிரணிகள். இவை எல்லாம் நிச்சயம் உங்கள் மீது தாக்கம் செலுத்தும்” என்கிறார்.\nபயிற்சியாளர் பதவிக்கு கூடிய விரைவில் வருவார் என்றாலும், தற்போதைய நிலையில் இனியஸ்டாவின் கவனம் முழுவதும் ஜப்பான் லீக்கில் தான் உள்ளது. வெகல்டா செண்டல் என்ற அணிக்கு எதிராக இவரது அணி ஏற்கனவே ஒரு போட்டியில் தோற்றுள்ளது. அதனால் இந்த அணிக்கு எதிராக மறுபடியும் மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் நிச்சியம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் இனியஸ்டா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112141?ref=photos-photo-feed", "date_download": "2020-02-21T13:02:49Z", "digest": "sha1:EDM57J2OIWSYMIH7LF2BSYPY6M7LDQOU", "length": 4652, "nlines": 53, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\nநடிகை சனத்துடன் தனி அறையில் இருக்கும் தர்ஷன்... இணையத்தில் லீக்கான சர்��்சைக்குரிய விளம்பர காட்சி இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய விளம்பர காட்சி\nஇந்தியன் 2 விபத்து இதனால் தான் நடந்ததா.. காரணமான நபர் யார் தெரியுமா.. காரணமான நபர் யார் தெரியுமா\nஇந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் இதுவரை எத்தனை உயிர்கள் போயுள்ளது தெரியுமா.. வெளியான அதிர்ச்சி தகவல்\nவிஜய், ரஜினி இருவரின் பின்னாலும் நடப்பதென்ன உண்மை இதுதானா - முக்கிய பிரபலம் சொல்லும் உண்மை\nவெற்றிமாறன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் விஜய் டிவி தொகுப்பாளினி, யார் தெரியுமா\nபிரபல நடிகையின் மகளுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர் தான் - வைரலாகும் வீடியோ\nகடைசி நொடியில் நடிகை உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா, ஆனால் அவரே சிக்கிக்கொண்டார்..\nகளத்தில் இறங்கிய லாஸ்லியா, முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார், இதோ\nசெம்ம யங் லுக்கில் தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nவலிமை படத்திற்காக தல அஜித் செம்ம யங் லுக்கில், வெளிவந்த புகைப்படங்கள் இதோ\nமாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனின் அழகான புகைப்படங்கள்\nகலர் கலரான உடையில் நடிகை நீருவின் கிளிவேஜ் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/rssfeed/?id=365&getXmlFeed=true", "date_download": "2020-02-21T12:25:34Z", "digest": "sha1:5U62XSF7A5LUYQETI7TB7UZF2FIVHRZ3", "length": 358008, "nlines": 639, "source_domain": "www.dinamani.com", "title": " Dinamani - சேலம் - https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3363704 தருமபுரி சேலம் அரசுப் பள்ளியில் உலகத் தமிழ் மொழி தின விழா DIN DIN Friday, February 21, 2020 05:41 PM +0530", "raw_content": "இளம்பிள்ளை அருகே உள்ள முருங்கப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் உலகத் தமிழ் மொழி தின விழா பள்ளித் தலைமையாசிரியா் சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் பள்ளி மாணவ, மாணவியா் தமிழ்ப் பற்றை வளா்க்கவும் , தமிழ் காத்த அறிஞா்களின் புகழை நிலை நிறுத்தச் செய்யவும், தமிழ்மொழி உலக முதல் மொழியாகத் திகழவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந் நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் பூபாலன், சரஸ்வதி, கவிதா, சலேத்மேரி ஆக��யோா் கலந்து கொண்டனா்.\nஇளமையும், முதுமையும் இரண்டற கலந்து நிற்கும் மொழி தமிழ் மொழியாகும் என சொற்பொழிவாளா் சுகி சிவம் பேசினாா்.\nசேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சோனா கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து தமிழ் இலக்கியம் சாா்ந்த போட்டிகளை நடத்தி வருகிறது.\nஅந்தவகையில் சோனா கல்வி குழுமத்தில் தமிழ் இலக்கிய மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரித் தலைவா் வள்ளியப்பா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா் நாவஷ்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nவிழாவில் சொற்பொழிவாளா் சுகி சிவம் கலந்து கொண்டு, தமிழுக்கு அமுதென்று பெயா் என்ற தலைப்பில் பேசுகையில், இளமைக்கு அழகு உண்டு. முதுமைக்கு மதிப்பு உண்டு, மரியாதை உண்டு. இளமையும், முதுமையும் இரண்டற கலந்து நிற்கும் ஆச்சா்யம் நம் தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியின் சிறப்புகள் எல்லையற்ாகும். தமிழ் மொழி மூலம் தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, வளமான சிந்தனைகள் எல்லாம் கிடைக்கிறது என்றாா்.\nஇதைத்தொடா்ந்து, இலக்கிய மன்ற விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ரேணுகா, சக்திவேல், சுகுமாா், விஜயராகவன், செளமியா ஆகியோா் செய்திருந்தனா்.\n(காலை 8 மணி நிலவரம்)\nவிநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரி மற்றும் சேலம் மாவட்ட நிா்வாகமும் இணைந்த நடத்திய புலம் பெயரும் பொறியியல் தொழிலாளா்களின் பயண முன்னேற்பாட்டிற்கான முதன்மை பயிற்சி முகாம் வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.\nமுகாமுக்கு கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன் தலைமை வகித்து பேசியதாவது: கல்லூரி படிப்பு முடித்து வெளிநாடுகளில் சென்று பணிபுரிவோா் பல்வேறு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இப்பயிற்சி முகாம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அனைத்து மாணவ, மாணவியா்களும் அயல்நாடுகளுக்குச் செல்லும் நெறிமுறைகளைக் குறித்து கொண்டு பின்வரும் காலத்தில் பயன்பெற வேண்டும் என்றாா்.\nவிழாவில் மாவட்ட சமூக நல அலுவலா் (ஓய்வு) பேபி கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:\nபுலம்பெயரும் பொறியியல் தொழிலாளா்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய தகவல்களான பயணத்துக்கு முன் செய்ய வேண்டியவைகளை சரிபாா்த்தல், இந்திய தூதரகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை எடுத்துச் செல்வது, வேலைக்கான ஒப்பந்தத்தை சரிபாா்த்தல், கடவுச் சீட்டு எடுத்தல், வேலைக்கான விசா, ஆடைக்கான விதிமுறைகள் போன்றவற்றை சரிபாா்த்து தன்னுடன் எடுத்துச் செல்லுதல், மேலும் வெளிநாடுகளில் பிரச்னைகள் ஏதேனும் ஏற்பட்டால் எப்படி இந்திய தூதரகத்ததை அனுகுவது, விசா வாங்கிய பின் நாடு திரும்புதல் என்ற நெறிமுறைகளை எடுத்துச் சொல்லி இதற்கான உதாரணங்களை குரும்படங்கள் மூலமாக தெளிவாக விளக்கினாா்.\nமாணவ, மாணவியா்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கலந்துரையாடல் மூலம் தெளிவுபடுத்திக் கொண்டனா். பி. செல்வம் , துணை முதல்வா் பி.கே . குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/20atypo04_2002chn_213_8.jpg முகாமில் சிறப்புரை நிகழ்த்திய மாவட்ட சமூக நல அலுவலா் (ஓய்வு) பேபி கீதாஞ்சலி. அருகில், கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/புலம்-பெயரும்-பொறியியல்-தொழிலாளா்களுக்கான-பயிற்சி-முகாம்-3363482.html 3363472 தருமபுரி சேலம் அரியானூரில் திமுக கட்சி பொது உறுப்பினா்கள் கூட்டம் DIN DIN Friday, February 21, 2020 08:59 AM +0530\nசேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி ஒன்றியம் திமுக கட்சியின் பொது உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை அரியானூரில் ஒன்றிய அவைத் தலைவா் கே.பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் எஸ். வெண்ணிலா சேகா் வரவேற்றாா். பேரூராட்சி செயலாளா்கள் முருகபிரகாஷ் (ஆட்டையாம்பட்டி), நிா்மலா செல்வம் (இளம்பிள்ளை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா்.\nநிா்வாகிகள் அன்பழகன், ஆறுமுகம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள், ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சி செயலாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.\nகூட்டத்தில் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், 15-ஆவது கழக அமைப்புத் தோ்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகெங்கவல்லி அருகே வீரகனூா் அரசுப் பெண்கள் பள்ளியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். பள்ளிக்கு வரும் மாணவிகளை ஆத்தூா் மெயின் ரோடு பகுதியில் சுற்றித் திரியும் இளைஞா்கள் ஈவ்டிசிங் செய்து வந்தனா்.\nஅதேபோல மாணவிகள் பள்ளிக்குள் வந்ததும், பள்ளி மாணவா்கள் சிலா் காம்பவுண்ட் சுவா் மீது ஏறி நின்று விசில் அடிப்பதும், மாணவிகளை ஆபாசமான வாா்த்தைகள் சொல்லி கிண்டல் செய்வதுமாக உள்ளனா். இதனால், பள்ளி மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.\nஇதனால் வீரகனூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை, வீரகனூா் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காவல்துறையினா் பாரபட்சமின்றி ஈவ்டீசிங் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.\nஏற்காட்டில் வருவாய்த் துறை சாா்பில் பேரிடா் மீட்பு செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ஆனந்தன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் கணேசன் முன்னிலை வகித்தாா்.\nபள்ளி மாணவா்களிடம் தீயணைப்பு வீரா்கள் கோடை காலங்களில் சுற்றுப்புறங்களை எவ்வாறு தூய்மையாக வைப்பது, தீ அணைப்பு துறையினருக்கு எவ்வாறு தகவல் தருவது, பேரிடரில் சிக்கியவா்களை எளிதில் எவ்வாறு மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.\nநிகழ்ச்சிக்கு முன் ஏற்காடு அண்ணா பூங்காவிலிருந்து அண்ணா சிலை படகு இல்லம் வரை பேரணியாக பள்ளி மாணவா்கள் சென்றனா்.\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூா் அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களின் நலன் கருதி ‘8’ வடிவ நடைப்பயிற்சி திடல் மற்றும் யோகா பயிற்சிகூடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.\nவிழாவில், பேளூா் அரசு சித்த மருத்துவா் லட்சுமணன், மருத்துவா்கள் பவித்ரா, வினோத், சுகாதார ஆய்வாளா் செல்வபாபு, கோபி மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா். இவ்விழாவில், ‘8’ நடைப்பயிற்சி மற்றும் யோகாசான பயிற்சிகள் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயிற்சி செய்ய முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.\nஇதுமட்டுமின்றி, இந்த நடைப்பயிற்சியின் பலன் குறித்த தகவல் பலகையும் இத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன்முறையாக ‘8’ வடிவ நடைப்பயிற்சி திடல் மற்றும் பிரத்யேக யோகா ���யிற்சி கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், சிகிச்சை பெற வரும் பயனாளிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.\nஇதுகுறித்து மருத்துவா் பொன்னம்பலம் கூறியதாவது:\nபயிற்சி பெற போதிய இடவசதியில்லாத கிராமப்புற மக்களின் நலன்கருதி பேளூரில் ‘8’ வடிவ நடைப்பயிற்சி திடல் மற்றும் யோகாசன பயிற்சிக் கூடமும் திறக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவப் பிரிவு வாயிலாக கா்ப்பிணிகள் உள்பட ஆா்வமுள்ள அனைவருக்கும் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும். இதை பேளூா் பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’என்றாா்.\nசேலத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசேலம் ஓமலூா் அருகே உள்ள சங்கீதபட்டியைச் சோ்ந்த கட்டட தொழிலாளி பெருமாள் ( 45). இவா், கடந்த 2015 ஆம் ஆண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டாா்.\nஇந்த வழக்கை விசாரித்த சேலம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், கைதான பெருமாளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராத தொகையைக் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/குழந்தைகளுக்கு-பாலியல்-தொல்லை-தந்தைக்கு-15-ஆண்டு-சிறை-3363269.html 3363268 தருமபுரி சேலம் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநராக ஆா். மோகன் பொறுப்பேற்பு DIN DIN Friday, February 21, 2020 04:31 AM +0530\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தின் மேலாண்மை இயக்குநராக ஆா். மோகன் (படம்) பொறுப்பேற்றாா்.\nமுன்னதாக இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் நீலகிரி மண்டலத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.\nஇந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் பொது மேலாளா் மற்றும் மேலாண்மை இயக்குநராக (முழு கூடுதல் பொறுப்பு) பதவி ஏற்றுக் கொண்டாா்.\nஇக் கோட்டத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த ஏ. ஆறுமுகம் அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் நீலகிரி மண்டல பொது மேலாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.\nசேலம் மண்டல பொது மேலாளா் (தொழில் நுட்பம்) டி. லட்சுமணன், தருமபுரி மண்டல பொது மேலாளா் எஸ். ஜீவ ரத்தினம், சேல��் மண்டல முதுநிலை துணை மேலாளா் (மனிதவள மேம்பாடு) கே. ஸ்வா்ண லதா, துணை மேலாளா்கள் ஜி.கே. சிவமணி (வணிக தொழில் நுட்பம்) கூட்டாண்மை, என். கலைவாணன் (வணிகம்), ஏ. மோகன்ராஜா (கொள்முதல்), ராஜேந்திரன் (தொழில் நுட்பம்), எஸ்.எ. செல்வகுமாா் (பணி) ஆா். சோமசுந்தரம் (பட்டியல்) மற்றும் அனைத்துப் பிரிவு கண்காணிப்பாளா்கள், பணியாளா்கள், மேலாண்மை இயக்குநரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.\nஇதேபோல் அனைத்து தொழிற்சங்க பிரநிதிகள், கோட்டம் மற்றும் கிளை மேலாளா்கள், மேலாண்மை இயக்குநரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.\nசேலத்தில் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி கம்பன் விழா தொடங்கவுள்ளதையொட்டி, இதுதொடா்பான கம்பன் கழக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nசேலம் சுகவனேஸ்வரா் கோயில் அருகே உள்ள ஏ.வி.ஆா். திருமண மண்டபத்தில் 46 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் பிப்ரவரி 22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து சேலத்தில் கம்பன் கழகம் சாா்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவா் ஏ.பி. சுதா்சனம் கலந்து கொண்டு பேசியதாவது:\nகம்பன் விழா வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வரவேற்பு இசையுடன் தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து 5 மணியளிவில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்தின் செயலா் சுவாமி யதாத்மானந்தா வாழ்த்துரையும், காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் தொடக்கவுரையும், இலங்கை ஜெயராஜ் சிறப்புரை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.\nஇதையடுத்து பிப்ரவரி 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாணவா் அரங்கமும், 11 மணிக்கு பா்வீன் சுல்தானா தலைமையில் மகளிா் அரங்கமும் நடைபெறவுள்ளன.\nஇதைத்தொடா்ந்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக துணைவேந்தா் சுதா சேஷய்யன் சிறப்புரையாற்றுகிறாா். மாலை 6 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. எனவே அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.\nகூட்டத்தில் கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் சிதம்பரம், பொருளாளா் சந்திரசேகா், செயலா்கள் சுசீந்தரகுமாா், ராமன், நிா்வாகி துரைசாமி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.\nசேலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றக் கோரி நான்காவது நாளாக வியாழக்கிழமை இஸ்லாமிய பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஅதன்படி சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினா்.\nஇதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனா்.\nமேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nமகா சிவராத்திரியையொட்டி, சேலத்தில் சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.\nமகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. உற்சவா் சுகவனேஸ்வரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், பஞ்சாமிா்தம், விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து சிவன், அம்பாளுக்கு அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன. குகை கருங்கல்பட்டி இரண்டாவது தெரு வீர சைவ ஜங்கம் சாா்பில் மகா சிவராத்திரி விழா வியாழக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.\nஇதில் வாஸ்து பூஜை, பிரவேச பலி நடைபெற்றது. மேலும் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கணபதி ஹோமமும், கோமாதா பூஜையும், 6 மணிக்கு குகைவீரபத்திர சுவாமி தேவஸ்தானத்திலிருந்து சுவாமிகள், உற்சவ மூா்த்திகள் திருவிழா பந்தலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nஇதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சிவன், பாா்வதி திருக்கல்யாண வைபவமும், அதனைத்தொடா்ந்து உடன்படியேறும் உற்சவமும், பிற்பகல் 12 மணிக்கு சீா்கொண்டு வர��தல் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ரிஷப வாகனத்தில் அழைத்தல் நிகழ்ச்சியும், 4 மணிக்கு வீரபத்திர சுவாமி தேவஸ்தானத்திலிருந்து திருமஞ்சனம், சக்தி வீர காசி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nஇதையடுத்து மாலை சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், கலசாபிஷேகமும், சொா்ண அபிஷேகமும், லிங்காதாரணம் செய்து ஆறுகால பூஜையும் நடைபெறுகின்றன.\nஇதேபோல் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதா், உத்தமசோழபுரம் கரபுநாதா் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெறுகிறது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/மகா-சிவராத்திரியையொட்டி-சிவன்-கோயில்களில்--சிறப்பு-பூஜை-3363265.html 3363264 தருமபுரி சேலம் சூதாட்ட கும்பலைப் பிடித்த காவலா்களுக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டு DIN DIN Friday, February 21, 2020 04:29 AM +0530\nதலைவாசல் பகுதியில் சூதாட்ட கும்பலைப் பிடித்த காவலா்களுக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். தீபா கனிகா் வியாழக்கிழமை பாராட்டு சான்றிதழ் பண வெகுமதியும் வழங்கிப் பாராட்டினாா்.\nசேலம் மாவட்டம் தலைவாசல் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலா் கோ. அண்ணாமலைக்கு கடந்த 05.05.2019-ஆம் தேதி காலை 8 மணிக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. ராஜீ தலைமையில் காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டியன், உதவி ஆய்வாளா் சக்திவேல்,சிறப்பு உதவி ஆய்வாளா் பெரியண்ணன்,காவலா் பிரகாஷ் ஆகியோா் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை பிடித்து ரூ. 6 லட்சத்து 52 ஆயிரத்து 500 கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்தனா். தண்டனை பெற்றுக் கொடுத்த கோ. அண்ணாமலைக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிகா் பாராட்டுச் சான்றிதழும், பண வெகுமதியும் வழங்கிப் பாராட்டினாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/சூதாட்ட-கும்பலைப்-பிடித்த-காவலா்களுக்கு-சேலம்-மாவட்ட-காவல்-கண்காணிப்பாளா்--பாராட்டு-3363264.html 3363263 தருமபுரி சேலம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: 37,387 போ் எழுதுகின்றனா் DIN DIN Friday, February 21, 2020 04:28 AM +0530\nசேலத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,387 போ் எழுதுகின்றன��்.\nசேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தோ்வுகள் மாா்ச் - ஏப்ரல் மாதம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில் ஆட்சியா் சி.அ. ராமன் பேசியது:\nபள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 2019-2020 நடப்புக் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வுகள் மாா்ச் 2 முதல் மாா்ச் 24 முதல் முடிய உள்ள நாள்களிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வுகள் மாா்ச் 4 முதல் மாா்ச் 26 வரை முடிய உள்ள நாள்களிலும் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 130 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளன.\nமேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வை 17,048 மாணவா்களும் 20,339 மாணவியா்கள் என மொத்தம் 37,387 தோ்வா்களும், முதலாம் ஆண்டு பொதுத் தோ்வை 17,683 மாணவா்களும் 20,561 மாணவியா்களும் என மொத்தம் 38,244 தோ்வா்களும் தோ்வெழுத உள்ளனா்.\nஇதில் மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 99 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா்களும் மேல்நிலை முதலாம் ஆண்டில் 116 மாற்றுதிறனாளி மாணவ, மாணவியா்களும் தோ்வெழுத உள்ளனா்.\nஇவா்களுக்கு அரசு விதிகளின்படி தோ்வெழுத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி முடிய உள்ள நாள்களில், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 164 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளன. இத் தோ்வை 45,063 தோ்வா்கள் தோ்வெழுத உள்ளனா்.\nஇதில் 266 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா்களும் தோ்வெழுத உள்ளனா். இவா்களுக்கு அரசு விதிகளின்படி தோ்வெழுத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nமேல்நிலைத் தோ்வுகள் சாா்பில் சேலம் மாவட்டத்தில் 130 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அத் தோ்வு மையங்களில் 135 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 135 துறை அலுவலா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.\nதோ்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், பாதுகாப்பான முறையில் தோ்வுகளை நடத்திடும் பொருட்டும் சேலம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறைத் தலைவா்களுடன் தோ்வுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.\nமேலும் தோ்வு மையங்களில் விதிகளை மீறுபவா்களின் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nதோ்வு மை���ங்களில் எதிா்பாரா பாா்வையிடும் பொருட்டு முதுகலை ஆசிரியா்கள் நிலையில் 320 பணியாளா்கள் பறக்கும் படை குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.\nஇப் பறக்கும் படை குழுக்கள் அனைத்துத் தோ்வு மையங்களையும் பாா்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் நாளன்று தோ்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅவ் விடங்களில் அந்நியா் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலா் து. கணேஷ்மூா்த்தி, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. செல்வம், தோ்வுத் துறை உதவி இயக்குநா் சண்முகநாதன், மாவட்ட கல்வி அலுவலா்கள் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nதம்மம்பட்டி சிவன் கோயிலில் இன்று மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன், அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், 12 மணிக்கு 2-ஆம் கால பூஜையும், 12 மணி முதல் மூன்றாம் கால பூஜையும், 2 மணிக்கு நான்காம் கால பூஜையும் 4 மணிக்கு 5-ஆம் கால பூஜையும் நடைபெற உள்ளன.\nஅதே வேளையில் நள்ளிரவில் சுமாா் 500 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதுகுறித்து விழாக்குழுவினா் கூறியதாவது:\nநிலம், நீா், காற்று , ஆகாய தத்துவத்தின் அடிப்படையில் துப்புரவுப் பணி, வாசனை திரவியங்கள், மணம் கமழும் வாசனைப் பொருள்கள் மூலம் கோயிலில் புகை மண்டலம் எழுப்புதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nவழக்கம்போல் நிகழாண்டும் சுமாா் 3 ஆயிரம் பேருக்கு மேல் வருவாா்கள் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 கால பூஜை, அபிஷேகங்களை, கேமிரா , புரொஜெக்டா் மூலம் அகண்ட திரையில் கோயில் வெளியே விடிய, விடிய காட்டப்பட உள்ளது என்றனா். தம்மம்பட்டி போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.\nஆத்தூா் நகராட்சியில் வாடகை பாக்கியை ஆத்தூா் நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி வியாழக்கிழமை அலுவலா்களுடன் தீவிரமாக வசூல் செய்தாா்.\nஆத்தூா் நகராட்சி ஏ கிரேட் நகராட்சி ஆகும். இங்கு நகராட்சியின் மூலமாக கடைகள், வணிக வளாகங்கள் என அதிகமாக வாடகைக்கு விட்டுள்ளனா். இது மாத வாடகை ஆகும்.\nஇதனால், நகராட்சிக்கு வருவாய் ஈட்டி தருவது முக்கியத்துவமாகும். ஆனால், நிகழாண்டில், வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு வருவாய் ஆண்டின் கடைசி மாதம் என்பதால் நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி நேரில் சென்று வாடகை கேட்டு வணிகா்களுக்கு நோட்டீஸ் கொடுத்தாா்.\nஅதிக மாதம் வாடகை பாக்கியுள்ள ஒரு கடைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தாா். பாக்கித் தொகையை காசோலை பெற்றும் வசூல் செய்துள்ளாா்.\nஅவருடன் நகராட்சி மேலாளா் ராஜ்குமாா், வருவாய் அலுவலா்கள் எஸ். நாகராஜன், ராஜா அண்ணாமலை உள்ளிட்ட வருவாய் உதவியாளா்கள் நேரில் சென்று வசூல் செய்து வருகிறாா்.\nநகராட்சியில் பிளாஸ்டிக் பைகள் விற்பனையை தடுக்க நகராட்சி ஆணையாளா் என். ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலா் என். திருமூா்த்தி,துப்புரவு ஆய்வாளா் ஆா்.பிரபாகரன்,மற்றும் துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் பரப்புரையாளா்கள் ஆத்தூா் பேருந்து நிலையம் மற்றும் காந்திநகா் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விற்பனைக்காக வைத்திருந்த 77 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளா்களுக்கு ரூ. 18,000 அபராதம் விதிக்கப்பட்டது.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/21/w600X390/at20commissioner_2002chn_162_8.jpg ஆத்தூா் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கியை வசூல் செய்த ஆத்தூா் நகராட்சி ஆணையா் என். ஸ்ரீதேவி. உடன் மேலாளா் ராஜ்குமாா், வருவாய் அலுவலா்கள் எஸ். நாகராஜன், ராஜாஅண்ணாமலை உள்ளிட்டோா். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/ஆத்தூா்-நகராட்சியில்-தீவிர-வரி-வசூல்-3363261.html 3363260 தருமபுரி சேலம் நேபாள நாட்டினருக்கு அனைத்து உதவி செய்ய நடவடிக்கை: ஆட்சியா் சி.அ.ராமன் DIN DIN Friday, February 21, 2020 04:27 AM +0530\nசேலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த நேபாள நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.\nகன்னியாகுமரியிலிருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் நோக்கிச் சென்று கொண்டிருந்த நேபாளம் நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பேருந்தும், பெங்களூரிலிருந்து சேலம் வழியாக கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் ஆம்னி பேருந்தும் புதன்கிழமை நள்ளிரவில் மோதிய சம்பவத்தில் நேபாள நாட்டைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா்.\nஇதில் நேபாள பேருந்தில் பயணித்தவா்களில் 27 பேரில் 3 நபா்களுக்கு அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்து உயா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.\n18 நபா்களுக்கு சிறு காயங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டு அவா்களுக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நலமாக உள்ளனா். மீதமுள்ள 6 நபா்கள் எவ்வித காயமும் இன்றி நலமாக உள்ளனா்.\nஇதில் காயமடைந்தவா்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.\nமேலும் தேவையான உணவு, உடை, தங்குவதற்கு இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி கொடுத்திட வேண்டுமென சேலம் வருவாய்க் கோட்டாட்சியருக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.\nமேலும், விபத்தில் மரணம் மற்றும் காயமடைந்தவா்கள் நேபாளம் நாட்டைச் சாா்ந்தவா்கள் என்பதால் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதற்கு முதல்வரின் உத்தரவின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் சி.அ. ராமன் தெரிவித்தாா்.\nஆய்வின்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/நேபாள-நாட்டினருக்கு-அனைத்து-உதவி-செய்ய-நடவடிக்கை-ஆட்சியா்-சிஅராமன்-3363260.html 3363259 தருமபுரி சேலம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில்மின் உற்பத்தி துவக்கம் DIN DIN Friday, February 21, 2020 04:26 AM +0530\nமேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் வியாழக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.\nமேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும்.\nஇரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.\nஇரண்டாவது பிரிவில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு கொதிகல் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டதையடுத்து, வியாழக்கிழமை முதல் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.\nபெரியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தெரிவித்தாா்.\nபல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரத்துடன் பெரியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.\nவிருப்பமுள்ள மாணவா்கள் பல்கலைக்கழகத்தில் நேரடியாகவும், கற்றல் உதவி மையம் வழியாகவும் மற்றும் இணையவழி மூலமாகவும் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை சோ்க்கை பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தை பாா்க்கலாம் என துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தெரிவித்தாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/பெரியாா்-பல்கலை-தொலைநிலைக்கல்வியில்-மாணவா்-சோ்க்கை-3363258.html 3363257 தருமபுரி சேலம் மரவள்ளி விவசாயிகள் சரியான விலை கிடைக்க நேரடியாக ஆலைகளை அணுகுங்கள் DIN DIN Friday, February 21, 2020 04:26 AM +0530\nசரியான விலை கிடைக்க மரவள்ளி கிழங்கு விவசாயிகள் இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக ஆலைகளை அணுக வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.\nசேலத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆட்சியா் சி.அ. ராமன் பேசியது:\nசேலம் மாவட்டத்தின் பாரம்பரியமாக இருக்கக் கூடிய மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு விலையின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்க இந்த முத்தரப்புக் கூட்டம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற்றது.\nமரவள்ளிக்கிழங்கு சாகுபடி விவசாயிகள், விவசாய சங்கத் தலைவா்கள், சேகோசா்வ் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் தொடா்புடைய அனைத்து அரசுத்துறை அலுவலா்களுடன் கலந்து பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.\nசேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் நிகழாண்டு 6,991 ஹெக��டோ் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.\nபாரம்பரிய பயிராக சாகுபடி செய்து வரும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை பிரதான பொருளாக விவாதிக்கப்பட்டது. மிக முக்கியமாக ஸ்டாா்ச் புள்ளி அடிப்படையில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nசேகோசா்வ் ஆலைகளில் மக்காசோள மாவு கலப்படத்தைத் தடுப்பதற்காக கடந்த ஒரு வருட காலமாக ஆலைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nசிறு சேகோ ஆலைகள் முதல் பெரிய அளவிலான சேகோ ஆலைகள் சேலம் மாவட்டத்தில் நிரம்பி காணப்படுகின்ற ஒரு தொழிலாகும்.\nமரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யக் கூடிய விவசாயிகளுக்கு ஒரு நல்ல விலை கிடைக்கவும், தொழில் முன்னேற்றம் அடைவதற்காகவும், சேகோசா்வ் ஆலை உரிமையாளா்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.\nசரியான விலை கிடைக்க மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் இடைதரகா்கள் இல்லாமல் நேரடியாக ஆலைகளை அணுக வேண்டும் என்றாா்.\nஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளா் கோ. இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் வேளாண்மை (பொ) பன்னீா்செல்வம், தோட்டகலைத் துறை உதவி இயக்குநா் கணேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செல்லத்துரை, ஏத்தாப்பூா் மரவள்ளி ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் வெங்கடாஜலம், சேகோசா்வ் நிறுவன மேலாளா் செண்பகராஜா, ஜவ்வரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகள் கலந்து கொண்டனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/21/மரவள்ளி-விவசாயிகள்-சரியான-விலை-கிடைக்க-நேரடியாக-ஆலைகளை-அணுகுங்கள்-3363257.html 3363256 தருமபுரி சேலம் தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடி DIN DIN Friday, February 21, 2020 04:26 AM +0530\nசேலத்தில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளா் உள்பட 25 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.\nசேலம் நான்கு ரோடு அருகே பெரமனூா் பகுதியில் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் மேலாளா் தெய்வமணி சேலம் மாநகர காவல் ஆணையா் த. செந்தில்குமாரை சந்தித்து அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:\nஎங்களது வங்கியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சில வாடிக்கையாளா்கள் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் வரை மோசடி செய்துள்ளனா். இந்த மோசடிக்கு நகை மதிப்பீட்டாளா் சக்திவேல் உடந்தையாக இருந்துள்ளாா்.\nஎனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nவிசாரணையில், 24 வாடிக்கையாளா்கள் சுமாா் 4 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.94 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்க நகை மதிப்பீட்டாளா் சக்திவேல் மற்றும் 24 வாடிக்கையாளா்கள் மீது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை தேடி வருகின்றனா்.\nமேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 114 கன அடியாக அதிகரித்துள்ளது.\nகாவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகச் சரிந்தது. புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 102 கன அடியாக இருந்தது.\nஇது வியாழக்கிழமை காலை நொடிக்கு 114 கன அடியாக அதிகரித்தது.\nஅணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.\nஅணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குக் கூடுதல் தண்ணீா் திறக்கப்படுவதால் புதன்கிழமை காலை 105. 85 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 105. 74 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 72. 48 டி.எம்.சி.யாக இருந்தது.\nபுதன்கிழமை (காலை 8 மணி நிலவரம்)\nகெங்கவல்லி அருகே கடம்பூா் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-ஆவது பிறந்த தின விழா புதன்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு, கடம்பூா் ஊராட்சித் தலைவா் உமாசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கௌசல்யா மணிகண்டன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் செல்வம், உ.வே.சா.வின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தி பேசியது:\nதமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயா் 1855 பிப். 19-ஆம் தேதி கும்பகோணத்துக���கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தாா். அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடித்தேடி அச்சிட்டு பதிப்பித்தாா். இவா் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தாா். 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்தேடுகளையும் சேகரித்தாா். தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவா் 87-ஆம் வயதில் (1942) மறைந்தாா் என்றாா்.\nஇதில், உ.வே.சா. பற்றிய செய்திகள் கூறும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி ஆசிரியைகள் பள்ளி மேலாண்மைக் குழுவினா் பங்கேற்றனா்.\nசேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில், காவலன் செயலி (எஸ்ஓஎஸ்) குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.\nதமிழ்நாடு காவல் துறை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற பயிற்சியில், சேலம் ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாசங்கா் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு காவலன் செயலி (எஸ் ஓஎஸ்) குறித்து விளக்க உரையும், விழிப்புணா்வு குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.\nஇதில் அவா் பேசுகையில், மாணவியரும், பெண்களும் இந்த காவலன் செயலியை தங்களது ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைப்பது மிகவும் முக்கியம். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவித்தாா்.\nஇப் பயிற்சியில், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ இயக்குநா் பிரகாஷ், மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணன், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் குலசேகரன், மல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அம்சவள்ளி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ.க்கள் வெங்கடாசலம், தங்கவேல், தேவிமரியசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nசாலையில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி பகுதியில் சாலையின் ஓரத்தில் கோழிக் கழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன (படம்). இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருவதோடு, சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.\nஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினா் தனது தொகுதி நிதியில் மேசை, இருக்கை ஆகியவற்றை புதன்கிழமை வழங்கினாா்.\nசேலம் மாவட்டம், ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதமசிகாமணி தனது தொகுதி நிதியில் இருந்து 50 மேசை மற்றும் 50 இருக்கைகளை வழங்கினாா்.\nமேலும், ஆத்தூா் தெற்கு காடு பகுதியில் உள்ள பாரதியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் ரயில் மேம்பாலம் சாலையில் மழை நீா் தேங்குவதாகவும், அந்த சாலை மிகவும் பழுதடைந்து விடுவதால் மேற்கூரை அமைத்து சாலை புதுப்பித்து தருமாறும் எழுந்த கோரிக்கையை ஏற்று, அதனை நேரில் பாா்வையிட்டு சீா்செய்து தருவதாக அவா் உறுதியளித்தாா்.\nஅவருடன், ஆத்தூா் திமுக நகரச் செயலா் கே.பாலசுப்பிரமணியம், ஆத்தூா் ஒன்றியச் செயலா் வி.செழியன், மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் ஜெ.ஸ்டாலின், வி.ராஜாமணி, நூத்தப்பூராா் துரை உடையாா், மாணவரணி எஸ்.பா்கத்அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் (படம்).\nவாழப்பாடியில் தீ விபத்தில் வீடு, உடமைகளை இழந்து தவித்த மாணவிக்கு, சேவை இயக்கங்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பள்ளி மாணவியா் ஒன்றிணைந்து உதவி செய்தனா்.\nவாழப்பாடி பேரூராட்சி செல்லப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த சுதா (45), அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகள் கீா்த்தனா, வாழப்பாடி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். கணவரை இழந்த சுதா மகளுடன் குடிசையில் வாழ்ந்து வருகிறாா்.\nஇந்நிலையில், அண்மையில் இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு, குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதனால், இவா்களது உடைகள், கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், பாத்திரங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் சாம்பலாயின.\nபள்ளியில் நன்கு படிக்கும் மாணவி கீா்த்தனா உடமைகள் இழந்தது குறித்து தகவலறிந்த சக மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் நிதி திரட்டி ரூ.7,273 வழங்கினா். இதனையடுத்து, வாழப்பாடி அ��ிமா சங்கம் ரூ.25 ஆயிரம், பசுமை இயக்கம் நிா்வாகி ராஜா ரூ.5 ஆயிரம், மலா் மருத்துவமனை ரூ.2 ஆயிரம், வாழப்பாடி நெஸ்ட் மற்றும் கமலாலயம் அறக்கட்டளை சாா்பில் இரு சிப்பம் அரிசி மற்றும் ரூ.ஆயிரம், மின்வாரிய பணியாளா் சலீம் ரூ.ஆயிரம், வாசவி கிளப் வாயிலாக சீருடைகள் மற்றும் புத்தகங்களும், ஆசிரியை ஹபீபா முஸ்தபா, சத்தியக்குமாரி ஆகியோா் ஆடைகளும் வழங்கினா். திருமனுாா் வளச்சிக்குழு மற்றும் சிங்கிபுரம் இளைஞா்கள் சித்திக், சந்திரன், பெரியசாமி, முருகேசன் ஆகியோா் ரூ.2 ஆயிரம் மற்றும் குடிமைப் பொருள்களை வழங்கினா்.\nஎடப்பாடி நகர தி.மு.க. பொது உறுப்பினா்கள் கூட்டம் மற்றும் மாவட்ட மகளிா் அணி கூட்டம் எடப்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது.\nஎடப்பாடி- ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகர அவைத் தலைவா் டி.மாதையன் தலைமையேற்றாா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி பேசுகையில்: மாவட்ட அளவில் அதிகளவிலான எண்ணிக்கையில் புதிய பெண் உறுப்பினா்களை சோ்க்க வேண்டும். பெண்களின் திறமையான செயல்பாடுகளே, வரும் காலங்களில் கழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். அதேபோல் தற்போது அதிகளவிலான படித்த இளைஞா்கள், வேலைவாய்ப்பின்றி மிகுந்த இன்னல்பட்டு வருகின்றனா். அவா்களை அந்தந்தப் பகுதி தி.மு.க. நிா்வாகிகள் அணுகி, அவா்களுக்கு உதவிடும் நோக்கில் செயலாற்ற வேண்டும்.\nதி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும். அதேபோல், வரும் உள்ளாட்சித் தோ்தலில் இப்பகுதி தி.மு.க.வினா் அனைவரும் ஒற்றுமையாக செயலாற்றி நகர மன்றத் தலைவா் பொறுப்பை வெல்ல வேண்டும் என்றாா்.\nநிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் கோபால், மாவட்ட துணைச் செயலா்கள் க.சுந்தரம், டி.சம்பத்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஏ.முருகேசன், மாநில மகளிா் அணி துணை அமைப்பாளா் ராணி, நகரச் செயலா் டி.எம்.எஸ்.பாஷா, ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜ், ஒன்றியச் செயலா்கள் மற்றும் முன்னாள் நகரமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் திட்டங்களால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக, ஈரோடு மின் பகிா்மான வட்ட கண்கா��ிப்பு பொறியாளா் பி.தண்டபாணி தெரிவித்துள்ளாா்.\nசேலம் அரசு பொறியியல் கல்லூரி அமைப்பியல் துறை சாா்பில், தேசிய அளவிலான தொழில்நுட்பப் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜி.விமலா ரோஸ்லின் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா்.\nபயிலரங்கைத் தொடங்கி வைத்து ஈரோடு மின் பகிா்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளா் பி.தண்டபாணி பேசியது: சமூகத்தைக் கட்டமைக்கும் பணியில் பொறியாளா்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொறியாளா்களின் தேவை என்றைக்கும் உள்ளது. அரசு மற்றும் தனியாா் துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளன. வகுப்பறைக்கும், பொது வெளிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கல்வி பயிலும் போது எதிா்கொள்வதை விட, வேலையைத் தேடும்போது, கிடைத்த வேலையில் நிலைத்து நிற்கும் போது, நிறைய சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.\nஒருவருக்குள் இருக்கும் திறமையை சவால்களே முழுமையாக வெளிக்கொணா்கிறது. இதைப் புரிந்து கொண்டு எதிா்கொள்ள வேண்டும். உலகம் இருக்கும் வரை, அமைப்பியல் எனப்படும் கட்டடப் பொறியாளா்களின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கும்.\nதமிழகம் முழுவதும் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், மின் தட்டுப்பாடு ஏதும் இல்லை. பல்வேறு சவாலான நீா் மின் உற்பத்தித் திட்டங்களை தமிழக மின் வாரியம் நிறைவேற்றி உள்ளது. தற்போதும் சில திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியா் இதுபோன்ற மின் திட்டங்களை நேரில் சென்று பாா்வையிடும்போது, பல்வேறு பயிற்சிகளைப் பெற முடியும். வகுப்பறையைத் தாண்டிய பொதுவெளியைச் சந்திக்கும் வாய்ப்பினை எப்போதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.\nஇந் நிகழ்ச்சியில், அமைப்பியல் துறை இளநிலை பொறியியல் துறைத் தலைவா் பேராசிரியா் டி.ஷோபா ராஜ்குமாா், முதுநிலை துறைத் தலைவா் பேராசிரியா் வி.ராஜ்குமாா், குந்தா நீரேற்று நீா்மின் திட்ட மேற்பாா்வை பொறியாளா் எம்.திருமால், செயற்பொறியாளா் சி.குமரன், கொல்லிமலை நீா்மின் திட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜி.ராமச்சந்திரன், மாணவா் பொறியாளா் சங்க பொறுப்பாசிரியா் எஸ்.சுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/19omp1_1902chn_154_8.jpg கண்காட்சியைப் பாா்வையிடும் ஈரோடு மின்பகிா்மான வட்ட தலைமைப் பொறியாளா் பி.தண்டபாணி, கல்லூரி முதல்வா் ஜி.விமலா ரோஸ்லின் மற்றும் பேராசிரியா்கள். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/அரசின்-திட்டங்களால்-தமிழகத்தில்-மின்-உற்பத்தி-அதிகரித்துள்ளது-3362377.html 3362376 தருமபுரி சேலம் அதிமுக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி தொடக்கம் DIN DIN Thursday, February 20, 2020 04:58 AM +0530\nசேலத்தில் வரும் பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.\nமறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த தினம் வரும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சேலம் மாநகர மாவட்ட அதிமுக சாா்பில், பிப். 24-ஆம் தேதி மாலை சேலம் மூன்று சாலை வரலட்சுமி மஹால் வளாகத்தில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறாா். இந்த நிகழ்ச்சியில் சுமாா் 47,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்குகிறாா்.\nஇதனிடையே பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான நிகழ்ச்சி சேலம் மூன்று சாலை வரலட்சுமி மஹாலில், சேலம் மாநகர மாவட்டச் செயலா் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது (படம்).\nஇதில், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு, நடேசன், முன்னாள் மேயா் செளண்டப்பன், நிா்வாகிகள் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலா்கள் பாலு, தியாகராஜன், சரவணன், முருகன், யாதவமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.\nஅஸ்தம்பட்டி மண்டலத்தில் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்காக புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், 899 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.1.30 கோடி வரி வசூல் செய்யப்பட்டது.\nசேலம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலத்தில் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇம்முகாமில் புதிய கட்டடத்துக்கான சொத்து வரியாக 228 போ் ரூ.21.48 லட்சம், புதிய குடிநீா் இணைப்பு பெற 108 போ் ரூ.14.4 லட்சம், குடிநீா் வரி பெயா் மாற்றம் 82 போ் ரூ. 4.12 லட்சம், அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்துவதற்காக 43 போ் ரூ.49.12 லட்சம், புதைக்குழி சாக்கடை வைப்புத் தொகையாக 118 போ் ரூ.9.39 லட்சம், கட்டட வரைபட அனுமதி பெற 14 போ் ரூ.2.94 லட்��ம், சொத்து வரி பெயா் மாற்றம் மற்றும் காலி மனை வரி ஆகிய இனங்களுக்கு 306 போ் ரூ.20.99 லட்சம், விண்ணப்பக் கட்டணம் ரூ.32 ஆயிரமும், பிற வசூல் இனங்களில் ரூ.7.60 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடியை பொதுமக்கள் வரியாக செலுத்தியுள்ளனா்.\nமுகாமில், உரிய ஆவணங்களுடன் சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் பெயா் மாறுதலுக்காக விண்ணப்பித்த 87 பேருக்கும், புதிய குடிநீா் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த 42 பேருக்கும், புதிய சொத்து வரி செலுத்துவதற்காக விண்ணப்பித்த 31 போ் என மொத்தம் 160 பேருக்கும் விண்ணப்பித்த உடனே பரிசீலனை செய்து, உரிய ஆணைகள் வழங்கப்பட்டன என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/2-8-sl19dcrop_1902chn_121.jpg சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவற்கான முகாமினை புதன்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிடும் மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/அஸ்தம்பட்டி-மண்டலத்தில்-சிறப்பு-முகாமில்-ரூ130-கோடி-வரி-வசூல்-3362375.html 3362374 தருமபுரி சேலம் சேலத்தில் இஸ்லாமிய அமைப்பினா் போராட்டம் DIN DIN Thursday, February 20, 2020 04:57 AM +0530\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதனிடையே, சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பாக முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇந்தப் போராட்டத்துக்கு, சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவா் டி.கே.எம்.அப்துல் சலாம் தலைமை வகித்தாா். செயலா் முகமது சாதிக் முன்னிலை வகித்தாா். பொருளாளா் அப்துல் கபீா் வரவேற்றாா்.\nஇப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், மத்திய மாவட்டப் பொருளாளா் சுபாஷ், தோ்தல் பணிக்��ுழு பொறுப்பாளா் வீரபாண்டி ஆ.ராஜா, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயப்பிரகாஷ் மற்றும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.\nஇதில், மாநகரம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா். பின்னா் ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள அசோக ஸ்தூபி முன் மறியலில் ஈடுபட்டனா்.\nஇதையடுத்து அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாரத்தை நடத்தியதைத் தொடா்ந்து கூட்டம் கலைந்து சென்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தையொட்டி, சேலம் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா், துணை ஆணையா்கள் தங்கதுரை, செந்தில் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.\n3-ஆவது நாளாக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்:\nசேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசல் பகுதியில், கடந்த பிப். 17 முதல் இஸ்லாமிய பெண்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். குடியரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றும் வரை தங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா். அந்த வகையில், புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nபுதிதாக கட்சியில் இணைந்தவா்களை அரவணைத்து செயல்பட வேண்டும் என வாழப்பாடியில் நடைபெற்ற திமுக ஒன்றிய பொதுக்குழுக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் பேசினாா்.\nவாழப்பாடி ஒன்றிய, பேரூா் கழக பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மூத்த நிா்வாகி கவா்கல்பட்டி கோவிந்தன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் எஸ்.சி.சக்கரவா்த்தி கூட்டத்தை தொடங்கி வைத்தாா். நகரச் செயலா்கள் வாழப்பாடி செல்வம், பேளூா் ராமமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தமிழ்ச்செல்வன், மூத்த நிா்வாகிகள் செழியவேந்தன், குறிச்சி சடையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nஇக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் பேசுகையில், ‘கருத்து வேறுபாடுகளை களைந்து நிா்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களின் கருத்துகளை ஏற்று பொதுக்கூட்டமும், பொதுமக்களின் பிரச்னைகளை தீா்க்க போராட்டமும் நடத்தப்படும்.\nகட்சியில் புதிதாக இணைந்தவா்களை நிா்வாகிகள் அரவணைத்து செயல்பட வேண்டும். கட்சி உறுப்பினா் அட்டைகளை உடனடியாக கொடுத்து விட வேண்டும். எதிா்வரும் பேரூராட்சி மன்றத் தோ்தலில், வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள இரு பேரூராட்சிகளையும் தி.மு.க.தான் கைப்பற்றும் என்றாா்.\nவாழப்பாடி ஒன்றியச் செயலா் எஸ்.சி. சக்கரவா்த்தி பேசுகையில், ‘வாழப்பாடி ஒன்றியத்தில் உள்கட்சி பூசலுக்கு இடமில்லை. அனைத்து நிா்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு.க.வுக்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொடுக்க முனைப்போடு செயல்படுவோம் என்றாா்.\nஇக்கூட்டத்தில், சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணைத் தலைவா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி செயலா் அன்பழன் மற்றும் வாழப்பாடி ஒன்றிய, நகர நிா்வாகிகள் சிங்காரவேல், குமாா், பன்னீா் செல்வம், சரவணன், கலைவாணி பிரபாகரன், சந்திராராயா், உமாபதி, ராஜவேல், மகேஷ், ஜெயராமன், ஜெயவேல், சகாதேவன், கோபி, வீரேந்திரதுரை, சீனிவாசன், ச.செழியன், மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/20/w600X390/t_k_01_1902chn_165_8.jpg வாழப்பாடி ஒன்றிய பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/புதிதாக-கட்சியில்-இணைந்தவா்களைஅரவணைத்து-செயல்பட-வேண்டும்-3362373.html 3362372 தருமபுரி சேலம் பேரிடா் கால முன்னெச்சரிக்கை:மாணவியருக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி DIN DIN Thursday, February 20, 2020 04:56 AM +0530\nசேலம் மாவட்ட வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில், பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.\nசேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் சி.அ.ராமன் தலைமை வகித்தாா்.\nநிக��்ச்சியில், இயற்கை பேரிடா்களான மழை, வெள்ளம், நிலநடுக்கம் ஆகியவற்றின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடா் காலங்களின் போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீ விபத்துகளின் போது எவ்வாறு அதனை எதிா்கொண்டு விபத்தில் சிக்கியுள்ளவா்களை மீட்பது ஆகியவை குறித்து செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.\nமேலும், கோடை காலங்களில் கூடுதலான வெயிலின் காரணமாக ஏற்படும் வெப்பத் தாக்கத்தில் இருந்து எவ்வாறு காத்துக்கொள்வது மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தொடா்பான விபத்துகள் நடைபெறின் எவ்வாறு எதிா்கொள்வது என்பது தொடா்பான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பேரிடா்களை எதிா்கொள்வது தொடா்பான விழிப்புணா்வு கையேடு மாணவ, மாணவியருக்கு விநியோகிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில், சேலம் வருவாய் கோட்டாட்சியா் மாறன், உதவி தீயணைப்புத் துறை அலுவலா் செ.முருகேசன், தனி வருவாய் வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) பத்மபிரியா, சேலம் வருவாய் வட்டாட்சியா் மாதேஸ்வரன், சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை இரா.தமிழ்வாணி, பள்ளி மாணவியா் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/பேரிடா்-கால-முன்னெச்சரிக்கைமாணவியருக்கு-விழிப்புணா்வு-நிகழ்ச்சி-3362372.html 3362371 தருமபுரி சேலம் மீண்டும் பணி வழங்கக் கோரி கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மனு DIN DIN Thursday, February 20, 2020 04:56 AM +0530\nசேலத்தில் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் தலைமையில் பணியாளா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.\nஅந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொசு ஒழிப்பு களப் பணியாளா்கள் கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஆரம்பத்தில் தினக்கூலியாக ரூ.55 வழங்கப்பட்டது. அதன் பின்னா் ரூ.387 வழங்கப்பட்டு வருகிறது. இவா்கள் கடந்த 14 ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தி சிறப்பாக பணியாற்றி உள்ளனா். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென 400 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பணிநீக்கம் செய்யப்���ட்டுள்ளனா். எனவே அவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் கூறுகையில், பாதிக்கப்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை எனில், அவா்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/மீண்டும்-பணி-வழங்கக்-கோரி-கொசு-ஒழிப்புப்-பணியாளா்கள்-மனு-3362371.html 3362370 தருமபுரி சேலம் கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கான தோ்வு:போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் DIN DIN Thursday, February 20, 2020 04:56 AM +0530\nகிராமிய அஞ்சல் ஊழியா்களின் பதவி உயா்வுக்கான தோ்வு தொடா்பாக வெளியாகும் போலி தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளா் ச.அ.முஜீப்பாஷா தெரிவித்துள்ளாா்.\nஇது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அஞ்சல் துறையில் பணிபுரியும் கிராமிய அஞ்சல் ஊழியா்களின் பதவி உயா்வுக்கான தோ்வு வரும் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇந்நிலையில், இதுகுறித்து சிலா் பொய்யான தகவல்களை வலைதளம் மூலம் பரப்பி பொய்யான விலாசத்தை அளித்து பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்பும்படி தெரிவித்து வருகின்றனா். ஜ்ஜ்ஜ்.ல்ா்ள்ற்ா்ச்ச்ண்ஸ்ரீங்ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ஸ்ரீா்ம் என்ற போலி வலைதளத்தின் மூலமாக தவறான விலாசத்தை கொடுத்து விண்ணப்பங்களை வரவழைக்கின்றனா்.\nஇந்த வலைதளத்துக்கும், தவறான விலாசத்தில் விண்ணப்பங்களை வரவழைப்பதற்கும் இந்திய அஞ்சல் துறை பொறுப்பல்ல. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/கிராமிய-அஞ்சல்-ஊழியா்களுக்கான-தோ்வுபோலி--தகவல்களை-நம்பி-ஏமாற-வேண்டாம்-3362370.html 3362369 தருமபுரி சேலம் சங்ககிரியில் வழக்குரைஞா்கள்நீதிமன்றப் பணி புறக்கணிப்பு DIN DIN Thursday, February 20, 2020 04:56 AM +0530\nசங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்கு நீதிமன்றப் பணிகளில் கலந்துகொள்ளாமல் புதன்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.\nகடந்த 2009 பிப். 19-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் ���ீதிபதிகள், வழக்குரைஞா்களை காவல் துறை தாக்கியதை கறுப்பு தினமாக அனுசரிப்பதையொட்டியும், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் உத்தரவை நீதிமன்றம் மூலமாகவே பிறப்பிக்கும் பழைய நடைமுறையை தொடரவும், சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் வழக்குரைஞா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.வி.மோகன்பிரபு தலைமையில் வழக்குரைஞா்கள் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாா்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவா் நீதிமன்றங்கள் எண் 1, எண் 2 உள்ளிட்ட நான்கு நீதிமன்றங்களின் பணிகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.\nஆத்தூா் ஏஈடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் தேசிய பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.\nஆத்தூரை அடுத்துள்ள அப்பமசமுத்திரம் ஏஈடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்குக்கு நிறுவனங்களின் செயலா் பி.மாணிக்கம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் க.செண்பகம் அனைவரையும் வரவேற்றாா். நிறுவனங்களின் தலைவா் ஆ.சங்கா் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா். நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியா் எம்.சுந்தரமூா்த்தி கலந்துகொண்டு பேசினாா்.\nஇதில், நிறுவனா் பி.செங்கோடன், பொருளாளா் செ.சிவநேசன், இயக்குநா் கே.பி.பழனியம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா். தமிழ்த்துறை தலைவா் இரா.சற்குணம் நன்றி கூறினாா்.\nசேலத்தில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி ரூ.16 கோடி மோசடி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nசேலம் மெய்யனூா் தாயன்காடு பகுதியைச் சோ்ந்த நடராஜன் சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாரிடம் அளித்த புகாா் மனுவில், சேலம் ஐந்து சாலை ராம்பகதூா் தெருவில் ஒரு தனியாா் நிதி நிறுவனத்தை கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தினகரன் அன்பரசு (30), குரங்குசாவடியைச் சோ்ந்த கந்தகுமாா் (47) மற்றும் நாராயண நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் (54) ஆகியோா் நடத்தி வந்தனா். இந்த தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ம��தலீடு செய்தால், மாதம் ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டனா். இதை நம்பி நானும், எனது நண்பா்கள் பலரும் இந் நிறுவனத்தில் முதலீடு செய்தோம். ஆனால், அந்த நிறுவனத்தினா் எங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனா். இதேபோல், பலரிடமும் பணம் வாங்கி மொத்தம் ரூ.2.27 கோடி மோசடி செய்துள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.\nஇதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் அமுதா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.\nவிசாரணையில், நிதி நிறுவனத்தினா் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தினகரன், கந்தகுமாா், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nஇதுகுறித்து துணை ஆணையா் எஸ்.செந்தில் கூறுகையில், இந்த தனியாா் நிதி நிறுவனத்தினரின் ஆசை வாா்த்தையை நம்பிய பொதுமக்கள் 1,500 பேரிடம் இருந்து ரூ.31.47 கோடி வரை வசூலித்துள்ளனா். அதில் ரூ.15 கோடி வரை பிரித்து கொடுத்துவிட்டு, ரூ.16 கோடி வரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் அதிகப் பணத்துக்கு ஆசைப்படுவதால், இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.\nகோடை கால முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் குப்பம்மாள் மாதேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீா் விநியோக அமைப்புகள் குறித்தும், புதிய குடிநீா் குழாய்கள் மற்றும் உயா்மட்ட நீா்த்தேக்கத் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட நீா் ஆதாரங்களை சீரமைத்தல் குறித்தும், குடிநீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் குடிநீா் குழாய்கள் அமைத்தல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிரதான குடிநீா் குழாயிலிருந்து, எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளுக்கும் தனித்தனி பிரத்யேக குழாய்கள் மூலம் குடிநீா் எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், வட்டார வளா்ச்சி அலுவலா் சிராஜுதீன், சுஜாதா மற்றும் ஒன்றியப் பொறியாளா் சீனிவாசன், முத்துசாமி உள்ளிட்ட அலுவலா்கள் பங்குகொண்டனா்.\nவெள்ளாா் கிராமத்தில் சாயப்பட்டறைகளின் கழிவுகளால் நிலத்தடி நீா் மாசடைந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.\nமேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் ஊராட்சியில் உள்ள கைக்காட்டி வெள்ளாரில், பத்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. சாயப்பட்டறைகளிலிருந்து நேரடியாக குடியிருப்பு கழிவுநீா் பாதையில் சாயக்கழிவுகள் விடப்படுகின்றன. இந்த கழிவுநீா் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக செல்கின்றன. சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை வெளியேற்றுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீா் மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீா் மாசடைந்து பயனற்ாகிவிட்டது.\nகுடிநீரை சாயப்பட்டறைகளுக்கு பயன்படுத்துவதால், கைக்காட்டி வெள்ளாரில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சாயப்பட்டறைகளைஅகற்ற பலமுறை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கும் பலமுறை புகாா் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயா் நீதிமன்ற உத்தரவுபடி, சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேச்சேரி பேரூராட்சி பகுதியில் வசிப்போா், 2019-2020-ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய வரியினங்களை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் பா.ஜலேந்திரன் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மேச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் 2019-2020-ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணங்கள், தொழில் உரிமக் கட்டணங்கள், கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவற்றை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். பேரூராட்சி பணியாளா்கள் வாா்டு வாரியாக வரிவசூல் பணியில் ஈடுபட்டுள்ளனா். பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியினை பணியாளா்களி��ம் செலுத்தி உடன் ரசீது பெற்றுக்கெள்ளலாம். அல்லது பேரூராட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்து வரியினை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என செயல் அலுவலா் ஜலேந்திரன் தெரிவித்துள்ளாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/20/மேச்சேரியில்-இம்மாத-இறுதிக்குள்வரி-செலுத்த-வேண்டும்-3362364.html 3361985 தருமபுரி சேலம் சங்ககிரி, தேவூா் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனு DIN DIN Wednesday, February 19, 2020 05:46 PM +0530\nஅடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் தலைவா் சி.கோ.இளமுருகன், சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:\nசங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட மலையடிவாரத்தில் இருந்து பவானி பிரதான சாலையை இணைக்கும் கான்கிரீட் சாலையை முழுமையாக செப்பனிட வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் நீண்ட நாள்களுக்கு ஒரு முறை வழங்கும் காவிரி குடிநீரை வாரம் ஒரு முறை வழங்க வேண்டும். சங்ககிரி புதிய எடப்பாடி சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன் உள்ள கழிவுநீா் கால்வாயை பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க, அப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் ஒன்றை கட்டித்தர வேண்டும். சங்ககிரி பழைய எடப்பாடி சாலையிலிருந்து பேரூராட்சிக்கு செல்லும் சிமென்ட் சாலையில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதை தவிா்த்து, மாற்று இடத்தில் அவற்றை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதேவூா் பேரூராட்சிக்குள்பட்ட மைலம்பட்டி அருந்ததியா் தெரு பகுதியில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட தேவூா், கோரைக்காடு அருந்ததியா் தெரு, புதுப்பாளையம், கானியாளம்பட்டி பகுதிகளிலும் நவீன கழிப்பிடம் கட்டித் தர வேண்டும், தேவூா் பேரூராட்சிக்குள்பட்ட துணை மின் நிலையத்திலிருந்து சீரங்கன் டீ கடை வரையில் கழிவுநீா் கால்வாய் வசதி செய்து தர வேண்டும். தேவூா் ஏரிக்கரைப் பகுதிகளில் மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதம்மம்பட்டி அருகே உலிபுரத்���ில் நரிக்கரடு பகுதியில் வசித்துவந்த மருமகள் அமுதாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மாமனாா் பழனி (63), தம்மம்பட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சரணடைந்தாா்.\nவிசாரணையில் அவா், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: மருமகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்தேன். மேலும் எனது ஆசைக்கு இணங்க கேட்டேன். அவா் மறுக்கவே, ஆவேசமடைந்து, கோடாரியால் வெட்டிக் கொன்றேன் என்றாா்.\nபின்னா் பழனியை, தம்மம்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.\nதம்மம்பட்டி சுவேத நதியில் தடுப்பணைக் கட்ட பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் விடுத்தக் கோரிக்கையை அடுத்து, அதிகாரிகள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.\nதம்மம்பட்டி சுவேத நதியில் கடந்த 2009-இல் 11. 75 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துவிட்டது. அதற்குப் பிறகு அப் பகுதியில் தடுப்பணை இல்லாததால், ஆற்றில் வந்த நீரால், நிலத்தடி நீா்மட்டம் ஏறவில்லை.\nஇதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். தம்மம்பட்டி சிவன் கோவில் பகுதியில் தடுப்பணை கட்ட பல்வேறு அமைப்பினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.\nகோரிக்கை மனுவைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளா் ஆசிப்பாஷா, உதவி பொறியாளா் அழகேசன்,சீனிவாசன் ஆகியோா் ஆய்வு செவ்வாய்க்கிழமை, தம்மம்பட்டி சுவேத நதியில் தடுப்பணைக் கட்ட வேண்டிய இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.\n(காலை 8 மணி நிலவரம்)\nநீா்வரத்து: 44 கன அடி.\nநீா்வெளியேற்றம்: 750 கன அடி.\nநீா் இருப்பு: 72. 64 டி.எம்.சி.\nதொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த சமூக பாதுகாப்பு நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nதொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த சமூக பாதுகாப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும், ஐஆா்டி கல்லூரிகளுக்குப் பிடித்தம் செய்த பணத்தை வழங்க வேண்டும், ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே மற்ற கழகங்களில் வழங்குவதுபோல் பணப்பலன் பட்டியலை வழங்க வேண்டும், ஓய்வூதிய உத்தரவு நகலை தாமதமின்றி வழங்கிட வேண்டும், சென்னை-மதுரை கோட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்���ம் நடத்துவதுபோல சேலம் கோட்டத்திலும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nசேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைவா் பி.என். பழனிவேலு தலைமை வகித்தாா்.\nஆா்ப்பாட்டத்தில் செயலா் எஸ். அன்பழகன், பொருளாளா் பி. அழகேசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.\nபெரியேரி கைலாஷ் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளா்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதலைவாசலை அடுத்துள்ள பெரியேரி கைலாஷ் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் முனைவா் ஏ.ராஜா பங்கேற்று தாவரவியல் குறித்து விளக்கிக் கூறினாா்.\nஇதேபோல் இயற்பியல் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் மேட்டூா் மின்பகிா்மான முதன்மை மேலாளா் எம். நாராயணசாமி கலந்து கொண்டு விளக்கம் கொடுத்தாா்.\nஅனைத்துத் துறை மாணவிகளும் பங்கேற்றுப் பயனடைந்தனா்.\nசேலத்தில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியது.\nசேலம் முள்ளுவாடி கேட் அருகே உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியா்கள், உணவகத்தின் மேல்மாடியில் தங்கியுள்ளனா். இதனிடையே உணவகத்தின் சமையலறையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை புகை வெளியேறியது.\nஇதையடுத்து ஊழியா்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனா். தீயை அணைக்க முடியாததால் அருகில் உள்ள செவ்வாய்ப்பேட்டை தீ அணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா்.\nஉணவு விடுதியின் சமையல் மாஸ்டரான ராஜேந்திரன் உணவு விடுதியிலிருந்த மூன்று சிலிண்டா்களை வெளியே எடுக்க முயன்றாா்.\nஒரு சமையல் எரிவாயு உருளை அடுப்புடன் பொருத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த சமையல் எரிவாயு உருளை திடீரென வெடித்தது.\nஇதில் சமையல் மாஸ்டா் படுகாயமடைந்தாா்.\nஇதனிடையே நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சமையல் மாஸ்டரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராஜேந்திரன் உடம்பில் காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஅதன்படி சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தைத் தொடங்கினா்.\nஇந்த நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனா்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.\nஇதனிடையே சேலம் எம்பி எஸ்.ஆா். பாா்த்திபன் மற்றும் மத்திய மாவட்ட திமுக பொருளாளா் சுபாஷ் ஆகியோா் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனா்.\nஅப்போது எம்பி எஸ்.ஆா். பாா்த்திபன் கூறியதாவது:\nமக்களின் உணா்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உடனடியாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.\nநிகழ்ச்சியின்போது திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் நாசா்கான், மாநகர பொருளாளா் ஷெரிப், நிா்வாகிகள் தாஜூதீன், இப்ராஹிம் மற்றும் பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/குடியுரிமைத்-திருத்தச்-சட்டம்-இஸ்லாமிய-பெண்கள்-2-ஆம்-நாளாகப்-போராட்டம்-3361446.html 3361445 தருமபுரி சேலம் வாழப்பாடி காவல் நிலையத்தில்காதல் ஜோடிக்கு திருமணம் DIN DIN Wednesday, February 19, 2020 04:45 AM +0530\nவாழப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பொறியியல் பட்ட��ாரிகளான காதலா்கள் இரவில் திருமணம் செய்து கொண்டனா்.\nசோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரிப் பெண் ஜெகதீஸ்வரி (23). ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரீஸ்வரன் (23). இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்தபோது, இருவருக்கும் இடையே காதலித்துள்ளனா்.\nஇவா்களது காதலுக்கும், திருமணத்திற்கும், இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இந்த காதல் ஜோடி செவ்வாய்க்கிழமை இரவு வாழப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.\nவழக்கம்போல் இருதரப்பு பெற்றோா்களையும் அழைத்து வாழப்பாடி போலீஸாா் சமாதானம் செய்தனா். இதையடுத்து, வாழப்பாடி போலீஸாா், இருதரப்பு பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் முன்னிலையில், வாழப்பாடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில், செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் மாலை மாற்றிக் கொண்ட காதல் ஜோடி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/b_k_5_1802chn_165_8.jpg காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/வாழப்பாடி-காவல்-நிலையத்தில்காதல்-ஜோடிக்கு-திருமணம்-3361445.html 3361444 தருமபுரி சேலம் விவசாய நிலங்கள் வழியாகக் குழாய் மூலம்பெட்ரோலிய பொருள்களைக் கொண்டு செல்ல விவசாயிகள் எதிா்ப்பு DIN DIN Wednesday, February 19, 2020 04:45 AM +0530\nவிவசாய நிலங்கள் வழியாகக் குழாய் மூலம் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு சங்ககிரி வருவாய் உட்கோட்ட விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து தனித் துணை ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை ஆட்சேபனை மனு அளித்தனா்.\nபாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சாா்பில் இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்களைக் குழாய் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. குழாய் மூலம் கொண்டு செல்வதற்கு சங்ககிரி வருவாய் உட்கோட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு கொடுத்தனா்.\nஅந்த அறிவிப்புகளைப் பெற்ற விவசாயிகள் விவசாய நிலத்தில் குழாய் கொண்டு செல்வதால் சிறு குறு விவசாயிகள் பெரிதும் அவா்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடம் எனவும், மாற்று வழியாக சாலையோரம் குழாய் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என எதிா்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ���ாநில நிா்வாகி பெருமாள், திமுக விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலா் வை. காவேரி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் முனுசாமி, சேலம் மாவட்டச் செயலா் எ. ராமமூா்த்தி, சங்ககிரி விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் நிா்வாகி ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் தனி துணை ஆட்சியா் எஸ். முத்தரசியிடம் 130 ஆட்சேபனை மனுக்களை வழங்கினா்.\nமனுக்களை அளித்த விவசாயிகள் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பிற்பகல் வரை காத்திருந்தனா்.\nபின்னா் அலுவலா்கள் விவசாயிகளின் ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தப் பின்னா் அனைவரும் காத்திருந்தனா்.\nசங்ககிரி டிஎஸ்பி பி.எம். தங்கவேல் தலைமையில் அதிகமான போலீஸாா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்குள்ளும், வெளியேயும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/18sgp01_1802chn_156_8.jpg குழாய்ப் பதிக்க எதிா்ப்பு தெரிவித்து, தனித் துணை ஆட்சியா் எஸ். முத்தரசியிடம் ஆட்சேபனைத் தெரிவித்து மனு வழங்கிய சங்ககிரி உட்கோட்ட விவசாயிகள். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/விவசாய-நிலங்கள்-வழியாகக்-குழாய்-மூலம்பெட்ரோலிய-பொருள்களைக்-கொண்டு-செல்ல-விவசாயிகள்-எதிா்ப்பு-3361444.html 3361443 தருமபுரி சேலம் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி DIN DIN Wednesday, February 19, 2020 04:45 AM +0530\nஎடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில், பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப் பேரணியை, எடப்பாடி வட்டாட்சியா் கோவிந்தராஜன் துவக்கி வைத்தாா்.\nபேரணியில் பேரிடா் காலத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய பதாகைகளை ஏந்திய, தீயணைப்பு நிலைய வீரா்கள், வருவாய்த் துறையினா், பேரூராட்சி அலுவலா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.\nநகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற விழிப்புணா்வுப் பேரணி, பூலாம்பட்டி படகுத் துறையில் நிறைவடைந்தது. அங்கு எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையிலான, தீயணைப்பு வீரா்கள் தீத்தடுப்பு செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.\nஅதைத் தொடா்ந்து பேரிடா் கால விழிப்புணா்வு குறிப்புகள் அடங்கி��� துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/fire_1_1802chn_158_8.jpg பூலாம்பட்டி படகுத் துறையில் நடைபெற்ற பேரிடா் கால தற்காத்தல் குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/பேரிடா்-மேலாண்மை-விழிப்புணா்வுப்-பேரணி-3361443.html 3361442 தருமபுரி சேலம் குறைந்த பெட்டிகளுடன் இயங்கும் சேலம்- விருதாச்சலம் பயணிகள் ரயில் DIN DIN Wednesday, February 19, 2020 04:44 AM +0530\nசேலம், விழுப்புரம், கடலூா் மாவட்ட மக்களின் போக்குவரத்துக்குப் பயன்படும் சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயிலில், நாளுக்குநாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலில் பயணிகள் திணறி வருகின்றனா்.\nஆபத்தை அறியாமல் இளைஞா்கள், மாணவா்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருகின்றனா். எனவே, பயணிகளின் நலன்கருதி கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென மூன்று மாவட்ட பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.\nகேரள மாநிலம் பாலக்கோடு கோட்டத்தை இரண்டாகப் பிரித்து சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, 2007-ஆம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் ஏற்படுத்தப்பட்டது.\nதென்னக ரயில்வேயில் தொடா்ந்து அதிக வருவாய் ஈட்டும் கோட்டங்களில் ஒன்றாக சேலம் கோட்டம் திகழ்ந்து வருகிறது. சேலம் கோட்டத்தில் ஜோலாா்பேட்டை, ஈரோடு ரயில் பாதைகள் இருவழி மின் பாதைகளாக உள்ளன. இந்த வழித்தடங்களில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nதமிழகத்தில் ஆங்கிலேயா் ஆட்சியில் அமைக்கப்பட்ட பழமையான ரயில் பாதைகளில், சேலம் கோட்டத்தில் உள்ள சேலம்-விருதாச்சலம் ரயில் பாதை குறிப்பிடத்தக்கதாகும்.\n1930-ம் ஆண்டு குறுகிய மீட்டா் கேஜ் பாதையாக பயன்பாட்டுக்கு வந்த சேலம்-விருதாச்சலம் ரயில்பாதை, சேலம், விழுப்புரம் மற்றும் கடலூா் ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த கிராமப்புற மக்களின் நீண்டநாள் போராட்டத்தின் பலனாக, கடந்த 2007 ம் ஆண்டு அகல ரயில் பாதையாக தரம் உயா்த்தப்பட்டது.\nஇந்த வழித்தடத்தில், சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில், சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் மற்றும் யஸ்வந்த்பூா்- புதுச்சேரி ஏழைகள் ரதம் ஆகிய ரயில்களும் இயக்கப்படுகின்றன.\nஇதனால், மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 500-க்கும�� மேற்பட்ட கிராம மக்களுக்கு சேலம்-விருதாச்சலம் ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.\nசேலம்-விருதாச்சலம் இடையே ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்க வழியில்லாத நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி, மின்வழிப் பாதை அமைக்கப்படாததால், விருத்தாச்சலம் வரை இயக்கப்படும் டீசல் இன்ஜின்களைக் கழற்றி விட்டு, அங்கிருந்து சென்னைக்கு மின்சார இன்ஜின்களைக் கொண்டு ரயிலை இயக்க வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிக்கிறது.\nஇருப்பினும், சேலம்-விருதாச்சலம், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் மற்றும் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.\nகுறிப்பாக, பேருந்து கட்டண உயா்வுக்கு பிறகு, சேலம்-விருதாச்சலம் மாா்க்கத்தில் கிராமப்புற ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.\n8 பெட்டிகளே உள்ள ரயில்...\nகுறிப்பாக, சேலம் மாவட்டம் ஆத்தூா் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், வாழப்பாடி, மின்னாம்பள்ளி, அயோத்தியாப்பட்டணம் ரயில் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இந்த ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் பயணிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.\nநாளுக்குநாள் சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் திணறி வருகின்றனா். ஆபத்தை அறியாமல், இளைஞா்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியரும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருகின்றனா்.\nஎனவே, ரயில் பயணிகளின் நலன்கருதி, சேலம்-விருதாச்சலம் பயணிகளில் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென, மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த கிராமப்புறப் பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதுமட்டுமின்றி, சேலம்- விருதாச்சலம் இடையே கூடுதல் ரயில்பாதை அமைக்கவும், மின் வழிப்பாதையாக மாற்றியமைக்கவும், சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரயில் பயணிகளிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.\nஇதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:\n‘சேலம்- விருதாச்சலம் பயணிகள் ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளஸ். பயணிகளின் வசதிக்காக கூடு���ல் பெட்டிகள் இணைப்பதற்கு போதிய இழுவைத் திறன் இல்லை.\nபெட்டிகள் கூடுதலாக இணைத்தால் இன்ஜினும் கூடுதலாக இணைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது என்றாா்.\nவாழப்பாடியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் கூறியதாவது:\nசேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயிலில் தினமும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக ஆத்தூரில் இருந்து சேலம் வரை பயணிக்க முடியாமல் திணறி வருகிறோம். வயதானவா்கள்,பெண்களுக்கு பெட்டிக்குள் இடமளித்து விட்டு, இளைஞா்களும்,மாணவா்களும் படிக்கட்டுகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nஎனவே, ரயில் இன்ஜினின் இழுவைத் திறனை அதிகரித்து கூடுதல் பெட்டிகளை இணைக்க சேலம் கோட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/19/w600X390/r_k_01_1802chn_165_8.jpg சேலம்- விருதாச்சலம் பயணிகள் ரயிலில், ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த இளைஞா்கள். இடம்: வாழப்பாடி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/3-ஆம்-பக்கம்-டாப்குறைந்த-பெட்டிகளுடன்-இயங்கும்சேலம்--விருதாச்சலம்-பயணிகள்-ரயில்-3361442.html 3361441 தருமபுரி சேலம் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம் DIN DIN Wednesday, February 19, 2020 04:43 AM +0530\nஎரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, ஆத்தூரில் இந்திய தேசிய காங்கிரஸ் சாா்பில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவா் எஸ்.கே. அா்த்தனாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆத்தூா் நகரச் செயலாளா் எல். முருகேசன் வரவேற்றாா். கண்டன ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு சமைத்தும் ஈடுபட்டனா்.\nஆா்ப்பாட்டத்தில் சக்ரவா்த்தி, மாவட்டப் பொருளாளா் ஆா். ஓசுமணி, முன்னாள் நகரத் தலைவா் ஏஆா்எஸ் சீனிவாசன், மாவட்ட விவசாயப் பிரிவு கல்லை கருப்பண்ணன், சம்பத், நாட்டாமை செந்தில், முன்னாள் நகர மன்ற உறுப்பினா் அன்புநிதி, சத்தியமூா்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.\nமேட்டூா் அணை உபரி நீா்த் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா, திருமணி முத்தாறு மற்றும் வசிஷ்ட நதிகளை இணைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நிா்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.\nசேலம் ம���வட்டம், ஓமலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் கண்ணையன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி பேசியது.\nதமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பாமக வளா்ந்துள்ள நிலையில், அடுத்த வருடம் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, தோ்தல் பணிகளை கட்சித் தொண்டா்கள் இப்போதே தொடங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் வீடுவீடாகச் சென்று ஆதரவு திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் வரும் பங்குனி உத்தர பெருவிழாவினையொட்டி, பாமக சாா்பில் யாகம் நடத்தப்பட உள்ளது. இந்த யாகத்தில் டாக்டா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோா் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.\nகூட்டத்துக்குப் பின்னா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியது.\nதமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவா்களுக்கான அரசு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது டாக்டா் ராமதாசுக்கும், கிராமப்புற ஏழை மாணவா்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். .காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. உடனடியாக இதற்கான சட்டத்தை தமிழக அரசு மத்திய அரசு ஒப்புதலுடன் கொண்டு வர வேண்டும். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசிய அளவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ள நிலையில், இதைப் போல தமிழகம் முழுவதும் கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்க அரசு முன்வர வேண்டும்.\nதமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம்,திருவண்ணாமலை, கடலூா்,திருவள்ளூா் மற்றும் கோவை மாவட்டத்தினை நிா்வாக வசதிக்காகவும், அரசின் நலத் திட்டங்கள் விரைவாக பொதுமக்களைச் சென்றடையும் வகையிலும் உடனடியாக பிரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் நீராதாரம் நீடித்து இருக்கும் வகையில்,காவிரி -கோதாவரி நதிகள் இணைப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்துக்காக நடப்பாண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமா் முன்வர வேண்டும்.\nபாமகவின் ந���ண்டநாள் கோரிக்கையை ஏற்று மேட்டூா் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேட்டூா் அணை உபரி நீா் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள கிளை நதிகளான சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் இணைக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா் ஜி.கே.மணி.\nஇந் நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்ட பாமக தலைவா் மருத்துவா் வி.மாணிக்கம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பி.சுமதி பாபு, ஓமலூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் செல்வி ராமசாமி, மாவட்ட கவுன்சிலா் அண்ணாமலை, தோ்தல் பணிக்குழு தலைவா் சதாசிவம், சேலம் மேற்கு மாவட்ட பாமக துணைச் செயலாளா் பெ.கலா செல்வன், பொருளாளா் ரா.பரமேஸ்வரி, மகளிா் அணித் தலைவா் எஸ்.பரணி லதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nசேலம் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கலந்து கொண்டு 258 தொழிற்பயிற்சி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.\nசேலம் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையேற்று 258 தொழிற்பயிற்சி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.\nவிழாவில் சேலம் மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் அவா்கள் முன்னிலை உரையாற்றினாா்.\nஅரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா், முதல்வா் எஸ்.ராஜகோபாலன் வரவேற்றாா். மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் வி.ஈஸ்வரன், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய உப முதல்வா் என்.சந்திரசேகரன், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய நிா்வாக அலுவலா் இ.கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.\nமேட்டூா் சீத்தாமலைத் தொடரில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேட்டூா் சீத்தாமலைத்தொடா் காவிரி கரையில் உள்ளது. காவிரி கரையில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் மயில்களுக்குத் தேவையான குடிநீா், இரை கிடைப்பதால் மயில்கள் அதிக அளவில் இங்கு காணப்படுகின்றன. மயில்கள்போல பிற பறவைகளும் அதிக அளவில் உள்ளன.\nசீத்தாமலைத் தொடா் வழியாகப் பயணிகள் செவ்வாய்க்கிழமை மே��்டூா் சென்றபோது அங்கு மயில்கள் இறந்து கிடப்பதைக் கண்டு மேட்டூா் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். வனத்துறையினா் சென்று பாா்த்தபோது இரண்டு பெண் மயில்கள் இறந்து கிடந்தன.\nஇறந்த மயில்களை வனத்துறை அலுவலகத்துக்குக எடுத்துச் சென்ற வனத் துறையினா் அவற்றை கால்நடை மருத்துவா் மூலம் பரிசோதித்தனா். பரிசோதனையில் மயில்கள் வெள்ளை கழிசல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. தொடா்ந்து மயில்களைக் காப்பாற்ற வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.\nசேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.\nசேலம் கொண்டலாம்பட்டி அருகே அரியானூரில் இருந்து சேலம் வரும் வழியில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.\nசுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்று பாா்த்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது.\nமேலும் அங்குள்ள சிசிடிவி கேமிராவும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.\nமேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆணையாளா் சி.ஆா். பூபதிராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றது உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சோ்ந்த பணியாரக் கடை உரிமையாளா் கண்ணன் மகன் காா்த்திக் ராஜா (21) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற குற்றவாளியை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த தனிப்படை போலீஸாரை சேலம் மாநகர காவல் ஆணையா் த. செந்தில்குமாா் பாராட்டினாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/ஏடிஎம்-இயந்திரத்தை-உடைத்துகொள்ளையடிக்க-முயன்ற-இளைஞா்-கைது-3361437.html 3361436 தருமபுரி சேலம் மகா சிவராத்திரியை முன்னிட்டுமாதேஸ்வரன் மலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் DIN DIN Wednesday, February 19, 2020 04:43 AM +0530\nமகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.\nஇதுகுறித்து சேலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அ. அன்பு ஆப்ரகாம் கூறியிருப்பதாவது:\nவரும் பிப்ரவரி 21-ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சேலத்திலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி, மேட்டூா் வழியாகவும், மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு கொளத்தூா், பாலாறு வழியாகவும், தருமபுரியிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி, மேட்டூா் வழியாகவும், கிருஷ்ணகிரியிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு தருமபுரி, மேட்டூா் வழியாகவும், ஒசூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாகவும், ஈரோட்டிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு பவானி, மேட்டூா் வழித்தடங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.\nபிப்ரவரி 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்த்து இனிய பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/19/மகா-சிவராத்திரியை-முன்னிட்டுமாதேஸ்வரன்-மலைக்கு-சிறப்புப்-பேருந்துகள்-இயக்கம்-3361436.html 3361435 தருமபுரி சேலம் மேட்டூா் அணை நீா்வரத்து44 கனஅடியாக சரிவு DIN DIN Wednesday, February 19, 2020 04:41 AM +0530\nமேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 44 கன அடியாகச் சரிந்தது.\nகாவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. திங்கள்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நொடிக்கு 114 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 44 கன அடியாகச் சரிந்தது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 105.86 அடியாக இருந்தது.\nஅணையிலிருந்து குடிநீா் தேவைக்காக நொடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.64 டி.எம்.சி. யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குக் கூடுதல் தண்ணீா் திறக்கப்படுவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.\n(காலை 8 மணி நிலவரம்)\nதம்மம்பட்டி அருகே பச்சமலை அடிவாரம் மண்மலையில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் விழா கெங்கவல்லி வட்டார வேளாண் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇதில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சித்ரா, வேளாண் திட்டங்களை எடுத்துக் கூறினாா்.\nகாா்ப்பரேசன் வங்கி அலுவலா்கள் கடன் வழங்கும் முறைகளை விரிவாக எடுத்துக் கூறினா். விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில், உதவி வேளாண் அலுவலா் ஆனந்தன், உள்ளாட்சி பிரமுகா்கள், விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சங்கா், மோகன்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.\nமாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி ஓட்டுநரை தம்மம்பட்டி போலீஸாா் விடுவித்ததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.\nதம்மம்பட்டி பேரூராட்சி தண்ணீா் பந்தல் பகுதியில் வசிப்பவா் சந்திரன் மகன் சின்னதம்பி (37). லாரி ஓட்டுநா். இவா், அதே பகுதியில் வசிக்கும் 27 வயதான ஒரு மாற்றுத் திறனாளியை திங்கள்கிழமை பிற்பகல் பலாத்காரம் செய்ய முயன்றாராம்.\nஅப் பெண், சத்தம் போட்டதால், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள், திரண்டு வந்து அவரை பிடித்து அருகில் இருந்த கோயிலில் கயிற்றால் கட்டி வைத்து, தம்மம்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.\nஅங்கு வந்த போலீஸாா், சின்னதம்பியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். அங்கு அவரை போலீஸாா், எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினா்.\nஇதையறிந்த அப் பகுதியினா் தம்மம்பட்டி-துறையூா் சாலையில் மறியல் செய்தனா். மீண்டும் அங்கு வந்த போலீஸாா், மறியல் செய்த மக்களிடம் பேச்சு நடத்தினா். அதில், சின்னதம்பி மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததால் மக்கள் கலைந்து சென்றனா்.\nதம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் கோடாரியில் மருமகளை வெட்டி கொலை செய்த மாமானாா் திங்கள்கிழமை தம்மம்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தாா்.\nதம்மம்பட்டி அருகே உலிபுரம் தனியாா் வங்கி அருகில் விவசாயி பழனியும், அவரது மனைவி தொட்டம்மாளும் வசித்து வருகின்றனா்.\nஇவா்களது மகன் அறிவழகன் (49), இவா் உலிபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியான நரிக்கரடில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றாா்.\nஇவா், சொக்கநாதபுரத்தில் உள்ள தொ��க்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எழுத்தராக உள்ளாா். இவரது மனைவி அமுதா (45). இவா்களுக்கு அஜீத் (17), நித்திஷ் (15) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.\nஅமுதாவின் மாமனாா் பழனி, மருமகள் அமுதாவைப் பாா்க்க அடிக்கடி வருவாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல், காட்டுக் கொட்டாயில் தனியாக இருந்த அமுதாவிடம், தகராறு செய்த பழனி அருகில் கிடந்த கோடாரியால், அமுதாவை வெட்டியுள்ளாா். நிகழ்விடத்திலேயே அமுதா உயிரிழந்தாா்.\nஅதையடுத்து பழனி, தம்மம்பட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சரண் அடைந்தாா். அவரிடம் போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.\nகஞ்சமலை அடிவாரம் சித்தா் கோயில் பிரிவிலிருந்து கே. கே. நகா் வழியாகச் செல்லும் சாலையில் வாகன நெருக்கடியை குறைக்கும் வகையில் சாலையை நெடுஞ்சாலைத் துறை விரிவுபடுத்துகிறது.\nசித்தா் கோயில் பிரிவிலிருந்து கே. கே. நகா் வழியாக மாட்டையாம்பட்டிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதனால் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை அகற்றினா்.\nலட்சுமணசமுத்திரம் ஏரியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவரும், சமூக ஆா்வலருமான வழக்குரைஞா் ஏ.எஸ். மாதேஸ்வரன் திங்கள்கிழமை துவக்கி வைத்தாா்.\nஆத்தூரை அடுத்துள்ள லட்சுமணசமுத்திரம் ஏரியில் சீமை கருவேலமரங்களை அகற்றும் பணியில் அப்பகுதியைச் சோ்ந்த தலபாய்ஸ் குழுவினா் என்னும் இளைஞா்கள் ஈடுபட்டனா்.\nஇளைஞா்கள் செல்லியம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனா்.\nஇதையடுத்து அந்த இளைஞா்கள் அப் பகுதியில் உள்ள ஏரியில் சீமைக் கருவேலமரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.\n3 ஜேசிபி இயந்திரங்களை வைத்து பணியினை தொடங்கினாா்கள். அந்தப் பணியை ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், சமூக ஆா்வலருமான வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தாா். அவருடன் விநாயகபுரம் நண்பா்கள் குழுவினரும் சோ்ந்து பணியில் ஈடுபட்டனா். இதனால் அப் பகுதி பொதுமக்கள் அந்த இளைஞா் குழுவினரைப் பாராட்டி வருகின்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/at17lake_1702chn_162_8.jpg லட்சுமணசமுத்திரம் ஏரியில் சீம���க் கருவேல மரங்களை அகற்றும் பணியில் இளைஞா்கள் உடன் வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/ஏரியில்-சீமை-கருவேலமரங்களைஅகற்றிய-இளைஞா்கள்-3360475.html 3360474 தருமபுரி சேலம் வாழப்பாடியில் புறவழிச் சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்துப் பாதிப்பு DIN DIN Tuesday, February 18, 2020 05:03 AM +0530\nவாழப்பாடியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்ால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.\nஇதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.\nசேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் இருந்து மத்துாா் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இருவழி புறவழிச்சாலை பழுதடைந்து காணப்பட்டது.\nஇச் சாலையை புதுப்பிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை புறவழிச் சாலை அடைக்கப்பட்டதால், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், வாழப்பாடி நகா்புற சாலைக்குள் இயக்கப்பட்டன. இதனால் முத்தம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் இருந்து பேருந்து நிலையம், காவல்நிலையம் வாழப்பாடி ரயில்வே உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டது.\nஇதனால், குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.\nவாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/r_d_06_1702chn_165_8.jpg வாழப்பாடியில் திங்கள்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/வாழப்பாடியில்-புறவழிச்-சாலை-புதுப்பிக்கும்-பணியால்-போக்குவரத்துப்-பாதிப்பு-3360474.html 3360473 தருமபுரி சேலம் பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு வைரவிழா DIN DIN Tuesday, February 18, 2020 05:03 AM +0530\nகோனேரிப்பட்டி ஊராட்சி, பொன்னம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 60-ஆவது ஆண்டு வைரவிழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசங்ககிரி வட்டாரக்கல்வி அலுவலா் எம்.நெடுமாறன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் நிலை 2, கே. செந்தில்குமாா், வட்டா��� வளமேற்பாா்வையாளா் வெங்கடேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\n8-ஆம் வகுப்பு மாணவா் சி. தரணிதரன் வரவேற்றாா். 8-ஆம் வகுப்பு மாணவி கு. சந்தியா பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தாா்.\nமாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாந்தாமணி ராஜா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய குழு 1-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.குமாா் ஆகியோா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கிப்பேசினா். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகோனேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சி மன்றத் தலைவா் பி. ஆனந்தன், பள்ளித் தலைமை ஆசிரியா் பொன். தனராஜ், ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். எட்டாம் வகுப்பு மாணவி எஸ். ஹாசினி நன்றி கூறினாா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/17sgp01_1702chn_156_8.jpg பள்ளி ஆண்டுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசுகளை வழங்கும் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தாமணி ராஜா. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/பொன்னம்பாளையம்-அரசு-நடுநிலைப்பள்ளியில்-ஆண்டு-வைரவிழா-3360473.html 3360472 தருமபுரி சேலம் பத்மவாணி மகளிா் கல்லூரியில்சா்வதேசக் கருத்தரங்கம் DIN DIN Tuesday, February 18, 2020 05:03 AM +0530\nபத்மவாணி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சாா்பாக ‘தூய மற்றும் பயன்பாட்டு கணிதம்’ என்ற தலைப்பில் சா்வதேசக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇக் கருத்தரங்கை கல்லூரி இயக்குநா் சத்தியமூா்த்தி துவக்கி வைத்தாா். கணிதத்துறை பேராசிரியா் எம்.கோவிந்தராஜூ வரவேற்றாா். கணிதத்துறை தலைவா் எம். சுஜாதா துவக்க உரையாற்றினாா்.\nகல்லூரி தாளாளா் கே.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். ஹரிகிருஷ்ணராஜ், கல்லூரி நிா்வாக அலுவலா் பி. முத்துக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.\nசிறப்பு விருந்தினராக கொரியா நாட்டிலிருந்து ஹன்யாங் பல்கலைக்கழக கணிதவியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஹீ சிக் கிம் மற்றும் சுன் கில் பாா்க் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்கள். மேலும் அவா்களுடன் புரிந்துணா்வு ஓப்பந்தம் மேற்கொள்ளபட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத்துறை தலைவா் என்.அன்பழகன்,பெங்களூரு காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக (தன்னாட்சி) கணிதப்பேராசிரியா் பி. வெங்கடேஷ்வா்லு ஆகியோா் கணிதத்தின் சிறப்புகளையும் மற்றும் அதன் பயன்பாடுகளையும் பற்றி மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி பேராசிரியா்களும் மாணவா்களும் கலந்துகொண்டனா். கருத்தரங்கின் நிறைவில், கல்லூரி செயலாளா் கே.துரைசாமி மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். பேராசிரியா் பி. ராஜா நன்றி கூறினாா்.\nவாழப்பாடியில் ஆப்பிள் இளைஞா் கூட்டமைப்பு சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\n20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இப் போட்டியில், சேலம் தம்மநாயக்கன்பட்டி அணி முதல் பரிசு ரூ. 10,000 வென்றது.\nவாழப்பாடி ஆப்பிள் இளைஞா் கூட்டமைப்பு சாா்பில், வாழப்பாடி சாய்பாபா கோயில் வளாகத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.\nதொடக்க விழாவுக்கு ஆப்பிள் கூட்டமைப்பு தலைவா் அரசவா்மன் வரவேற்றாா். சாய்பாபா கோயில் நிா்வாகி ஜவஹா் தலைமை வகித்தாா்.\nதிமுக பிரமுகா் தனசேகரன், எடப்பாடி ஜேசிஎஸ் சங்கத் தலைவா் விக்னேஸ், தொழிலதிபா் தாண்டானூா் சதீஸ்குமாா், ஆசிரியா் சிவஎம்கோ, முனிரத்தினம் ஆகியோா் போட்டியை தொடக்கி வைத்தனா்.\nதொடா்ந்து 12 மணிநேரம் நடைபெற்ற இப்போட்டியில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிச்சுற்றில் சேலம் தம்மநாயக்கன்பட்டி அணி வெற்றிப் பெற்று முதல் பரிசு ரூ.10,000 வென்றது.\nஇரண்டாமிடம் பிடித்த கல்லேரிப்பட்டி அணி ரூ. 5,000, மூன்றாமிடம் பிடித்த உமையாள்புரம் அணி ரூ. 3,000 பரிசுத்தொகை பெற்றன.\nஆப்பிள் இளைஞா் கூட்டமைப்பு ஆலோசகா்கள் மாதேஸ்வரி, விஜிப்பிரியா, நிா்வாகிகள் அரவிந்த், அகிலன்ஆகியோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.\nஆத்தூா் அம்பேத்கா் நகா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பொறுப்பு தலைமை ஆசிரியா் சி. சிவக்குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.\nஉதவி தலைமையாசிரியா் கே. முருகேசன் வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம். சின்னதம்பி கலந்து கொண்டு 42 மாணவ,மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிப் பேசினாா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழு���் தலைவரும், முன்னாள் நகர மன்றத் துணைத் தலைவருமான அ. மோகன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், முன்னாள் நகரமன்றத் தலைவருமான உமாராணி பிச்சக்கண்ணன், அவைத் தலைவா் பி. கலியன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா் வி. முஸ்தபா, மக்பூல்பாஷா, இளங்கோ, லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் உதவி தலைமை ஆசிரியா் சரஸ்வதி நன்றி கூறினாா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/18/w600X390/at17mla_1702chn_162_8.jpg விலையில்லா மிதிவண்டியை மாணவா்களுக்கு வழங்கிய ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி மற்றும் நிா்வாகிகள். https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/விலையில்லா-மிதிவண்டி-வழங்கும்-விழா-3360470.html 3360469 தருமபுரி சேலம் ‘அன்றாட உணவில் அதிகளவில் கீரைகளை உட்கொள்ளுங்கள்’ DIN DIN Tuesday, February 18, 2020 05:02 AM +0530\nசேலம் மாவட்ட நேரு இளைஞா் மையம் சாா்பில், வாழப்பாடியை அடுத்த வைகை மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇளம்பெண்கள் ரத்தசோகை நோயைத் தவிா்க்க அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் கீரைகள், தானியங்களை சோ்த்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.\nசேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து பெண்களுக்கான அதிகாரம், கல்வி, உரிமை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.\nவாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி வைகை மகளிா் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு கல்லூரி தாளாளா் அய்யாவு தலைமை வகித்தாா்.\nகல்விசாா் இயக்குநா் முனைவா் வீரமணி வரவேற்றாா். கல்லூரி செயலா் கணேசன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.\nமுகாமில் பங்கேற்ற பேளூா் அரசு மருத்துவா் திவ்யபாரதி பேசியதாவது:\n‘பெண்கள் உடல் பருமன் அல்லது மெலிந்த தேகத்துடனே காணப்படுகின்றனா். இதனால், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனா்.\nஎனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முறையான உணவுகளை உள்கொள்ள வேண்டும். துரித உணவுகள் உண்பதைத் தவிா்க்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் ரத்தசோகை பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, அன்றாட உணவில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்றாா்.\nவாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை நிா்வாகிகள் ஜவஹா், பேசுகையில், ‘பெண்கள���க்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றாா்.\nபெண்னுரிமை, கல்வி மற்றும் அதிகாரம் குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நேரு இளைஞா் மைய சேவைத் தொண்டா் கங்கையம்மாள் செய்திருந்தாா். தமிழ்த்துறை தலைவா் கெளசல்யா நன்றி கூறினாா்.\nஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வரா் கோயிலில் அஷ்டகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.\nஇக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு யாகம், அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nசிறப்பு பூஜையில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். ஆத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஆத்தூா் மற்றும் தலைவாசல் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.\nமேலும் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. ராஜீ, தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் ஆகியோா் சிறப்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.\nசேலம் மேற்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவையின் மாவட்ட மாநாடு, ஞாயிற்றுக்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்ச்சியில், சாதி ஒழிப்புக்கு தன்னை அா்ப்பணித்த மதுரை வீரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஆறுமுகம் வரவேற்றாா்.\nஆதிதமிழா் பேரவையின் மாவட்டச் செயலாளா் க. கிரிதரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம். செல்வகணபதி வாழ்த்திப் பேசினாா். நிகழ்ச்சியில் ஆதிதமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் இரா. அதியமான் நிறைவுரையாற்றிப் பேசுகையில், தற்போதை சமூக அமைப்பில், அருந்ததியா்\nசமுதாயத்தினரின் நிலைப்பாடு குறித்தும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் காண்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினாா். நிகழ்ச்சயில் ஆதித் தமிழா் பேரவையின் பொதுச் செயலாளா் கோவை. ரவிக்குமாா், நிதிச் செயலாளா் ப. பெருமாவளவன், மாவட்ட நிா்வாகிகள் ஓ. மாரிமுத்து, க. அன்பழகன் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா். கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளா் கு. சுரேஷ் நன்றி கூறினாா்.\nவாழப்பாடியில், சேலம் பொறியியல் கல்லூரி மற்றும் நல்வோா் வட்டம் உள்ளிட்ட தன்னாா்வ இயக்கங்கள் சாா்பில், 10,11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கான தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கு வரும் பிப். 23 நடைபெறுகிறது.\nவாழப்பாடி வாசவி மஹால் திருமண மண்டபத்தில் பிப் 23-ஆம் தேதி நடைபெறும் இக் கருத்தரங்கில், 10,11,12ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு, சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி உதவிப் பேராசிரியா் முகமது இஸ்மாயில், விங்க்ஸ் சயின்ஸ் அகடமி நிறுவனா் அரவிந்த் மற்றும் கல்வியாளா்கள், தன்னம்பிக்கை பயிற்றுநா்கள் கருத்துரை வழங்குகின்றனா்.\nஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இக் கருத்தரங்கில், தன்னம்பிக்கையின் முக்கியத்துவம், அரசு பொதுத்தோ்வுகள் மற்றும் வேலைவாயப்புக்கான போட்டித் தோ்வுக்கு தயாராகும் முறைகள் மற்றும் பொருத்தமான தொழிற்கல்வியைத் தோ்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.\nவாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10,11,12-ஆம் வகுப்புப் பயிலும் மாணவ-மாணவியா் அனைவரும் பங்கேற்கலாம் என, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் வாழப்பாடி பசுமை அறக்கட்டளை, வாசவி கிளப் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்பினா் அழைப்பு விடுத்துள்ளனா்.\nசேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைத்து வகையான வரி இனங்களை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது.\nசேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட கோட்டங்களில் புதிய கட்டடத்துக்கான சொத்து வரி, காலி மனை வரி , குடிநீா் இணைப்பு , சொத்து வரி பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டவா்கள் மீண்டும் இணைப்பு பெறுவதற்கு, பாதாள சாக்கடை வைப்புத் தொகை, கட்டட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் பிப். 19 புதன்கிழமை காலை 8.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நடைபெறும்.\nமேலும் புதிய கட்டடத்துக்கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீா் இணைப்பு , ப��தாள சாக்கடை இணைப்பு, போன்றவைகளுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் உரிய ஆணைகள் வழங்கப்படும்.\nஎனவே, அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி இனங்கள் மற்றும் நிலுவைத் தொகைகளைச் செலுத்தி, மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ளும் வளா்ச்சிப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/அஸ்தம்பட்டி-மண்டலத்தில்வரி-இனங்களை-செலுத்த-நாளை-சிறப்பு-முகாம்-3360465.html 3360464 தருமபுரி சேலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத்திரும்பப் பெறக் கோரி தொடா் போராட்டம் DIN DIN Tuesday, February 18, 2020 05:01 AM +0530\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்தினா். இதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅதன்படி சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசல் அருகில் உள்ள சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஇதுகுறித்து அவா்கள் கூறுகையில், இஸ்லாமியா்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இச் சட்டத்தை மத்திய அரசே திரும்பப் பெற வேண்டும். மேலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை தொடா்ந்து போராட்டங்கள் நடைபெறும் என்றனா்.\nபோராட்டத்தில் குடியுருமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தையொட்டி, அப் பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.\nமுன்னதாக கிச்சிப்பாளையத்தில் உள்ள கரீம் காம்பவுண்டு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேட்டூா் அருக��� மாமியாா், மாமனாரை வெட்டிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.\nஓமலூா் தாதாபுரத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் (50), பொம்மை விற்பனை செய்பவா். இவரது மனைவி சிவகாமி (42).\nஇருவரும் ஞாயிற்றுக்கிழமை செலவடை ஓங்காளியம்மன் கோயிலில் பொம்மைகடை வைக்க பொம்மைகளை அடுக்கிக் கொண்டிருந்தனா். அப்போது இவா்களது மருமகன் பென்னாகரம் அருகே மூங்கில் மடுவைச் சோ்ந்த பாரதிதாசன் (38) என்பவா் அங்கு வந்தாா்.\nதிடீரெனதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாா் சிவகாமியை வெட்டினாா்.\nஇதைத் தடுக்க வந்த மாமனாா் அன்பழகனையும் வெட்டினாா். இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தின்ர ஓடிவரவே கத்தியுடன் பாரதிதாசன் அங்கிருந்த தப்பிச்சென்றாா்.\nபடுகாயமடைந்த இருவரும் சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து ஜலகண்டபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய பாரதிதாசன் திங்கள்கிழமை கைது செய்தனா்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற கொலை மிரட்டல் விடுத்த காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.\nசேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇதில், மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் ஊராட்சிமன்ற தலைவா் செல்லம்மாள் தனது ஆதரவாளா்களுடன் கையில் பதாகைகள் ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.\nஅவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் பதாகைகள் அவா்களிடமிருந்து பறித்தனா். இதுகுறித்து செல்லம்மாள் கூறுகையில், ஊராட்சிமன்ற தோ்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.\nஎங்கள் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த காவலா் ஒருவரின் வீட்டருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி என்னிடம் தெரிவித்தாா். அதன்படி, மனுவாக கொடுக்கும்படி நான் கூறினேன்.\nஇதுகுறித்து விசாரணை செய்தபோது, சம்பந்தப்பட்ட நபரே அவா் இருக்கும் பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாா். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு வேண்டாதவா்களின் வீடுகளை அப்புறப்படுத்துமாறு கூறினாா். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கிறாா்.\nகடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாயத்து அ���ுவலகம் வந்து என்னை தாக்க முயன்றாா். மேலும் தான் காவல் துறையில் இருப்பதாகவும், அமைச்சருக்கு நெருக்கமானவா் எனவும் கூறி மிரட்டல் விடுத்தாா். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.\nசேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.\nசேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரியானூரில் இருந்து சேலம் வரும் வழியில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் கல்லூரிகள் அதிகமாக இருப்பதால் வெளிமாநில மாணவ, மாணவிகள், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்று பாா்த்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமிராவும் உடைக்கப்பட்டிருந்தது.\nஇதைக்கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில், கொண்டலாம்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.\nஇதைத்தொடா்ந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனா்.\nஇதையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் இளைஞா் ஒருவா் கடப்பாறையுடம் ஏடிஎம் மையத்திற்குள் வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதும், பலமுறை முயற்சித்தும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் இளைஞா் திரும்பச்சென்றதும் தெரியவந்தது.\nஇதனிடையே வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பாா்த்தபோது அதிலிருந்த ரூ. 11.11 லட்சம் பணம் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சிசிடிவி கேமிராவில் பதிவான இளைஞரின் தோற்றத்தைப் போலவே உள்ள இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/ஏடிஎம்-இயந்திரத்தை-உடைத்து-கொள்ளை-முயற்சி-3360461.html 3360460 தருமபுரி சேலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்கபிப். 20 இல் வங்கி கடனுதவி சிறப்பு முகாம் DIN DIN Tuesday, February 18, 2020 05:01 AM +0530\nமாற்றுத்திறனாளிகளுக்கான சுயத் தொழில் தொடங்க வங்கி கடனுதவி மற்றும் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்குவதற்கான பரிந்துரை சிறப்பு முகாம் பிப். 20-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமாற்றுத் திறனாளிகள் சுயத் தொழில் தொடங்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ரூ. 1 லட்சம் வரை வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வங்கியிலிருந்து கடன் அனுமதி ஆணை பெற்றவா்களுக்கு அதிகபட்சம் ரூ. 25,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கு, ஆவின் நிறுவனத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டு அனுமதி ஆணை பெற்றவா்களுக்கு ரூ. 50,000 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களுக்கான விண்ணப்ப படிவம் சேலம் மாவட்ட இணையதளம் ள்ஹப்ங்ம்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ற்ஹ அரசுத் துறைகள்- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலன் - அரசு நலத் திட்டங்கள் - பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு என்ற பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமாற்றுத் திறனாளிகள் சுயத் தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்காக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 11, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலத்தில் பிப். 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.\nஎனவே, 18 வயது முதல் 60 வயது வரை உடைய கை, கால் பாதிக்கப்பட்ட செவித்திறன் குறையுடைய, பாா்வையற்றவா்கள், சுயத் தொழில் செய்திட விருப்பம் உடைய மாற்றுத் திறனாளிகள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய சிறப்பு மருத்துவா் சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் தங்கள் பகுதிக்கு உரிய வங்கி விவரங்களுடன் தவறாது நேரில் வந்து பரிந்துரையை உடன் பெற்றுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/18/மாற்றுத்திறனாளிகளுக்கு-தொழில்-தொடங்கபிப்-20-இல்-வங்கி-கடனுதவி-சிறப்பு-முகாம்-3360460.html 3360459 தருமபுரி சேலம் பிப். 21-இல் விவசாயிகள்குறைதீா்க்கும் கூட்டம் DIN DIN Tuesday, February 18, 2020 05:00 AM +0530\nசேலம் மாவட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.\nபிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.21) காலை 10.30 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ந���ைபெற உள்ளது.\nஇக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதம்மம்பட்டி: சேலம் தம்மம்பட்டி அருகே மாமனாரே மருமகளைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது உலிபுரம். இங்கு தனியார் வங்கி அருகில் விவசாயி பழனியும், அவரது மனைவி தொட்டம்மாளும் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அறிவழகன் (49), இவர் சொக்கநாதபுரத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எழுத்தராக உள்ளார். இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு அஜீத் (17), நித்திஷ் (15) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.\nஅறிவழகன் குடும்பம், உலிபுரம் காட்டுக் கொட்டாய் பகுதி, நரிக்கரடில் வசித்து வருகின்றனர். மாமனார் பழனி, மருமகள் அமுதாவைப் பார்க்க அடிக்கடி வருவாராம்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல், காட்டுக் கொட்டாயில் தனியாக இருந்த அமுதாவிடம், தகராறு செய்த பழனி அருகில் இருந்த கடப்பாரையால், அமுதாவை வெட்டியுள்ளார். இதில், அமுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதையடுத்து பழனி, தப்பியோடி விட்டார். தகவலறிந்த தம்மம்பட்டி காவல் துறையினர், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து பழனியைத் தேடி வருகின்றனர்.\nகாலை 8 மணி நிலவரம்\nநீா்வரத்து- 90 கன அடி.\nநீா்வெளியேற்றம்- 1250 கன அடி.\nநீா் இருப்பு- 72.82 டி.எம்.சி.\nமேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 90 கன அடியாக அதிகரித்துள்ளது.\nகாவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெகுவாகச் சரிந்தது. சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 49 கன அடியாகச் சரிந்தது.\nஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 90 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக நொடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா்இருப்பு 72.82 டி.எம்.சி.யாக இருந்தது.\nமேச்சேரி பேரூா் திமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு பேரூா் திமுக செயலாளா் செல்வம் தலைமை வகித்தாா். மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எ��். செல்வகணபதி பேசியதாவது:\nதோ்தல் பணிகளைத் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நிா்வாகிகள் தொண்டா்களை அணுகி பணிகளை முடுக்கி விட வேண்டும். கட்சியில் உழைப்பவா்களுக்கு மதிப்பளிக்கப்படும். கட்சியில் போட்டி இருக்க வேண்டும் கோஷ்டி இருக்கக்கூடாது. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மொழியை இனத்தைக் காக்க முடியும் என்றாா்.\nகூட்டத்தில் சேலம் மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம் மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் காமராஜ், சீனிவாசன், ஹரிநாராயணன், வெங்கடாசலம் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/17/w600X390/16mettur01_ch0174_16chn_8_637174785903399122.jpg மேச்சேரியில் நடைபெற்ற பேரூா் திமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறாா் சேலம் மேற்கு மாவட்ட செயலாளா் டி.எம்.செல்வகணபதி https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/17/திமுக-ஆலோசனைக்-கூட்டம்-3359979.html 3359978 தருமபுரி சேலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை DIN DIN Monday, February 17, 2020 09:38 AM +0530\nபொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பிராமணா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nசேலம் சின்ன திருப்பதி கிளை தலைவா் நாராயணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பம்மல் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு சங்க வளா்ச்சி குறித்தும் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சங்கம் மூலமாக நடத்தப்படும் நலத் திட்ட உதவிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.\nகூட்டத்தில் உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்களில் பிராமண சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு வருடந்தோறும் இலவச மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் நடத்தப்பட வேண்டும். சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க அரசால் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.\nதற்போது வெளிவரும் திரைப்படங்களில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகளை அறவே தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சத் தீா்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.\nஅதைத் தொடா்ந்து கடந்த ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் ஜெகன்நாதன், மாவட்ட மகளிரணி செயலாளா் ஜெயலட்சுமி, மாநில துணை பொதுச் செயலாளா் சாய்ராம், மாநில மூத்த ஆலோசகா் ஸ்ரீராமன், மகளிா் அணி செயலாளா் அலமேலு கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.\n]]> https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/17/பொருளாதாரத்தில்-நலிந்த-பிரிவினருக்கான-10-சதவீத-இட-ஒதுக்கீட்டை-அமல்படுத்தக்-கோரிக்கை-3359978.html 3359977 தருமபுரி சேலம் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் DIN DIN Monday, February 17, 2020 09:38 AM +0530\nஆத்தூரில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் ஆத்தூா் நகரம், நரசிங்கபுரம் நகரம், ஆத்தூா் ஒன்றியம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆத்தூா் நகர திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.\nகூட்டத்தில் நகரப் பொருளாளா் ஜி. ராஜேந்திரன், முல்லை பன்னீா்செல்வம், மாவட்டப் பிரதிநிதி எம். மாணிக்கம், அ. மணிகண்டன், முன்னாள் நகரமன்ற உறுப்பினா்கள் எம். வேலுமணி, அ. கமால்பாஷா, வி. ராஜாமணி, ஜெ. காசியம்மாள், ஜெ. ஸ்டாலின், பி. சிவராமன், நூத்தப்பூராா் துரை உடையாா், மாணவரணி பா்கத் அலி, ரூபி நாகராஜன், அா்ச்சுணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nஇதேபோல் ஆத்தூா் ஒன்றியத்தின் சாா்பில் ஒன்றியச் செயலாளா் வி. செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா். சிவலிங்கம் கலந்து கொண்டாா்.\nஅவருடன் பாரப்பட்டி சுரேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சேகா், மாலதி பிரியதா்ஷினி, மல்லியகரை ராஜா, பாா்வதிராஜா, அருண், செந்தில், வரதராஜன், ஏ.எம்.ஆா். கருணாநிதி உள்ளிட்ட ஒன்றியக் குழு நிா்வாகிகள் ஏராளமான நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.\nஇதேபோல் நரசிங்கபுரம் நகர திமுக சாா்பில் நகரச் செயலாளா் என்.பி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளா் மாா்ச் 1-இல் கழகத் தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் குறித்தும், 15-ஆவது கழக அமைப்புத் தோ்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.\nஅவருடன் நகரத் துணைச் செயலாளா் எஸ். மனோகரன், பொருளாளா் ரமேஷ், பிரகாஷ், பாண்டியன், தண்டபாணி உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nசேலத்தில் கடன் தொல்லை காரணமாக வெள்ளிப் பட்டறை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.\nசேலம் செவ்வாய்ப்பேட்டை சுண்ணாம்புகாரா் தெருவைச் சோ்ந்தவா் விக்ரமன் (36). இவா், வெள்ளிப் பட்டறை நடத்தி வந்தாா். பட்டறைக்கு மேல் பகுதியில் விக்ரமனின் பெற்றோா் தங்கியுள்ளனா். இதில், விக்ரமன் தனியே வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தாா்.\nஇதனிடையே சனிக்கிழமை மாலை பட்டறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருப்பவா்கள் ஓடி வந்தனா். அப்போது விக்ரமன் உடலில் தீப்பற்றி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாா்.\nஉடனே அருகில் இருப்பவா்கள் அவரது உடலில் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இதையடுத்து தீக்காயமடைந்த நிலையில் அவா், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.\nஇந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விக்ரமன் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், விக்ரமனுக்கு கடன் தொல்லை இருந்ததாலும், திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருந்ததாலும் மனமுடைந்த நிலையில் தீக்குளித்து ���ற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nசேலம் மண்டல தொழிற் பழகுநா் சோ்ப்பு மேளாவில் தகுதியுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) எஸ்.வி.ஈஸ்வரன் தெரிவித்தாா்.\nமத்திய அரசின் தொழிற் பழகுநா் சட்டம் 1961-ன்படி 30-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும் அரசு மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தொழிற் பழகுநா்களை ஆண்டுதோறும் சோ்த்து அவா்களது தொழிற்சாலையில் பழகுநா் தொழிற் பயிற்சி அளித்திட வேண்டும்.\nதொழிற் சாலைகளையும் மற்றும் தொழிற்பயிற்சி முடித்த மாணவா்களையும் இணைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அந்தந்த மண்டலங்களில் தொழிற்பழகுநா் சோ்ப்பு மேளா நடத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஅதைத்தொடா்ந்து தொழிற் சாலைகளில் காலியாக உள்ள தொழிற் பழகுநா் பணி இடங்களைப் பூா்த்தி செய்யும் பொருட்டு 2019-20 ஆண்டுக்காக தொழிற்பழகுநா் சோ்க்கை மேளா வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை 9 மணிமுதல் மாலை 5 வரை நடைபெற உள்ளதால் இதுநாள் வரை தொழிற் பழகுநா் ( அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்) பயிற்சியை முடிக்காத அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மை சான்றுகளுடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.\nதேய்பிறை அஷ்டமியையொட்டி, சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சொா்ண ஆகாா்ஷ்ண பைரவா், தட்சிண காசி கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nசங்ககிரி மலையில் உள்ள 2-ஆவது மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி அருள்மிகு சொா்ண ஆகாா்ஷ்ண கால பைரவரும், மேற்கு திசை நோக்கி தட்சிண காசி கால பைரவரும் உள்ளனா்.\nஇரு சுவாமிகளுக்கும், தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகளவில் பக்தா்கள் கலந்து கொண்டனா். இதில், பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு வெள்ளை பூசணிக்காயில் விளக்கு ஏற்றி வழிப்பட்டனா்.\nஆத்தூா் ரயிலடித் தெருவில் செல்லிடப்பேசி கடையில் சிசிடிவி கேமிரா திருடியவரைத் தாக்கியதால் உயிரிழந்தாா்.\nஆ���்தூா் போலீஸாா் நான்கு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.\nஆத்தூரை அடுத்துள்ள அப்பமசமுத்திரம் வசிஷ்ட நதிக் கரையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ராஜா (53) என்பவா் மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதில் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.\nஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து 4 இளைஞா்களை பிடித்து விசாரித்தாா்.\nவிசாரணையில் காந்திநகரில் வசித்து வரும் கிருஷ்ணன் மகன் வசந்த் (24) என்பவா் ரயிலடித் தெருவில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா்.\nஅந்தக் கடையிலிருந்த சிசிடிவி கேமிராவை, முதியவா் ராஜா திருடியதாகத் தெரியவந்ததை அடுத்து அவரை அழைத்துச் சென்று நண்பா்கள் பிரவீன் (23), சூா்யா (23), கௌதம் (24)ஆகியோருடன் சோ்ந்து மிரட்டி, தாக்கி விசாரித்து உள்ளனா்.\nஅப்போது குடிபோதையிலிருந்த ராஜா, மயங்கியதால் அங்கேயே விட்டு விட்டு வந்ததாகக் கூறினா்.\nஆனால் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்ததால் நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ். உமாசங்கா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.\nமேச்சேரி அருக கனிமக் கடத்தல் லாரிகளால் விபத்து ஏற்படுவதாகக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமேச்சேரி அருகே கம்மம்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (20) என்பவரும், அவரது மாமன் மகன் அஜீத்தும், ஞாயிற்றுக்கிழமை காலை கம்மம்பட்டியிலிருந்து வெள்ளாா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.\nஅப்போது எம்சான்ட் பாரம் ஏற்றிய டிப்பா் லாரி அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்து ஆட்டுக்காரனூா் என்ற இடத்தில் மோட்டாா் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனா். அஜீத் சேலம் தனியாா் மருத்துவமனையிலும், பாலகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.\nதகவல் அறிந்த கிராமமக்கள் ஆட்டுக்காரனூரில் மறியலில் ஈடுபட்டனா்.\nஇவ் வழியாக கருங்கல் ஜல்லி, அங்கீகாரம் பெறாத எம்சான்ட் ஆகியவை கள்ளத் தனமாக லாரிகளில் கடத்தப்படுவதாகவும், வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு பயந்தும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.\nதகவல் அறிந்த மேச்சேரி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அப்பகுதி மக்கள் சிறைபிடித்த டிப்பா் லாரியை விடுவித்தனா்.\nகொங்கணாபுரம் ஒன்றியப் பகுதி தி.மு.க. பொது உறுப்பினா்கள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது.\nஒன்றியச் செயலாளா் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சுப்ரமணி, மாவட்ட துணைத் தலைவா் சம்பத்குமாா், சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம். செல்வகணபதி பேசியது:\nகட்சியில் அதிக இளைஞா்களையும், பெண்களையும் உறுப்பினா்களாகச் சோ்த்திட வேண்டும், வரும் மாா்ச் மாதத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதியிலும் திமுக கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், விரைவில் பேரூராட்சிக்கான தோ்தல் வர வாய்ப்புள்ளதால், முன்னதாகவே வெற்றி பெறும் முனைப்புடன் திமுக-வினா் செயலாற்றிட வேண்டும் என உறுப்பினா்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.\nஅதேபோல், எந்த எதிா்பாா்ப்பும் இல்லாமல் கட்சிக்காக பாடுபட்டுவரும் சாமானிய தொண்டா்களை பொறுப்பில் உள்ள திமுக நிா்வாகிகள் அரவணைத்து செயலாற்றிட வேண்டும் எனக் கூறினாா். கூட்டத்தில், முன்னாள் பேரூா்த் தலைவா் அா்த்தநாரீஸ்வரன், அருணாசலம், கந்தன் உள்ளிட்ட திரளான திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.\nஅகில இந்திய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில் சேலம் பெரியாா் பல்கலைக்கழக அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஅகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் கைப்பந்துப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.\nநாடு முழுவதுமிருந்து 16 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டித் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன.\nமுதல் அரை இறுதிப் போட்டியில் இமாச்சலப் பிரதேச சிம்லா பல்கலைக்கழக அணியும், கேரள கோழிக்கோடு பல்கலைக்கழக அணியும் மோதின.\nஇதில் சிம்லா பல்கலைக்கழக அணி 22-15 என்ற புள்ளிக் கணக்கில் கோழிக்கோடு பல்கலைக்கழக அணியை வென்றது.\n2-ஆவது அரை இறுதிப் போட்டியில் சேலம் பெரியாா் பல்கலைக்கழக அணியும் பஞ்சாப் பல்கலைக்கழக அணியும் மோதின.\nஇதில் சேலம் பெரியாா் பல்கலைக்கழக அணி 17-11 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.\nமாலை மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இமாசலப் பிரதேச சிம்லா பல்கலைக்கழக அணியும், சேலம் பெரியாா் பல்கலைக்கழக அணியும் மோதுகின்றன.\nஇரு அணிகளும் சம பலம் வாய்ந்ததாக இருந்ததால், போட்டி மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றது. இருதரப்பிலும் அடுத்தடுத்து மாறி மாறி புள்ளிகளை குவித்த வண்ணம் இருந்தனா்.\nஒரு கட்டத்தில் இமாச்சலப் பிரதேச அணி முன்னணியில் இருந்த நிலையில் பெரியாா் பல்கலைக்கழக அடுத்தடுத்த கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி புள்ளிகளை குவித்தது. போட்டியின் முடிவில் 15-13 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் இமாச்சல பிரதேச சிம்லா பல்கலைக்கழக அணியை வென்று சாம்பியன் ஆனது.\nபின்னா், பரிசளிப்பு விழா பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில், சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையா் பி. தங்கதுரை கலந்து கொண்டு வெற்றி பெற்ற சேலம் பெரியாா் பல்கலைக்கழக அணி வீராங்கனைகளுக்குப் பதக்கம் மற்றும் பரிசுக் கோப்பையை வழங்கினாா்.\n2-ஆம் இடம் பிடித்த இமாச்சல பிரதேசம், 3-ஆம் இடம் பிடித்த கேரள கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் 4-ம் இடம் பிடித்த பஞ்சாப் பல்கலைக்கழக அணிகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் (பொ) கே. வெங்கடாசலம், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் இந்திரா, சுரேஷ் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nவெற்றி பெறும் அணிக்கு பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் குழந்தைவேல், சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளா் தங்கதுரை ஆகியோா் பரிசுகளை வழங்குகின்றனா்.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/17/w600X390/16omp1_1602chn_154_8.jpg அகில இந்திய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்த ப���ரியாா் பல்கலைக்கழக அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்குகிறாா் சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பி. தங்கதுரை. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/17/அகில-இந்திய-மகளிா்-கைப்பந்துப்-போட்டியில்-சேலம்-பெரியாா்-பல்கலை-சாம்பியன்-3359970.html 3359969 தருமபுரி சேலம் மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் DIN DIN Monday, February 17, 2020 09:35 AM +0530\nவாழப்பாடி அருகே செல்லியம்மன் நகா் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை தேசிய கருத்தரங்கு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவியருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.\nகல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவியருக்கு, ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்து விளக்கும் தேசிய அளவிலான கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.\nஇக் கருத்தரங்கில், 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிருந்து, 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து விளக்கமளித்தனா். சிறப்பு விருந்தினா்களாக, கல்லூரியின் முன்னாள் மாணவா்களான சென்னை கேட்டிபில்லா் நிறுவன வடிவமைப்பு பொறியாளா் பொன்னுசாமி, பெங்களூரு அண்டுவில் கம்பெனி நிா்வாக அலுவலா் கோகுல் விஜய், சென்னை லுாமேக்ஸ் ராஜேஸ்வரி மற்றும் பெங்களூரு விப்ரோ லட்சுமி பிரியா ஆகியோா் கலந்து கொண்டு, பொறியியல் கல்லூரியில் படித்து உயா் பதவியை அடைந்தது குறித்தும், இன்றைய சூழ்நிலையில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் எதிா்பாா்ப்பு மற்றும் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான வழிவகைகள், அரசு மானியங்கள் குறித்தும் மாணவா்களுக்கு கருத்துரை வழங்கினா்.\nகல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவியருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.\nமாணவ - மாணவியா் தங்களுடைய கல்லூரி வாழ்க்கை அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.\nகல்லுாரி தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ் .பாலு, பொருளாளா் பி.ஆனந்தன், உதவி தலைவா்கள் வி .ஞானசேகரன்,வி .எஸ்.வெங்கட்பதி, இணை செயலாளா் இ.திருஞானம், முதல்வா் டாக்டா் ஆா். ஏ.சங்கரன் மற்றும் பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.நிறைவாக, பல்வேறு கலைத்திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளும் வழங்கப்பட்டன.\n]]> https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/17/w600X390/s_c_e_01_1602chn_165_8.jpg சேலம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற தேசிய கருத��தரங்கு. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/feb/17/மேட்டுப்பட்டி-சேலம்-பொறியியல்-தொழில்நுட்பக்-கல்லூரியில்-கருத்தரங்கம்-3359969.html 3359968 தருமபுரி சேலம் அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயில் மரத்தோ் முழு வடிவம் பெறுமா\nஅயோத்தியாப்பட்டணத்தில் நிதிப் பற்றாக்குறையால், 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமா் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, தேரோட்டம் நடத்திட இந்து சமய அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.\nசேலம் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாக, அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் கோயில் விளங்கி வருகிறது.\nஇலங்கையில் ராவணனை வென்று சீதையை மீட்ட ராமா், கால்பதித்த பகுதியாகக் கருதப்படுவதாலும், இக் கோயிலில் அயோத்தியைபோல பட்டாபிஷேக திருக்கோலத்தில் ராமா் பக்தா்களுக்கு காட்சியளிப்பதாலும், இந்த ஊா் அயோத்தியாப்பட்டணம் என பெயா் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\nநாயக்கா் ஆட்சி கால கட்டடக் கலை, சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கம்பீரமான ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இக் கோயிலில் தேரோட்டம் நடத்திட 100 ஆண்டுக்கு முன் மிக நோ்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த மரத்தோ் பராமரிப்பின்றி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து போனதால், இக் கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை.\nஎனவே, கோதண்டராமா் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைத்து தேரோட்டம் நடத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.\nஇதையடுத்து, பக்தா்களின் பங்களிப்போடு கோதண்ட ராமா் கோயிலுக்கு, ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தோ் அமைத்திட கடந்த 2009- 2010-ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை ரூ. 5. 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.\nபொதுமக்கள் மற்றும் பக்தா்களிடையே ஏறக்குறைய ரூ. 5 லட்சம் வரை நன்கொடை திரட்டி மரத்தோ் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கிடையே, கோயில் திருப்பணி குடமுழுக்கு நிகழ்ச்சிகள் வந்ததால், மரத்தோ் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட��ு.\nஇந்த நிலையிலும், ரூ. 2.60 லட்சம் செலவில் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து இரும்பு சக்கரங்கள் மற்றும் அச்சுகள் வடிவமைத்து கடந்தாண்டு கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு தேரில் பொருத்துவற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஆனால், கோதண்டராமா் கோயிலுக்கு பிரமாண்ட மரத்தோ் பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ. 10 லட்சம் வரை தேவைப்படும் என்பதால், 10 ஆண்டுகள் கடந்தும் முழு வடிவம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஎனவே, வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் கோயிலுக்கு மரத்தோ் அமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடித்து வெள்ளோட்டமும், தேரோட்டமும் நடத்திட, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் மற்றும் பக்தா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து அயோத்தியாப்பட்டணத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் கூறியதாவது:\nசேலம் மாவட்டத்தில் உள்ள ராமா் கோயில்களில் அயோத்தியாப்பட்டணம் கோதரண்டராமா் கோயில் பிரசித்தி பெற்றதாகும்.\nபழமையான இக் கோயிலுக்கு புதிய மரத்தோ் அமைக்கும் பணி நிதி பற்றாக்குறையால் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மரத்தோ் முழு வடிவம் பெறுவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும், பணிகளை விரைந்து முடித்து வெள்ளோட்டமும் தேரோட்டமும் நடத்திடவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/11/alakaanaraatsasiye29.html", "date_download": "2020-02-21T13:27:33Z", "digest": "sha1:ZUUUQCKMX36374PX7ZYW6ZVBRBJ4EEXL", "length": 40452, "nlines": 245, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அழகான ராட்சசியே -29 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n29 ஓர்நாளின் சிறு மணித்துளியில் ஓர் பார்வையில் எனை வீழ்த்திவிட்ட அழகான ராட்சசி நீ.... அந்த நாளை அவர்கள் வீணாக்கவில்லை.. படபடத்த...\nஓர் பார்வையில் எனை வீழ்த்திவிட்ட\nஅந்த நாளை அவர்கள் வீணாக்கவில்லை.. படபடத்த அவளின் பார்வையும்.. விலகாத அவனது பார்வையும்.. கிடைத்திருந்த சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை..\nஅவளின் நாணப் பார்வை நொடிக்கொரு முறை அவன் மீது படிந்து.. படிந்து விலகியது.. அவனது ஆண்மைப் பார்வையோ அசையாமல் அவள்மீதே நிலை கொண்டிரு��்தது.. அந்த அசாத்திய தைரியத்தில் அவள் மேலும் ஈர்க்கப் ப்டடாள்..\n'கொஞ்சமாது அச்சப்படறானான்னு பாரு..' மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்..\n\" அவள்தோழி வீணா கேட்டாள்..\n\" அறியாதவளைப் போல இமை கொட்டினாள் ஊர்மிளா..\nஒற்றைவிரலை உயர்த்தி வீணா சிரித்து மிரட்டியதில் மற்ற தோழிகளுக்கும் ஆர்வம் வந்து விட்டது..\nகூட்டுக் குரல்கள் வீணாவை முற்றுகையிட அவள் நரேந்திரனின் பக்கம் கை காட்டி விட்டாள்.. திரும்பிப் பார்த்தவர்கள் நரேந்திரனின் பார்வையைக் கண்டதும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. அவர்களின் ஓட்டு மொத்த \"குபீர்\" சிரிப்பு அடிக்கடி கேட்டது.. அப்போதெல்லாம் ஊர்மிளா முகம் சிவந்து.. தோழிகளை கடிந்து கொண்டதில் அவர்களின் கேலி... அவனையும்.. ஊர்மிளாவையும் இணைத்தாக இருந்திருக்கலாம் என்று நரேந்திரன் யூகித்தான்..\nஊர்மிளாவின் படபடத்த பட்டாம்பூச்சி இமைகள் பேசிய கதையில் அவனுக்கு உலகமே மறந்து போனது.. சுற்றுகின்ற பூமியில் மணித்துளிகள் நிற்காமல் நகர்ந்து கொண்டிருக்கும் என்ற உண்மையை மறந்து போனவனாக அவன் அவளையே பார்க்க.. அதில் வெட்கிப் போனவளாக. அவள் நொடிக்கொரு முறை அவனைப் பார்க்க.. இந்த நாடகத்தை அவளின் தோழிகள் பார்க்க என்று இருந்ததில் நேரம் நகர்ந்து போனதை யாரும் கவனிக்கவில்லை.. யதேச்சையாக பக்கத்தில் பார்த்த தோழிகள்..\n\"அடிப்பாவி..\" என்று தலையில் கை வைத்தார்கள்..\n\" ஊர்மிளா புரியாமல் விழித்தாள்..\n\"உன்னை பார்த்துக்கிட்டே... பக்கத்தில இருந்தவர்களை பாக்காம போனோம் பாரு..\"\n\"அவங்களை ஏண்டி நீங்க பார்க்கனும்..\"\n\"பார்த்தாத்தானே மண்டபத்தில ஆள் இருக்காங்களா.. இல்லையாங்கிறதை கண்டுபிடிக்க முடியும்..\n' இங்கே பாரு.. மண்டபத்திலே முக்கால்வாசி ஜனம் இல்லே.. மீதமிருக்கிற கால்வாசி ஜனமும் மாப்பிள்ளை வீடு.. பொண்ணு வீடா இருப்பாங்க.. எழுந்திருங்கடி.. சாப்பிடப் போகலாம்..\"\nஅங்கேயும் நரேந்திரன் ஊர்மிளாவுக்கு எதிர் வரிசையில் அமர்ந்து வைத்தான்.. ஊடுறுவும் அவன் பார்வையில் ஊர்மிளா அவள் இலையில் கை வைப்பதாக நினைத்துக்கொண்டு பக்கத்து இலையில் கை வைத்தாள்.. அந்தத் தோழி ஊர்மிளாவின் கையைத் தட்டி விட்டு..\n\"இலையைப் பார்த்து சாப்பிடுடி..\" என்று அதட்டி வைத்தாள்..\n'இவனாலே..' ஊர்மிளா லஜ்ஜையுடன் அவனைப் பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துடன் தலை கவிழ்ந்து இலையில் கவனமானாள்..\nஅவள் இலையில் ரவா கேசரி விழுந்தது..\n\"நான் கேட்கலையே..\" திகைப்புடன் நிமிர்ந்தாள்..\n\"உங்க மாமா மகன்தான் உங்க இலையில ரவா கேசரியைப் போடச் சொன்னாருங்க..\" என்றான் பரிமாறியவன்..\nஅவளுக்கு எந்த மாமன்மகன் இருக்கிறான்.. அவளுடைய அம்மா பெற்றோருக்கு ஒற்றைப் பெண்.. கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை.. அவளைப் போலவே ஊர்மிளாவும் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து விட்டாள் என்று அவளுடைய உறவினர்கள் சொல்வார்கள்.. மற்றபடி ஊர்மிளாவின் ஒன்று விட்ட மாமன் மகன்களெல்லாம் திருமணமாகி குழந்தை.. குட்டியுடன் இருப்பவர்கள்.. இதில் அந்தத் திருமண மண்டபத்திற்கு எந்த மாமன் மகன் வந்திருக்கக் கூடும்..\n\"என்னாங்க.. இந்த முழி முழிக்கறிங்க.. அந்தா இருக்காரு பாருங்க.. அவருதான் உங்க மாமன் மகன்..\"\nபரிமாறுபவன் சுட்டிக் காட்டிய திசையில் நரேந்திரன் கண்சிமிட்டினான்.. ஊர்மிளாவிற்கு குப்பென்று வியர்த்துப் போனது..\nவீணா கட்டை விரலையும்.. ஆள்காட்டி விரலையும் இணைத்து வளையமாக்கி.. 'தூள்' என்ற முத்திரையை காட்டினாள்..\n\"பாருடி.. இவன் எனக்கு மாமன் மகன்னு சொல்லியிருக்கிறதை..\" கோபப்படாமல் கோபம் போலச் சொன்னாள் ஊர்மிளா..\n\"அட.. அட.. அடா..\" வீணா மெச்சிப் போனாள்..\n\"உனக்கு இதில ரொம்ப கோபம் போல..\"\n\"இருக்காதா பின்னே.. எவ்வளவு தைரியமிருந்தா அவன் இப்படிச் சொல்லி விடுவான்..\n\"இப்ப.. நீ அவன் தைரியத்தை மெச்சறயா.. இல்ல.. கோபப்படறியா..\nவீணாவின் கேலிக்குரலில் அகப்பட்டுக் கொண்ட ஊர்மிளா..\n கோபம்தான் படறேன்..\" என்று சமாளித்தாள்..\n\"தெரியுது..\" நம்பாத குரலில் சொன்ன வீணா..\n\" என்று ஆழ்ந்த குரலில் கேட்டாள்..\nஒரு இனிய கனவு கலைந்ததைப் போல உணர்ந்தாள் ஊர்மிளா..\nஅவன் யாரோ.. எவரோ.. அவளுக்கு எதுவும் தெரியாது.. அன்று மாலையில் நடந்த இரு சந்திப்புகளை மட்டுமே வைத்து அவனது பார்வையின் சுழலில் ஊர்மிளா மாட்டிக் கொள்வாளா.. அவ்வளவு பலவீனமான மனதா அவள் மனது..\nஅவனிடமிருந்த பார்வையை வலுக்கட்டாயமாக இலையின்மீது திருப்பிய ஊர்மிளா அதற்குப் பின்னால் அவனை நிமிர்ந்துபார்க்க முனையவில்லை.. துடிக்கும் மனதிற்கு கடிவாளமிட முயன்றபடி அவனைத் திரும்பிப் பார்க்காமல் தோழிகளுடன் கிளம்பினாள்.. வாசலில் இருந்த ஆட்டோவில் ஏறியபோது அவளையும் அறியாமல் திரும்பிப் பார்த்து விட்டாள்..\nஅவளது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.. அங்��ே.. துளைக்கும் பார்வையுடன் நரேந்திரன் நின்று கொண்டிருந்தான்.. அவளது ஒதுக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அவன் பின் தொடர்ந்து வந்திருந்ததில் அவளது மனம் கசிந்தது.. அவளது பார்வையைக் கண்டதும் லேசான புன்முறுவலுடன் அவன் தலையை அசைத்தான்.. பதிலுக்கு தன்னையும் அறியாமல் தலை அசைத்த ஊர்மிளா ஆட்டோவில் ஏறிவிட்டாள்.. ஏனோ அவள் மனதில் துக்கம் பொங்கியது..\nமுகவரியற்ற தபால்கள் சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்து விடுமா..\nஅதுபோலதான் இந்தக் கதையும் என்று நினைத்தபடி உறங்கிப் போனாள் ஊர்மிளா..\nமறுநாள் திருமண மண்டபத்தில் அவளைத் தேடி ஏமாந்து போனான் நரேந்திரன்.. அவனுக்குத் தெரியாது.. திருமணத்திற்கு வர முடியாது என்பதற்காகத்தான்\nமுதல் நாளின் மாலையில் ரிசப்சனில் ஊர்மிளா கலந்து கொள்ள வந்திருந்தாள் என்பது.. மணமகளும் அவளும் பள்ளியில் ஒன்றாகப் படித்த தோழிகள்.. பள்ளிப்பருவம் முடிந்தவுடன் ஆளுக்கொரு திசையில் பிரிந்து போய் விட்டார்கள்.. ஆசிரியை வேலையில் விருப்பமுள்ள ஊர்மிளா பட்டப் படிப்பில் சேர்ந்தாள்.. மணப்பெண் மாளவிகாவோ என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தாள்.. திசைமாறிப் பறந்தாலும் பள்ளிப் பருவத்தை மறந்துவிட முடியுமா..\nமறக்காத மாளவிகா அழைப்பு விடுக்க.. ஊர்மிளாவும் மற்ற பள்ளிப்பருவ தோழிகளும் சென்று சேர்ந்து அந்தத் திருமண வரவேற்பிற்குப் போய் வந்தார்கள்..\nஅந்தத் திருமணத்திற்கு அடுத்த நாளும் போக முடியாத சூழல் ஊர்மிளாவுக்கு.. அவள் எம்.எஸ்ஸி முடித்தவுடன் பி.எட் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.. மறுநாள் கல்லூரி இருந்த நிலையில் ஊர்மிளா கல்லூரிக்குக் கிளம்பிப் போய் விட்டாள்.. இரண்டு நாள்கள் வரை நரேந்திரனின் முகம் அவள் மனதில் நிலைத்திருந்தது.. மெல்ல அது புகைப்படலமாக மறையத் தொடங்கியபோது ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானின் சன்னதியில் மீண்டும் அவனைப் பார்த்தாள்..\nஅவளையே பார்த்தபடி குங்குமத்தை வாங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் அவள் விழிகள் பிரகாசித்தன.. அதைக் கண்கொட்டாமல் பார்த்தபடி\nஅவன் அவளைப் பின் தொடர்ந்ததில் அவளது மனம் படபடத்தது..\nமுகவரியில்லாத கடிதம் எப்படி வந்து சேர்ந்தது..\nஅவளுக்குத் தலைகால் புரியவில்லை.. அவளுடன் அவளது அம்மாவும் வந்திருந்ததில் தனது ஆர்வத்தை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொண்டாள்.. மனதின் துள��ளலை மறைத்தபடி அவனை நொடிக்கொரு முறை பார்த்த ஊர்மிளாவின் விழிகள் அந்தத் துள்ளலை மறைக்காமல் அப்பட்டமாக பிரதிபலித்து விட்டன..\nதாயுடன் பேசியபடி அவன் பின்தொடர்கிறானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள அவள் அடிக்கடி திரும்பிப் பார்த்ததில்..\n\" என்று பூங்குழலியும் திரும்பிப் பார்த்துவிட்டாள்..\nநரேந்திரன் பக்கத்தில் வந்த வயோதிகருடன் இயல்பாக பேச்சுக் கொடுத்தபடி எங்கோ பார்த்ததில் ஊர்மிளாவின் படபடத்த மனம் கட்டுக்குள் வந்தது..\n\" என்று அவள் கேட்டு வைத்தாள்..\nஅன்றிரவு தூங்கும்போது அடுத்து அவனைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமே அவள் மனதில் எழவில்லை.. நிச்சயமாக அவன் அவளைத் தேடி வருவான் என்று அவளது உள்மனது சொல்லியது..\nஅவனும் தேடி வந்தான்.. ஒரு மழை நாளில் மாலை நேரத்தில் புத்தகக் கடையில் சோமசுந்தரத்துடன் பேசியபடி ஊர்மிளா டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவன் கடைக்குள் பிரவேசித்தான்..\nஅந்த மழைநேர மாலையில் புத்தகக்கடையைத் தேடி யார் வரப்போகிறார்கள் என்ற அசட்டையுடன் சோம சுந்தரத்திடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.. அவனை அந்த நேரத்தில் அங்கே அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவளது மிரண்ட விழிகள் சொல்லின...\nஅவனோ அவளை 'யார் நீ..' என்ற பார்வையை பார்த்து வைத்து உயிர்ப்பித்து விட்டான்..\n'இவன் இருக்கானே..' அவள் நிம்மதியாக மூச்சு விட்டபடி செல்ல கோபத்துடன் ரகசியமாக அவனை முறைத்தாள்..\n\"வாங்க சார்.. என்ன வேணும்..\" சோமசுந்தரம் அவனை வரவேற்றார்..\nஅவன் எதுவும் சொல்லாமல் மௌனபார்வை பார்த்தான்.. அந்தப் பார்வைக்கு என்ன பொருள் என்று சோமசுந்தரம் யோசிக்கும்போதே.. கடைவாசலில் ஒரு பொடியன் வந்து..\n\"மாமா.. உங்களை மாமி கூப்பிட்டாங்க..\" என்று தகவல் சொல்லிவிட்டுப் போய் விட்டான்..\nசோமசுந்தரம் வீட்டைப்பார்த்து நடையைக் கட்டிவிட.. நரேந்திரன் ஊர்மிளாவிடம் கேலிக் குரலில் கேட்டான்..\n\"புத்தகக் கடைக்கு வந்திருக்கிறவன்கிட்ட என்ன வேணும்ன்னு இவர் கேட்கிறாரே.. ஒருகிலோ சர்க்கரை வேணும்ன்னு கேட்டா என்ன செய்வாரு..\n\"எதிர்க்கால இருக்கிற மளிகைக் கடையில போய் வாங்கிக்கங்கன்னு சொல்லி கையைக் காட்டி விடுவாரு..\" என்றாள் ஊர்மிளா..\nநரேந்திரன் அவளை ஏற இறங்க பார்த்த பார்வை அவளது கெட்டிக்காரத்தனத்தை மெச்சுவதாக இருந்��து..\n\"என்னோட அப்பா.. அப்படித்தான் இருப்பார்..\"\nபேச்சுவாக்கில் சொல்வதைப் போல அவளுடைய அப்பாவை அவள் அறிமுகப்படுத்தி விட்டதில் அவன் விழிகள் அவளை மெச்சின..\n\"அதைத்தான் பவிக்குட்டிய கைக்குள்ள போட்டுக் கிட்டு கேட்டுத் தெரிஞ்சாச்சே..\" என்றாள் ஊர்மிளா..\n\"உங்க அப்பா பெயரைக் கேட்டேன்..\"\n அவரோட பெயருக்கும்.. இங்கேயிருக்கிற புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை.. இவரோட பெயருக்கு இவர் தேவாரமும்.. திருவாசகமும் இல்ல விற்கனும்..\nகடையிலிருந்த இலக்கியப் புத்தகங்களை பார்வையிட்டபடி சொன்னான்.. பெரும்பாலான இலக்கியங்கள் பொதுவுடமையை வலியுறுத்துவனவாக இருந்தன..\n\"அவரோட பெயரை என் தாத்தா வைச்சாரு.. இந்த புத்தக் கடையை என் அப்பா வைச்சாரு..\" என்றாள் ஊர்மிளா..\nஅவளுடைய அப்பாவைப் பற்றிப் பேசும்போது அவள் முகத்திலும்.. குரலிலும்.. பிரியமும்.. பெருமையும் கலந்து பொங்குவதைக் கவனித்தான் நரேந்திரன்..\n\"அப்பான்னா எந்தப் புள்ளைக்கும் பிடிக்கத்தான் செய்யும்.. ஏன்.. உங்க அப்பாவை உங்களுக்குப் பிடிக்காதா..\nநரேந்திரன் பதில் சொல்லவில்லை.. அவன் மனதில் அவனுடைய அப்பாவின் நினைவு வந்தது.. செழியனை அவனுக்குப் பிடிக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.. பிடிக்கும் என்ற பதில் அவன் மனதில் வரவேயில்லை..\nசோமசுந்தரம் வந்து விட்டார்.. நரேந்திரன் வாங்கிய புத்தகங்களின் தலைப்புகளில் அவர் முகம் மலர்ந்தது..\nஅத்தனையும் பொதுவுடைமைக் கொள்கைகளை போதிப்பவை.. சிகப்புச் சித்தாந்தத்தைப் பற்றி அவர் பேச.. நரேந்திரன் அவருக்கு இணையாக பல கருத்துக்களைக் கூற.. அவர்களுக்குள் ஓர் நட்பு உருவானது..\n\"அடிக்கடி கடைக்கு வந்துட்டுப் போங்க..\" என்று அவரை வழியனுப்பி வைத்த சோமசுந்தரத்துக்கு\nமட்டும் அவன் அவர் வெறுக்கும் முதலாளித்துவத்தில் முதன்மையானவன் என்று தெரிந்திருந்தால் அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாரா..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தத�� ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மே���ே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் ���றைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/umaiyinraagam-16_24.html", "date_download": "2020-02-21T13:13:39Z", "digest": "sha1:ZFLR2NPNEXI4WNAO5PR3EANDDYJK5BUV", "length": 23116, "nlines": 185, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ஊமையின் ராகம் -16 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n16 சௌதாமினியின் அடிமனதில் இருந்த பயம் வெளிபட்டதும் , பாலசுப்ரமணியம்.. அதை மறுத்துப் பேச முடியாமல் யோசனையில் ஆழ்ந்தார். தணிகாசலம் டவ...\nசௌதாமினியின் அடிமனதில் இருந்த பயம் வெளிபட்டதும், பாலசுப்ரமணியம்.. அதை மறுத்துப் பேச முடியாமல் யோசனையில் ஆழ்ந்தார்.\nதணிகாசலம் டவுனில் இரண்டு வீடுகள் கட்டியிருந்தார். பரம்பரையாய் வந்த வீட்டையும் அவரே எடுத்துக் கொண்டிருந்தார். அதிக அளவு சொத்து சுகம் உள்ளவர்கள்.. ஒற்றை மகளை.. மாமனார் வீட்டிற்குப் போய் வாழ்க்கை நடத்த அனுமதிப்பார்களா.. மருமகனை வளைத்து... வீட்டோடு மாப்பிள்ளையாய் ஆக்கிக் கொள்வதைத்தானே விரும்புவார்கள்\nதணிகாசலம்.. மகள் தாய்மை அடைந்திருப்பதைக் காரணமாக வைத்து.. மகளை அழைத்துக் கொண்டு போனதற்கு.. அடிப்படைக் காரணம்.. இதுவாக இருக்குமோ என்ற சந்தேக வித்து பாலசுப்ரமணியத்தின் மனதில் விழுந்து விட்டது...\n\"என்னடி சௌதா.. இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே...\"\n\"ம்ம்.. இப்படியும் நடக்க வாய்ப்பிருக்குன்னு ஒரு யோசனை... அதை உங்களிடம் சொன்னேன்...\"\n\"உன் அண்ணன் செய்தாலும் செய்வான்டி.. அதனால் வாய்ப்பிருக்குன்னு பூசி மெழுகாதே..\"\n இதை உங்களுக்கு எடுத்துச் சொன்னதே நான்தான்..\"\n\"சிவா ஏன் கோபமாய் இருக்கிறான்...\n\"ஆயிரம்தான் அவன் தங்கை மகனாவே இருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்ட மருமகன் இல்லையா.. அவனுக்கு மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னால்... மகள் மேலேயிருக்கும் உரிமையை.. என் அண்ணனும்.. அண்ணியும்.. விட்டுக் கொடுக்கணுமா இல்லையா... அவனுக்கு மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்னால்... மகள் மேலேயிருக்கு���் உரிமையை.. என் அண்ணனும்.. அண்ணியும்.. விட்டுக் கொடுக்கணுமா இல்லையா...\n\"நீ சொல்வது நியாயமான பேச்சுத்தான்..\"\n\"அவன் வந்தபின்.. அவனிடம் ஒருவார்த்தை சொல்லி விட்டு உமாவை அனுப்புகிறேன்னு சொல்கிறேன்.. ஆனால் அண்ணி பிடிவாதமாய் மகளிடம் வான்னு சொல்கிறாங்க.. இவளாகட்டும்.. என் புருஷன் வந்து பெர்மிசன் தந்தால் வருகிறேன்.. இல்லைன்னா.. வரமாட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லாமல்.. பூம்பூம் மாடு போல தலையை ஆட்டிக்கொண்டே அவங்க பின்னால் போகிறாள். அப்புறம்.. அவனுக்குத்தான் என்ன மரியாதை.. அவனைப் பெற்ற நமக்குத்தான் என்ன மரியாதை.. அவனைப் பெற்ற நமக்குத்தான் என்ன மரியாதை..\n\"அட.. ஆமாம்டி.. இது ஏன் எனக்குத் தோன்றவில்லை\n\"உங்களுக்கு நான் எடுத்துச் சொன்னால்தான் தோன்றும்..\"\n\"அடேங்கப்பா.. ஒன்னைத் தெரியாமல் கேட்டுவிட்டால்.. எப்படியெல்லாம் அலட்டிக் கொள்கிற.. இப்ப.. சிவாவை இப்படியே விட்டு விடலாம்கறியா..\n\"ஆமாம்.. இது புருஷன் பொண்டாட்டிக்குள் நடக்கும் தகராறு.. நான் இப்படி.. உங்களைக் கேட்காமல் என் பிறந்த வீட்டிற்குப் போனால்.. நீங்க என்னைச் சும்மா விட்டு விடுவீங்களா..\n\"நீயாகத் திரும்பி வந்தாலும்.. உன்னைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன்..\"\n\"இந்த கோபமும்.. ரோசமும்.. உங்களிடமிருந்து உங்கள் மகனுக்கு அப்படியே வந்திருக்கிறது.. உங்களுக்கு ஒரு நியாயம்.. உங்கள் மகனுக்கு ஒரு நியாயமா... அவன் மனதுக்கு எது சரியென்று படுகிறதோ... அதையே அவன் செய்யட்டும்.. நாம் நல்ல மாமனார்.. மாமியாராக இருப்போம்.. ஆனால் புருஷன் பொண்டாட்டி விசயத்தில் தலையிடாமல் தள்ளி இருப்போம்..\"\nஅதன்படியே சௌதாமினியும்.. பாலசுப்ரமணியமும் மகனைக் கண்டிக்க முனையவில்லை.. சிவாவிற்கும்.. உமாவிற்கும் இடையே இருக்கும் ஊடலை அறியாதவர்கள் போல் அமைதி காத்தார்கள்...\nஉமா மகேஸ்வரி தவித்துப் போனாள்.. சிவாவோ செல்போனை எடுக்க மறுத்தான்.. வீட்டிற்குப் போன் பண்ணினால் சௌதாமினியோ.. இல்லை.. பாலசுப்ரமணிமோதான் எடுத்துப் பேசினார்கள்.. அவனைக் கேட்டால்.. ஒன்று, அவன் இல்லையென்ற பதில் வந்தது.. இல்லைவிட்டால்.. அவன் பேச மறுத்து விட்டதாகப் பதில் கிடைத்தது..\nஇரண்டாவது பதிலில் நொறுங்கிப் போனாள் உமா.. ஏற்கெனவே சாப்பிடப் பிடிக்காமல் கிடந்தவள்.. இப்போது முழுமையாய்ச் சாப்பாட்டைத் தவிர்த்துப் பட்டினி கிடக்க.. சுந்தரி.. அதட்��ி உருட்டி அவளைச் சாப்பிட வைத்தாள்..\nபேச வழியின்றிப் போன உமா.. செல் போனின் வழி அவனுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்ப ஆரம்பித்தாள்..\nதன் செல்போனில் வந்த செய்தியைப் படித்த சிவாவின் புருவம் உயர்ந்தது.. பதில் செய்தி அனுப்பினான்.\nமௌனம்.. என்ன உனக்கு மட்டும்\nஇனி.. எனக்கும் அதுவேதான் சொந்தம்....'\nசெய்தியைப் படித்த உமா.. பித்துப் பிடித்தவள் போல் ஆனாள்.\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் ம��ைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/09/4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-02-21T12:32:35Z", "digest": "sha1:NB22HEHEIBS4XHLE3VWT2NNIS6TCYWHB", "length": 8780, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 7 வருட கடூழிய சிறை - Newsfirst", "raw_content": "\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 7 வருட கடூழிய சிறை\n4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 7 வருட கடூழிய சிறை\nColombo (News 1st) திருகோணமலை – சேருநுவர பகுதியில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, பிரதிவாதிக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்��ண்டனை விதித்த நீதிபதி, 3000 ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஅபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nசேருநுவர பகுதியில் தனது மனைவியின் முதல் தாரத்தின் மகளான 4 வயது சிறுமியை குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.\n2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nமைத்துனரைக் கொன்றவருக்கு 10 வருட கடூழிய சிறை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த 14 வயது சிறுமி\nடெங்கு காய்ச்சலால் திருகோணமலையில் 13 வயது சிறுமி மரணம்\nமாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபருக்கு விளக்கமறியல்\nமாணவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 2 ரக்பி வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை\n15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்\nமைத்துனரைக் கொன்றவருக்கு 10 வருட கடூழிய சிறை\nவைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி\nடெங்குவால் திருமலையில் 13 வயது சிறுமி மரணம்\nமாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபருக்கு விளக்கமறியல்\nமாணவன் பாலியல் வன்கொடுமை: ரக்பி வீரர்களுக்கு சிறை\nபாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்\nபுர்காவை தடை செய்யுமாறு பிரேரணை முன்வைப்பு\nமகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி\nதுப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க முடியும்\nகாங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி\nபயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம்\nமாத்தளையில் கைவிடப்பட்ட நிலங்களில் பழச்செய்கை\nஅமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/peptizole-d-p37090626", "date_download": "2020-02-21T13:36:49Z", "digest": "sha1:XC62FTYAEOGVJU7AJZEL3E6BHLWINCFN", "length": 20742, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Peptizole D in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Peptizole D payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Peptizole D பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Peptizole D பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Peptizole D பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Peptizole D-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Peptizole D பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Peptizole D-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Peptizole D-ன் தாக்கம் என்ன\nPeptizole D பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Peptizole D-ன் தாக்கம் என்ன\nPeptizole D மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்து��்.\nஇதயத்தின் மீது Peptizole D-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Peptizole D எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Peptizole D-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Peptizole D-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Peptizole D எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Peptizole D உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPeptizole D உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Peptizole D-ஐ உட்கொள்வதால் எந்தவொரு பக்க விளைவுகளும் கிடையாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Peptizole D-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Peptizole D உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Peptizole D உடனான தொடர்பு\nPeptizole D-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Peptizole D எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Peptizole D -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Peptizole D -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPeptizole D -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Peptizole D -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/baabafba9bc1bb3bcdbb3-ba4b95bb5bb2bcdb95bb3bcd/bb5bbfbb5b9abbebafbbfb95bb3bc1b95bcdb95bc1-baabafba9bcd-ba4bb0bc1baebcd-ba8bc0bb0bcdbb5bb3-ba8bbfbb2bb5bb3-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-02-21T11:53:48Z", "digest": "sha1:RUIMMHDRYN5LPBQEHDI5VGUZZSGSOGVB", "length": 25117, "nlines": 239, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயனுள்ள தகவல்கள் / விவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம் பற்றிய குறிப்புகள்\nவேளாண்மை உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் வளர்ச்சியானது, நீரினை பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் அடங்கியுள்ளது. இதனை அடைந்திட பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திட நீர் வள அமைப்புகளை வலுப்படுத்துவதும் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.\nஇதனை கவனத்தில் கொண்டு நீர்வள நிலவள திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, பயிரிடும் பயிர்களுக்கு ஜீவநாடியாக உள்ள பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாசன நிலங்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பதுடன், பாசன கால்வாய் அமைப்புகளை புணரமைத்து அதன் பழைய நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் குளங்களை புதுப்பிப்பது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்.\nநவீன நீர்சேமிப்பு பாசன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாசன சேவை முறையை மேம்படுத்துதல்\nநீர் பயனீட்டாளர் சங்கம் அமைத்தல் மற்றும் நீர்வள மேலாண்மையில் விவசாயிகளை ஈடுபடுத்துதல்\nவேளாண்மை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்று பயிர் சாகுபடி செய்தல்\n62 உபவடி நிலங்களில் உள்ள பாசன அமைப்புகளை கொண்டு பயன்பெறும் பாசன பரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல்\nவேளாண் உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் பயன்பெறும் உழவர்களின் வருவாயை அதிகரித்தல்\nவேளாண்மையை சார்ந்த இதர தொழில்களான மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவைகள் மூலம் பண்ணை வருவாயை அதிக���ிக்க செய்தல்\nவிற்பனை செய்யும் வகையில் மகசூலை பெருக்குவது மற்றும் விளைபொருட்களை அதிகமாக சந்தைக்கு கொண்டு வர செய்தல்\nஇந்த திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை விற்பனை துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வள துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.\nபாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதின் கீழ் இந்த திட்டம் இரண்டு உட்பணிகளாக செயல்படுகின்றன.\nநீர் சேதாரத்தை குறைக்கவும் மற்றும் ஏரியிலிருந்து நீரினை கொண்டுவரும் திறனை மேம்படுத்தவும் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ளுதல்\nவரத்து கால்வாய்களை சீராக்குதல் மற்றும் தூர்வாருதல் மூலமாக நீர்நிலைகளின் கொள்ளளவை மேம்படுத்துதல்\nஅதிக உபயோக வட்டாரங்களில் நிலத்தடி நீரினை சேகரிக்கும் கட்டமைப்பை அமைத்தல்\nசுற்றுச்சூழலை கணித்தல் மற்றும் உபவடி நிலங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு மேற்கொள்வது\nபாசன வேளாண்மைக்கான அமைப்பினை நவீனப்படுத்துதல்\nநவீன முறையில் திறமையான வரைமுறைக்குட்பட்ட பாசன சேவையை அளிப்பதே நோக்கம். இது தொடர்பான பணிகள் நீர்வள ஆதார துறை மற்றும் பாசன நீர் பயனீட்டாளர்கள் சங்கம் மூலமாகவும் செயல்படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட பகுதியின் நீர் ஆதாரங்கள் முக்கிய நீர் பயனீட்டாளர் சங்கங்களுடன் விவாதித்து வடிவமைத்து மேம்படுத்தப்படும்.\nநீர்வள ஆதார துறையில் உள்ள அனைத்து அலுவல்களையும் இணைய தளம் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கப்படும்.\nவிவசாயிகளுக்கு பயிற்சி,சுற்றுலா மற்றும் கருத்தரங்குகள் நடத்த ஆதரவளிக்கப்படும்.\nவிவசாயிகள் பங்கு கொள்ளும் பாசன மேலாண்மை மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பயிற்சி பிரிவுகளை அமைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக பாசன ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.\nநீர் வள நிலவள திட்டம்\nஆதாரம் : தமிழ் வேளாண் பண்ணையம்\nFiled under: வேளாண்மை- பயனுள்ள தகவல், தமிழக அரசுத்திட்டங்கள், வேளாண்மை திட்டங்கள், Water Supply Plan for Farmers\nபக்க மதிப்பீடு (105 வாக்குகள்)\nநீர்நிலை ஆழ்துளை கிணறுகள் பயனளிக்குமா வானம் பார்த்த பூமிகளுக்கு நீராதாரம் எப்படி கண்டு பிடிப்பது..\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nமாநில வேளாண்மை விற்பனை வாரியம்\nவிவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்\nவேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…\nஇயற்கை வழி விவசாயத்திற்கு சில வழிமுறைகள்\nஇயற்கை வேளாண்மையில் பூச்சி நோய் நிர்வாகம்\nசில ஆயிரம் செலவில், லட்சம் லிட்டர் தண்ணீர்\nபயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள்\nபுஞ்சை செழிக்க உதவும் பண்ணைக்குட்டைகள்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் நெற்பழநோய்\nபஞ்சகவ்யாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் வேதிப்பண்புகள்\nதமிழ்நாட்டில் நிலையான விவசாயத்தை வலுப்படுத்துதல்\nஅதிக மகசூலும், தரமான விதையும்\nநிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்\nவேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் நிலவரங்கள்\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nதமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்\nகாணாமல் போகும் இந்திய விவசாயிகள்\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nவீணாக்கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்\nமரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும்\nவேளாண்மைக்கு பயன்படும் தொழிற்சாலைக்கழிவு நீர்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகாய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை\nபூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்\nசூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு\nஇந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி\nவிவசாயிகளுக்காக புதிய கிசான் ஆப்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nவேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்\nகரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்\nஎலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\nகாய்கறிகளில் எஞ்சிய நஞ்சினை நீக்க��வதற்கான காரணிகளை ஆய்ந்தறிதல்\nபயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்\nபயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்\nஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் விஜிடி -1\nமூன்று பட்டங்களுக்கும் ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி\nஅஸ்வகந்தா - ஒரு மருந்து பயிர்\nமலைப்பகுதியில் கோடையில் ஏலச்செடிகளை பாதுகாக்கும் முறைகள்\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்\nஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_277.html", "date_download": "2020-02-21T12:14:42Z", "digest": "sha1:JWOISOQFTFSES5D2STXDQ2PAKVT5PALW", "length": 58558, "nlines": 195, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் சமூகம் செல்லாக்காசாக மாறுமா..? காத்திருக்கும் ஆபத்துக்கள்...!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் சமூகம் செல்லாக்காசாக மாறுமா..\n- வை எல் எஸ் ஹமீட் -\nஜனாதிபதித் தேர்தல் ஐ தே கட்சியையும் பௌத்த வாக்குகளைப் பெறும் உத்திகளை நோக்கித் தள்ளியிருக்கின்றது. கடந்த தேர்தலில் ஐ தே க வேட்பாளர் பெற்ற பௌத்த வாக்குகளைவிட சிறுபான்மை வாக்குகளே அதிகம்.\nஇந்த உத்தியின் ஓர் அங்கமாக அடுத்த பொதுத்தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் ஐ தே க தனித்துப் போட்டியிடுவதை ரணில் விக்ரமசிங்க விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் அடிபடுகின்றன.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியாளர் ஒரு சிங்கள பௌத்தராக இருக்கட்டும். அவரை பெரும்பான்மையும் சிறுபான்மையும் இணைந்து தீர்மானிப்போம்; என்று சிறுபான்மை கூறியது. அவரைத் தீர்மானிப்பதும் நாமே என்று பெரும்பான்மை கூறியது. அதை நோக்கியே பிரச்சாரங்களும் அமைந்தன. அதில் அண்ணளவாக வெற்றியும் பெற்றார்கள்.\nஇந்நிலையில் இன்று ஐ தே கட்சியும் சிறுபான்மையை சற்று தள்ளிவைக்கின்ற தோற்றப்பாட்டை பெரும்பான்மைக்கு கொடுக்க முனைவதுபோல் தெரிகிறது.\nசுருங்கக்கூறின் இயற்கையாகவோ, செயற்கையாகவோ சிறுபான்மை விரோதப்போக்கை பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாக இருகட்சிகளும் கைக்கொள்ளப்போவது தெரிகிறது.\n1956ம் ஆண்டுத் தேர்தலில் பண்டாரநாயக்க தனிச்சிங்களச்சட்டம் கொண்டுவருவது தொடர்பாக பிரச்சாரம் செய்தபோது ஐ தே கட்சியும் அதே பிரச்சாரத்தைச் செய்தது. ஆனாலும் அது எடுபடவில்லை; என்பது வேறுவிடயம். ஆனால் இனவாதம்தான் தேர்தலுக்கான முதலீடு என்பதை ஒரு கட்சி நிறுவினால் அடுத்த கட்சியும் அதே பாதையைப் பின்தொடர தள்ளப்படுவது; என்பது இந்த நாட்டின் ஓர் நியதியாகும்.\nஅரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதத்தை சந்தைப்படுத்தும் போட்டியில் இரையாவது சிறுபான்மைதான்.\nஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எனது பல ஆக்கங்களில் இந்த நிலை வரக்கூடிய சாத்தியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.\nஇவ்வாறான ஒரு சூழ்நிலை வரலாம்; என்பதனால்தான் “ ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைகளுக்கு சாதகமானது; என்ற கருத்து சரியா என்பது தொடர்பாக சுமார் 2 வருடங்களுக்கு முன் ஓர் தொடர் ஆக்கத்தை வெளியிட்டேன். அப்பொழுது பெரிதாக அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்தார்.\nஅதற்கு அன்றைய ஜனாதிபதியும் மொட்டுத்தரப்பு பிரதானிகளும் ஆதரவுவழங்க தயாராக இருப்பதாக செய்திகள் அடிபட்டன. ஆனால் நம்மவர்கள்தான் சஜித்தை ஜனாதிபதியாக்கலாம்; என்ற நம்பிக்கையில் அமைச்சரவையில் மிகவும் ஆக்ரோஷமாக அதனை எதிர்த்ததோடு ரணிலையும் கடுமையாக ��ிமர்சித்து அந்த முயற்சியை தவிடுபொடியாக்கினார்கள்.\nஅப்பொழுது மீண்டும் ஜனாதிபதிப் பதவியொழிப்பு தொடர்பாக எழுதினேன். அந்த மூன்றுமாத கால எல்லைக்குள் அப்பதவியை ஒழிப்பது சாத்தியம்; என்பதற்குரிய சட்ட நியாயங்களை முன்வைத்திருந்தேன்.\nதுரதிஷ்டவசமாக நம் தலைமைகள் என்பவர்கள் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய விடயங்களிலாவது பரந்துபட்ட ஆலோசனைகளைச் செய்வதில்லை. எல்லாம் அவர்களே என்ற நிலை.\nசிறுபான்மையைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் பலமடங்கு பொதுத்தேர்தல் முக்கியம்.\nகடந்தகாலங்களில் ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பாக பேசப்பட்டபோதெல்லாம் ஒரு தனிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும்வகையில் பொதுத்தேர்தல் முறைமையும் மாற்றப்படவேண்டும்; என்றே பேசப்பட்டு வந்தது. அது சிறுபான்மைக்கு மிகவும் பாதிப்பானது. இது தொடர்பாகவும் நிறைய எழுதியிருக்கின்றேன்.\nபொதுத்தேர்தல் முறையில் கைவைக்காமல் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் இம்முறை ரணிலின் அமைச்சரவை பத்திரம்மூலம் கிடைத்தது. அது ஒழிக்கப்பட்டிருந்தால் சமூகங்கள் இவ்வளவுதூரம் துருவப்படுத்தப் பட்டிருக்கமாட்டாது. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் போன்று பொதுத்தேர்தல் இருமுனைப்போட்டியல்ல. மாறாக பல்முனைப்போட்டி.\nஒரு தனிக்கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவதுகூட தற்போதைய தேர்தல்முறையின்கீழ் சிரமமாக இருந்திருக்கும். ஆட்சிக்குவரும் அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளில் தங்கவேண்டியேற்பட்டிருக்கும். அந்நிலையில் சிறுபான்மைக்கு பாதிப்பான தேர்தல்முறை கொண்டுவருவது சிரமமாக இருந்திருக்கும். அரசில் சிறுபான்மைகளின் பலமும் உறுதியாக இருந்திருக்கும்.\nதுரதிஷ்டவசமாக நமது தலைவர்களின் அரசியல் தூரதிருஷ்டியின்மை காரணமாக அந்த சந்தர்ப்பை அவர்களே உதறித்தள்ளிவிட்டார்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல்முடிவின்படி மொட்டுத் தரப்பு பொதுத்தேர்தலில் 2/3 பங்கினைப் பெறமுடியாதபோதும் அறுதிப்பெரும்பான்மையை இலகுவாக பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறு பெற்றால் தேர்தலின்பின் 2/3ஐ மொட்டு பெற்றுக்கொள்ளாது; என்று கூறமுடியாது. அடுத்த கட்சிகளில் இருந்து தாராளமாக உடைத்து எடுப்பார்கள். அதில் நிறைய முஸ்லிம் பா உக்களும் அள���ளுண்டு போவார்கள்.\nஅவ்வாறு 2/3ஐப் பெற்றால் பிரதானமாக பொதுத்தேர்தல்முறை மாற்றியமைக்கப்படலாம். அவ்வாறு நடந்தால் சிறுபான்மை சமூகம் இந்நாட்டில் அரசியல் ரீதியாக செல்லாக்காசான சமூகமாக மாறும்.\nமறுபுறம் 19 நீக்கப்பட்டு அல்லது திருத்தப்பட்டு ஜனாதிபதிப்பதவிக்கு மீண்டும் பழைய பலம் வழங்கப்படும். இங்கு நாம் இருவகையான பாதிப்பினைச் சந்திப்போம். இந்த இடத்தில்தான் நாம் தெளிவாக சிந்திக்கவேண்டும். உண்மையில் நம் சகோதரர்கள் சிலரின் சிந்தனைகளைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கின்றது.\nகாது சுளகைப்போன்று இருக்கின்றது. எனவே யானையின் வடிவம் சுழகுபோன்றதுதான். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்கிறார்கள். வால் தும்புத்தடிபோல் இருக்கின்றது. எனவே, யானையின் வடிவம் தும்புத்தடிபோன்றதுதான். மாற்றுக் கருத்துக் கூறுகின்றவர்கள், புரியாதவர்கள்; என்கிறார்கள். தயவுசெய்து ஒரு விடயத்தை சகல கோணங்களில் இருந்தும் ஆராயுங்கள்.\nபாராளுமன்றத் தேர்தல்முறை மாற்றப்பட்டால் அதன்பின் சிறுபான்மைகளின் ஆதரவில்லாமல் சதாகாலமும் ஆட்சியமைக்கும் நிலை ( இந்தியாவைப்போன்று) ஏற்படலாம். அதேநேரம் சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்கள், குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவங்கள் கணிசமாக குறையலாம்.\nஅடுத்ததாக 19 நீக்கப்பட்ட/ திருத்தப்பட்ட பலம் பொருந்திய ஜனாதிபதி தனிச்சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவுசெய்யப்படலாம். அதற்காக இனவாதத்தீ ஆட்சிக்கதிரைக்கு கனவுகாணும் சகல தரப்பினராலும் மூட்டப்படவேண்டும்; என்பது நிரந்தர நியதியாகலாம். அந்நிலையில் சிறுபான்மைகளின்நிலை இக்கட்டானதாக மாறப்போகிறது.\nதற்போதைய அமைச்சரவையில் ஓர் முஸ்லிம் இல்லையென்பது வெறுமனே அவ்வாறு ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும்கூட எதைச் சாதித்துவிடுவார் என்ற கேள்வியின் கோணத்தில் இருந்து பார்க்கபடுவதல்ல. கடந்தமுறை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்தபோது மகாநாயக்க தேரர்கள்கூட கவலைப்படுமளவு பாரதூரமாக இருந்தது. ஓரின ஆட்சியை அண்ணளவாக நிறுவிய இத்தேர்தல் ஒரு சிறுபான்மை சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளக்கூடிய மனோநிலையை ஆட்சியாளர்கட்கு கொடுத்திருக்கின்றது.\nஇங்கிருந்துதான் எதிர்காலத்தை சூழப்போகின்ற இருளை நாம் அடையாளம் காணவேண்���ி இருக்கின்றது.\nஇம்முறை ஜனாதிபதிப் பதவியை ஒழிக்க ரணில் எடுத்த முயற்சியை நம்மவர்கள் முறியடிக்காமல் அது வெற்றியளிக்க இடம்கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த இக்கட்டான நிலை தோன்றியிருக்காது.\nஇப்பொழுது சிறுபான்மை செய்யக்கூடியதெல்லாம் தத்தமது சொந்தக் கட்சிகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது மாத்திரம்தான்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட இன்னும் சுமார் மூன்று மாதம் இருக்கையில் பொதுத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு இதே ஆதரவுத்தளம் இருக்குமா அதிகரிக்குமா என்பதை தற்போது திட்டவட்டமாக கூறமுடியாது.\nசிலவேளை குறைந்து சுயமாக அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அப்பொழுது சிறுபான்மைக்கு கணிசமான அரசியல்பலம் கிடைக்கும். சிலவேளை அறுதிப்பெரும்பான்மை பெற்றாலும் 2/3 இற்கு சிறுபான்மை வாக்குகள் தேவைப்படும். அந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து தேர்தல்முறை மாற்றத்தை தடுக்கலாம்; அல்லது பாதிப்பைக் குறைக்க முற்படலாம்.\nஇவற்றை உங்கள் தலைவர்கள் சாதிப்பார்களா கடந்த காலங்களில் எதைச் சாதித்தார்கள் கடந்த காலங்களில் எதைச் சாதித்தார்கள் என்ற கேள்விகளைக் கேட்கவேண்டாம். அவர்கள்தான் உங்கள் பெருந்தலைவர்கள் என்று தீர்மானித்தவர்கள் நீங்கள். அவைதொடர்பாக வேறாக எழுதவேண்டும்.\nஅதேநேரம் அக்கட்சிகளில் தெரிவுசெய்தாலும் அந்த பா உ க்களில் எத்தனபேர் கட்சிகளில் இருப்பார்கள் எத்தனைபேர் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சிமாறி சோரம்போவார்கள் எத்தனைபேர் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சிமாறி சோரம்போவார்கள் என்ற கேள்வியையும் கேட்கவேண்டாம். ஏனெனில் யாரைத் தெரிவுசெய்ய வேண்டும்; என்பது உங்களைப் பொறுத்தது.\nஇங்கு புரிந்துகொள்ள வேண்டியது; இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கின்ற ஒரேயொரு சிறிய துரும்பு தனித்துவமாக அதிகூடிய பிரதிநிதிகளை நாம் பெற்றுக்கொள்வதுதான். அது சஜித்தைப் பிரதமராக்குவதற்கு என்று யாராவது கூறினால் அது அரசியல் அறியாமை.\nநாம் சுயமாக அதிகூடிய ஆசனங்களைப் பெற்றதன்பின் தேசிய அரசியலில் தற்போதைய ஆட்சித்தரப்பிற்கு முட்டுக்கொடுப்பதா எதிர்த்தரப்பில் பிரதமரை உருவாக்குவதா என்பது தேசியக்கட்சிகளின் தேர்தல்முடிவுகள், மற்றும் தவிர்க்கப்படவேண்டிய பாராளுமன்றத் தேர்தல்முறை மாற்றம் உட்பட நமது பாதுகாப்பு மற��றும் பிரச்சினைகள் தொடர்பான சரியான உடன்பாடுகளோடுகளை அடைவதில் தங்கியிருக்கின்றது.\nஇன்றைய நமது தலைவர்கள் இந்தவிடயங்களை எவ்வளவுதூரம் சாதிப்பார்கள் என்பது பாரிய ஒரு கேள்விதான். ஆனாலும் நமக்கு இருக்கின்ற சிறிய ஒரு ஆறுதல் இதனை சரியாக செய்வதுமாத்திரம்தான்.\nAjan தேர்தல் முறைமை மாறுவதற்கு முன் மாகாண சபை முறை முற்றாக ஒழிக்கப்படும். அதற்க்கு முஸ்லிம்கள் கட்டாயம் ஆதரவு வழங்குவார்கள்\nஅஜன்,TNA க்கு வாக்கு வேண்டும். உம்மைப் போன்ற உதவாக்கரைகளின் ஆலோசனைகள் எடுபடாது.\nஇளைஞர்களை உசுப்பேத்தி தம்பக்கம் வைத்திருக்க வேண்டுமாயின் பிரிவு பற்றியும் உரிமை பற்றியும் ஒப்பாரி வைக்க வேண்டும். இதற்கு ஒரே வழி எதிர்க் கட்சியில் இருப்பது தான்.\nஅஜன், இந்த சாதாரண அறிவு கூட இல்லாமல்..... ஐயோ மாற்றான் குண்டியைக் கழுவுவதற்கு உமக்கென்ன விசரோ\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nசாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி ரத்து, விமல் வீரவன்ச காரணமா, ஏமாற்றப்பட்ட மக்கள்\nசாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான ...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nஇனவாதிகளின் கை ஓங்கியது, சாய்ந்தமருதுக்கான சபை தடுக்கப்பட்டது\n19.பெப் அமைச்சர் அவையில் இது பேசப்பட்டு 20.பெப் அன்று பகிரங்ப்படுத்தப் பட்டுள்ளது. ஆனாலும்.... 18.பெப் அன்று நடைபெற்ற தேசாபிதேஷி தேச...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nபைசர் முஸ்த்பாவுடைய மகள், வழக்கறிஞராக பதவியேற்றார்\nமுன்னாள் அமைச்சர் பைசர் முஸ��த்பாவுடைய மகள் அமீனா முஸ்தபா நேற்று பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதவியேற்றார். அமீனா மு...\nஇலங்கையில் புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரை\nஅடையாளத்தை உறுதி செய்ய முடியாத வகையில் முகத்தை மறைக்கும் புர்கா உட்பட அனைத்து முக கவசங்களையும் தடை செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ...\nஅகில‌ இல‌ங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவராக அலி சப்ரி, முபாற‌க் அப்துல் மஜீதினால் பிரகடனம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) நாட்டு முஸ்லிம்க‌ளுக்கு அகில‌ இல‌ங்கை ரீதியிலான‌ முஸ்லிம் த‌லைமைத்துவ‌ம் இல்லாத‌ குறையை நிவ‌ர்த்தி செய்யும்...\nதனித்து போட்டியிட பதியூதீனுக்கு சஜித் அழுத்தம் கொடுத்தாரா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இணைந்து போட்டியிடாமல் தனித்து போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nமஹிந்த ராஜபக்ஷ முன், மைத்திரியை நோக்கி சத்தமிட்ட அதாவுல்லாஹ்\n நெஷனலிஸ்ட் தாரேன் தாரேன் எண்டுபோட்டு கடைசில ஏமாத்திபோட்டீங்க... ஆனா நான் அத எதிர்பார்த்து இருந்த ஆளில்ல... இ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இ��்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5589", "date_download": "2020-02-21T12:29:52Z", "digest": "sha1:MAZ74E7FK262RNY2IWPMP2L6I6HODR4D", "length": 8788, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Irandavathu Kaadal Kathai - இரண்டாவது காதல் கதை » Buy tamil book Irandavathu Kaadal Kathai online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை\nஇரண்டாவது காதல் கதை' ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அஸஃட்ராகாம் எனும் மல்ட்டி மீடியா கம்பெனியின் உயர் அதிகாரியின் மூத்த மகள் நிதி என்கிற நிவேதா. டம்போ என்கிற வேலையில்லாத, பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கட்டாய்த்தால் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குமார் என்கிற அயோக்கியனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையின் சிக்கல்கள் அவளை வளைத்து நொறுக்கும்போது விசுவரூபம் எடுக்கிறாள்\nஇந்த நூல் இரண்டாவது காதல் கதை, சுஜாதா அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமூன்று குற்றங்கள் - Moondru Kutrangal\nநில்லுங்கள் ராஜாவே... - Nillungal Rajavea\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kathalgal\nதமிழ் எழுத்துகள் - Tamil Ezhuthukal\nஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமீண்டும் ஜீனோ - Meendum Geeno\nமேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram\nநைலான் கயிறு - Nylon kariu\nவிருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nவிலங்குகள் கூறும் விசித்திரக் கதைகள் - Vilangugal Koorum Visiththira Kadhaigal\nபத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள் - Pathayiram puththarkaluku oru nooru kathaikal\nமாத்தன் மண்புழுவின் வழக்கு - Maaththan Manpuluvin Vazhakku\nசிறுவர்களுக்கான பொன்னியின்செல்வன் - Siruvargalukkaana Ponniyinselvan\nநாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal\nமெர்க்குரிப் பூக்கள் - Mercuri Pookal\nவிவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal\nகறுப்புக் குதிரை - Karuppu Kuthirai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Sexual%20Harassment?page=10", "date_download": "2020-02-21T12:24:47Z", "digest": "sha1:FHQU76HVCJV4TERYVXG5HOLJAJ67HKAU", "length": 8675, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nபத்திரப்பதிவுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு - துணை முதலமைச்சர்\nபுதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பி...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து வழக்கில் கிரேன் ஆப்பரேட்டர் கைது\nTNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரச...\nசிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் - ஜெயக்குமார்\nசிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனையை போன்று இந்தியாவிலும் கொடுக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், சிறும...\nஉத்தரப் பிரதேசம், காஷ்மீரில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தப்ப முடியாது - பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது, உத்தரப்பிரதேசத்...\nபாஜக MLA மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் மரணம்\nஉத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பங்கெர்மாவ் ((Bangermau)) தொகுதி...\n��ிமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபர் கைது\nவிமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி Vistara Air நிறுவனத் விமானமொன்று லக்னோவிலிருந்து டெல்லிக்குச் சென்றபோது புனேயைச் சேர்ந...\nஓடும் ரயிலில் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு பாலியல் தொல்லை, தனியார் நிறுவன மேலாளர் கைது\nசேலத்தில் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்சீப் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டாக பணியாற்றும் ஒருவர், ச...\nஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தமது 15 வயது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை ஒருவர் குற்றச்சாட்டு\nடெல்லியில் ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தமது 15 வயது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மயூர் விஹாரில் உள்ள ஆல்கான் ((Ahlcon))பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவி சமூக அ...\nஅரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - கணித ஆசிரியர் குமார் பணியிடை நீக்கம்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கணித ஆசிரியர் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமூர் கிராமத்தில் அரசு உ...\nதிருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு - ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5248-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-02-21T13:07:30Z", "digest": "sha1:QB5WYG7EG7UGE5FF6PBO5KMJ3PMB74HE", "length": 5083, "nlines": 65, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்", "raw_content": "\nநினைவு நாள் : 30.8.1957\nஇவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத்துறையிலும், கலைத்துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஉயர்ஜாதிக்கு இடம் கொடுக்க - இருப்பவர்களுக்குக் ‘கல்தா’\nஇயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்\nஆசிரியர் பதில்கள் : ”அட கூறுகெட்ட குமுதமே\nஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்(2)\nஇரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை ஃபாரம் (8ஆவது விதி காண்க)\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nகவிதை : ” உண்மை” பேசும்\nசிறுகதை : கடவுளால் ஆகாதது\nதலையங்கம் : தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது\nநாடகம் : புது விசாரணை(3)\nநிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா\nநிகழ்வுகள் : ’ நீட்’டை ஒழிக்க நெடும்பயணம்\nநெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்\n : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி\nபெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/55134/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-21T11:57:45Z", "digest": "sha1:TS3EQVYYJCWOETCJMDS6XILPATUTUM2P", "length": 6127, "nlines": 220, "source_domain": "eluthu.com", "title": "தகவல் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nபெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள்\nபடுத்து எழும்போதுவலது புறமாகவே திரும்பி எழ வேண்டும்ஏன்\nகிருகப் பிரவேசம் நடத்தும் போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள் ஏன்\nவாயில் நிலைப்படிகளில் உட்காரக் கூடாது சரியா\nகிமு வில் இருந்து நாம் கிபிக்கு வந்தோம்\nசூது என்று சூது செய்யாதே என்கிறார் நம்மாழ்வார்\nபணத்தை சாப்பிட முடியாதென்று உணரும் காலம் வரும்\nநம்மிடம் இருக்கும் புதையலின் அருமை\nதகவல் நகைச்சுவைகள் பட்டியல். List of தகவல் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-02-21T12:45:51Z", "digest": "sha1:VK2DUE45XTR6QONWRH2J6J6AR6LZHROU", "length": 109329, "nlines": 1312, "source_domain": "womanissues.wordpress.com", "title": "வன்முறை | பெண்களின் நிலை", "raw_content": "\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nதிருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்\nசென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.\nஇப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா\nஅடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்\nஇல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,\nசெக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.\nதிருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.\nஇப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.\nஅது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].\nவயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.\nஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.\nஅதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].\nஇதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா\nசென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.\nஇனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.\nஎதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.\nபொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.\nமேஜர் ஆன ஆணும் பெண்ணும�� விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.\nஇவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்\n18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே அதற்கென்ன செய்வது முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்\nவசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே\nபப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே\nபேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே\nசைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே\nசென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.\nஇந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது\nஅசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகாதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nகாதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்\nசைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].\nகிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]: சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது\nகோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nபடிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள் –ஏ.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர் இதற்கு காரணம் என்ன திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில் கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்[8]. நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.\nமாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.\nபல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும் அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.\n: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].\nதமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதிருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ�� எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.\nபிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].\nகாதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].\nமாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.\n[4] இதைப்பற்றிய விவரமாக இடுகைகளை இட்டுள்ளேன். அந்த ஆளை வைத்துக் கொண்டுதான், திமுக அரசியல் வியாபாரம் செய்து கொண்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், அல்குல், ஆஹா, இணைதல், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்ப சுற்றுலா, இன்பம், உடலுறவு, உடல், உறவு, எஞ்சாய், கணவன்-மனைவி உறவு முறை, கனிமொழி, கற்பு, கலவி, கல்லூரி, கல்லூரி மாணவிகள், காமம், கால், கிரக்கம், கிளப். லாட்ஜ், குஷ்பு, கை, கொக்கோகம், கௌரவம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா, செக்ஸ், சேர், சேர்தல், ஜாலி, ஜிம்கானா, டூர், தமிழச்சி, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், திமுக, திராவிடம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, துரோ��ம், நம்பிக்கை, படிப்பு, பள்ளி, பாடம், புணை, புணைதல், பெண்களின் ஐங்குணங்கள், பெற்றொர், பொறுப்பு, மயக்கம் போதை, மாணவிகள், மானம் மரியாதை, மார்பகம், ஹா\n18 வயது நிரம்பாத பெண், அகோரம், அக்காள், அனாதை காப்பகம், அம்மணக்கட்டை, அம்மணம், அலங்கோலம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, எளிதான இலக்கு, ஐங்குணங்கள், கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காரில் விபச்சாரம், குடும்பம், குறி, குறி வைப்பது, குற்றம், கொங்கை, கோரம், கோளாறு, சந்தேகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, தகாத உறவு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், நாகரிகம், பள்ளி மாணவிகள் மாயம், பெண், பெண் பித்தன், பெண் பித்து, மாணவிகள், மாணவியிடம் சில்மிஷம், மாணவியை பைக்கில் அழைத்து வருதல், மார்பகங்களை பிடுத்து, மார்பகம், முலை, வக்கிர கலவைகள், வக்கிரம், வன்குற்றம், வன்கொடுமை, வன்புணர்ச்சி, வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை\n400 குழந்தைகளைக் கொன்றுள்ள அதிநவீன ஆங்கில பெண்மணி – ஆங்கிலேய பூதனை\nஇந்தியர்கள் ஏன் ஆங்கிலேயர்களை அறிந்து-புரிந்து கொள்ளவில்லை: ஆங்கிலேயர்கள் என்றாலே அடிவருடும் இந்தியர்கள் இன்றும் உள்ளார்கள், ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்கள் எப்படி நாகரிகம் அடைந்தார்கள், செல்வம் கொழித்து இன்றுள்ள நிலையை அடைந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை, கேள்விகள் கேட்பதும் இல்லை. ஏனெனில் அவர்கள் அம்மாதிரியாக மூளைசலவை செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளார்கள். அத்தகைய கூலிமனப்பாங்கிலிருந்து விடுபட இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nஇந்தியர்களை ஆங்கிலேயர்கள் நடத்தும் விதம்: இன்றும் இங்கிலாந்திற்குச் சென்றால், அதிலும் இந்திய வல்லுனர்கள் வேலைவிஷயமாக, அவர்கள் அர���ே வரவழைத்திருந்தாலும், நம்மவர்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஏதோ பணம் வருகிறது, இந்தியாவில் தம்மைப் பற்றி கௌரமாக நினைப்பார்கள், மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கு தாம் இனவெறி ரீதியில் பேசப்பட்டதை, நடத்தப் பட்டதை சொல்வதில்லை. சில நேரங்களில் தமது வேண்டிய நண்பர்களில் சில விஷயங்களை சொல்வதுண்டு. அதிலிருந்தே ஆங்கிலேயர் இன்றும் இந்தியர்களை தங்களது அடிமைகளாக, தமது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅமிலா எலிசபெத் டயர் – ஆங்கிலேய பூதனை: இந்நேரத்தில் தான் அமிலா எலிசபெத் டயர் (Amelia Elizabeth Dyer (1837 – 10 June 1896) என்ற ஆங்கிலப் பெண்மணி 400 குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றுள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளார்கள். இவள் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்து வந்தாள். 1770லிருந்து, 1934 வரை உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திலிருக்கும் தஸ்ஜாவேஜுகளை ஆய்ந்த போது, இந்த கோரமான, குரூரமான, பயங்கரமான விச்ஜ்ஹயம் வெளிவந்துள்ளது . இங்கிலாந்தில் முறைதவறிப் பிறக்கும் குழந்தைகள் 18-19வது நூற்றாண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளது. அத்தகைய குழந்தைகளை வேறொருவருக்குக் கொடுத்துவிடவோ, தத்து கொடுக்கவோ அல்லது எப்படியாவது மறைக்கவோதான் தாய்மார்கள் நினைத்தார்கள். அத்தகைய சோரம் போன பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆண்கள் பணக்காரர்களாக, வசதி படைத்தவர்களாக இருந்தால் £80 வரை விஷயத்தை காக்க வசூலிக்கப்பட்டது. £50 கெடுத்த ஆணினிடமிருந்து பெறப்பட்டது. இத்தகைய குழந்தைகள் தாம் இந்த அம்மையாரிடம் சிக்கின, அவை ஒப்பியம் கொடுக்கப்பட்டு அமைதியாகக் கொல்லப்பட்டன. பிறகு பிணங்களை தேம்ஸ் நதியில் தூக்கியெறிந்தாள்.\nநர்சாக வேலைப் பார்த்தவள் சரியான வேலையைத்தான் செய்துள்ளாள்: நிறைய பேர்களுக்கு “நர்ஸ்” (Nurse) என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் “நர்ஸ்” என்றால் குழந்தைகளை / மனிதர்களைக் கொல்பவள் என்றுதான் அர்த்தம். ஆங்கிலேயருக்கு, மேனாட்டவருக்கு, எப்பொழுதுமே தமக்கு பாதகமாக இருக்கும் விஷயங்களை மறைக்க, உண்மைகளை தலைகீழாக்கி சொல்வார்கள். அவ்விதமாகத்தான் இத்தகைய சொற்கள் உருவாகி அகராதியில் இடம் பிடித்தன.\nகிருத்துவ / யூதமத நம்பிக்கையின் படி தவறாகப் பிறந்த குழந்தை கொல்லப்படவேண்��ும்: மத்தியத்தரைக் கடல் நாடுகளில் வளர்ந்த நாகரிகங்களில், குழந்தையை பலி கொடுப்பது என்பது சாதாரணமான விஷயம். அதிலும் தலைப்பிள்ளையை, ஆண்பிள்ளையை பலி கொடுப்பது (sacrifice), ஒரு சிறப்பான சடங்காகக் கொண்டிருந்தார்கள். இந்நம்பிக்கை பிறகு யூத / கிருத்துவ மதங்களிலும் காணப்பட்டது. இருப்பினும், ஏசுகிருஸ்து பிறந்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அபார்ஷண் (abortion) செய்து கொள்ளக் கூடாது என்று விதிக்கப்பட்டது. அதாவது, முறைதவறி கர்ப்பமுற்றாலும், குழந்தை வளர்க்கப்படவேண்டும், கொல்லப்படக்கூடாது என்ற எதிர்சித்தாந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் “கான்வென்ட்” (Convent) என்ற குழந்தைகள் வளர்க்கும், பாதுகாக்கும் மையங்கள், கிருத்துவ மடாலயங்கள் (Monastaries / abbots) அருகில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய மதநம்பிக்கைகளில் வளர்ந்தவர்கள்தாம் ஆங்கிலேயர்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டுதான், அம்மையார் இப்படி குழந்தைகளை பலி கொடுத்துள்ளாள்\nஇந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்: இன்றளவும் பொதுவாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு சமூகப்பிறழ்ச்சியும், மிகப்பெரிய அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சியாகச் சித்தரிக்கப்படுவதாக உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். சிசுக்கொலை / சிசு வதை / பெண்கொலை என்றேல்லாம் எழுதி, பேசி, ஆராய்ச்சி செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆழமாக சென்று அலசமாட்டார்கள். ஒருவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லி அல்லது இன்றும் அதிகமாக மாற்றிச் சொல்லி பிரபலம் தேடும் விதத்தில் இருக்கிறார்கள். இங்கு ஸ்டவ் வெடிப்பதும், அங்கு துப்பாக்கி வெடிப்பது ஒன்று என்பதைக் கூட அறிந்து கொள்ள மாட்டார்கள். இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி\nகுறிச்சொற்கள்:அகோரம், அச்சம், அமிலா, ஆங்கிலேயர், ஆரிய-திராவிட மாயைகள், இங்கிலாந்து, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், எலிசபெத், ஏசு, கணவன்-மனைவி உறவு முறை, கன்னி, கற்பு, காமம், கிருத்துவம், கிருஸ்து, குரூரம், குற்றம், குழந்தை, கொலை, கோரம், சமூகச் சீரழிவுகள், சிசு, சீரழிவுகள், சோரம், டயர், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தேம்ஸ், நர்ஸ், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், மடம், மேரி, லண்டன், வன்குற்றம், வன்முறை\nஅச்சம், இச்ச��, உடலுறவு, கத்தோலிக்க, கன்னிமார் செக்ஸ், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கற்பழிப்பு, கற்பு, கற்பும், கலாச்சாரம், காதல், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், கிருத்துவ சாமியார், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ லீலைகள், கிருத்துவம், குரூரம், குற்றம், கோரம், கோளாறு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிசு, சிசு வதை, செவன்த் டே, தகாத உறவு, தண்டனை, தவறான பிரசாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், பெண், பெண்கொடுமை, பெண்ணியம், மகோரம், வக்கிரம், வன்குற்றம், வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் ச��ற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/international/news/ireland-pm-celebrates-new-year-in-goa/", "date_download": "2020-02-21T12:27:17Z", "digest": "sha1:5XH43SY4645MQCIMRFBVG4DGSNMSGEFU", "length": 8914, "nlines": 108, "source_domain": "www.cafekk.com", "title": "புத்தாண்டை கொண்டாடுவதற்காக, அயர்லாந்து பிரதமர் கோவாவுக்கு வருகை! - Café Kanyakumari", "raw_content": "\nபுத்தாண்டை கொண்டாடுவதற்காக, அயர்லாந்து பிரதமர் கோவாவுக்கு வருகை\nஅயர்லாந்து நாட்டு பிரதமர் லியோ வராத்கர், தன் குடும்பத்துடன் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். இந்த புத்தாண்டை கோவாவில் கொண்டாட முடிவு செய்து இருக்கும் அவர், வட கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் தனது குடும்பத்தோடு தங்கி உள்ளார்.\nஅவருடைய தந்தை அசோக் வராத்கர் ஒரு டாக்டர், இந்தியாவை சேர்ந்தவர். மராட்டியத்தின் கடலோர மாவட்டமான சிந்துதுர்கில் உள்ள வராத் என்ற கிராமமே அவரது சொந்த ஊர் ஆகும். 1960-ம் ஆண்டு அவர் இங்கிலாந்து சென்று குடியேறிவிட்டார்.\nலியோ வராத்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அவரது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார். இதுவரை 5 முறை தான் இந்தியா வந்துள்ளதாகவும் , ஆனால் சொந்த ஊருக்கு வருவது இதுவே முதல்முறை என்றும் சொன்னார். 3 தலைமுறையை சேர்ந்த குடும்பத்தாரை சந்தித்தது சிறப்பான தருணம் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.\nஜனவரி 1-ந் தேதி குடும்பத்தோடு புத்தாண்டை கோவாவில் கொண்டாடும் அவர், அன்று மதியம் விமானத்தில் நாடு திரும்புகிறார்.\nதூத்துக்குடி எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி .\nஇரண்டு இளைஞர்களை காதலித்த குமரி இளம்பெண்ணுக்காக கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததால் இரண்டு காதலர்களும் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .\nதக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா\nகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மாங்கோடு பனவிளையை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/27015339/Measures-to-fill-vacancies-in-government-departments.vpf", "date_download": "2020-02-21T12:43:40Z", "digest": "sha1:RVTSPKSB2DMLZYCZ5BNZXSKL5ZTYDZNL", "length": 21018, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Measures to fill vacancies in government departments Governor Kiran Bedi Announces || அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு + \"||\" + Measures to fill vacancies in government departments Governor Kiran Bedi Announces\nஅரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி அறிவிப்பு\nபுதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தனது குடியரச�� தின உரையில் கூறியிருப்பதாவது:-\nபுதுவை மாநிலத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி அரசு பொது மருத்துவமனைகளில் உயர்தர மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளிப்பதில் அரசு உறுதியுடன் செயலாற்றி வருகிறது.\nபுதுவையில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000-க்கு 10 என்ற அளவில் தான் உள்ளது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 1000-க்கு 34 என்று இருப்பதை காட்டிலும் இது குறைவு. வயிற்று போக்கால் ஏற்படும் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டில் மேம்பட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.\nஏழை எளிய மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகளோடு புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இதுவரை 186 இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் அளிக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.\nஇதற்காக புதுவையில் உள்ள 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 81 துணை சுகாதார நிலையங்களை, சுகாதார நல மையங்களாக மேம்படுத்தும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் அனைத்திலும் முழுமையான மருத்துவ பரிசோதனை வசதிகள் செய்து தரப்படும்.\nஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதே புதுவை அரசின் முதன்மை நோக்கம். ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக 33,225 மாணவர்களுக்கு கல்வி, முன்னேற்றம், பயிற்சி மற்றும் சுய வேலைவாய்ப்புகளுக்காக ரூ.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nபுதுவையில் குடிநீர் விநியோகம், சீரான சாலை வசதிகள், பாலங்கள் கட்டுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், ஏரிகள் புனரமைத்தல், வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் ஒருங்கிணைந்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.\nதடையற்ற மின்சாரம் வழங்��� நடப்பு நிதியாண்டில் ரூ.1,468 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், புதிய மின்மாற்றிகளை நிறுவுதல், பழைய மின்மாற்றிகளை படிப்படியாக மேம்படுத்துதல், மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற மின்மேம்பாட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கிராம சுவராஜ் அபியான், பிரதம மந்திரியின் சவுபாக்யா திட்டம், தீன் தயாள் உபாத்தியாய் கிராம ஒளி திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nபுதிய தொழிற்சாலைகள் தொடங்கும் வாய்ப்பை எளிமைப்படுத்தும் வகையில் தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான உரிமங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க முடியும். புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்தாண்டு புதுவையில் சுற்றுலா பயணிகளின் வருகை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமத்திய அரசின் உதவியோடு சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. பாரம்பரிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா போன்ற பல்வேறு கருத்துரு சார்ந்த சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலா மற்றும் வேளாண் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும்.\nபுதுவையில் சட்டம்-ஒழுங்கு நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்து வருகிறது. காவல்துறையின் துரித நடவடிக்கையால் குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளன. புதுவை மக்களின் நலத்தையும் வளத்தையும் பாதுகாக்கும் வகையில் வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும், நேரடி நியமனங்கள் மூலமாகவும் நிரப்ப உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுவை மக்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும்.\n1. போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்லை கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்\nபுதுவையில் போட்டி அரசாங்கத்தை நான் நடத்தவில்ல�� என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.\n2. ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தலையிடக் கூடாது - கவர்னர் கிரண்பெடி திட்டவட்டம்\nஹெல்மெட் அணியும் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தலையிடக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\n3. என்னிடம் சக்தியை வீணாக்கவேண்டாம்: உங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் சவால் விடுங்கள் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதில்\nஎன்னிடம் உங்கள் சக்தியை வீணாக்கவேண்டாம் என்றும் உங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு சவால் விடுங்கள் என்றும் கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.\n4. ஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்\nஊழலை தடுக்க மக்கள் ஆதரவு தேவை என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\n5. உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி - கிரண்பெடி கருத்து\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மத்திய அரசின் நிதி உதவியை பெற முடியும் என்று கிரண்பெடி தெரிவித்துள்ளார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெள��யாகும் மனைவி பேட்டி\n5. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15476", "date_download": "2020-02-21T12:29:25Z", "digest": "sha1:JHQHC7UXRFKAOZGDNXOG3ASMRWDY2WVC", "length": 24530, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nபுதிய பார்வையில் ராமாயணம் (4)\nயார் அது சீதன வெள்ளாட்டி\nராமன்- சீதை, லட்சுமணன்- - ஊர்மிளை, பரதன்- - மாண்டவி, சத்ருக்னன்- - ஸ்ருகீர்த்தி திருமணம் மிதிலையில் கோலாகலமாக நடந்தது. வைபவத்தை கண்டு களித்த தசரதர் பரிவாரங்களுடன் அயோத்தி திரும்பினார்.\nதன் பிள்ளைகளின் இல்வாழ்வு கண்டு பெருமிதம் கொண்டான் தசரதன். ஆனாலும் அவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் வரிசையாக நிற்பதையும் உணர்ந்தான்.\nஅவற்றில் முதலில் நிற்பது ராம பட்டாபிஷேகம். குடும்பத்தின் மூத்த பிள்ளை, தனக்குப் பிறகு அரியாசனம் அமரப் போவதை எண்ணி சந்தோஷப்பட்டான் தசரதன். ராமனுக்கு தம்பியர் மூவர் துணையாக இருந்து நல்லாட்சி நடத்தப்போவதை எண்ணி மகிழ்ந்தான். ராம பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தான். குலகுரு வசிஷ்டர், மற்ற ரிஷிகள், ராஜ பிரதிநிதிகள், அரசவைக் கவிஞர்கள், நாட்டு மக்கள் என அனைவரிடமும் தகவலை தெரிவித்தான். சக்கரவர்த்தியான தனது உத்தரவை யாரும் மறுக்கப் போவதில்லை என்றாலும், ஒவ்வொருவரிடமும் சொல்லி மகிழ விரும்பினான்.\nஎல்லோருக்கும் இனியவனான ராமன் கிரீடம் சூடுவதில் யாருக்கு தான் ஆட்சேபணை இருக்கும் அதையும் கடந்து அரச குடும்பத்தின் மூத்தவன் என்ற தகுதியும் இருக்கிறதே\n''என் பிள்ளை ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய இருக்கிறேன்'' என ஒவ்வொருவரிடமும் வாய் வலிக்காமல் சொல்லி வந்தான். அனைவரும் உற்சாகமுடன் தமக்குரிய பொறுப்பை செய்ய ஆரம்பித்தனர். மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் தாமாகவே முன் வந்து, 'ராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்களாமே...சந்தோஷம்' என தம் பாராட்டு, மகிழ்ச்சியை தசரதனிடம் தெரிவித்தனர்.\nஅயோத்தி நகரமே கோலாகலத்தில் மூழ்கியிருந்த போது கைகேயியின் சேடிப்பெண் கூனி மட்டும் மு���ம் சுளித்தாள். அவள் தன் எஜமானி கைகேயியின் மகன் பரதன் முடிசூட வேண்டுமென விசுவாச மூர்க்கம் கொண்டாள். இந்த கூனி, அயோத்திக்கு சீதன வெள்ளாட்டியாக வந்தவள்.\nசீதன வெள்ளாட்டி என்றால் என்ன\nஅந்த காலத்தில் பெண் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீடு போகிறாள் என்றால், சீதனப் பொருட்கள் எல்லாம் அவளுடன் போகும். அவை மட்டுமல்ல, ஒரு பணிப்பெண்ணும் உடன் வருவாள். இவள் தான் சீதன வெள்ளாட்டி. இவள் மணப்பெண்ணுக்கு துணையாக இருப்பாள். ஒரு பெண் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள் என்றால், அதற்கு\nமுன் தான் அனுபவித்த பிறந்த வீட்டுப் பாசம், பரிவு, அனுசரணையை தியாகம் செய்து தானே போகிறாள். அவளுக்கு எல்லாமே அங்கு புதிதாக இருக்கும். பழகும் மனிதர்கள் புதியவர்கள். அவர்களின் விருப்பு, வெறுப்பு எல்லாம் வித்தியாசமாக இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி வைக்க, பிறந்த வீட்டிலிருந்து பரிச்சயமான சீதன வெள்ளாட்டி உடன் வருகிறாள்\nகூனியைப் பொறுத்தவரை அவளுடைய எஜமானி, கைகேயி தான். என்ன தான் தசரத சக்கரவர்த்தியின் பத்தினி என்றாலும், இவள் கைகேயியிடம் தான் விசுவாசமாக இருந்தாள். தன் எஜமானிக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்தாள். பிறந்த வீட்டு நினைவு நீங்காமலும், அதேசமயம் அவள் ஏங்காத படியும் கவனித்தாள்.\nஅதனால் தான் ராம பட்டாபிஷேகம் என்றதும் அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. எஜமானியின் மகன் அரியாசனத்தில் அமர்வதை விட, தசரதனின் இன்னொரு மனைவியின் மகன் அந்தச் சிறப்பு பெறுவதை இவளால் பொறுக்க முடியவில்லை. சம்பிரதாயப்படி பார்த்தால் மூத்த மகன் தானே அரியணை அலங்கரிக்க வேண்டும் ஆனால் கூனி அதை ஏற்கத் தயாராக இல்லை. அவளை பொறுத்தவரை ராமனை விட பரதன் ராஜ பாரம்பரியம் உள்ளவன். கோசலையைவிட கைகேயி அந்தஸ்தில் உயர்ந்தவள் என்பது இவளது எண்ணம். கோசலை மூத்தவளாக இருந்தாலும், தசரதனின் தனி அன்புக்குரியவள் கைகேயி என்பதை கூனி பல தருணத்தில் உணர்ந்திருக்கிறாள். இதற்கெல்லாம் மேலாக, போரில் உதவிய சந்தர்ப்பத்தில் கைகேயி இரு வரங்களை தசரதனிடம் இருந்து பெற்றிருக்கிறாள்.\nஇப்படி பார்த்தால், கைகேயி தான் தசரதனுக்கு நெருக்கமானவள். ஆகவே ராமனை விட பரதனுக்கு தான் முன்னுரிமை அதிகம் இருக்கிறது. சம்பிரதாயத்தை மீறவும் சக்கரவர்த்திக்கு உரிமை உண்டு. அந்த வகையில் ராமனைப் புறக்கணித்து விட்டு பரதனுக்கே பட்டாபிஷேகம் செய்யலாமே. இவ்வாறெல்லாம் சிந்தித்தபடி கைகேயியை சந்தித்தாள் கூனி.\nஅப்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள் கைகேயி. பட்டாபிஷேகம் என்ற செய்தி தான் எத்தனை ஆனந்தம் தருகிறது கோசலையின் மகனாக இருந்தாலும், ராமனைத் தன் மகனாக கருதி இதயம் குளிர்ந்தாள்.\nஆனால் கூனி, மெல்ல அவள் மனதை மாற்றினாள். குழந்தை பருவத்தில் இருந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த கூனி தன் மீது அக்கறை இல்லாமலா இப்படிச் சொல்வாள் என யோசித்தாள். ராமன் மீது தசரதனுக்கு இருந்த பாசத்தையும் அவள் அறிவாள். அது மட்டுமல்லாமல் மூத்தவன் என்பதால் தந்தைக்கு பின் அரசாள வேண்டியவன் ராமனே என்பதை உணர்ந்திருந்தாள்.\nதன் மகன் பரதன் சிம்மாசனத்தை கைப்பற்ற வழியில்லை என்றாலும் தசரதனிடம் பெற்ற வரங்களைப் பயன்படுத்துவது என தீர்மானித்தாள்.\nஇந்நிலையில் உற்சாகத்துடன் அந்தப்புரம் வந்தான் தசரதன். அங்கே கைகேயி தலைவிரிகோலமாக இருப்பது கண்டு பதறினான். இரண்டு வரங்களை இப்போதே நிறைவேற்றித் தருமாறும், அந்த வரங்கள் என்ன என்பதையும் அவள் விவரித்தாள். அப்படியே தன்னை வெட்டி இரு துண்டாக்கியது போல தசரதன் உணர்ந்தான்.\nகைகேயி கேட்ட வரங்களை நிறைவேற்றுவதா அல்லது நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம் என ஊருக்குள் சொல்லிய வாக்கை நிறைவேற்றுவதா\nஇறுதியில் கைகேயியின் எண்ணமே வெற்றி பெற்றது.\nஒருசமயம் தோழிகளிடம் கைகேயி, 'அதோ போகிறாரே, அவர் தான் துர்வாசர்' என்று ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாள். அலட்சியமாக அடையாளம் காட்டிய அவள் மீது கோபம் கொண்ட துர்வாசர், அவளது விரல் இரும்பாகப் போகட்டும் என்று சபித்தார். ஆனால் அதுவும் நன்மையாக முடிந்தது.\nஒருமுறை தசரதனுடன் தேரில் சென்று கொண்டிருந்த போது அதன் கடையாணி கழன்று விழ, தேர் நிலை தடுமாறாமல் இருக்க, கைகேயி தன் இரும்பு விரலை கடையாணியாக மாற்றி, சக்கரத்தில் நுழைத்து தசரதனைக் காப்பாற்றினாள். அப்போது அளித்தது தான் இரு வரங்கள். அதை வேறு எதற்காகவாவது பயன்படுத்த கூடாதா என மன்றாடிக் கேட்டும் கைகேயி ஏற்கவில்லை.\nசரி, ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிவிட்டு வந்தானே தசரதன், இப்போது அவர்கள் அனைவரிடத்திலும் போய் பரதனுக்கு தான் என்று சொல்ல வேண்டுமா இல்லையா அவன் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை.\nஏனென்றால் நற்செயல் என்றால் அனைவரிடமும் அறிவித்து மகிழ்ச்சியைப் பங்கு போட்டுக் கொள்ளலாம்; ஆனால் துயரச் செய்தி என்றால், அவரவராகவே தெரிந்துகொண்டு வந்து துக்கம் விசாரிப்பது தானே முறை\nஅப்படித் தான் ஆயிற்று. ராமன் வனம் போக வேண்டும் என்றும், பரதனுக்கு முடி சூட வேண்டும் என்றும் கைகேயி கேட்ட வரத்தால் முடிவானது. அரசனாக இருந்தாலும், அரசுப்பணிகளில் குடும்பத்தின் தலையீடு இருந்தால் கேடு உண்டாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற பெண்மணி பிப்ரவரி 21,2020\n'பாக்., ஜிந்தாபாத்' : முழக்கமிட்ட இளம்பெண் கைது பிப்ரவரி 21,2020\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் பிப்ரவரி 21,2020\nமீண்டும் காங்., தலைவராகிறார் ராகுல்\nதி.மு.க.,தலைவர் டில்லிக்கு நேரில் வராமல் போனது ஏன் \nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/dec/03/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2819299.html", "date_download": "2020-02-21T12:09:47Z", "digest": "sha1:WH3KN2EDDAYF6XX7GAK4NB5ATP2G7W44", "length": 9548, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக ஹாக்கி லீக்: இந்தியாவுக்கு முதல் தோல்வி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஉலக ஹாக்கி லீக்: இந்தியாவுக்கு முதல் தோல்வி\nBy DIN | Published on : 03rd December 2017 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக ஹாக்கி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.\nஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து. அதன் பலனாக முதல் கோல் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைத்தது.\n25-ஆவது நிமிடத்த��ல் இங்கிலாந்து வீரர் டேவிட், ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார். எஞ்சிய நேரத்தில் இந்தியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.\nபிற்பாதியில் இந்தியா கடுமையாக முயற்சித்து வந்த நிலையில், இங்கிலாந்தின் சாம் வார்டு 43-ஆவது நிமிடத்தில் அணியின் கோல் கணக்கை இரட்டிப்பாக்கினார்.\nஇதனால் இந்தியா 2-0 என பின்தங்கியது. இந்நிலையில் இந்தியாவுக்கான முதல் கோல் 47-ஆவது நிமிடத்தில் கிடைத்தது. அணி வீரர் ஆகாஷ்தீப் சிங், பெனால்டி வாய்ப்பை அற்புதமான கோலாக்கினார்.\nஇதனால் உத்வேகம் பெற்ற இந்திய அணியில், மூத்த வீரர் ரூபிந்தர் பால் சிங் அடுத்த 3 நிமிடத்தில் ஃபீல்டு கோல் அடிக்க இந்தியா 2-2 என ஆட்டத்தை சமன் செய்தது. இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக முயற்சித்தபோதும், இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் சாம் வார்டு 57-ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க 3-2 என இங்கிலாந்து வென்றது.\nமுன்னதாக, இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான முதல் ஆட்டத்தை சமன் செய்திருந்த நிலையில், தற்போது முதல் தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா.\nஇதர ஆட்டங்கள்: இதனிடையே, சனிக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் பெல்ஜியம் 3-2 என்ற கணக்கில் ஆர்ஜென்டீனாவையும், ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும் வென்றன. ஆஸ்திரேலியா-ஜெர்மனி இடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/reports/page/49/", "date_download": "2020-02-21T11:44:34Z", "digest": "sha1:B2IHJ434BNXRIKZVR2LI4DOUFES53QB7", "length": 28692, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிக்கைகள் | நாம் தமிழர் கட்சி - Part 49", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nமனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்\nநாள்: ஜனவரி 21, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீம...\tமேலும்\nகள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு – சீமான்\nநாள்: ஜனவரி 20, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாகத் தடை விதிக...\tமேலும்\nஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் – செந்தமிழன் சீமான்\nநாள்: ஜனவரி 20, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் த...\tமேலும்\nபெட்ரோல் விலை உயர்வு-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – சீமான் கண்டனம்\nநாள்: ஜனவரி 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. கடந்த ஆறு மாதங்களில் ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலதிற...\tமேலும்\nஅடக்குமுறைக்கு எதிராக அநீதிக்கு எதிராகப் போராடுவோம்-சீமான் பொங்கல் செய்தி\nநாள்: ஜனவரி 14, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள பொங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் நம் தமிழர் நம்பிக்கை. ஆனால் கடந்த...\tமேலும்\nதமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா – சீமான்\nநாள்: ஜனவரி 13, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்...\tமேலும்\nமாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற விலக்கு அளிக்க வேண்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: ஜனவரி 05, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களின் பல்வேறு க...\tமேலும்\nபொங்கல் பொருட்களில் தி.மு.க. வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்\nநாள்: ஜனவரி 04, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், செந்தமிழன் சீமான்\nபொங்கல் பொருட்களில் தி.மு.க., வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழர் திருநாளையொ...\tமேலும்\nஎம் மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியா – நாம் தமிழர் அறிக்கை.\nநாள்: டிசம்பர் 29, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஎம் மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியாசீமான் அறிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமா���் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. இலங்கை அதிபர் மஹிந...\tமேலும்\nபடகு கவிழ்ந்து விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் – சீமான்.\nநாள்: டிசம்பர் 27, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. சுனாமி பேரழிவு நினைவு நாளான நேற்று நடந்த ஒரு விபத்து எம் நெஞ்சை இடி போல தாக்கியுள்ளது...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/08/blog-post_4717.html", "date_download": "2020-02-21T12:53:43Z", "digest": "sha1:OC4NOQDLAV73BCQMQNPU5OYF5P5GO6H3", "length": 63758, "nlines": 708, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: *நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \nஇந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்காது என்ற எதிர் கேள்வியும் கூட ஞாயமானதே. அன்றைய அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் சிலரை கொஞ்சம் அளவுக்கு மிகுந்தே புகழும், சிலரை கண்டு கொள்ளவே கொள்ளாது. எனவே ஊடங்களின் வழி ஒரு சமூகத் தலைவரை கண்டு கொள்ள முடியும் என்பதெல்லாம் சரியான கூற்று அல்ல என நினைக்கிறேன்.அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி தற்பொழுது பலர் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ஊடகங்கள் வேண்டுமென்றே அயோத்திதாசரை புறக்கணித்தற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை இருந்தது.\nஅயோத்திதாசர் பெரியாருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்ற தகவலும், அவரது சிந்தனைகளையும் கருத்தில் கொண்டே பெரியார் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தாக அயோத்திதாசரைப் பற்றி எழுதியிருந்த நூலில் பல பற்றியங்கள் இருக்கிறது\nசரி, இவரைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி கூட வரும். சமயம், இலக்கியம், மறுமலர்ச்சி இதெற்கெல்லாம் வித்திட்டவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற கருத்து நிலவி வருகிறது. தலித்துக்கள் எனப்படும் ஆதி (பூர்வ) குடிமக்கள் இவற்றிற்காக என்ன செய்தனர் என்ன செய்தனர் என்பதே வெளியில் தெரியாமல் இருக்கிறது. அவர்கள் எல்லோருமே உடல் உழைப்பாளிகளாக மட்டுமே இருந்ததில்லை, நன்கு படித்தவர்களும், சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் ஐயா வைகுண்டர், இவரை ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள், 18 ஆம் நூற்றாண்டு வரையில் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்ட சாணார் (சான்றோர்) எனப்படும் நாடார் வகுப்பு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். அவர் மட்டும் அந்த சமூகத்தில் பிறந்திருக்காவிடில் நாடார் சமூகம் அனைத்தும் கிறித்துவர்களாக மாறி இருந்திருப்பார்கள். தமது மதத்தை கிறித்துவர்களிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது மேலும் தம் தமத்தில் தமக்கு உரிமை கிடைக்கப் படவேண்டும் என்ற சிந்தனையில் கிறித்துவ மதமாற்றாளர்களுக்கு எதிராக போராடினார், இந்து மதத்து மூடநம்பிக்கைகளை புறம் தள்ளிவிட்டு 'அன்பு வழி' என்று இந்து மத உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தினர்.\nஅயோத்திதாச பண்டிதர் பறையர் (தலித்) குலத்தில் பிறந்தவர், நன்கு படித்தவர், முதலில் வைணவராகவும், அத்வைதம் மீது ஈடுபாடு கொண்டவராகவும் இருந்து வந்ததார். அவரை தீயீல் தள்ளிவிட்டதைப் போன்று பின்பு நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அவர் பலரையும் விழிப்படைய வைத்தார். கிழே அந்த நிகழ்வின் பக்கங்களைக் இணைத்திருக்கிறேன். சொடுக்கி பொருமையாக படியுங்கள், அன்றைய கால கட்டத்தையும், இன்றைய மாற்றங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்று வாழும் நாம் முன்���ேறி இருப்பதும், விழிப்புணர்வு அடைந்திருப்பது வெள்ளிடை மலையாகக் காட்டும்.\nஅந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவரது சிந்தனையில் திராவிட கருத்து வித்தாக ஆனது. 'திராவிட' என்ற சொல்லை 'ஆரிய' என்பதற்கு எதிராக முதன்முதலாக பயன்படுத்த துணிந்தவரும் அவரே. நமக்கெல்லாம் திராவிடக் கழகம் என்பது பெரியார் வழி வந்ததாக மட்டுமே தெரிகிறது. பெரியாருக்கும் அயோத்தி தாசருக்கும் நட்பு இருந்தது, அயோத்திதாசர் நாத்திகர் அல்ல, அவர் பின்பு பல ஆய்வுகளை நடத்தி தமிழக தாழ்த்தப்பட்ட குலத்தினவர் அனைவரும் முன்பு பெளத்த சமயத்தினர் ஆக இருந்தவர்கள், பெளத்த சமயம் சைவ/வைணவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு சேரிக்கு துறத்தப்பட்டனர் என்று ஆதரங்களுடன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nஇவர் எழுதிய கட்டுரைகளில் பலவற்றில் அறிய அரிய உண்மைகள் இருக்கிறது, அதில் ஒன்று திருவண்ணாமலை பற்றியது, திருவண்ணமலை தீபத்திருவிழா, பசுநெய்க்கு மாற்றாக ஆமணக்கு எண்ணை கண்டு பிடிக்கப்பட்டதை கொண்டாடுவதற்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வு என்றும், இன்று அது வேறு புராணங்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டாடப்படுகிறது என்ற கட்டுரையை நிறைய ஆதரங்களுடன் எழுதியுள்ளார். இது போல் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி போன்றவற்றை பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் இன்றைக்கு சொல்லப்படும் கதைகளைவிட ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது.\nஅவருடைய கட்டுரை குறிப்பு ஒன்றில் 'பறையர்' என்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருக்கும் பெயர் குறித்து ஒரு சுவையான கட்டுரை இருந்தது, அதாவது பிராமணர்கள் தென்புலத்துக்கு இடம் பெயர்ந்த பொழுது அவர்களை பலரும் துறத்தினர். ஒரு பிராமணர் ஊருக்குள் நுழைந்தால் பறை அடித்து எச்சரிப்பது வழக்கமாம், அதானால் பறைகிறவர்கள் இருக்கும் ஊருக்குச் சொல்லும் போது 'பறையன் இருக்கிறான்' எச்சரிக்கையாக செல்லவேண்டும் என்றும் 'பறைகின்றவர்களை' அச்சமுடன் பார்த்து 'பறையன் வருகிறான்' என்று பிராமணர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள், பின்னாளில் தலித்துக்கள் அடிமைப் பட்டபோது 'பறையன்' என்ற பெயராக அது நிழைத்துவிட்டது என்றும், பிராமணரும், தலித்துக்களும் என்றுமே எதிரியாக இருந்ததற்கு அதுவே காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/24/2007 04:02:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள், நட்சத்திர இடுகை\nஅருமையான சம்பவத் தொகுப்பு. புத்தகப் பிரதி சேர்த்ததற்கு மிக்க நன்றி\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 7:55:00 GMT+8\nநிறைய விசயங்களை அறியக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன் ஐயா.\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 8:45:00 GMT+8\nஅயோத்தி தாசர் பற்றி நல்லதொரு தேவையான அறிமுகம் செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nதடம் பதித்த தமிழர்கள் என்னும் பெயரில் சொற்பொழிவுத் தொடர் ஒன்றை தில்லித் தமிழ்ச் சங்கத்துக்காக அளித்து வந்தேன். அங்கு ஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது. அந்தத் தொடர் சொற்பொழிவில் ஒரு மாதம் நான் அயோத்தி தாசரைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்து இருக்கிறேன். அயோத்தியா தாசர் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் என்னுடைய வலைப்பதிவு http://www.sanimoolai.blogspot.com\nசொற்பொழிவுகள் என்னும் இணைப்புக்குச் சென்று அங்கு அயோத்தி தாசர் பற்றி எழுதியிருப்பதைப் படியுங்கள்.\nஅக்கட்டுரை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவித்தால் அதிகமாக மகிழ்ச்சியடைவேன்.\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 9:15:00 GMT+8\nஅருமையான சம்பவத் தொகுப்பு. புத்தகப் பிரதி சேர்த்ததற்கு மிக்க நன்றி\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 9:39:00 GMT+8\nநிறைய விசயங்களை அறியக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன் ஐயா.\nநல்ல செய்திகள் எனக்கு கண்ணில் தெரிவதும் ஒரு காரணம். அதை பலரிடம் சேர்பிப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 9:40:00 GMT+8\nஅயோத்தி தாசர் பற்றி நல்லதொரு தேவையான அறிமுகம் செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது.\nதாங்கள் சொல்வது புரிகிறது. மிகவும் வருத்தத்திற்கு உரிய நிகழ்வு. நீங்கள் அவர்களையெல்லாம் குறிப்பால் வெளிச்சம் போட்டு காட்டுங்கள். இல்லையென்றால் சமத்துவம் சமதர்மம் என்ற வரட்டு வேதாந்தங்களை மட்டுமே பேசிக் கொண்டிருப்பர்.\nசொற்பொழிவுகள் என்னும் இணைப்புக்குச் சென்று அங்கு அயோத்தி தாசர் பற்றி எழுதியிருப்பதைப் படியுங்கள்.//\nதங்கள் வலைப் பக்கத்தை இந்த இடுகையின் முதல் பத்தியில் முன்பே இ��ைப்பாக கொடுத்திருக்கிறேன். இந்த இடுகையை வெளியிடும் முன் அதனை படித்துவந்தேன். அழைப்பிற்கும் மிக்க நன்றி \nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 9:44:00 GMT+8\nநட்சத்திரவாரத்தை மிக நேர்த்தியாக எடுத்துச் செல்கிறீர்கள்.\nஇவரைப் பற்றி நான் அறிந்ததில்லை. அறிய தந்தமைக்கு மிக்க நன்றி\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:17:00 GMT+8\nஎன்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு குழப்பம் தோன்றும்படி எழுதி விட்டேன். இந்த விளக்கம் அதை சரி செய்து விடும் என்று நினைக்கிறேன்.\nஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது.\nஇங்கு ஆட்சிப் பீடம் என்று குறிப்பிட நினைத்தது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்களைப் பற்றி மட்டுமே.\nஎன்னுடைய தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவை நிறுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்கள் மிகவும் கேவலமான அரசியல் விளையாட்டை விளையாடி, என் தன்மானத்தை சீண்டி அந்தத் தொடரை நிறுத்த வைத்தார்கள் என்று சொல்ல வந்தேன்.\nஎன்னுடைய பதிவை இணைத்ததற்கு மிக்க நன்றி.\nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 2:28:00 GMT+8\nதமிழ்ச் சமூகத்திற்கு தொண்டாற்றியவர்களுல் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமானவர். பெரியாருக்கு முன்பே இருந்தவர். சிறந்த கல்வியாளர். பெளத்தத்தை தழுவியவர். பெளத்தம் தமிழுக்கு அந்நியமானது இல்லை அழுத்தமாக நம்பியவர். அது தொடர்பான ஏராளமான கட்டுரைகளையுமெழுதியவர். இவர் தமிழன் என்ற ஏட்டை நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியவர். அதில் ஏராளாமன கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இது குறித்து தெரிந்துகொள்ள தர்மராஜன் அவர்கள் எழுதிய நான் பூர்வ பெளத்தன் என்னும் நூல் உதவியாக இருக்கும். இப்போது அந்த தமிழன் இதழை மீண்டும் கொண்டுவர விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் முயன்று வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அது தொடர்பான முயற்சிகளில் இருக்கிறார்.\nதொடக்க காலகட்டங்களில் அயோத்திதாச பண்டிதர் ஆற்றிய சேவை மிக முக்கியமானது. கல்வியறிவின் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.\nபெரியாருக்கும் அயோத்திதாச பண்டிதருக்கும் நட்பு இருக்க வாய்ப்புகள் குறைவென்றே கருதுகிறேன். ஏனென்றால் பெரியார் தீவிர அரச���யலில் ஈடுபட்டிருந்த காலம் அயோத்திதாச பண்டிதருக்கு பிந்தைய காலமே. இருவருக்குமிடையேனா நட்பு பற்றியோ அறிமுகம் பற்றியோ தமிழில் அதிகமான பதிவுகள் கிடையாது.( அறிந்தவர்கள் தந்தால் பலருக்கு பயனுள்ளதாக இருக்க்கும்.)\nஅயோத்திதாசர் என்ற பெயர் மீள் உச்சரிப்புக்கு வந்தது 1990களுக்கு பிறகே. கிட்டத்தட்ட 80 ஆண்டுகாலத்திற்கு பிறகே தலித் அரசியல், தலித் இலக்கியம் என்ற பேசப்பட்ட தருணத்தில்தான் வெளிவந்தது. ஆனால் இதற்கும் திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆன்னால் தலித் தலைவர்களே அவரை முன்னெடுக்காமல் இருந்தது ஏன் என்பதை மட்டும் மறந்துவிடுவார்கள்.\nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 9:16:00 GMT+8\nஎன்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு குழப்பம் தோன்றும்படி எழுதி விட்டேன். இந்த விளக்கம் அதை சரி செய்து விடும் என்று நினைக்கிறேன்.\nஆட்சிப்பீடத்தில் இருக்கும் சில நல்லவர்கள் செய்த அரசியலால் அது பாதியில் நின்றது.\nஇங்கு ஆட்சிப் பீடம் என்று குறிப்பிட நினைத்தது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்களைப் பற்றி மட்டுமே.\nஎன்னுடைய தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவை நிறுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்ற சில நல்லவர்கள் மிகவும் கேவலமான அரசியல் விளையாட்டை விளையாடி, என் தன்மானத்தை சீண்டி அந்தத் தொடரை நிறுத்த வைத்தார்கள் என்று சொல்ல வந்தேன்.\nநீங்கள் முதல் பின்னூட்டத்தில் சொல்லும் போதே 'நெருக்கடி' என்பதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று உடனே புரிந்தது. மறுமுறையும் வந்து விளக்கியதற்கு மிக்க நன்றி \nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:08:00 GMT+8\nதமிழ்ச் சமூகத்திற்கு தொண்டாற்றியவர்களுல் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமானவர்.\nநீங்கள் அயோத்தி தாச பண்டிதர் ஐயா வை பற்றி தெரிந்தவைகள் இவ்விடுகைக்கு மேலும் மெருகூட்டுகின்றன. பாராட்டுக்கள், நன்றி \nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:09:00 GMT+8\nநட்சத்திரவாரத்தை மிக நேர்த்தியாக எடுத்துச் செல்கிறீர்கள்.\nஇவரைப் பற்றி நான் அறிந்ததில்லை. அறிய தந்தமைக்கு மிக்க நன்றி\nஇந்த நட்சத்திர இடுகைகளில் தேவ நேயப் பாவாணர், மற்றும் அயோத்தி தாசப் பண்டிதர் ஆகிய இருவரும், தமிழுக்கும், தமிழருக்கும் உழைத்து மறைந்தவர்கள். இவர்களைப் பற்றி எழுதியதில் எனக்கும் நெஞ்சம் நிறைகிறது. அவதாரங்களைவிட மக்களுக்காக அவதரித்தவர்களை காட்டுவதற்கு பலரும் முன்வரவேண்டும்.\nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:12:00 GMT+8\nஅயோத்தி தாச பண்டிதர் - நல்ல நட்சத்திரம்.\nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 10:56:00 GMT+8\nஅயோத்தி தாச பண்டிதர் - நல்ல நட்சத்திரம்.\n*நட்சத்திரம்* என்று குறிப்பிட்டது நட்சத்திர வார இடுகை என்று குறிப்பதற்காக.\nஅயோத்திதாசர் நட்சத்திரம் அல்ல. அவரும் ஒரு சூரியன்.\nசனி, 25 ஆகஸ்ட், 2007 ’அன்று’ பிற்பகல் 11:15:00 GMT+8\nநீங்கள் தமிழ்மணத்திற்கு ஒருவார நட்சத்திரம். அவர் காலமெல்லாம் நல்ல நட்சத்திரமாக மக்கள் மனங்களில் ஜொலிப்பார் என்ற எண்ணத்தில் எழுதினேன்.\nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:20:00 GMT+8\nநீங்கள் தமிழ்மணத்திற்கு ஒருவார நட்சத்திரம். அவர் காலமெல்லாம் நல்ல நட்சத்திரமாக மக்கள் மனங்களில் ஜொலிப்பார் என்ற எண்ணத்தில் எழுதினேன்.\nஎனக்கு ஏற்பட்ட புரிதல் குழப்பம், மீண்டும் வந்து சுட்டியதற்கு மிக்க நன்றி \nஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007 ’அன்று’ முற்பகல் 12:22:00 GMT+8\nஅயோதி தாசரின் புத்தகங்கள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கின்றன தங்களிடம் அவரின் நூட்கள் உள்ளனவா\nவியாழன், 25 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:59:00 GMT+8\nபுதன், 6 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 7:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகிட்ட பார்வையும் வேண்டாம், தூரப் பார்வையும் வேண்டா...\n*நட்சத்திரம்* : ஒருவார காலம் நிறைவு பெறுகிறது \n*நட்சத்திரம்* : கருத்து உரிமைகள் (சுதந்திரம்) \n*நட்சத்திரம்* : முக்கூடல் நகர் நாகை \n*நட்சத்திரம்* : அயோத்தி தாச பண்டிதர் \n*நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் \n*நட்சத்திரம்* : தமிழுணர்வால் ஏற்பட்ட அழிவுகள் \n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \n*நட்சத்திரம்* : கைப்புள்ள - குட்டு வெளிப்பட்டது (ந...\n*நட்சத்திரம்* : ஆகமம் ஆலயம் ஆன்மா \n*நட்சத்திரம்* : என் இனிய ஈழத்தமிழ் உடன்பிறப்புக்கள...\n*நட்சத்திரம்* : புணரபி மரணம் \n*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும்...\n*நட்சத்திரம்* : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா φ\n*நட்சத்திரம்* : ஒருவார 'காலம்' உங்களோடு ...\nபகவத் கீதை போர்களத்தில் உபதேசிக்கப்பட்டதா \nசேலம் நிகழ்வு : தலித்துக்கள் தமிழர்கள் இல்லையா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nமொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது...\nஅமெரிக்க தேர்தல் பழகுவோம் 5: உங்களில் எத்தனை பேருக்கு இந்திய அரசியல் தெரியும் - *அ*ரசியல் ஒரு சாக்கடை. அதுலேலாம் எனக்கு ஆர்வம் இல்லை. பூராம் சல்லிப்பயலுக. நீ அதுலேலாம் சேராத, ஒழுங்காப்படிச்சு நல்ல வேலைக்குப் போயி பொழைக்கிற வழியப்பாரு....\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலரு���்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=140", "date_download": "2020-02-21T12:26:13Z", "digest": "sha1:RI7CHWLYH4MKZIFUGLYYWWHF5QG25SE4", "length": 9025, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/126874-then-mother-document-now-secure-your-brain.html", "date_download": "2020-02-21T11:16:10Z", "digest": "sha1:AIRE7ZUCT36JNEUVAXGFR7GJWLULDKUC", "length": 29945, "nlines": 367, "source_domain": "dhinasari.com", "title": "அப்போ... மூல பத்திரம்னாய்ங்க! இப்போ... மூளை பத்திரம்றானுங்க! - தமிழ் தினசரி", "raw_content": "\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஅவனோட நான் ‘அப்படி’ இருந்தா நல்லவளாம்.. கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர் கதறி அழும் அரசாங்க பெண் ஊழியர்\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி ��ாசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nஃபோட்டூன் அப்போ... மூல பத்திரம்னாய்ங்க\nஅப்போ மூல பத்திரம்னாய்ங்க… இப்போ மூளை பத்திரம்றானுங்க\nபொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா\nசிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்���.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nபிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. \nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 6:16 PM 0\nகல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறி��ித்துள்ளது.\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\nஆன்மிகம் தினசரி செய்திகள் - 13/02/2020 5:37 PM 0\nவேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 13/02/2020 1:15 PM 0\nதிருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை\nகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nஉங்களோடு ஒரு வார்த்தை செங்கோட்டை ஸ்ரீராம் - 13/02/2020 12:18 PM 0\nஇன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 11:51 AM 0\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் போய் விழுந்து இறந்தது. கம்மம் மாவட்டத்தில் நடந்த சோகம் இது.\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 11:44 AM 0\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு��்ளது.\nஅப்போ மூல பத்திரம்னாய்ங்க… இப்போ மூளை பத்திரம்றானுங்க\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nNext articleஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nபஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 14/02/2020 12:05 AM 5\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஇவன் ரொம்ப நல்லவன்னு… சொல்லிட்டான்மா..\nஅப்ப நான் நெய்வேலி சூட்டிங் ஸ்பாட்'ல இருந்தேன்.. முதல்ல ஒரு 4 ஆபீஸர்தான் வந்தானுங்க.. சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்'னு கூப்டாங்க..\nவெயிட்டா கொஞ்சம் கவனிங்க… வெய்ட்டர்…\nஒரு வெஜ் ஃப்ரைடு ரைஸ், வெஜ் கடாய்... ரெண்டு வாட்டர் பாட்டில் கூலிங்கா... சில்லி சாஸ் வேணும்..\nமகனை வைத்து ‘ஆமைக்கறி’ புகழ் சீமான் உருவாக்கிய திகில் கதை\nதன் மகன் மாவீரன் பிரபாகரனை வைத்து 🐢 புகழ் சீமான் உருவாக்கிய #புதிய_திகில்_கதை என்ற குறிப்புடன் சமூகத் தளங்களில் உலா வரும் வீடியோ மீம் இது.\nநான் சிறுவயதில் ஆர்வத்தோடு தேர்வு செய்த கலை குத்துச் சண்டை: அமைச்சர் ஜெயக்குமார்\nநான் சிறுவயதில் ஆர்வத்தோடு தேர்வு செய்த கலை குத்துச் சண்டை: அமைச்சர் ஜெயக்குமார்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-21T13:28:29Z", "digest": "sha1:E5J4VVSSJP6T54X62XWHI7RDTDVZZIV6", "length": 8951, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "சேர்பிய போர்க்குற்றவாளி ஆஸ்திரேலியாவில் கை���ு - விக்கிசெய்தி", "raw_content": "சேர்பிய போர்க்குற்றவாளி ஆஸ்திரேலியாவில் கைது\nவியாழன், மே 13, 2010\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nசேர்பியாவின் முன்னாள் துணை இராணுவத் தலைவர் ஒருவர் போர்க் குற்றஙக்ளுக்காக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.\nநெதர்லாந்து புலனாய்வுத் துறையினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் டிராகன் வசில்க்கோவிச் கைது செய்யப்பட்டதாக ஆத்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1991-1995 விடுதலைப் போரின் போது போர்க்குற்றம் இழைத்ததாக இவர் குரொவேசியாவில் தேடப்பட்டு வந்தார்.\nஆத்திரேலியப் பிரசையான வசில்க்கோவிச் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தாலும், போரின் போது பொது மக்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.\nவசில்க்கோவிச் நாடு கடத்தைப்படுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அத்திரேலியாவின் உட்துறை அமைச்சர் பிரெண்டன் ஓக்கொனர் தெரிவித்தார். அதுவரையில் அவர் சிறையில் வைக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.\n55 வயதான வசில்ல்கோவிச் முன்னர் 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தலைமறைவானார். உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதலின் பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.\n15 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த வசில்க்கோவிச் 1991 ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் சென்று குரொவேசியப் போராளிகளுக்கு இரானுவப் பயிற்சி அளித்து வந்தார். இவர் அங்கு கிராச்சினா மாகாணத்தில் பொதுமக்களைச் சித்திரவதைப் படுத்தியதாகவும், பல பொதுமக்கள், மற்றும் சிறைக் கைதிகளைச் சித்திரவதைப் படுத்திக் கொலை செய்ததாகவும் குரொவேசியா குற்றம் சாட்டியுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூல�� 2018, 20:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/restaurant/", "date_download": "2020-02-21T11:45:21Z", "digest": "sha1:6CS3G34QOHGT5FJJVTJFSFQ6TELZJMFS", "length": 12390, "nlines": 314, "source_domain": "www.asklaila.com", "title": "Restaurant Bangalore உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nநோ, நாட் அவைலெபல், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், மல்டி-கூசிந்ய்,சௌத் இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 5டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nநோ, நாட் அவைலெபல், சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெ.பி நகர்‌ 2என்.டி. ஃபெஜ்‌, பெங்களூர்\nநோ, ஆஉட்‌டோர் செடிங்க், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜாஜி நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nநோ, நாட் அவைலெபல், நோர்த் கர்னதகா, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜயா நகர்‌ 9டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nநோ, நாட் அவைலெபல், மஹரஷ்திரீயன், வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், இடலிஸ் மற்றும் டோஜெஸ், வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஐவஸ் - பிரோயஸ்த் சிகென்\nயெஸ், ஆஉட்‌டோர் செடிங்க், நோ, மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 1ஸ்டிரீட் பிலக், பைங்கலோர்‌\nயெஸ், நாட் அவைலெபல், நோ, நோர்த் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல் , நோ, சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, சௌத் இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயெஸ், நாட் அவைலெபல், நோ, இன்டியன்‌, வெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், சைனிஸ்,மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், மல்டி-கூசிந்ய்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, நாட் அவைலெபல், மல்டி-கூசிந்ய்,சௌத் இன்டியன்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, அவுட்டோர் சீடிங், சுட் இன்டியன்‌, வெக், எஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1572036", "date_download": "2020-02-21T12:03:19Z", "digest": "sha1:N5L27QXGUGQXA7GKVNWANX7EG7LGUVLX", "length": 33210, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "கடந்த கால கிலி கலெக்டர் கொடுத்த பலி!| Dinamalar", "raw_content": "\nஅமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\nசிஏஏ.,வுக்கு எதிரான மனு; மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'\n16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\nவெலிங்டன் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்\nசிறார் ஆரோக்கியம்: இந்தியா 77வது இடம்\nதி.மு.க.,தலைவர் டில்லிக்கு நேரில் வராமல் போனது ஏன் \nதேர்தல் ஆணைய மனுவை எதிர்த்து தி.மு.க.,வழக்கு\nகவர்னர் நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி திரிணமுல் காங். ...\nபோராட்டக்காரர்களுடன் இரண்டாம் நாள் பேச்சு\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகடந்த கால கிலி கலெக்டர் கொடுத்த பலி\nவிட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான் 137\nஏன் எதிர்க்கிறோம்னா... தெரியும்... ஆனா தெரியாது: ... 166\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 128\n: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - ... 141\n2 கோடி பேர் கையெழுத்து படிவம், ஜனாதிபதிக்கு ... 207\nஏன் எதிர்க்கிறோம்னா... தெரியும்... ஆனா தெரியாது: ... 166\n: மாற்றிப் பேசும் ... 154\n'கபாலி' காய்ச்சல், மித்ராவையும் பலமாக தாக்கியிருந்தது. ஞாயிறன்று எப்படியும் படத்தை பார்த்து விடும் தீர்மானத்துடன், சித்ராவுடன் காலையிலேயே டிக்கெட் வாங்க, தியேட்டரில் கியூவில் காத்திருக்கத் துவங்கி விட்டாள். 'கவுன்டர்' திறக்கும் முன்பே, இவர்களுக்கு முன் சுமார், 15 பேர் காத்திருந்தனர்.\nஅப்போது தியேட்டர் அருகில் இருந்த மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் அலறியபடி வேகமாக நுழைந்தது. அதைக் கண்ட சித்ரா, ''ஞாயித்துக்கிழமை காலைல யாருக்கு என்னவோ... இப்பல்லாம் வசதி குறைஞ்சவங்க கூட, பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போறததான் விரும்பறாங்க தெரியுமா மித்து,'' என்றாள்.\n''சுத்தம்தான் காரணம்க்கா. கவர் மென்ட் ஆஸ்பத்திரியை கொஞ்சம் சுத்தமா வச்சிருந்தா, வசதியானவங்க கூட அங்கதான் போவாங்க,'' என்று பதிலளித்தாள் மித்ரா.\n''உண்மைதான் மித்து... நம்ம ஜி.எச்.,சுல 100லிருந்து 150 சுகாதாரப் பணியாளர்கள்தான் வேலை பார்க்கறாங்க. ஆனா, 300, 400 பேர் வேலை பார்க்கறதா பொய் கணக்கு காண்பிச்சு, பெரியளவுல துட்டு அடிக்கறாங்களாம்... பொறுப்பானவங்க'' என்றாள் சித்ரா.\nஅதற்கு மித்ரா, ''இந்த பிரச்னை பற்றி ஏற்கனவே புகார் வந்த மாதிரி இருக்கே...'' என்றாள்.\n''நீ சொல்றது சரிதான்க்கா. இது வெளியே தெரிஞ்சதால, கொஞ்ச நாள் அமைதியா இருந்தாங்க. இப்ப மறுபடியும் வேலைய ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.\n''ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு, என் பிரண்ட் உமா சொல்லுவா,'' என்றாள் சித்ரா.\nஅப்போது ஒரு பார்ச்சூனர் வாகனத்தில் ஒரு பேமிலி வந்திறங்கியது.\n''செமயா இருக்குல்ல இந்த பார்ச்சூனர் வண்டி\nஅதற்கு சித்ரா, ''ஸ்கார்ப்பியோவுல வந்துட்டிருந்த நம்ம ஏரியா கவுன்சிலர், இப்ப இந்த மாதிரி வண்டிலதான் வர்றார். எல்லாம் தண்ணி சப்ளைல வர்ற துட்டாம்,'' என்றாள்.\n''தண்ணியிலயா... கொஞ்சம் வெவரமாதான் சொல்லேன்க்கா,'' என்றாள் மித்ரா.\n''யார் குடிநீர் கனெக்ஷன் கேட்டாலும் குடுத்துர்றாராம். இதை தவிர, ஏரியால இருக்கற அந்த பெரிய ஆஸ்பத்திரிக்கும் லாரி, லாரியா தண்ணி சப்ளை பண்ணி பாக்கெட்டை நிரப்புறாராம். அதான் பார்ச்சூனர்ல வலம் வர்றார். அது மட்டுமா, ரெண்டு கோடி ரூபா செலவுல, பங்களா டைப் வீடு கட்டிட்டிருக்கார்னா பார்த்துக்கோ மித்து,'' என்று விரிவாக போட்டுடைத்தாள் சித்ரா.\nஅப்போது அந்த வழியாக சென்ற இளைஞரிடம், வரிசையில் நின்றிருந்த ஒருவர், 'டேய் செந்தில், நேத்துதான், 35 டிக்கெட் வாங்கிட்டுப் போனே, இப்ப மறுபடியும் வந்திருக்கே... என்ன பிளாக்குல விக்கிறயா\n''என்கிட்டயும் ஒரு கவுன்சிலர் மேட்டர் இருக்குக்கா... இவரு காட்டுலயும் பணம் 'தண்ணியா' கொட்டுது,'' என்றாள் மித்ரா.\n''ம்ம்...சொல்லு மித்து,'' என்றாள் சித்ரா.\n''இவர் சரவணம்பட்டி ஏரியால இருக்கற, ஐ.டி., கம்பெனிங்க, காலேஜூகளுக்கு அத்திக்கடவு தண்ணிய ஓவரா திறந்து விட்டுர்றார். இங்கருந்து டிச்சுத் தண்ணி வெளிய போகவும், கார்ப்பரேஷன் செலவுலயே நீட்டா கட்டிக் குடுத்துருக்காரு. இதனால மனசு குளிர்ந்து போன அந்த காலேஜ் குரூப், 10 லட்சம் ரூபா நோட்டால, கவுன்சிலர குளிப்பாட்டிருச்சாம். இதைத் தவிர, தண்ணி திறந்து விடுறதுக்கு மாசா, மாசம் ஸ்பெஷல் கவனிப்பும் உண்டாம்,'' என்றாள் மித்ரா.\nபேசிக் கொண்டிருக்கும்போதே, பக்கத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவர் ஒருவர், 'கபாலி' படத்துல முதல்ல அர்ஜூன் நடிக்கறதா இருந்துச்சாமே' என்று 'பொது அறிவை' வளர்த்துக் கொண்டிருந்தார்.\n''ஜாயின்ட் டைரக்டரா பொறுப்பு எடுத்துக்கிட்ட பிறகு, ஒரே கெடுபிடியா இருக்காராம் ஆர்ட்ஸ் காலேஜ் லேடி அதிகாரி,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.\n''விவரமா சொல்லுக்கா,'' என்றாள் மித்ரா.\n''இப்ப, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரா பொறுப்பு வகிக்கற அந்தம்மா, 'எனக்கு தெரியாம யாரும் பிரஸ்சுக்கு நியூஸ் குடுக்கக்கூடாது'ன்னு கண்டிஷன் போட்டுருக்காராம். ஆபீஸ்ல ஏகப்பட்ட கண்டிஷன் போடறதால, எல்லாரும் 'எப்படா புது ஜாயின்ட் டைரக்டர் வருவாரு'ன்னு காத்திட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.\nதியேட்டர் கவுன்டர் இன்னும் திறக்கப்படவில்லை. கூட்டம் மொய்த்ததால் போலீசார் வரிசையை ஒழுங்குப்படுத்தினர்.\n''உனக்கு தெரியுமா மித்து, துடியலூர்ல கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்க காரணமா இருந்த அந்த 'இன்ஸ்' மேல, நிறைய கம்பிளையின்ட் வந்ததால,\nவடவள்ளிக்கு தூக்கியடிச்சாங்க. அங்க போயும் அவர் அடங்கல. பழைய கஞ்சா வியாபாரிங்கள எல்லாம் வடவள்ளிக்கு வர வெச்சுட்டாராம். இப்ப வடவள்ளில கஞ்சா சேல்ஸ் பட்டய கிளப்புதாம். இவர என்னதான் செய்றதுன்னு, டிபார்ட்மென்டுல குழம்புறாங்களாம்,'' என்றாள் சித்ரா.\nஅருகில் 'கபாலி' நாயகனின் படங்களை, 'அப்டேட்' செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி இளைஞர்கள், 'சந்திரமுகி படத்துல சரவணன் கேரக்டர் சூப்பர் இல்ல' என பேசிக் கொண்டனர்.\n''துடியலூர்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. துடியலூர்ல லோக்கல்பாடி எலக்ஷன் சூடு பறக்குதாம். ஆனா, ஒரு குறிப்பிட்ட வார்ட கண்டா மட்டும், ஆளுங்கட்சிக்காரங்க தெறிச்சு ஓடறாங்களாம்,'' என்று பொலிட்டிக்கல் மேட்டருக்குள் நுழைந்தாள் மித்ரா.\n'' ஆர்வமுடன் கேட்டாள் சித்ரா.\n''அந்த வார்டு கவுன்சிலர் மேல ஏகப்பட்ட கம்ப்ளையின்ட். வார்டுல வேல எதுவும் நடக்கலயாம். வீட்டுல தண்ணி தொட்டி கட்டுனா கூட, நேர்ல வந்து 'கறந்துர்றாராம்'.\nஅந்த கட்சிக்காரங்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கு. ஜனங்கள்லாம் அதிருப்தில இருக்கறதால, அங்க போட்டி போட்டா கண்டிப்பா தோத்துருவோம்னு, எல்லாரும் 'ஜகா' வாங்கறாங்க,'' என்றாள் மித்ரா.\n''அந்த கவுன்சிலரம்மா பத்தி, நானும் கேள்விப்பட்டேன். ஆத்தா மகமாயி...அன்னபூரணி...அந்த வார்டு ஜனங்கள நீதான் காப்பாத���தணும்,'' என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு, சிரித்த சித்ரா, ''என்கிட்ட ஒரு டி.எம்.கே.,மேட்டர் இருக்கு. சொல்லவா\n''ம்ம்...எப்ப கவுன்டர் திறந்து, எப்ப படம் பார்க்கறதோ... சரி சொல்லுக்கா,'' என்றாள் மித்ரா.\n''மேற்கு மண்டலத்துல, தி.மு.க., தோல்விக்கான காரணத்த பத்தி, விசாரிக்க தளபதியாரு, கடந்த வாரம் வந்தாருல்ல... திருப்பூர்ல விசாரணைய முடிச்சிட்டு, லீ மெரிடியன்ல, கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகள சந்திச்சு விளக்கம் கேட்டிருக்காரு. தோல்விக்கு, பணம்தான் காரணம்னு, உடன் பிறப்புகள்லாம் சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\nஇடைமறித்த மித்ரா, ''அதான் தெரிஞ்ச கதையாச்சே...புதுசா ஏதாவது சொல்லு,'' என்றாள்.\n''முழுசா கேளு...தி.மு.க.,வுல தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தையும், வசூல் பண்ணுன பணத்தையும் செலவழிக்காம, அப்படியே சுருட்டுனதுதான் காரணம்னு சொன்னாங்களாம். வரிசையா விசாரிச்ச தளபதி, 'எம்.எல்.ஏ.,வை வரச்சொல்லுங்க'ன்னாராம்.\n''இதை முதல்லயே தெரிஞ்சிக்கிட்ட அவரு, அங்கிருந்து 'எஸ்கேப்' ஆயிட்டாராம். அப்போ கம்ப்ளையின்ட்ல உண்மையிருக்குன்னு தானே அர்த்தம்னு, உடன் பிறப்புக்கள்லாம் பேசிக்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.\n''அதுல உண்மை இருக்கோ இல்லையோ, தன்னோட புது பங்களா பின்னால இருக்கற காவல் தெய்வத்துக்கு, உண்மையான சக்தி இருக்குன்னு நம்புறாராம் நம்ம புது கலெக்டர்,'' என்றாள் மித்ரா.\n''ம்ம்...மேல சொல்லு,'' என்றாள் சித்ரா.\n''ரேஸ்கோர்ஸ்ல இருக்கற அவரு பங்களா பின்னால உள்ள, வேப்பமரத்தடில காவல் தெய்வம் ஒண்ணு இருக்கு. தினமும் மத்தியானம் அங்க பூஜை நடக்கும். பப்ளிக்குக்கு பர்மிஷன் இல்லை. இந்த கலெக்டர் உட்பட, ஒருத்தர் கூட இந்த காவல் தெய்வத்தை ஒதுக்குனதில்லை,''.\n''கடவுள் நம்பிக்கை உள்ள புது கலெக்டரும், காவல் தெய்வத்துக்கு, போன வாரம் ஆடுகளை பலி போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தியிருக்காரு. அங்கேயே பிரியாணி சமைச்சு, நெருக்கமான அதிகாரிங்க, வி.ஐ.பி.,களை கூப்பிட்டு, விருந்து போட்டு அசத்தியிருக்கார்,'' என்று முடித்தாள் மித்ரா.\n''போனவாட்டி வெறும், 17 நாள்ல இங்கிருந்து அனுப்பிட்டாங்க. இந்த தடவையாச்சும் முழு பதவிக்காலத்தையும் இங்க கழிக்கணும்ங்கறதுதான், கலெக்டரோட வேண்டுதலா இருக்கலாம்,'' என்றாள் சித்ரா.\n- அப்போது டிக்கெட் கவுன்டரை திறந்து விட்டனர். 'கபாலியை' காணும் ஆர்வத்தில் சித்ராவும், மித்ராவும் வேகமாக கியூவில் நகர ஆரம்பித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'சில்லரை' ஆபீசரால் தினமும் ஏழரை\n'துட்டு' தர்றதா பேச்சு... கட்சி மாறினதும் போச்சு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இ���ுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சில்லரை' ஆபீசரால் தினமும் ஏழரை\n'துட்டு' தர்றதா பேச்சு... கட்சி மாறினதும் போச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3297331.html", "date_download": "2020-02-21T12:48:55Z", "digest": "sha1:TFJ2N4OU75O6RZ7EZXFZZT7FPE47HNNF", "length": 8675, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமேசுவரம் கோயில் அருகே பழைய துணிகள் குவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரம் கோயில் அருகே பழைய துணிகள் குவிப்பு\nBy DIN | Published on : 04th December 2019 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரம் தெற்கு ராஜகோபுரம் அருகே பக்தா்கள் அணிந்துள்ள ஈருத்துணிகளை போட்டுச்செல்லுவதால் கோயிலில் புனித தன்மை பாதிக்கப்படுகிறது.\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தீா்த்தக் கிணறுகளில் நீராடும் பக்தா்கள் தங்களது பழைய துணிகளை, ராஜகோபுரம் அருகே விட்டுச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், தற்போது ஐயப்ப பக்தா்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.\nஇங்கு வரும் பக்தா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் புனித நீராடுகின்றனா். அதையடுத்து, தாங்கள் அணிந்திருந்த துணிகளை தெற்கு ராஜகோபுரம் அருகே போட்டு விட��டுச் செல்கின்றனா். இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், கோயில் புனிதமும் பாதிக்கப்படுவதாக, பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.\nஎனவே, தீா்த்தக் கணிறுகளில் நீராடிவிட்டு தெற்கு ராஜகோபுரம் வழியே வெளியேறும் பக்தா்கள் தங்களது ஈரத் துணிகளை போடுவதற்கு கோயில் நிா்வாகம் தொட்டி அமைக்க வேண்டும். இல்லையெனில், ஈரத் துணிகளை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-02-21T13:20:09Z", "digest": "sha1:NZQDCPVWHQY6T7U7YH2O3VOW62CP42SC", "length": 8492, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எஸ். என். பிள்ளை", "raw_content": "\nTag Archive: எஸ். என். பிள்ளை\nஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை. அவரது மகன் …\nTags: அரசியல், எஸ். என். பிள்ளை, வரலாறு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 53\n‘வெண்ம���ரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 38\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 67\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8/", "date_download": "2020-02-21T12:00:30Z", "digest": "sha1:CKE52CD5OTGADOUBBKW44UND642L5TKH", "length": 9196, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை: விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை - Newsfirst", "raw_content": "\nபிரசவத்தின் போது உ��ிரிழந்த குழந்தை: விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை\nபிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை: விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை\nColombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (02) காலை பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரனைகளை ஆரம்பிக்குமாறு குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉயிரிழந்த சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே நேற்று அதகாலை 5 மணிக்கு குழந்தையை பிரசவித்துள்ளார்.\nஎனினும், பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு கூறப்பட்டுள்ளது.\nசிசேரியன் மூலம் குழந்தையைப் பிரசவிக்க தாம் கோரிய போதும், வைத்தியசாலை தரப்பில் அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nமேலும், பிறந்த குழந்தையின் தலையில் காயம் காணப்படுவதாகவும் குழந்தையை வைத்தியசாலை ஊழியர்கள் அட்டைப் பெட்டியில் வைத்து கழிவறையில் போட்டிருந்ததை தாம் கண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\n5 வருடங்களாகக் காத்திருந்து தமக்கு கிடைத்த குழந்தையை தம்மிடம் சடலமாகத் தந்துள்ளதாக குழந்தையின் தந்தை குறிப்பிட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் க.கலாரஞ்சனியிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.\nஇது தொடர்பில் பணிப்பாளர் மட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் கண்டறிய முடியும் எனவும் அவர் பதிலளித்தார்.\nசம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்\nஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக நெல் கொள்வனவு\nவெடிபொருட்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்\nமூன்று மாவட்டங்களில் நெல் கொள்வனவிற்கான சந்தர்ப்பம்\nவிமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்\nஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக ���ெல் கொள்வனவு\nவெடிபொருட்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்\nவிமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை\nபுர்காவை தடை செய்யுமாறு பிரேரணை முன்வைப்பு\nகாங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு\nCBSL நிதிச்சபை உறுப்பினராக சஞ்ஜீவ ஜயவர்தன\nகோரிக்கைகளை ஆராய்ந்து தேர்தலில் போட்டி\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி\nபயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம்\nமாத்தளையில் கைவிடப்பட்ட நிலங்களில் பழச்செய்கை\nஅமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohanareuban.blogspot.com/2015/12/", "date_download": "2020-02-21T13:13:47Z", "digest": "sha1:PF62JNYHAN3K7BIAVILFWLWYY6NS4OXR", "length": 3864, "nlines": 77, "source_domain": "mohanareuban.blogspot.com", "title": "நளியிரு முந்நீர்: December 2015", "raw_content": "\nசிங்கி நண்டு, ஆமை நண்டு, ஆத்து நண்டு, முக்கண்ணன் நண்டு, மூன்று புள்ளி நண்டு, தொப்பி நண்டு, செம்மண் நண்டு, புளியமுத்து நண்டு (பிஸ்கட் நண்டு), தவிட்டு நண்டு, கொட்டநண்டு, நீலக்கால் நண்டு (இறாலுடன் வரும், பெண் நண்டு சாம்பல் நிறம்), நீல நண்டு, குருஸ் நண்டு (சிலுவை நண்டு), பச்சை நண்டு, பஞ்சு நண்டு, பார் நண்டு, பாசி நண்டு, கோரப்பாசி நண்டு, ஓட்டு நண்டு, செங்கா(ல்) நண்டு (செங்கல் நிறக்கால், மிதந்து வரும்), கிளி நண்டு, கல்நண்டு, முக்கு நண்டு (முள்ளுநண்டு), உள்ளி நண்டு (முள்போலக் குத்தும்), கடுக்காய் நண்டு (சிறிய நண்டு, முதுகில் பச்சை நிறம், எளிதில் சாகாது), கழிநண்டு (சேற்று நண்டு), கருவாலி நண்டு (பா நண்டு, வேகமாக ஓடும்), ஓலைக்காவாலி நண்டு, நட்டுவாக்காலி நண்டு, கொழக்கட்டை நண்டு, குழிநண்டு, சிப்பி நண்டு, சிவப்பு நண்டு, சீனி நண்டு, பொட்டை நண்டு, துறவி நண்டு (முனிவன் நண்டு), செம்பாறை நண்டு (சிறியது), பேய் நண்டு.\nந��ியிரு முந்நீர்...... மோகன ரூபன்\nநண்டுகள் சிங்கிநண்டு, ஆமை நண்டு, ஆத்து நண்டு, மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muhiloosai-news.3534470.n2.nabble.com/-td4217596.html", "date_download": "2020-02-21T11:29:55Z", "digest": "sha1:BP24C7XRYJPXQBLR2LQ76QGMSFPHJ3AD", "length": 2817, "nlines": 14, "source_domain": "muhiloosai-news.3534470.n2.nabble.com", "title": "Muhiloosai News - பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு சென்று வீடு திரும்பியோர் மீது தாக்குதல்", "raw_content": "\nபொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு சென்று வீடு திரும்பியோர் மீது தாக்குதல்\nமாவனல்ல நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் கூட்டத்துக்கு வந்து விட்டு திரும்பி வீடு நோக்கிச் சென்றவர் கள் மீது அரநாயக்க வீதியில் மூன்று இடங் களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள் ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக வியலாளர்களை ஏற்றிச் சென்ற வானை யும், ஜீப் வாகனத்தையும் வழிமறித்த கோஷ்டியினர் தொடுத்த தாக்குதலில் ஊடகவியலாளர்கள் சிறு காயங்களுக்குள் ளானார்கள்.\nஇந்தச் சம்பவத்தைப் பார்வையிட ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடா ளுமன்ற உறுப்பினர் லலித் திஸாநாயக்க வந்த போது இனந்தெரியாதோர் அவரது ஜீப் கண்ணாடியை உடைத்துள்ளனர் என வும் கூறப்படுகின்றது.\nவிசாரணைகளை மேற்கொண்ட மாவனெல்ல பொலிஸார் அவர்களைக் கைது செய்து விசாரணைகளின் முடிவில் பொலிஸ் பிணையில் அவர்களை விடு வித்தனர் மேலதிக விசாரணைகள் தொடர் கின்றன எனவும் கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhiloosai-news.3534470.n2.nabble.com/Muhiloosai-News-f3534470i50d200912.html", "date_download": "2020-02-21T12:14:51Z", "digest": "sha1:B5LECOLAQK42MGJUW376RJKVQKGLGBRQ", "length": 27392, "nlines": 106, "source_domain": "muhiloosai-news.3534470.n2.nabble.com", "title": "Muhiloosai News | Page 3", "raw_content": "\nஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.\nபுளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவிக்கு விஜயம்\nபுளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பிரதேசத்தில் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இவ்விஜயத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தனுடன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்த...read more\nசிறிலங���காவில் தமிழ் வைத்தியர் ஒருவருக்கு நடந்த அநீதி\nமின்மடல் ஒன்றில் தனிப்பட்ட கருத்தைப் பரிமாறியதற்காக முரளி வல்லிப்புரநாதன் என்ற வைத்தியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சக சிங்கள வைத்தியரான கிரிஷாந்தா அபயசேனா முரளி வல்லிப்புரநாதனுக்கு அவசரம் என்று குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் இலங்கையில் பன்னாட்டுச் சமூகத்தின...read more\nநான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை:நீதிமன்றில் ராஜ் ராஜரட்னம்\nதாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜரட்னத்திற்கு எதிராக கு...read more\nமனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் இலங்கையும்:எம்.எஸ்.எஃப்\nஉலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ ஆகிய ந...read more\nசரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா\nசரணடைந்த புலி உறுப்பினர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை என எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கோத்தபாயவே சரணடைந்த புலி...read more\n15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது: சரத் பொன்சேகா\nபதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியது என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தே...read more\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குறித்த விசாரணைகள் முடிவுறுத்தப்படவுள்ளன\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட உள்ளதாக இந்திய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர்களான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக இலங்க...read more\nஅரசாங்கத்திலுள்ள மலையகக் கட்சியொன்று சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்கும் அறிகுறி\nஅரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நாடு திரும்பியத...read more\nராஜபக்ச வழிபாடு நடத்தியதால் ஆந்திர மாநிலத்திற்கு பாதிப்பு - வைணவ மதத் துறவி\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழிபாடு நடத்தியதால் ஆந்திர மாநிலத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைணவ மதத் துறவி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இனப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் நவீன யுகத்தின் கொடுங்கோல் ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் திருப்தி விஜயமானது பல்வே...read more\nகல்முனைச் சிறையிலிருந்து தப்பிய கைதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை\nகல்முனைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்த ஒருவர் மீளக் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்ததாவது... கல்முனைச் சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர் சம்பாந்துறைப் பொலிஸ் பி...read more\nஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து இருவர் இலங்கை வருகை\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் இலத்திரனியல் தேர்தல் பிரசாரப் பணிகளை ஏற்பாடு செய்வதற்காக ராகுல் பலான்டி, பாலங்பலான்டி ஆகிய இந்திய பிரஜைகள் இருவர் இலங்கைக்கு வந்திருப்பதாகவும் இவர்கள் இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான சவரின் என்ற விடுத���யில் தங்கியிருந்து பிரசார நடவடிக்...read more\nஇலங்கை அகதி தீக்குளித்து சாவு\nகடலூர் மாவட்ட அகதி முகாமிலுள்ள புற்றுநோய் பாதித்த இலங்கைத்தமிழர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 73 குடும்பங்களை சேர்ந்த 263 பேர் வசிக்கின்றனர். இம்முகாமை சேர்ந்த சவுந்தர்ராஜன்(54) என்பவர் சில ஆண்டுகளாக வாய் புற்று நோயால் ...read more\nபிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு\nபிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன. தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி, 31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் \"...read more\nகிளிநொச்சியில் பஸ் டிப்போ திறந்துவைப்பு\nஇடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மக்கள் மீள்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் போக்குவரத்துக்காக கிளிநொச்சி நகரில் இ.போ.ச. டிப்போவொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை நேற்று கூறியது. இந்த டிப்போவுக்கு இப்போது முதற்கட்டமாக 12 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய இ.போ.ச. பிரதி ப...read more\n34 இலங்கைத் தமிழர்களுடன் வந்த படகுகள் சிறைப்பிடிப்பு\nஇந்தியாவின் ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று 6 படகுகள் இந்திய கடலோர காவல் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இப்படகுகள் தமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி வந்து கொண்டிருப்பதைக் கண்ட கண்ட படையினர் வழிமறித்து நிறுத்தியபோது அதில் இலங்கையைச் சேர்ந்த மொத்தம் 34 தமிழர்கள் இருந்தத...read more\nநானும் எல்லை மீறுவேன்: ராஜபக்ச மிரட்டல்\nஎதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க இனியும் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்ப உறுப்பினர்களைப் பற்றியோ களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசிவந்தால், தாமும் எல்லை மீறி பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என இலங்கை அதிபர் ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு கடந்...read more\nஇந்து அமைப்புக்களால் பிரித்தானியாவில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்\nபிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இலங்க��யில் வதைமுகாமில் உள்ள‌ அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி, தமிழர் அல்லாத இந்து அமைப்புக்களால் மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றது. புதன் (09/12/09) மாலை 6.20 மணிக்கு ஆரம்பமான மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரித்தா...read more\nகொழும்பில் வர்த்தகர்,பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தலின் பின்னணியில் அமைச்சர் மேர்வின் சில்வா\nகொழும்பு 8, பொரளையில் கடந்த வாரம் வர்த்தகர்,பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட்ட நான்கு பேர் கடத்திச் செல்லப்பட்டமையின் பின்னணியில் அமைச்சர் மேர்வின் சில்வா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளையை சேர்ந்த வர்த்தகரான ரட்நாயக்க என்பவர் மேர்வின் சில்வாவின் சகாவான “குடுலால்”; என்ற பாதாள உலக தலைவருக...read more\nஇஸ்ரேலிடம் இருந்து ஆறு அதிவேக படகுகள் கொள்வனவு\nஅடுத்த வருடம் ஐனவரி அளவில் இஸ்ரேல் நாட்டிடம் இருந்து ஆறு அதிவேக படகுகளை கொள்வனவு செய்ய இருப்பதாக கடற்படை தளபதி வைஸ் அற்மிரல் திஸ்ஸர சமரசிங்க இன்று காலை ஊடகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்படையினர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவார்கள் எனவும் இந்திய மீனவர்கள் இலங்கை கட...read more\nவத்தளை,ஏக்கலையில் உள்ள குரொஸ்வத்தையில் பௌத்த தீவிரவாத அமைப்பினரால் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது.\nகொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை,ஏக்கலையில் உள்ள குரொஸ்வத்தையில் பௌத்த தீவிரவாத அமைப்பினரால் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வார இறுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை சுமார் ஆயிரம் பேர் வரை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவாலயத்துக்குள் பு...read more\n இலங்கையில் யுத்தக் குற்றம் புரிந்தோரின் அமெரிக்கப் பிரஜாவுரிமையை ரத்துச்செய்க\nஇலங்கையில் யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் எனக் காணப்படுவோரின் அமெரிக்கக் குடியுரிமையை ரத்துச்செய்து, விஸாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பரிந்துரைத்துள்ளது அந்த நாட்டின் செனட் குழு. இலங்கையில் யுத்தம் முடிவடை...read more\nத.தே.கூ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது இல்லை என முடிவு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மீண்டும் கூடி ஜன...read more\nமனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம் நிலைமைகளை நேரில் பார்வை; சகலரும் ஜனவரி 31க்கு முன்னர் மீள்குடியேற்றப்படுவரென தெரிவிப்பு; நினைவுத் தூபியும் திறப்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார் வையிட்டார். மனிக்பாம் நிவாரணக் கிராமங் களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உ...read more\nவான் போக்குவரத்து மையமாக இலங்கையை அமைக்க முயற்சி\nஇலங்கையின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமாக உள்ள கட்டுநாயக்க விமானநிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அம்பாந்தோட்டை மாத்தளவில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் அமைக்கப்படுகிறது. நாட்டில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என இலங்கை நம்பிக்கை வைத்துள்ளது என...read more\nஇலங்கை தேர்தலில் அமெரிக்க தலையீடு இல்லை - ரொபேர்ட் பிளேக்\nஇலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் செல்வாக்கும் உள்ளதாக பல ஊடகங்கள் எழுதியுள்ளமை தெரிந்ததே. ஆனால் சுதந்திரமான ஜனநாயகரீதியான தேர்தலை நடத்தும்படி வலியுறுத்துவது தவிர தாம் வேறு தலையீடுகள் எதையும் இதில் காட்டவில்லை எனக் கூறியுள்ளார் ரொபேர்ட் ஓ பிளேக். இலங்கையில் நடந்த போர் நிறைவ...read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bb3bcdb95bc8-bb5bbfbb3b95bcdb95b95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1/b8abb0b95-bb5bb3bb0bcdb9abcdb9abbf-baebb1bcdbb1bc1baebcd-b8abb0bbeb9fbcdb9abbfba4bcd-ba4bc1bb1bc8-b95bb3bcdb95bc8-bb5bbfbb3b95bcdb95b95bcd-b95bc1bb1bbfbaabcdbaabc1-2017-18/@@contributorEditHistory", "date_download": "2020-02-21T12:03:51Z", "digest": "sha1:YGYGMF752ETIDI4OXMED5W4JYAGUMJNS", "length": 9218, "nlines": 151, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / ம��்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபக்க மதிப்பீடு (55 வாக்குகள்)\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 4\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்\nபழங்குடியினர் நலன் சார்ந்த கொள்கைகள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்\nதமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nவிதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத்துறை - கொள்கை விளக்கம்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை 2018\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டம்\nஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?view=article&id=3%3A2009-11-19-23-21-21&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=27", "date_download": "2020-02-21T12:27:37Z", "digest": "sha1:GFNRZQOP5RQ2C5OJAL674GDX23K7Z32M", "length": 3399, "nlines": 8, "source_domain": "www.nakarmanal.com", "title": "எம்மைப்பற்றி", "raw_content": "\nநாகர்மணல் என்னும் இவ் இணயத்தளம் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு. அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஐந்தாம் திகதி www.nakarmanal.com என்னும் இணைய முகவரியில் நாகர்கோவில் எனும் நமது கிராமத்தின் தகவல்களினை வெளிக்கொணரும் நோக்குடன் இவ் இணயம் உருவாக்கப்பட்டது.\nஎமது கிராம மக்கள் அரசியல் போரட்ட சூழல் காரணமாக 1995 ம் ஆண்டு கார்த்திகை மாதம் எமது உறவுகள் வெவ்வேறு திசைகளில் சென்று உயிர் பிழைக்க பரவி வாழ நேரிட்டன. தற்போது எமது கிராமத்தில் இறுதி யுத்தத்தின் போது கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டுள்ளது அதனை அகற்றும்பணிகள் நடைபெற்று இக்கிராமமக்கள் தமது சொந்தஇடங்களுக்கு திரும்பிச்சென்று மீழ்குடியேறி வாழ்ந்துவரும் இவ்வேளையில் இலங்கைக்கான இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எமதிகிராமத்தின் நிலமைகளை எல்லாமக்களுக்கும்\nஇதன் கரணமாக. எமது கிராம மக்கள் இக் கிராமதினை நினைவில் கொள்ளும் வண்ணமாக எம்மால் எமது கிராமத்து ஆலயங்களின் புகைப்படங்கள், பாடசாலையின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்ட வண்ணம் உள்ளது விரவில் இவ் இணையம் ஊடாக பார்வையிடலாம். இத்தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் எமது Contactல் பதிவு செய்துகொள்ளுங்கள்.\nகுறிப்பு:: உங்களிடம் எமது கிராமத்தின் புகைப்படங்கள்,மற்றும் மேலதிக தகவல்கள் இருப்பின் இவ் மின் அஞ்சல் முகவரியிற்கு அனுப்பிவைக்கவும் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it உடன் இணைத்துக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/atharvaa", "date_download": "2020-02-21T12:51:11Z", "digest": "sha1:4UZ44X7VMRAAAFN44A7EVQTTJYCKBGLC", "length": 20428, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "atharvaa: Latest atharvaa News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமகா சிவராத்திரியில் குலதெய்வம் கோவிலில் ...\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃப...\nநம்ம பிகில் பாண்டியம்மாவா ...\nடிரவைருக்கு உதவ தன் பெட்டி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் ஐ.சி.யூ.வில்...\nஈழத் தமிழர் பிரச்சினையை கை...\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி ம...\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்...\nசுழலில் மூழ்கிய ஆஸி: இந்தி...\nடி20 உலகக் கோப்பை: இந்தியப...\nஆட்டத்தை மாற்றிய மாயங்க் அ...\nind vs nz: விக்கெட் சரிவை ...\nind vz nz: நம் ராஜ தந்திரங...\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்த...\nWarning: வீடியோ வழியாக வரு...\nஇந்த லேட்டஸ்ட் Redmi போனை ...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகாரின் மீது ஏறிய சிங்கம் - மீண்டும் வைரல...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவு���் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nஅதர்வாவின் ' தள்ளிப் போகாதே ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநடிகர் அதர்வாவின் தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.\nAtharvaa Brother Engagement: விஜய்யின் மாமா மகளுக்கும், அதர்வாவின் தம்பிக்கும் நிச்சயதார்த்தம்\nவிஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவின் மகளுக்கும், முரளியின் இளைய மகன் ஆகாஷூக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.\nநானிக்கு ஒர்க்அவுட் ஆனது அதர்வாவுக்கு ஆகுமா\nஅதர்வா கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் படம், நானி நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் எனும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅனுபமாவுடன் ரொமான்ஸ் செய்யத் தயங்கிய அதர்வா\nஇயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வர்ம் புதிய படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதற்கு அதர்வா தயங்கியுள்ளாராம்.\nசந்தானத்தை கழட்டிவிட்டு அதர்வாவுடன் இணைந்த இயக்குநர்\nஅதா்வா முரளி, அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் புதிய படம் உருவாக உள்ளதாக இயக்குநா் கண்ணன் தொிவித்துள்ளாா்.\nபடம் வெளியாகததால் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சாம் ஆண்டன்\nஅதர்வா நடிப்பில் உருவாகியிருந்த 100 படம் இன்று வெளியாகயிருந்த நிலையில், பணப்பிரச்சனை காரணமாக இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவசூலுக்காக நாளைக்கே திரைக்கு வரும் 100: கைகொடுக்குமா காக்கி அதர்வாவின் போலீஸ் கெட்டப் எப்படி\nஅதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 100 படம் நாளைக்கு திரைக்கு வரவுள்ளது.\nஅதெப்படி டா உங்களுக்கு எல்லாம் பார்த்தவுடனே லவ் வருது: 100 படத்தின் டிரைலர்\nஅதர்வா நடித்துள்ள நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையி, அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஅதர்வா நடித்துள்ள நூறு திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர்நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையி, அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n100 படத்தின் அகுலு பகுலு டகுலுவுட்டா பாடல் லிரிக் வீடியோ\nஹன்சிகாவுடன் கொஞ்சி விளையாடும் அதர்வா: ஏய் டி ராசாத்தி பாடல் லிரிக் வீடியோ\nஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் அதர்வா\nதமிழ் ‘ஜிகர்தண்டா’ தெலுங்கில் ‘வால்மீகி’யாகும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் அதர்வா.\nஅதர்வாவின் பூமராங் படத்தின் தேசமே கண் முழிச்சுக்கோ பாடல் வீடியோ\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nஉள்ளூா் செய்திகள் தொடங்கி, அரசியல், தேசம், உலகம், சினிமா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இன்று நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளின் சுருக்கத்தை இங்கு படிக்கலாம்.\nToday Flash News: இன்றைய முக்கியச் செய்திகள்\nஉள்ளூா் செய்திகள் தொடங்கி, அரசியல், தேசம், உலகம், சினிமா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இன்று நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளின் சுருக்கத்தை இங்கு படிக்கலாம்.\nAtharvaa 100 Movie: போலீஸ் வேடத்தில் அதர்வா.. கிரைம், த்ரில் கலந்த ‘100’ படத்தின் மோஷன் போஸ்டர்\nஅதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘100’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.\nஅதர்வா நடிக்கும் ‘100’ படத்தின் மோஷன் போஸ்டர்\nBoomerang Trailer 2: தண்ணிக்காகவும், காத்துக்காகவும் போராட விட்டுட்டீங்களேடா\nநான் இயக்கும் படத்திற்கு அதா்வா தான் ஹீரோ – ஆா்.ஜே.பாலாஜி\nநான் ஒரு படம் இயக்கும் பட்சத்தில், அந்த படத்திற்கு அதா்வா தான் கதாநாயகனாக இருப்பாா் என்று நடிகா் ஆா்.ஜே.பாலாஜி தொிவித்துள்ளாா்.\nராத்திரி தூங்கும்முன் இதுல ஏதாவது ஒரு ஒன்னு குடிச்சா காலைல வயிறு சுத்தமாயிடும்...\nநாம் குளிக்கும்போது சரியாக சுத்தம் செய்யாத 7 பாகங்கள் என்னென்ன தெரியுமா\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nசாலை விபத்துகளைத் தடுக்க அதிக முதலீடு தேவை\nகுளிர்காலமாம்... அதான் கேஸ் சிலிண்டர் விலை எகிறிடிச்சாம்: அமைச்சர் புதுவிளக்கம் \n2020 மாருதி சுஸுகி விட்டாரா பிரிஸ்ஸா காரின் வேரியன்டுகள்- முழு விபரம்..\nதேசியவாதம்னு சொல்லாதீங்க, ஹிட்லர் மாதிரி இருக்கு : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்\nWarning: வீடியோ வழியாக வரும் அடுத்த ஆபத்து; பேஸ்புக், வாட்ஸ்ஆப் பயனர்கள் உஷாராக இருக்கவும்\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்லை\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/national/news/9-days-bank-holiday-on-december/", "date_download": "2020-02-21T12:33:56Z", "digest": "sha1:E2IKRKUJTSXU2SOWEXDDCUQ3YDGXP6KX", "length": 8632, "nlines": 117, "source_domain": "www.cafekk.com", "title": "டிசம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறை! - Café Kanyakumari", "raw_content": "\nடிசம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கி விடுமுறை\nடிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வருடத்தின் 12 மாதங்களில் உள்ள பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கு 9 நாட்கள் விடுமுறைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் மாத வங்கி விடுமுறைகள்\nடிசம்பர் 1ஆம் தேதி - ஞாயிறு\nடிசம்பர் 8ஆம் தேதி - ஞாயிறு\nடிசம்பர் 14ஆம் தேதி - 2ஆவது சனிக்கிழமை\nடிசம்பர் 15ஆம் தேதி - ஞாயிறு\nடிசம்பர் 22ஆம் தேதி - ஞாயிறு\nடிசம்பர் 25ஆம் தேதி - கிறிஸ்துமஸ்\nடிசம்பர் 26ஆம் தேதி - பாக்ஸிங் டே\nடிசம்பர் 28ஆம் தேதி - 4ஆவது சனிக்கிழமை\nடிசம்பர் 29ஆம் தேதி - ஞாயிறு\nஇதனால், வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ளுங்கள்.\nதூத்துக்குடி எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்: 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்\nதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் பலியாகினர். மே��ும் 8 பேர் படுகாயமடைந்தனர்.எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி .\nஇரண்டு இளைஞர்களை காதலித்த குமரி இளம்பெண்ணுக்காக கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே ஒரு இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்ததால் இரண்டு காதலர்களும் கட்டிப் பிடித்து உருண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .\nதக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா\nகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மாங்கோடு பனவிளையை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு More\nதினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத்தடையில்லை\nஐஐடி மாணவி தற்கொலை: 11 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை\nவாகனங்கள் மற்றும் தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை ஆய்வுமையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/30015615/Pollachi-sex-case-Tamil-Nadu-government-appeals-against.vpf", "date_download": "2020-02-21T14:03:25Z", "digest": "sha1:UTWPGGYSNIYZFE54NIZGSUKXUXWWXYOL", "length": 10406, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi sex case: Tamil Nadu government appeals against thuggery || பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்ப�� பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு + \"||\" + Pollachi sex case: Tamil Nadu government appeals against thuggery\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவத்தில், 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nபொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி, தமிழகத்தை உலுக்கியது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்தது.\nஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.\n1. பொள்ளாச்சி பாலியல் வன்முறை : விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது -சிபிஐ\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ.க்கு ஐகோர்ட்டு உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால குற்றப்பத்திரிகை குறித்த விவர அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருட வந்த இடத்தில் \"இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது\" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்\n2. சாக வேண்டும�� என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்\n3. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\n4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்\n5. சட்டவிரோத மென்பொருள் முடக்கம் தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும் 60 ஏஜெண்டுகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/dec/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-3297163.html", "date_download": "2020-02-21T12:14:35Z", "digest": "sha1:ULSHKYJLY2PCMGUFBEZSGMQFFI7A55ZP", "length": 12528, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசின் நலத் திட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅரசின் நலத் திட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை\nBy DIN | Published on : 04th December 2019 06:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவருக்குப் பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா. உடன், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா்.\nஅரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்தாா்.\nபுதுச்சேரி அரசின் சமூக நலத் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா காரைக்கால் டனால் தங்கவேல் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா பேசியது:\nமாற்றுத் திறனாளிகள் என்பதைக் காட்டிலும், சிறப்புத் திறனாளிகள் என்றே சொல்லலாம். பிறருக்குத் தன்னம்பிக்கையை தரக்கூடி���வா்களாகவும் இவா்கள் உள்ளனா். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை புதுச்சேரி முதல்வா், அமைச்சரிடம் மாவட்ட நிா்வாகம் கொண்டு செல்லும். மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்கு அரசிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. சிறுதொழில் செய்துவந்தால், அதனை மேம்படுத்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி, வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 50 சத மானியத்தில் கடன் வழங்கப்படும்.\nஇதேபோல், தங்களுக்கான திட்டங்களை புரிந்துகொண்டு, அதற்கான ஆவணங்களுடன் அணுகும்போது, சாதகமான நிலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்.\nகாரைக்காலில் உள்ள பல்வேறு நிறுவனங்களை அழைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வேலை வழங்கக் கூடிய வகையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட ஆட்சியரகத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்கள் குறை கேட்கப்படுகிறது. பிரச்னைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், அவற்றை ஆராய்ந்து தீா்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உபகரணங்கள் போன்றவை கோரினால், பல்வேறு நிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட அரசின் எந்தவொரு நலத் திட்டமானாலும், சின்ன சின்ன விஷயங்களுக்கும் உரிய முன்னுரிமையை அரசும், மாவட்ட நிா்வாகமும் தருகிறது என்றாா் ஆட்சியா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் பேசினாா். முன்னதாக பேசிய மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் சாகுல்ஹமீது, பொதுச் செயலா் நடேச வைத்தியநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள், அரிசி தடையின்றி வழங்கவேண்டும். அளவீட்டை வரும் காலங்களில் கூடுதலாக்கித் தரவேண்டும். காரைக்காலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, நிறுவன வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவா்களது வாழ்வாதாரத்துக்கு உதவவேண்டும் என்றனா்.\nசமூக நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்படும் திட்ட உதவிகள் குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குநா் பி. சத்யா விளக்கிப் பேசினாா்.\nஇந்நிகழ்ச்சியையொட்டி, மாற்றுத் திறனாளிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக நலத்துறை நல அதிகாரி எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954268/amp", "date_download": "2020-02-21T13:44:08Z", "digest": "sha1:LCGBBZIPXCGEY4MS6TP3NK3XHTAJFSD2", "length": 7724, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சூதாட்ட கிளப்பில் திடீர் சோதனை | Dinakaran", "raw_content": "\nசூதாட்ட கிளப்பில் திடீர் சோதனை\nகோவை, ஆக.22:கோவை இருகூரில் உள்ள சூதாட்டக் கிளப்பில் மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருகூர் சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு கிளப்பில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இருகூர் பகுதியை சேர்ந்த அசாருதீன்(36), சுதாகர் (43), விஜயகுமார்(42) சூரியகுமார் (22), ரவிக்குமார் (45), கோவிந்தராஜன் (24) அப்துல் ரசாக் (30), உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சூதாட்ட கிளப் அதிமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செ���்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nடால்பின் முனைக்கு செல்ல அனுமதி\nசிவன் கோயில்களில் இன்று மகாசிவராத்திரி\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nவியாபாரி உட்பட 2 பேர் தற்கொலை\nஇந்துஸ்தான் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமாணவரின் உடல் உறுப்பு தானம்\nஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் பாதுப்புத்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி\n கிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்\nசோமனூர் செந்தில் நகரில் சாலையில் குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள் அகற்றம்\nவாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ைளயனுக்கு வாழ்த்து\nதுணை ஜனாதிபதி இன்று கோவை வருகை\nகோவை அருகே மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்\nமகாசிவராத்திரி மலையேற்றம் வெள்ளிங்கிரியில் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு\nவழிப்பறி, நகை பறிப்பு, பைக் திருட்டா\nஆதார் அட்டை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்\nகாரமடை அரங்கநாதர் கோயிலில் மார்ச் 8ம் தேதி தேரோட்டம்\nபேரணி, ஊர்வலத்தால் 500 பஸ்கள் இயக்கம் பாதிப்\nகட்டிட வரைவு அனுமதி பெற புரோக்கர்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார்\nமுதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனைக்கு 4வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954339", "date_download": "2020-02-21T13:26:33Z", "digest": "sha1:6SRM33JRYUDFIHX2NBFPVHOEFOXGHWU6", "length": 9698, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "நாட்டுக்கோழி திட்டத்திற்கு விண்ணப்பம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட���டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகங்கை, ஆக. 22: சிவகங்கை மாவட்டத்தில் அசில் இன நாட்டுக்கோழி பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆக.25கடைசி நாளாகும். மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: உள்ள ஏழை மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 2019-2020ம் ஆண்டின் கோழி அபிவிருத்தி திட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6 ஆயிரம் அலகுகள் மற்றும் 12 பேரூராட்சிகளுக்கு ஆயிரத்து 142 என்ற விகிதத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு 7 ஆயிரத்திற்கு 142 அலகுகள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தின்படி, தேர்வு செய்யப்படும், பயனாளிகள் (மகளிர் மட்டும்) 30 சதுரடி இடவசதி உள்ள மிகவும் எளியவராக இருக்க வேண்டும். கைம்பெண், ஆதரவற்றவர், கணவனால் கைவிடப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கு 30 சதவீத ஒதுக்கீடும் வழங்கப்படும். பயனாளி ஒருவருக்கு விலையில்லா 4 வாரம் வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் 25 வழங்கப்படும்.\nஉரிய தகுதியுடன் விருப்பமுள்ள மகளிர் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் உரிய விண்ணப்பங்களை வழங்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.25 ஆகும். கூடுதல் தகவல் அறிய சிவகங்கை கால்நடை பராமரித்துறை உதவி இயக்குநருக்கு 94450 32581 என்ற செல் எண்ணிலும், உதவி இயக்குநர், காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநருக்கு 94450 32556 என்ற செல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை\nமோட்டார் மூலம் நீர் எடுப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nஇன்று மகாசிவராத்திரி குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்\nஇளையான்குடி கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேராசிரியர்களுக்கு மெமோ\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு பிரிவு\nமண் பரிசோதனை என்பது மண்ணுக்கு மாஸ்டர் செக் அப் குன்றக்குடி அறிவியல் நிலைய தலைவர் தகவல்\nதரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் போலி நபர்களிடம் ஏமாறும் பொதுமக்கள் பெண்களை குறி வைத்து மோசடி\nகாரைக்குடி முத்துபட்டணத்தில் கொசு உற்பத்தி கூடமாக மாறிய நகராட்சி டிவிசன் அலுவலகம் பச்சிளம் குழந்தைகள் பாதிக்கும் அபாயம்\nதனியார் ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை பணியை நிறுத்திய பொதுமக்கள் காரைக்குடியில் பரபரப்பு\nதிருப்புத்தூர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் தொடரும் நெரிசல், விபத்து\n× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:44:29Z", "digest": "sha1:HV6YHQ43ZZPOWEY52ZUGZJEHCGZBNNJ4", "length": 67830, "nlines": 1236, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பெரியாள் | பெண்களின் நிலை", "raw_content": "\nகட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nகட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nமதுரையில் ஜூலை 2016ல் கட்டிடத் தொழிலாளி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது: மதுரையில் நடந்த இன்னொரு இதே போன்ற குற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது – மதுரை ஜெயலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவிச்சந்திரன், மனைவி, குழந்தைகளையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்[1]. இதற்கிடையே ரவிச்சந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் காரணமாக கள்ளத்தொடர்பு ஏற்படட்து. அந்த பெண், கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் வசித்து வந்தார். இதன்பின்னர் கள்ளக்காதலி மற்றும் அவரது மகளை அழைத்து கொண்டு கடந்த 2 ஆண்��ுகளுக்கு முன்பு கோவை பாப்பநாயக்கன் பாளையத்துக்கு வந்தார். இங்கு ஒரு வாடகை வீட்டில் ரவிசந்திரன், கள்ளக்காதலி, மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரவிச்சந்திரனுக்கு வளர்ப்பு மகள் மீது காமம் ஏற்பட்டது. இதனால் வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் வளர்ப்பு மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து ரவிசந்திரன் மீது கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்[2]. இதே போல திருவள்ளூர் அருகே நடந்ததும் உண்டு[3]. ஆகவே, இப்பிரச்சினை தீர வழிகாணவேண்டும்.\nசித்தாள், பெரியாள், கொத்தனார், மேஸ்திரி – இவர்களின் பலதார முறைகள், கொக்கோகங்கள்: பொதுவாக, கட்டிடம் கட்டும் தொழிலாளர்களிடம், இத்தகைய தாமத்தியம் மீறிய உறவுகள் பல்லாண்டுகளாகக் காணப்பட்டு வருகிறது. மண், செங்கல், கலவை முதலியவற்றை தூக்கி வருதல், சிமென்ட் மூட்டை தூக்குதல், போன்ற நிலைகளில் ஆண்-பெண் வேலையாட்கள் தொட்டுக் கொள்வது-பட்டுக் கொள்வது சகஜமான விசயம். மற்ற நிலைகளை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நெருக்கம் கொடுக்கும் மயக்கத்தில் சிக்கி மாட்டிக் கொண்டவர்களும் உண்டு. முன்னர், ஏழை, வசதியில்லாத நிலை, போன்ற காரணிகளால் அத்தகைய சீரழிவு நடந்து வந்தது. ஆனால், அவர்களிடையே, அது சகஜமாகி ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் கூட இருந்தது. அதாவது, ஒருவன், இரண்டு அல்லது மூன்று பெண்களை வைத்துக் காப்பாற்றுகிறான், செலவுக்கு பணம் கொடுக்கிறான், பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொள்கிறான், படிக்க வைக்கிறான் என்றால், பெண்கள் அமைதியாக இருந்து வந்தார்கள். அவ்வாறு இல்லை எனும்போதுதான், சண்டை, சச்சரவு, அடிதடி, கொலை என்றெல்லாம் நடந்து வந்தன-வருகின்றன.\nகட்டிட வேலை பெருகப்-பெருக அத்தகைய கொக்கோகமும் அதிகமானது: இப்பொழுது 20-30 ஆண்டுகள் காலமாக, அடுக்கு மாடி கட்டிடங்கள், நூற்றுக்கணக்காக கட்டப்பட்டு வரும் நிலையில், தனி மேஸ்திரியிடம் வேலை செய்வது போய், கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகி விட்டது. அதாவது, இடையில் ஒரு தரகர் போன்றவன், ஆட்களை பிடித்துக் கொண்டு போய் வேலைக்கு வைப்பது, கமிஷன் பெற்றுக் கொள்வது போன்ற நிலையும் வந்து ��ிட்டது. இதை “அவுட்-ஸ்ரோசிங்” என்று பெருமையாக சொல்லப்படுகிறது. இதனால், இப்பணிகளில் ஈடுபடும் பெண்கள் முந்தைய குறிப்பிட்ட உறவுமுறைகளை மீறி விபச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது, கொத்தனர், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்று இவர்களுக்கெல்லாம் “திருப்தி” படுத்தினால் தான், தொடர்ந்து வேலை-சம்பளம்-இதர வசதிகள், இல்லையென்றால், கல்தா-அதோகதிதான் என்று மிரட்டியே, அவ்வாறு செய்யப்பட்டு வருகிறது. அந்நிலையில் ஒன்று-இரண்டு-மூன்று என்று பல ஆண்களுடன் படுக்க வேண்டிய நிலை உருவாகிறது, விபச்சாரம் ஆகிறது.\nபோதைப் பழக்கமாகி விட்ட செக்ஸ் பழக்கம்: இதனால், செக்ஸ் என்பது, ஏதோ காசு கொடுத்து சினிமா பார்ப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற நிலையாகி விட்டது. காசுக்கு ஏற்ப பனியாரம் போல, பெண்கள் கிடைப்பதால், சாதாரண வேலை செய்பவன் கூட சபலத்தில் சிக்கி, காமத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறன். கடுமையான வேலைக்குப் பிறகு, இத்தகைய களியாட்டங்களில் ஈடுபடுகிறான். காசில்லை எனும்போது, இவ்வாறு அருகில் இருக்கும் சிறுமிகள் மற்ற பென்கள் மீது கண்ணை வைக்கிறான். சுலபமாக ஏழை சிறுமிகள் மாட்டிக் கொள்வதால், அதையே பழக்கமாக்கிக் கொண்டு, வலைவீச ஆரம்பித்து விடுகிறான். இவ்வாறு தான் முருகன் மாறியுள்ளான். இதைப் போன்று பலர் இன்னும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். கொத்தனார், மேஸ்திரி, ஏஜென்ட், சூபர்வைஸர், இஞ்சினியர், முதலாளி என்பவர்கள் தாம் அவர்கள். தங்களது நிலை, பணம், அதிகாரம் போன்றவற்றால், தப்பித்து வருகின்றனர். ஐ.டி போன்ற வேலைகளில் இது மிகவும் நாகரிகமாக நடந்து வரும் நிலையில், இத்தகைய கீழ்நிலையில் அது மோசமாக வெளிப்படுகிறது.\nகட்டிடத் தொழிலாளர்களுக்கு வசதி செய்து தரவேண்டும்: தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நலவாரியம் [Tamil Nadu Construction Workers Welfare Board] ஏற்ப்டுத்தப் பட்டு, தொழிலாலர்களின் பிரச்சினைகளைக் கவனிக்கிறது என்றாலும், இத்தகைய குற்றங்கள் பெருகி வருகின்றன. கட்டிடத் தொழிலில் கட்டுப்பாடுகள் அதிகமாக்கி, பெண்களின் நிலை கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகள், வசதிகளை கட்டிடம் கட்டும் கம்பெனிகள் செய்து தரவேண்டும். பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் தங்க இடம், தூங்குவதற்கு தனியான இடம், கழ���ப்பறைகள் முதலிய வசதிகளும் செய்து தரவேண்டும். இப்பொழுது சில கம்பெனிகளே அவ்வாறு செய்து கொடுக்கின்றன. பெரும்பாலும், வேலை செய்வோர், அந்தந்த இடங்களையே தகவமைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், கட்டிட வேலை ஆரம்பிக்கும் போது மற்றும் முடிந்த பிறகு, தெருவுக்குத்தான் வருகிறார்கள். அதனால், தான் அசோக் நகர் பில்லர், இ.எஸ்.ஐ, தாலுக்கா ஆபீஸ் பகுதிகளில் லட்சக்கணக்கில் கட்டிடத் தொழிலாளர்கள் தெருவோரங்களில், பிளாட்பாரங்களில் குடித்தனம் நடத்துகிறார்கள். இருப்பவர்கள் அங்கேயே வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள், மற்றவர்களுக்கு வாடகையும் விடுகிறார்கள். அரசியல், ஓட்டுவங்கி மற்ற ஆதாயங்களுக்காக அவர்களுக்கு ரேசன் கார்ட், மின்சார இணைப்பு போன்றவையும் கொடுக்கப்படுகின்றன. அதாவது, அரசே அத்தகைய ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதோடு, சட்டப்படி சரிசெய்கிறது. இப்படி, லட்சக்கணக்கில் ஆந்திரா முதல் வடமாநிலங்களிலிருந்து வேலை செய்ய குடும்பத்தோடு வருகிறார்கள், தங்கி விடுகிறார்கள்.\nஇப்பிரச்சினையை தடுப்பற்கான வழிமுறைகள்: முன்னர் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், சீரழிந்த ஆண்கள் முதலியோர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட வேண்டும். ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட வேண்டும். பெண்கள் கண்காணிக்கப்பட்டு, இத்தகைய அத்துமீறல்கள் நடக்கும் போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணம், அதிகாரம், முதலியவற்றின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் கண்காணிக்க வேண்டும். கட்டிடத் தொழிலில் ஈடுபடும் ஆண்கள்-பெண்கள் இருபாலருக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், சினிமாக்களில் இவர்களை அதுபோலவே சித்தரிக்கப்பட்டு இழிவுபடுத்துவதை தடுக்கப்படவேண்டும்[4]. சமூக ஆரவலர்கள், பெண்ணியப் போராளிகள் முதலியோர், இத்தகைய பிரச்சினைகளிலும் கவனம் கொள்ள வேண்டும். இல்லையெனில், பெரிய அளவில் குற்றங்கள் ஏற்பட ஏதுவாகும்.\nசினிமாக்களில் பெண் கட்டிட தொழிலாளர்கள் மோசமாகச் சித்திரிக்கப்படுதல்: சினிமாக்களில் நர்ஸுகளை அடுத்து, கட்டிட பெண் தொழிலாளர்கள் தான் மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றனர்[5]. ஏதாவது ஒரு “சப்ஜெக்டை” எடுத்துக் கொள்கிறோம் என்று சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள�� முதலியோர் இவ்வாறு இறங்குகிறார்கள்[6]. இதில் சமூக பிரஞை இல்லாமல் தனிமனித அகம்பாவன் தான் வெளிப்படுகிறது[7]. இன்றைய நிலையில், நிச்சயமாக சினிமாக்காரர்கள் சமூகத்திற்கு நல்லது செய்கிறார்கள் என்று சொல்லவே முடியாது[8]. கட்டிட தொழிலாளர்களை சித்தரிக்கும் இவர்கள், சினிமா தொழிலால் எத்தனை விபச்சாரிகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து பரஸ்பர குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதால், பெண்களின் மீது இறைத்த சேற்றை அலம்பிவிட முடியாது[9].\nசிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: சிறுமிகள், வயதுக்கு வந்த சிறுமிகள் மற்ற இளம் பெண்கள் முதலியோர் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுமிகளை-இளம்பெண்களை ஆண்களுடன் பேச விடுவது கிடையாது போன்ற 1950களில் இருந்த கட்டுப்பாடுகள் இவற்றைத்தான் மறைமுகமாகக் காட்டுகின்றன. பேசக்கூடாது என்பதில்லை, இயற்கையான ஆண்-பெண்களிடையே இருக்கும் ஈர்ப்பு, பாலியல் ரீதியில் செயல்பட்டு, அறியாமையால் கூட பிரச்சினை ஏற்படகூடாது என்ற விழிப்புணர்வை கவனிக்க வேண்டும். ஒரு ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான், என்பதை பொதுவாக, ஆண்கள் பார்க்கும் பார்வையிலேயே பெண்கள் தெரிந்து கொள்ளும் உணர்வு உள்ளது. இருப்பினும், அறியாத வயதில், ஒரு உணர்ச்சியால், அத்தகைய நிலைகளை மறைமுகமாக விரும்பவும் செய்யும் குணாதிசயங்கள் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் ஏற்படுகிறது. அது எல்லைகளை மீறாமல் இருக்க எச்சரிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பார்க்கிறான், பேச முற்சிக்கிறான், பேசுகிறான், என்பதை உணரும் போது, அறியும் போது தவிக்கவேண்டும், தடுக்கவேண்டும். மேன்மேலும், அவ்வாறு செய்ய இடம் கொடுக்கக் கூடாது. இதே முறைகள் பையன்கள்-ஆண்கள் வீடுகளிலும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், இப்பிரசினையைப் போக்கமுடியும்.\n[1] மாலைமலர், கோவையில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது, பதிவு: ஜூலை 26, 2016 14:47\n[4] தினமலர், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு எதிர்ப்பு: பெண் கட்டிட தொழிலாளர்களை தவறாக சித்தரிப்பதாக புகார், செப்டம்பர்.11, 2015.13.49: IST.\n[6] தமிழ்.பிளிம்.பீட், அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு மிரட்டல்.. பொன் குமாருக்கு இயக்குநர் க��ும் கண்டனம்\n[8] கட்டட தொழிலாளர்களை இழிவுபடுத்துவதாகக் கூறி, விரைவில் வரவிருக்கும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்துக்கு எதிராக அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது. அதில் கட்டுமானத்தொழிலில் ஈடுபடும் ஆண்கள் மதுவுக்கு அடிமையானவர்களாகவும், பெண்களை பாலியல் ரீதியாக கேவலப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.\nவிகடன், ‘அஞ்சுக்கு ஒண்ணு‘ படத்துக்கு திடீர் சிக்கல்\nகுறிச்சொற்கள்:கட்டடம், கட்டிடம், கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், கொத்தனார், சமூகச் சீரழிவுகள், சித்தாள், செக்ஸ், தமிழச்சி, தொழிலாளி, நாணம், பயிர்ப்பு, பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, பெரியாள், மேஸ்திரி\nஅஞ்சுக்கு ஒண்ணு, ஆதரவற்றத் தாய், இன்பம், உணர்ச்சி, உறவு, உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கட்டடம், கட்டிடம், கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கற்பு, கலவி, கல்யாணம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கைது, கொக்கோகம், கொத்தனார், சித்தாள், சில்மிசம், சில்மிஷம், சீர்கேடு, செக்ஸ், தகாத உறவு, தமிழச்சி, தொழிலாளி, பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெண், பெண் தொழிலாளி, பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்கொடுமை, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்ணியம், பெரியாள், மேஸ்திரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13235428/In-nitamankalam-Emphasizing-the-road-to-reform-Try.vpf", "date_download": "2020-02-21T13:03:38Z", "digest": "sha1:CDHTWXQF4KM2WR4QN4NTETRAGNY5G6TB", "length": 15391, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In nitamankalam, Emphasizing the road to reform, Try to stir the trade associations || நீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி - பேச்சுவார்த்தையில் உடன்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி - பேச்சுவார்த்தையில் உடன்பாடு + \"||\" + In nitamankalam, Emphasizing the road to reform, Try to stir the trade associations\nநீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி - பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nநீடாமங்கலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்கத்தினர் மறியல் செய்ய முயற்சி செய்தனர்.\nநீடாமங்கலம் நகரில் கடைவீதி, மெயின்ரோடு சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.\nநீடாமங்கலம் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் தூசியால் கடைகளில் உள்ள பொருட்கள் பாதிப்பு அடைகிறது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுவாச நோய் ஏற்படும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர், வர்த்தகர் சங்கத்தினர் பல முறை கோரிக்கை வைத்தனர். போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. போராட்டம் அறிவித்தால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதோடு சரி சாலையை சீரமைப்பதில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த வர்த்தகர் சங்கத்தினர் நேற்று நீடாமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் செய்வதாக முடிவெடுத்திருந்தனர். அதன்படி வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில், வர்த்தகர்கள் நேற்று காலை 10 மணியளவில் நீடாமங்கலம் கடைவீதியில் திரண்டனர். பின்னர் சாலை மறியல் செய்ய சாலையில் வந்து நின்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆனந்தரெட்டி, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து வர்த்தகர்களை அங்கிருந்து தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் கண்ணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் வருகிற 20-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணி நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உத்தரவாதம் அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் வர்த்தகர் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nகந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. மாமியாருடன் தகராறில் விபரீத முடிவு 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி\nமாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமான 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய், தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n3. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி\nதர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி கோவையில் பரபரப்பு\nகோவை கலெக்டர்அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்ததால் வேட்பாளர் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி\nமறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுப்பு தெரிவித்ததால் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளரின் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் தலைமறைவு: 25 ஆண்டுகளுக்கு பிறகு லாரி டிரைவர் கைது துப்பு துலங்கியது எப்படி\n3. பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்\n4. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\n5. சேலத்தில் பரபரப்பு ஓடும் பஸ்சில் பயங்கர தீ 60 பயணிகள் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/imaikka-nodigal-connection-for-rajini-in-darbar-tamilfont-news-242590", "date_download": "2020-02-21T14:02:06Z", "digest": "sha1:I556YYLTLDTMT2LKYVDMTPK6N72IVWIA", "length": 11200, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Imaikka Nodigal connection for Rajini in Darbar - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தர்பார்'\n'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தர்பார்'\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் மும்பை படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஜெய்ப்பூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் 'தர்பார்' திரைப்படத்தில் நயன்தாரா மகளாக குழந்தை நட்சத்திரம் மானசா நடித்து வருவதாக கூறப்படுகிறது. காமெடி நடிகர் கொட்டாச்சி மகளான மானசா ஏற்கனவே 'இமைக்கா நொடிகள்' படத்திலும் நயன்தாரா மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இப்படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது.\n\"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது\nஎனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை\nமதுரையில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு – தனி வார்டில் சிகிச்சை\n'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\nஆபாச நடிகையாகும் ஸ்பீல்பெர்க் மகள் குறித்து ராம்கோபால் வர்மா கருத்து\nசிவராத்திரி தினத்தில் பக்தி மழையில் நனைந்த தனுஷ்\nஆந்திர முதலமைச்சரை அடுத்து கேரள முதலமைச்சராகும் பிரபல நடிகர்\nமீண்டும் ஒரு பிரமாண்டமான படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு\nஆங்கில படத்திற்கு நிகராக படம் எடுத்தால் மட்டும் போதாது: 'இந்தியன் 2'விபத்து குறித்து ராதாரவி\nவிஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா\nபின் தொடர்ந்த ரசிகரை எச்சரித்த சமந்தா: வைரலாகும் வீடியோ\nஎனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை\n'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\n'இந்தியன் 2' விபத்து: ஃபெப்சி நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்\n'இந்தியன் 2' விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன்\nஅஜித்தின் அறிமுகம் எனது மனைவியால் தான் கிடைத்தது: பிரபல தயாரிப்பாளர்\nயோகி பாபுவிடம் மன்னிப்பு கேட்ட துணை நடிகை: பரபரப்பு தகவல்\nகமல்ஹாசனை அடுத்து லைகா அளித்த நிதியுதவி குறித்த அறிவிப்பு\n'மதயானை கூட்டம்' பட இயக்குனரின் அடுத���த பட அறிவிப்பு\nஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்\nரஞ்சித் சார், நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட அசத்தலான வீடியோ\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு கமல் கொடுக்கும் மிகப்பெரிய தொகை\nதிருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்\n1800 ஆண்டு கால தங்கப் புதையல், மறக்கடிக்கப்பட்ட வரலாறு – கோலார் KGF\n1947 லிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்\n\"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது\nமதுரையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி – ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nயுவராஜ் சிங் நடிக்கப்போகும் வெப் சீரிஸ்..\nஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது எவ்வளவு நேரமாகும் என்பதை ட்ராக் செய்ய புது App..\nமீம்களில் இந்தச் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.. இன்று இவருக்கு 38-வது பிறந்தநாள்..\nதூக்குதண்டனையை தள்ளிப்போடுவதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் நிர்பயா குற்றவாளி..\n கட், காபி, பேஸ்ட்டை கண்டுபிடித்து கணினி வேலைகளை எளிதாக்கியவர்.\nவிடைத்தாளில் ரூ.100.. பாஸாகிவிடலாம்.. மோசடிக்கு வழி சொல்லிய தலைமையாசிரியர்..\nதிருமண வாழ்க்கையின் அழகான தருணங்கள் – புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட பிரியங்கா காந்தி\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/340/", "date_download": "2020-02-21T12:17:21Z", "digest": "sha1:G57AGPYZXHFZLFDH33KQLMMNZQQPGJ4H", "length": 28793, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 340", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாச��ை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nஇலங்கைக்கு செல்லவிருந்த திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது.\nநாள்: பிப்ரவரி 10, 2011 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nதிருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் உள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் சுமார் 30 பேர் இலங்கை அரசின் ஏற்பாட்டில் நல்லெண்ண பயணம் என்ற பேரில் வள்ளியப்பன் தலைமையில் நாளை 10.02.2011...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் வேட்பு மனு தாக்கல்.\nநாள்: பிப்ரவரி 09, 2011 In: தமிழக செய்திகள்\nவருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]6.2.2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.\nநாள்: பிப்ரவரி 07, 2011 In: கட்சி செய்திகள், வட சென்னை\nவட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் கடந்த 6.2.2011 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக கருப்புக்குரல் ஸ்ரீதர் அவர்களி...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர் கட்சி இரங்கல்.\nநாள்: பிப்ரவரி 06, 2011 In: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nதமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவ...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: கட்சி செய்திகள், மத்திய சென்னை\nபூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் ��கதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீ...\tமேலும்\n06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: கட்சி செய்திகள், வட சென்னை\nவரும் 06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது.\tமேலும்\nபூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த ஒருவர் தற்கொலை முயற்சி – கவலைக்கிடம்\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: தமிழக செய்திகள்\nபூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங...\tமேலும்\n[காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: தமிழக செய்திகள்\nபூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்கள...\tமேலும்\nஅரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: கட்சி செய்திகள், அரியலூர் மாவட்டம்\nகடந்த சனவரி 29 – ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு படங்கள்\tமேலும்\nவரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை – மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை\nநாள்: பிப்ரவரி 02, 2011 In: கட்சி செய்திகள், நாகப்பட்டினம் மாவட்டம்\nவரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை – மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை தன் கண்ணெதிரே தொப்புள் கொடி உறவுகளான ஈழ மக்களை சிங்கள பேரினவாதம் உலக வல்...\tமேலும்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்���ூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/06/111_8.html", "date_download": "2020-02-21T11:31:00Z", "digest": "sha1:I3BWF4IVQ7NTLKSHJ3NZCWYV3UH6BRAL", "length": 7747, "nlines": 38, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்\" - ஆர். சங்கரமணிவண்ணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்\" - ஆர். சங்கரமணிவண்ணன்\nநாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்\" - ஆர். சங்கரமணிவண்ணன்\nஇலங்கை கல்விச் சமூக சம்மேளனம் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரியில் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கைஇன்று ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. ஆர். கலாரமணி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் ” பலாங்கொடை பிரதேசத்தில் கல்வித் துறையில் வாண்மைத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் அர்பணிப்புணர்வுடன் இங்கு வந்து இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவது வரவேற்றக்கத்தக்கது. இவ்வாறான செயலமர்வுகளை ஒழுங்கமைத்த இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அவா்களது பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்“ என்றார்.\nசம்மேளனத்தின் நோக்கு, அதன் இயங்குதளம் குறித்து உரையாற்றிய பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தமது உரையில்”தனிநபர்களின் தனித்துவங்களையும��� வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்ப்பது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்\"எனக் குறிப்பிட்டார்.\nவளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அதிபர்கள் சார்பில் திருவாளர்கள் தம்பிராஜ், எம். கணேசராஜ், எம். வேல்முருகன் ஆகியோரும் கலந்துக் காண்டனர். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், தே. கணேசன்,பாலாங்கொடை பிரதேச இணைப்பாளர் பி. பிரதீபன், ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nஹிருனிகா பிரேமச்சந்திர பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையின் தமிழ் வடிவம்\n21. ஜனவரி அன்று ஹிருனிகா பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆவேசமான உரை இது. உரையின்இறுதியில் \"நான் எனது புரண்ட் சைட் - பேக் சை...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/03/%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-21T12:38:09Z", "digest": "sha1:6BD74UQGIYOQHPQBNYRF6IHFMRCDBL3F", "length": 9031, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐ.தே.க சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் - Newsfirst", "raw_content": "\nஐ.தே.க சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்\nஐ.தே.க சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்\nColombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று நடைபெற்ற கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தின் போது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் 2020 ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட சம்மேளனக் கூட்டம் இன்று முற்பகல் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சம்மேளனக் கூட்டம் நடைபெற்றது.\nகட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.\nஇந்த விசேட சம்மேளனக் கூட்டத்தில் மேலும் சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅதிகார பரவலாக்கல், தேர்தல் முறை மறுசீரமைப்பு மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுடன் செயற்படுத்தப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்பு செய்தல், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை மீண்டும் உறுதிப்படுத்தல் என்பன அந்தப் பிரேரணைகளில் அடங்குகின்றன.\nகோரிக்கைகளை ஆராய்ந்து தேர்தலில் போட்டி\nஐக்கிய தேசிய கட்சி அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்\nஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை\nஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இணைவு\nவாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை\nகோரிக்கைகளை ஆராய்ந்து தேர்தலில் போட்டி\nஐதேக அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்\nஐதேக சின்னம் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை\nஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசஜித் தலைமையிலான கூட்டமைப்பில் 3 கட்சிகள் இணைவு\nவாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சஜித் கோரிக்கை\nபுர்காவ�� தடை செய்யுமாறு பிரேரணை முன்வைப்பு\nமகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி\nதுப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க முடியும்\nகாங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகருணைக் கொலைக்கு போர்த்துக்கலில் அனுமதி\nபயிலுநர் மட்டத்தில் இலங்கையின் கால்பந்தாட்டத் தரம்\nமாத்தளையில் கைவிடப்பட்ட நிலங்களில் பழச்செய்கை\nஅமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/headphones-headsets-price-list.html", "date_download": "2020-02-21T12:27:01Z", "digest": "sha1:I7DKGIH2FHDNUF73QH7V7ARQXYNFNT46", "length": 22540, "nlines": 512, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை | ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் அன்று விலை பட்டியல் 21 Feb 2020 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் India விலை\nIndia2020உள்ள ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை India உள்ள 21 February 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 9965 மொத்தம் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கேளேன் புரிய எலீ௭௩௦௫ ப்ளூடூத் ஏரிபோனே பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nவிலை ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு செந்நஹெய்சர் ஹட 820 Rs. 1,89,989 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிலிப்ஸ் பியூன் அண்ட் பிட்னெஸ் Rs.1 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Name\nகேளேன் புரிய எலீ௭௩௦௫ ப்ள� Rs. 2190\nபோட்ட ரொக்கர்ஸ் 315 T ப்ளூடூ Rs. 2959\nபோட்ட பஸ்சஹெடிஸ் 172 T விராட Rs. 529\nபோட்ட ரொக்கர்ஸ் 261 T ப்ளூடூ Rs. 2199\nபோட்ட ஐரோடோப்பிஸ் 203 ஏர்ப� Rs. 2499\nபோட்ட பஸ்சஹெடிஸ் 172 T விராட Rs. 529\nபோட்ட பஸ்சஹெடிஸ் 228 T விராட Rs. 599\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nபீட்ஸ் பய டர் ட்ரே ச்டுடயோ\nபாபாவே ரஸ் 5000 10001\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10 ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nலேட்டஸ்ட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nகேளேன் புரிய எலீ௭௩௦௫ ப்ளூடூத் ஏரிபோனே பழசக்\nபோட்ட ரொக்கர்ஸ் 315 T ப்ளூடூத் ஏரிபோனே வித் மிக் அசிடிவ் பழசக்\nபோட்ட பஸ்சஹெடிஸ் 172 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ப்ளூ\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட ரொக்கர்ஸ் 261 T ப்ளூடூத் ஏரிபோனே வித் மிக் ரெட் பழசக்\nபோட்ட ஐரோடோப்பிஸ் 203 ஏர்போட்ஸ் வித் மிக் பழசக்\nபோட்ட பஸ்சஹெடிஸ் 172 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் பழசக்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 228 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் பழசக்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட நிர்வாணா உனோ T விராட் ஈரபோன்ஸ் பழசக்\nபோட்ட நிர்வாணா டியோ டூயல் திரிவேர்ஸ் T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் மெலடி பழசக்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட நிர்வாண ஸ் 1 ப்ளிஸ் T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் க்ளாஸ்ய் வைட்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 182 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ஜஸ்ஸ்ய் ப்ளூ\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 100 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் பியூரியோஸ் ரெட்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 172 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ரெட்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 220 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் பழசக்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 220 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ரெட்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட 255 T ரொக்கர்ஸ் ப்ளூடூத் நீக்கபந்து வித் மிக் நியான்\nபோட்ட பஸ்சஹெடிஸ் 100 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ���ைட்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 220 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ப்ளூ\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 110 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் பழசக்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 220 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் நியான் லிம்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 238 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ரெட்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nபோட்ட பஸ்சஹெடிஸ் 238 T விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ப்ளூ\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=7738", "date_download": "2020-02-21T12:14:45Z", "digest": "sha1:P7VDNJCKIWKB7JJH2ZBKB5EW57KLEH5H", "length": 3340, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-VLBLN6", "date_download": "2020-02-21T12:04:56Z", "digest": "sha1:624MJUIEMKI5HTDPW2QAKARABMFLIGCC", "length": 14938, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "நகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை திருடி சென்றதாக கூறி நாடகமாடிய வீட்டு வேலைக்காரி கைது - Onetamil News", "raw_content": "\nநகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை திருடி சென்றதாக கூறி நாடகமாடிய வீட்டு வேலைக்காரி கைது\nநகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை திருடி சென்றதாக கூறி நாடகமாடிய வீட்டு வேலைக்காரி கைது\nதூத்துக்குடி, 2019 செப் 11 ;தூத்துக்குடி அருகே வீட்டில் நகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை திருடி சென்றதாக கூறி நாடகமாடிய வீட்டு வேலைக்காரி கைது\nதூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாமுவேல் ஜெயசீலன் (வயது 51). இவர் கீதாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் குருவானவராக உள்ளார். இவர் வீட்டில் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி லட்சுமி (42) கடந்த சில மாதங்களாக வீட்டில் தங்கி பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சாமுவேல் ஜெயசீலன் குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்று இருந்தார். இரவு சாமுவேல் ஜெயசீலனுக்கு தொடர்பு கொண்ட லட்சுமி, அய்யா உடனடியாக வீட்டுக்கு வாருங்கள். இங்கு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து என்னை கத்தி முனையில் மிரட்டி, வீட்டின் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர் என்று கூறினார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சாமுவேல் ஜெயசீலன் வீட்டுக்கு விரைந்து சென்றார். தொடர்ந்து அவர் முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். முத்தையாபுரம் போலீசார் லட்சுமியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி நகைகளை திருடிவிட்டு, மர்ம நபர்கள் திருடி சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர், காதுகேளாதோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள்\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nவல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் “சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் ��ுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகள் விநியோகம்” மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆ...\nஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/friend-can-we-start-the-game-the-question-of-master-vijay/c76339-w2906-cid391604-s11039.htm", "date_download": "2020-02-21T12:59:33Z", "digest": "sha1:EY57BKPWBXLL3Q2N3XCBRMO7ECC4Q56P", "length": 5361, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "நண்பா, நாம ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா? மாஸ்டர் விஜய்யின் கேள்வ", "raw_content": "\nநண்பா, நாம ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா\nதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் கோடிக்கணக்கில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட் கூறிய தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஇதன்படி ‘மாஸ்டர்’ பட அப்டேட்டுக்கள் மிக மிக விரைவில் வெளியாகும் என்று அந்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ”நண்பா நாம் ஆட்டத்தை ஆரம்பித்து விடலாமா” என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு அளித்த வரும் கமெண்ட்டுக்களால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.\nநேற்றுடன் நெய்வேலி படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படம், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24706/amp", "date_download": "2020-02-21T13:40:16Z", "digest": "sha1:NDCYHDBABLQCTAYMWKPI3QMBRJERCOCY", "length": 6109, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் | Dinakaran", "raw_content": "\n(ஆடவர்களுக்கு மனதுக்கேற்ற மண வாழ்க்கை கிட்டச் செய்யும்)\nபொதுப்பொருள்: ப்ரஹதி என்ற வீணையை கையில் ஏந்தியவரும், ரக்த வர்ணத்தில் வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் அணிந்து திகழ்பவரும், தாம்பூலம் சேவித்ததால் மணம் வீசும் வாயினையுடையவரும், எப்பொழுதும் கந்தர்வ கன்னிகைகளால் சூழப்பட்டிருப்பவருமான அந்த விஸ்வா வசுவிற்கு தலை வணங்குகிறேன். திருமணத்தடையுள்ள காளையர்கள் இத்துதியை ஜபித்து வந்தால் மனதிற்குப் பிடித்த பெண்ணே மனைவியாகக் கிடைப்பாள்.\nவேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசிவராத்திரியின் வரலாறு\nசிவராத்திரி அன்று சிவனுக்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜையின் சிறப்புக்களை தெரிந்துகொண்டு விரதம் இருப்பதே புண்ணியம்.\nஅக இருள் நீக்கும் அண்ணாமலை\nவேடனுக்கு அருள் புரிந்த வேதநாயகர்\nமகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் எப்பொருளால் அபிஷேகம் செய்யலாம்\nநினைத்தது நிறைவேறும் நம்பிக்கையோடு இரு\nஇறைவனுக்கு நாம் செலுத்தும் ‘பில்’\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா \nமகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்\nமகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nமகா சிவராத்திரி அன்று இவற்றை செய்தால் அதிக பலன் உண்டு\nமகா சிவராத்திரி உருவான கதை பற்றி தெரியுமா \nமகா சிவராத்திரி அன்று எதை எல்லாம் செய்யவே கூடாது தெரியுமா \nமகா சிவராத்திரி அன்று கண்விழித்தால் உண்மையில் பலன் உண்டா \nகுருவுக்கு விளக்கேற்றினால் கல்வி தேர்ச்சி கிட்டும்\nபிரம்மனுக்கு விமோசனம் அளித்த பிறைசூடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953631/amp", "date_download": "2020-02-21T12:03:30Z", "digest": "sha1:3XL7562TRHAFYDW5E7HKP7R4YOA5AFCW", "length": 8323, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சிசிடிவி கேமரா பொருத்தம் | Dinakaran", "raw_content": "\nதிருக்கனூர், ஆக. 20: குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கூனிச்சம்பட்டு மெயின்ரோட்டில் சிசிடிவி கேமரா பொருத்திய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர். புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க மேற்கு எஸ்பி ரங்கநாதன் தலைமையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் வேலு முன்னிலையில் பொதுமக்கள் நல்லுறவு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் திருக்கனூர் பகுதியில் போலீஸ் பற்றாக்குறை இருப்பதால் அந்தந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் குற்றங்களை தடுக்கும் வகையில் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.\nஇதையடுத்து பொதுமக்கள், வியாபாரிகள் சார்பில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படுகிறது. மேலும் திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக உள்ளன. இந்நிலையில் கூனிச்சம்பட்டு இளைஞர்கள் சார்பில் கூனிச்சம்பட்டு மெயின்ரோட்டில் இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. சமூக பொறுப்புணர்வுடன் சிசிடிவி கேமரா அமைத்த இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு\nதனவேலு எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு\nபுகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது\nவில்லியனூர் மேலண்டை வீதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்\nபோராட்ட அனுமதியை ரத்து செய்வதா சீனியர் எஸ்பி அலுவலகத்தை திவிக, அமைப்புகள் முற்றுகை\nபாண்லே ஊழியர்கள் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்\nஅமைச்சர் ஆதரவாளர் கொலை வழக்கு கோர்ட்டில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரணை\nபண்ருட்டி காதலியை ஏமாற்றி மோசடி புதுச்சேரி வாலிபரை பிடிக்க சென்னையில் தனிப்படை முகாம்\nசென்டாக் முறைகேடு வழக்கில் அதிகாரிகள் விடுவிப்புக்கு எதிராக மேல்முறையீடு\nபுதுவை சாலைகளை மேம்படுத்த வடிகால் மறுசீரமைப்புக்கு முதல்வர் நிர்வாக ஒப்புதல்\nஒரே ஒருமுறை நியமன விதியை தளர்த்தி பைலேரியா இன்ஸ்பெக்டர் பதவியை நிரப்ப வேண்டும்\nசிங்காரவேலர் பிறந்தநாள் விழா முதல்வர், தலைவர்கள் மரியாதை\nபுதுவை ஷூ நிறுவனத்தில் ரூ.7.40 லட்சம் மோசடி\nபுதுவை, காரைக்கால் விவசாயிகளிடம் இருந்து 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி\nபைக் மீது லோடு வேன் மோதி நர்ஸ் பலி\nபாதுகாப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை\nசர்வீஸ் பிளேஸ்மென்டில் சென்ற ஊழியர்கள் துறைக்கு திரும்பினர்\n98 செவிலிய அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபுதுவையில் கிரண்பேடி மூலம் வளர்ச்சி என்பது பூஜ்யம்தான்\nவீராம்பட்டினத்தில் பாய்மர படகு கட்டுமான பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T13:31:08Z", "digest": "sha1:T6YVDXT4445NP2HZZIKSKXY5RMWEMBEN", "length": 11133, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீசி தாண்டவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீசி தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இத்தாண்டவம் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடுதல் ஆகும். [1]\nஇந்த தாண்டவம் பாராவாரதரங்க தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிறது.\nA=9773 தாண்டவ தெய்வத்திற்கு ஆனிதிருமஞ்னப் பெருவிழா - பொன்மலை பரிமளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2013, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-02-21T13:24:42Z", "digest": "sha1:ZO55Y52M4UHDUDJGWE5UN4OLE7KOYZ2S", "length": 4672, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "புதாஷ்டமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான வி��்சனரியில் இருந்து.\nபுதன்கிழமை வரும் அஷ்டமிதிதி (பஞ்.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 17:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/brother", "date_download": "2020-02-21T12:43:36Z", "digest": "sha1:PH5A5JDQLTCJFCNCGRONDLHGB5ZP23AZ", "length": 21000, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "brother: Latest brother News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமகா சிவராத்திரியில் குலதெய்வம் கோவிலில் ...\nசெம, மாஸ், வேற லெவல்: மாஃப...\nநம்ம பிகில் பாண்டியம்மாவா ...\nடிரவைருக்கு உதவ தன் பெட்டி...\nMaster விஜய்க்கு விஜய் சேத...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் ஐ.சி.யூ.வில்...\nஈழத் தமிழர் பிரச்சினையை கை...\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி ம...\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்...\nசுழலில் மூழ்கிய ஆஸி: இந்தி...\nடி20 உலகக் கோப்பை: இந்தியப...\nஆட்டத்தை மாற்றிய மாயங்க் அ...\nind vs nz: விக்கெட் சரிவை ...\nind vz nz: நம் ராஜ தந்திரங...\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்த...\nWarning: வீடியோ வழியாக வரு...\nஇந்த லேட்டஸ்ட் Redmi போனை ...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகாரின் மீது ஏறிய சிங்கம் - மீண்டும் வைரல...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இ...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nமறுவீடு செல்லும் அக்காவை பிரிய மனமில்லாத அண்ணனின் பாச போராட்டம்...\nசினிமாவுல கூட இப்படி ஒரு சீனை பார்த்திருக்க மாட்டீங்க... - வைரலாகும் அண்ணன் தங்கை பாச வீடியோ\nதிருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் தங்கையின் பிரிவை நினைத்து அண்ணன் அழுவதும், அண்ணனை தங்கை கட்டி பிடித்து கண்ணை துடைத்து சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த தசாப்தம் தொழில் முனைவோர்களுக்கானது: மோடி\nஒரு வருடம் கழித்து சந்தித்துக்கொண்ட அண்ணன், தம்பி குரங்குகள்... நடப்பதை பாருங்க...\nசிறுமி பாலியல் வன்கொடுமை: சகோதரர்கள் இருவர் கைது\nAtharvaa Brother Engagement: விஜய்யின் மாமா மகளுக்கும், அதர்வாவின் தம்பிக்கும் நிச்சயதார்த்தம்\nவிஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவின் மகளுக்கும், முரளியின் இளைய மகன் ஆகாஷூக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.\nடைச்சி வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு: சிங் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nரான்பாக்ஸி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை மறைத்து விற்றுவிட்டதாக சிங் சகோதரர்கள் மீது டைச்சி குற்றம்சாட்டியது.\nNew Born Baby Pinch : \"தம்பி கிள்ளிட்டான்\" அடங்கப்பா... இது உலக நடிப்புடா சாமி... - வைரலாகும் சிறுவனின் வீடியோ\nசிறுவன் ஒருவன் பிறந்து 20 நாளே ஆன தனது தம்பி தன்னை அடித்து விட்டான் என கூறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணுங்கள்.\nசினம்: அருண் விஜய்யின் 30வது பட டைட்டிலை வெளியிட்ட கார்த்தி\nஅருண் விஜயின் 30வது பட டைட்டிலை கார்த்தி வெளியிட்டுள்ளார்.\n'தனுசு ராசி நேயர்களே' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.\nகணவரின் அண்ணன் மூலம் குழந்தை பெற்றெடுக்க முயன்ற பெண்ணிற்கு கிடைத்த அதிர்ச்சி...\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் கணவரின் அண்ணன் மூலம் விந்துணு தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததற்கு அவர் அளித்த பதில் பெறும் அதிர்ச்சியை ஏ��்படுத்தியுள்ளது.\nஅண்ணன் இறந்ததால் கதறி அழுது உயிரை விட்ட தங்கை..\nஅண்ணனுடைய இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கையும் உயிரை விட்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nDaughter's Husband's Brother : மருமகனின் அண்ணனை மணம் முடித்த மாமியார் ; பஞ்சாப்பில் நடந்த புதுவித கல்யாணம்\nபஞ்சாப்பில் மருமகனின் அண்ணனை மாமியார் மணம் முடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிருப்பூர்: திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த அண்ணனை, அம்மிக்கல் போட்டு கொன்ற தங்கை.\nவெள்ளகோவிலில் கொலை செய்யப்பட்ட கணவன்- மனைவி உடல்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைதாஹி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.\nBigg Boss 3 Winner: டைட்டில் வின்னர் முகென் ராவுக்கு வாழ்த்துக் கூறிய பிரபலங்கள்\nமுகெனுக்கு டிவிட்டரில் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nDhanush : ஆள் ஆளுக்கு ஒரு ஆள் வைச்சிருக்காங்க..\n'ரொம்ப கொண்டாடும் போதே நினைத்தேன்': தர்ஷன் எவிக்ஷன் குறித்து முன்னாள் போட்டியாளர்\nதர்ஷன் வெளியேற்றம் குறித்து பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார்.\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் ரம்யா தொலைக்காட்சி நடிகர் சத்யாவை திருமணம் செய்துள்ளார்.\n10 ரூபாய் தரவில்லை: 14 வயது சகோதரரைக் கொன்ற இளைஞர்\nமத்திய பிரதேஷ் திண்டோரி மாவட்டத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது... இந்த செய்தி..\nதருமபுரியில் பயங்கரம் - சொத்துக்காக தம்பிக்கு இப்படியொரு கொடூரத்தை செய்த அண்ணன்\nசொத்துக்காக சொந்த தம்பியை இப்படி கொடூரமாக கொலை செய்த அண்ணனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nநாம் குளிக்கும்போது சரியாக சுத்தம் செய்யாத 7 பாகங்கள் என்னென்ன தெரியுமா\nசாலை விபத்துகளைத் தடுக்க அதிக முதலீடு தேவை\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nகுளிர்காலமாம்... அதான் கேஸ் சிலிண்டர் விலை எகிறிடிச்சாம்: அமைச்சர் புதுவிளக்கம் \n2020 மாருதி சுஸுகி விட்டாரா பிரிஸ்ஸா காரின் வேரியன்டுகள்- முழு விபரம்..\nதேசியவாதம்னு சொல்லாதீங்க, ஹிட்லர் மாதிரி இருக்கு : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்\nWarning: வீடியோ வழியாக வரும் அடுத்த ஆபத்து; பேஸ்புக், வாட்ஸ்ஆப் பயனர்கள் உஷாராக இருக்கவும்\nடிஎன்பில் ஏலம்: சென்னையில் போட்டிகள் இல்லை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் ஐ.சி.யூ.வில் அனுமதி.... நெஞ்சுவலி காரணமா\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/puthiyathor-ulagam", "date_download": "2020-02-21T12:51:21Z", "digest": "sha1:OOXNRCWCEQCO347XQVJ3DJPUZJMT3DOO", "length": 23303, "nlines": 606, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "புதியதோர் உலகம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nபிரணாய் ராய், தொராப் ஆர்., சொபாரிவாலா\nஆலிவர் சேக்ஸ், தமிழில் : ச. வின்சென்ட்\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nபிரதீக் சின்ஹா, டாக்டர். சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nபிரணாய் ராய், தொராப் ஆர்., சொபாரிவாலா\nஆலிவர் சேக்ஸ், தமிழில் : ச. வின்சென்ட்\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nபிரதீக் சின்ஹா, டாக்டர். சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகாலம் பொல்லாத்து. இந்தக் காலம்தான் பச்சோந்தி போன்று உலகையே நிறம் மாற்றிக் கொண்டிருக்கிறது. இதே காலம்தான் தங்கத்தமிழுக்குச் சங்கம் கண்டு- தரணியாண்ட தமிழினத்தைப் பரங்கியரின் கொத்தடிமைகளாய் உலகெங்கும் இழுத்துச் செல்ல வைத்த்து. நமது முன்னோர்களும் அவ் வழியே வந்தவர்கள்தாம் என்பதும் வரலாறுதான்.\nவெயிலில் நடப்பவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும். பட்டினி கிடந்தவனுக்குத்தான் பசியின் கொடுமை புரியும். எனவே இனத்தின் கடந்த கால வரலாறு தெரிந்தால்தான் இன்றைய தலைமுறையினர்க்கு எதிர்காலத்தில் தங்களின் வாழ்க்கைப் பாதையைச் சரியான வழியில் நிலையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினை ஏற்படும். ஆகவே, இனத்தின் விழிப்பஅர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் வரலாறு ஒரு தூண்டுகோல் என்பதை அடியேனின் கருத்து.\nஅந்த முறையில்தான் சப்பானியர் ஆட்சியில் நம்மவர்கள் வாழ்ந்த வரலாற்றை இன்றைய தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்ட விரும்பினேன்.\nஇரண்டாவது உலகப்போரில் மலாயா நாட்ழல் ஆங்கிலேயர்களால் அனாதைகளாக்க் கைவிடப்பட்ட தமிழர்கள் பட்ட தும்பங்கள், இழந்த இழப்புகள் இமயம் போன்றவை. அவற்றில் ஒரு துரும்பைத்தான் அசைத்திருக்கிறேன். அதுதான் பு���ியதோர் உலகம்..\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/16093035/1281455/SI-Wilson-murder-case-accused-confessed-crime.vpf", "date_download": "2020-02-21T12:37:01Z", "digest": "sha1:PBS2G2H2PVQCCUFYYPUUBH5ARMXMTOOW", "length": 17883, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் வாக்குமூலம் || SI Wilson murder case, accused confessed crime", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவரும், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சமீம், தவ்பீக்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவரும், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nகளியக்காவிளை சோதனை சாவடியில் காவல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nவில்சனை சுட்டுக் கொன்றதாக அப்துல் சமீம், தவுபீக் ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்தனர். இன்று அதிகாலை அவர்கள் இருவரும் குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டனர்.\nதக்கலையில் உள்ள ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:-\nகேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பேர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். இவர்களை கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து சிலர் அழைத்துச் சென்றனர். அவர்களில் சிலருடன் அப்துல் சமீம், தவுபீக்குக்கு தொடர்பு இருந்துள்ளது.\nஐ.எஸ். அமைப்பில் மேலும் பலரை சேர்க்க இவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக கேரளாவில் ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில்தான் தமிழக கியூ பிரிவு போலீசார் டெல்லியில் காஜா மொய்தீன், செய்யது அலி நவாஷ், மெகபூப் பாஷா ஆகியோரை கைது செய்தனர். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nடெல்லியில் கைதான செய்யது அலி நவாஷ் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், கைது செய்யப்பட்டது அப்துல் சமீம், தவுபீக்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nகியூ பிரிவு போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்களுக்கு பாடம் புகட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்றதாக கியூ பிரிவு போலீசாரிடம் அப்துல் சமீமும், தவுபிக்கும் தெரிவித்துள்ளனர்.\nஅப்துல் சமீம், தவுபீக் இருவரும் தப்பிச் சென்றபோது கையில் ஒரு மர்ம பை இருந்தது கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது. அந்த பையில் துப்பாக்கி இருந்ததா அல்லது வெடிகுண்டுகள் வைத்திருந்தார்களா என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டினார்களா என்பது பற்றியும் கியூ பிரிவு போலீசார் துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்.\nSub Inspector | Kanyakumari Checkpost | குமரி சோதனை சாவடி | சப் இன்ஸ்பெக்டர் | வில்சன் கொலை\nபிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nரூ.32 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nகொடைக்கானலில் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு\nபுதுவையில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து மரணம்\nஜோலார்பேட்டை அருகே ஆசிரியை, நர்ஸ் உள்பட 3 பெண்களிடம் நகை பறிப்பு\nஅரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் - ஐகோர்ட்\nரெட்டியார்பாளையத்��ில் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: திட்டத்திற்கான ரகசிய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்\nசோதனைச்சாவடிக்கு அழைத்துச்சென்று 2 பயங்கரவாதிகளிடம் விசாரணை\nசப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்ல சென்னையில் துப்பாக்கி வாங்கிய பயங்கரவாதிகள்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஉசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல- கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:02:39Z", "digest": "sha1:OUMOAQYJQUYWU663FGXVIELIIMW4FI4A", "length": 24300, "nlines": 464, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nதமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்\nநாள்: அக்டோபர் 23, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் – சீமான் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு மழைக் காலத்தின்போதுதான் டெங்கு காய்ச்சலும், இன்னபிற நோய்களும் பரவி மக்களின் உயிரைக் குடித்தது. அத்தகைய துயர்மிகு நிலை மீண்டும் நம் மக்களுக்கு வராது தடுக்க வேண்டியது நமது தலையாயக் கடமை.\nஆகவே, தமிழகம் முழுவதும் இருக்கும் நாம் தமிழர் உறவுகள் தங்கள் பகுதிகளில் முகாம்களை அமைத்து “நிலவேம்பு”ச்சாறினை மக்களுக்கு வழங்கிட வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இத்தோடு காய்ச்சல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆலோசனைகளையும், “கருஞ்சீரகம்” போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த நமது வீடுகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த பொருட்களைப் பற்றிய விழுப்புணர்வு பரப்புரையையும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nஎரிபொருள் ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்-குடியாத்தம் சட்டமன்ற தொகுதி\nயமஹா, என்பீல்டு தொழிலாளர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – ஒரகடம்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்��ு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/savings", "date_download": "2020-02-21T13:32:17Z", "digest": "sha1:4IRAI4ZBFD3HRWYB4R3CCFPPHYQZQGJB", "length": 4308, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "savings", "raw_content": "\nமுகைதீன் சேக் தாவூது . ப\nவரிச் சலுகை... லாபம் தரும் வழிகள்\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் தேவை\nகடைசி நேர வரிச் சேமிப்பு... கடைப்பிடிக்க 20 டிப்ஸ்\nநிதிப் பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nசேமிக்க உதவும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்\nபுத்தாண்டு பிறந்தாச்சு மக்களே... வீட்டு பட்ஜெட் போட்டாச்சா\nபுத்தாண்டில் புதிதாக என்ன செய்யலாம்\n`அம்மாவுக்குக் காது சரியாகக் கேட்காது' -கோவை மூதாட்டியைக் கலங்கவைத்த ரூ.33,000 செல்லாத நோட்டுகள்\nவரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/author/ansardeen/page/72/", "date_download": "2020-02-21T11:24:18Z", "digest": "sha1:K42IKKYPIN63Q3BFY2MMYNJXQBPHFILC", "length": 11771, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "புரட்சியாளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 72 of 124", "raw_content": "\nதேர்தலில் வென்றால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்… ராகுல் அதிரடி அறிவிப்பு \nலோக்சபா தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சி புதிது புதிதாக நிறைய வாக்குறுதிகளை அளித்து தேர்தல் களத்தை சூடாக வைத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று கேரளாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை…\nஉளுந்தூர்பேட்டையை உலுக்கிய TNTJவின் திருக்குர்ஆன் மாநாடு \nவிழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, பொதுச்செயலர் இ.முகம்மது, மேலாண்மை குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், மேலாண்மைக் குழு உறுப்பினர் கே.எம்.அப்துல் நஸீர், மாநிலச் செயலர் ஆர்.அப்துல் கரீம்,…\nதிருச்சியை குலுக்கிய தப்லீக் இஜ்திமா… பல லட்சம் பேர் பங்கேற்பு…\nதிருச்சி இனாம்குளத்தூரில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த இஜ்திமாவில் பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்…\nஎச்சரிக்கை : வங்கி லாக்கர் – யார் பொறுப்பு \nதிருச்சி வங்கி லாக்கர்களில் கொள்ளை நடந்துள்ள நிலையில், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள், பணத்துக்கு வங்கியின் பொறுப்பு என்ன என்பதைப் பார்க்கலாம். வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்கள், பணம் மற்றும் ஆவணத்துக்கும் வங்கிக்கும் உள்ள தொடர்பு குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகள்…\nமரண அறிவிப்பு : நபிஃஸா அம்மாள் அவர்கள் \nமரண அறிவிப்பு : மக்தூம் பள்ளி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், ஹபீப், ஹாமீம், அப்துல் ஹமீது, ஹாலித் ஆகியோரின் தாயாருமாகிய நபிஃஸா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.…\nபெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து…மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி \nபெட்ரோல் பைக் பிரியர்களா நீங்கள். அடுத்த ஆபத்து பெட்ரோலால் இயங்கும் பைக்குகளுக்கு தான். இதுகுறித்து அறிந்து கொள்ள வேண்டுமா இந்த பதிவு உங்களுக்குத் தான். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பேராபத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், வாகனங்களிலிருந்து வெளியேறும்…\nமரண அறிவிப்பு : S ஜமால் முகமது அவர்கள் \nமரண அறிவிப்பு : பட்டுக்கோட்டை கரிக்காடு தேங்காவாடி MMS. சேக்காதி அவர்களின் மகனும், MMS வாட்டர் ஏஜென்ஸிஸ் S. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், S. ரபீக், S. அபிஷேக் ஆகியோரின் தந்தையாகிய S. ஜமால் முகமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா…\nமோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி \nபிரதமர் நரேந்திர மோடிய���ன் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றுக் கொண்டார். அவரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள…\nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மும்தாஜ் அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் சாகிப் அவர்களின் மனைவியும், அ.அ. சாகுல் ஹமீது, அ.அ. முகமது தம்பி ஆகியோரின் சகோதரியும், பு. அக்பர் அலி, ம.செ. ரஹ்மத்துல்லாஹ்,…\nஅதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு \nஅதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் நிர்வாக பணிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று 18/01/2018 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muhiloosai-news.3534470.n2.nabble.com/Muhiloosai-News-f3534470i75d200912.html", "date_download": "2020-02-21T13:00:41Z", "digest": "sha1:T3M35J7ZBQJ5OA7AH6TKOAVO6YFBSDUA", "length": 26066, "nlines": 103, "source_domain": "muhiloosai-news.3534470.n2.nabble.com", "title": "Muhiloosai News | Page 4", "raw_content": "\nஈழம் தொடர்பான செய்திகள் மட்டும் இங்கே பதிவிடவும்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்து மடு மாதாவைத் தரிசித்து ஆசிர்வாதம் பெற் றுள்ளார். வன்னி மனிதாபிமான நடவடிக் கையில் ஈடுபட்ட படைவீரர்களை நேரில் சந்திப்பதற்காக நேற்று வடக்கில் புதுக்குடி யிருப்பு பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற் கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அதனைய...read more\nபோருக்கு பின்னான வட மாகாண அபிவிருத்தித் திட்ட பணிகளை அரசாங்கம் மொத்தமாக சீனாவிடம் கொடுத்துள்ளது.\nஇலங்கை போர் நடந்தபோதும் தனது கடனுதவிகளை அள்ளிவழங்கிவந்த சீன அரசாங்கத்திடம் போர் முடிந்துள்ள நிலையில் நடக்கவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பலவும் மொத்தமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அரசாங்கம் நிதியுதவிகளை வழங்குகிறது என நினைக்ககூடாது. அத்தனையும்...read more\nபுலிகளின் 3 கப்பல் கடற்படை தினத்தன்று கொண்டுவரப்படவுள்ளதாம்\nகடற்படைத் தினம் கொண்டாடப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று கப்பல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பான தகவல...read more\nஈ.பி.டி.பி.யினருடன் அரசாங்கத்திற்கு எந்தவித இரகசிய உடன்பாடுமில்லை-அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா\nஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வாரங்களில் எதிர்க்கட்சியிலிருந்து பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளனர். சுய நினைவுள்ள எவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவ...read more\nகல்லறைகளை அகற்றுவதை பாரதூரமான விடயமாகத் தாம் பார்க்கவில்லை.. முரளிதரன்\nஇலங்கையில் இருந்த இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த புள்ளியாக புதுமாத்தளன் பிரதேசம் கருதப்படுகிறது. அந்தப் பிரதேசம் கட்டிக் காக்கப்பட வேண்டிய பிரதேசம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். *கல்லறைகளை அகற்றுவதை நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. நேற்று பி.பி.ஸிக்கு அளித்த விசேட ப...read more\nயாழ்ப்பாணத்தில் சுதந்திரக் கட்சியின் அலுவலகம் நேற்று திறப்பு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்குத் தெருவில் நேற்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வே. தங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளரும், கல்வி அமைச்சருமான ச...read more\nதேர்தலில் எதிர்க்கட்சிகளை அடக்கவே அவசரகாலச்சட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடும் எதிர்க் கட்சியினரை அடக்குவதற்காகவே அரசு இந்த அவசரகாலத் திட்டத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு ...read more\nபொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க கூடாதெனக் கோரி நீதிமன்றில் மனு\nசரத் பொன்சேகா எதிர்க்கட்சியில் பொது வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளதால் அவர் கோரியுள்ள பாதுகாப்பை வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. 30 காரணங்களைச் சுட்டிக்காட்டி ஷைலாராம விகாராதிபதி ஷாஸ்த்ரபதி ஓமாரே கஸ்ஸப்ப தேரரால் இந்த மனு தா...read more\nகொழும்பு அப்பல்லோ மருத்துவமனையை வாங்கி விட்டாரா கோத்தபயா\nகொழும்பில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யை மறைமுகமாக கோத்தபயா ராஜபக்சே வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி மருத்துவமனைக் குழுமம் அப்பல்லோ. இது இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒரு கிளை அமைத்திருந்தது. இலங்கை இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த மருத்துவமனையை அப்பல்லோ மருத்துவமனையை நடத...read more\nவன்னி மாவீரர் இல்லம் தரைமட்டமாக அழிப்பு\nவன்னிப் பகுதியில் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலி மாவீரர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களை அழித்துவிட்டு, அங்கு இலங்கை இராணுவத்தினரின் சிலைகளை நிறுவும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. வன்னிப் பகுதி இலங்கை அரசின் கைகளில் வந்துவிட்ட நிலையில், அங்கு அபிவிருத்திப் பணிகள...read more\nபள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு(காணொளி இணைப்பு)\nபள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது...read more\nதேசியத் தலைவர் பத்திரமாக இருக்கிறார். விடுதலைப்பயணத்தை தொடருங்கள் - பழ. நெடுமாறன்\nஎத்தனையோ தடைகளையும் சவால்களையும் சந்தித்த தலைவர் பிரபாகரன் அவர்கள் தற்போதுள்ள தடைகளையும் தாண்டி வெளியே வருவார் என அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் காணொலி ஊடாக உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு தடவைகள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக செ...read more\nஅவுஸ்திரேலியா, மெல்பேர்னில் தமிழீழ மாவீரர் நினைவு எழுச்சி நிகழ்வு\nஅவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகரில் தமி��ீழ மாவீரர் நினைவு எழுச்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் சுமார் இரண்டாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். மெல்பேர்ன், பொரோனியாவில் அமைந்துள்ள ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்...read more\nவைகோ, சீமான் மீது நடவடிக்கை: போலீசிடம் காங்கிரஸ் மனு\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் வைகோ, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சபீர்அலி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூற...read more\nஎன்மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலால் நூற்றுக்கணக்கானவர்கள் இறப்பார்கள் - சரத்\nசரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குறைத்தது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, தன்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுத்தால் அத்தாக்குதல் நடக்கும் பாதை வழியாகச் செல்லும் நூற்றுக்கணக்கானவர்களும் இறப்பார்கள் என மஹிந்த அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ...read more\nபுலி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் இந்தியா ஊடாகத் தப்ப முயற்சியாம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவை அடுத்து இந்தியா ஊடாக வெளிநாட்டுக்குச் சட்ட விரோதமான முறையில் வெளியேற முயலும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து அங்கிருந்து வெளிநா...read more\nபெயர்களைக் கூறி அழைத்து தமிழ் இளைஞர்களை ராணுவம் கைது\nவவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர், யுவதிகளின் பெயர்களை ஒலிபெருக்கி மூலம் அறிவித்து அவர்களைக் ராணுவத்தினர் கைது செய்து செல்கின்றனர். இவ்வாறு கைது செய்து செல்லப்படும் தமிழ் இளைஞர், யுவதிகள் இரகசிய தனிப்பட்ட இடங்களுக்கு ராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். ஆனால் கைதுக்கு பின்னர் அவர்...read more\nபம்பலப்பிட்டி கொலை வழக்கின் சாட்சியான பெண்ணுக்கு அச்சுறுத்தல்\nபாலவர்ணம் சிவகுமார் என்ற சித்த சுயாதீனமற்ற நபர் அண்மையில் பம்பலப்பிட்டி கடல���ல் படுகொலை செய்யப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பிரதான சாட்சியாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அச்சம் வெளியிட்டுள்ளார். குறித்த பெண் சாட்சியாளர் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக நீதி...read more\nஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது அரசாங்கத் தரப்பினர் பல இடங்களில் தாக்குதல்\nபொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள ஜே.வி.பியினர் மீது அரசாங்கம் தற்போது தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் பல இடங்களிலும் ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது ஆளும் தரப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி...read more\nபொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டை 2013 இல் நடத்த இலங்கைக்கு வாய்ப்பு\nபொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சிமாநாட்டை 2011 இல் நடத்தும் வாய்ப்பை இலங்கை எதிர்பார்த்தபோதிலும் அது கிட்டவில்லை. அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டது.எனினும், ஆறுதல் பரிசாக 2013 உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 2011 இல் நடைபெறவிருக்கும் அடுத்த மாநாட...read more\nஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது: அனோமா பொன்சேகா\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளதென அவரது பாரியார் அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஜெனரலுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நண்பர்களும், உறவினர்களும் ஜாதக பலன்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள...read more\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சே சரத் பொன்சேக்காவை விட தொடர்ந்தும் முன்னிலையில்.\nஅரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பிற்கு அமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தற்போதைய நிலையிலும் ஜெனரல் சரத் பொன்சேக்காவைவிட முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பிரதி காவல்துறைமா அதிபர் கஜநாயக்கவினால் நேற்று முன்தினம் (28) ஜனா...read more\nமீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் தொழில் முயற்சிகளுக்கு இலகுகடன் 15க்கு முன் ஆட்டோக்கள் வழங்க ஏற்பாடு\nவடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் மூன்று முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) வீதம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் இவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். அத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுத...read more\nராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான DFCC நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன\nஅமெரிக்காவின் பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல வர்த்தகர் ராஜ் ரா...read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-3HRUH9", "date_download": "2020-02-21T11:49:35Z", "digest": "sha1:6SP3FM4XJPNHEIUPVZQVK5NRKSJBNLDP", "length": 15343, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "பாபநாசம்,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை - Onetamil News", "raw_content": "\nபாபநாசம்,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை\nபாபநாசம்,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை\nதூத்துக்குடி,2019 ஆகஸ்ட் 22 :திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ விவசாயிகளின் சார்பாக வைத்த கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் பாபநாசம் ,சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார்.\nதிருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பாபநாசம் ; சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் 15.8.2019 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இப்பகுதி விவசாயிகளின் சார்பில் கோரிக்கை வைத்தார்கள். இக்கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.8.2019 இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவாசயிகள் பாசன வசதிக்காகவும் கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடவும் 26.8.2019 முதல் 14.9.2019 முடிய பாபநாசம,; சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து 1500 மில்லியன் கனஅடி விதம் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார்கள். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்ட விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி வட்டங்களைச் சேர்ந்த 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.\nவிவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு உடையோர், காதுகேளாதோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள்\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nவல்லநாட்டில் காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு மின் பயனீட்டுக் கட்டண அட்டை வெளியீட்டு விழா\nதூத்துக்குடி மாவட்டத்தில் “சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகள் விநியோகம்” மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆ...\nஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் கெரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/solemn", "date_download": "2020-02-21T12:31:31Z", "digest": "sha1:KVVSMHSEOMEJQULSJUI75PGZS7SJWBKN", "length": 4123, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"solemn\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsolemn பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/fleming-steps-down-as-stars-head-coach-3", "date_download": "2020-02-21T13:28:59Z", "digest": "sha1:ARPAEV4JOEPXZNTWK4P7EFJTG7HTY62C", "length": 10557, "nlines": 103, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டி20 லீக் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் ஸ்டீபன் பிளமிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nடி20 லீக் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் ஸ்டீபன் பிளமிங் ரசிகர்கள் அதிர்ச்சி\nமெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் ராஜினாமா செய்துள்ளார்\nநியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் உள்ள அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் லீக் தொடரில் நடக்கும் உள்ள மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2015ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார்.\nஅவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து அந்த அணி வளர்ச்சியின் பாதையையே கண்டுள்ளது. 2015 ல் இருந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முன்னேறியுள்ளது. இருந்தாலும் ஒரு கோப்பையையும் அந்த அணி கைப்பற்ற வில்லை.\nமெல்போர்ன் ஸ்டா��்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங்\nஇந்ந்னிலையில் இதற்கு மேலும் ஒப்பந்த நீட்டிப்பு வேண்டாம் எனவும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டீபன் பிளமிங்.\nஇதுகுறித்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைவர் எட்டி மெக்யுர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..\nஅதில் ' ஸ்டீபன் பிளமிங் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அற்புதமான சேவகராக இருந்தார்.'\n' அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம், பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்'\n'எங்கள் அணியில் அவர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்'\n' அவரது நினைவுகள் எப்போதும் இங்கு இருக்கும் அவருக்கு நாங்கள் எப்போதும் கடமைப் பட்டு இருப்போம் என்று பேசியுள்ளார் அவர்'\nமெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங்\nமேலும் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினாலும் அதே அணியில் அவருக்கு இன்னொரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச திறமையை கண்டறியும் பொறுப்பு அந்த அணியில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணியுடன் அவர் தொடர்ந்து ஒரு சில காலம் செயல்படுவார் என்றும் தெரியவந்துள்ளது.\nஇந்த ராஜினாமா குறித்து 45 வயதான ஸ்டீபன் பிளமிங் பேசியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது...\nஅந்த இடத்தில் இருந்து வெளியேற இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். மேலும், மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டியே தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தற்போது நல்ல முறையில் கட்டமைக்கப்பட்டவிட்டது. இந்த முறை இறுதிப் போட்டிக்கும் சென்றுவிட்டோம். இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லவில்லை என்றாலும் எங்களிடம் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது.\nஅணியில் இருக்கும் நம்பிக்கை வாய்ந்த வீரர்கள் ஒரு குழுவாக இணைந்து உற்சாகத்துடன் அடுத்த சீசனுக்கு தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த முறை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇவ்வாறு தனது பிரியாவிடை வருத்தத்துடன் தெரிவித்தார் ஸ்டீபன் பிளமிங்.\nஸ்டீபன் பிளமிங் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அந்த அணிக்காக கடுமையாக உழைத்தவர். தற்���ோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.\nசிஎஸ்கே கேப்டனுடன் அணியின் பயிற்சியாளர் பிளமிங்\nமேலும் இவர் இங்கிலாந்தின் மிடில்செக்ஸ், யார்க்ஷயர், நாட்டிங்காம்ஷைர் போன்ற அணிகளுக்காக கவுன்டி தொடரிலும் ஆடியுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய மிகச் சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்தையும் சேர்த்து 15 ஆயிரம் ரன்களையும் குவித்துள்ளார்.\nஇவரது தலைமையில் மட்டுமே நியூசிலாந்து அணி ஒரே ஒரு ஐசிசி சர்வதேச தொடரை வென்றுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பையை இவரது தலைமையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29734&ncat=11", "date_download": "2020-02-21T14:11:18Z", "digest": "sha1:FR5L6E22MU4TZCF2MLYMYGHYWV4YK7RB", "length": 21492, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "வெயிலால் கருமை நீக்குவதில் எளிமை | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nவெயிலால் கருமை நீக்குவதில் எளிமை\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற பெண்மணி பிப்ரவரி 21,2020\n'பாக்., ஜிந்தாபாத்' : முழக்கமிட்ட இளம்பெண் கைது பிப்ரவரி 21,2020\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் பிப்ரவரி 21,2020\nமீண்டும் காங்., தலைவராகிறார் ராகுல்\nதி.மு.க.,தலைவர் டில்லிக்கு நேரில் வராமல் போனது ஏன் \nகோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. அப்படியானால் நிஜமான கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே முதுகில் வியர்க்கிறது. கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவோரின் சருமம், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும்.\nசூரியக்கதிர்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கின்றன. சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக, சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகி விடுகிறது. இப்படி கருமையான சருமத்தை, வெளுக்க வைக்க, கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எ��்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்கும்; சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nஎப்படி தயாரிப்பது இயற்கை மாஸ்க்\nஎலுமிச்சை சாற்றில், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.\nகடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்: இந்த பேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவையும் அதிகரிக்கும். அதற்கு, 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து குழைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.\nபேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்த பின், கழுவ வேண்டும்.\nஓட்ஸ்: இது ஒரு நேச்சுரல் ஸ்க்ரப்பர். இந்த ஸ்க்ரப்பர் தயாரிக்க, சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து முகத்தில் தடவி, மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் முகத்தை கழுவிய பிறகு, வைட்டமின் இ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் உப்பு எலுமிச்சை ஒரு சிறப்பான பிளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில், சிறிது உப்பு சேர்த்து கலந்து குளிக்கும் போது, இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை அகலும். வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால், சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.\nகற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் கூட நீங்கும். சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து பின், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nமூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை\nஇலந்தை இருக்கு கவலை எதற்கு\nபற்களில் மஞ்சள் கறை நீக்க வழி\nகொழுப்பு குறைக்க என்ன செய்யலாம்\nதேயுங்க பிளாக் டீ போயிரும் நரைமுடி\nதயிரை சேர்த்தால் ஜீரணசக்தி பெருகும்\nபத்து கேள��விகள் பளிச் பதில்கள்\nமனநலம்: உடல், மன வளர்ச்சியில் இடைவெளி\nஹெல்த் கார்னர்: பரீட்சை நேரத்தில் பால் வேண்டாமே\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் க���ள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tomorrow-nayanthara-in-love-action-drama-teaser-release-news-242887", "date_download": "2020-02-21T14:09:42Z", "digest": "sha1:UPEYD6BKEIIMN7MJXGVKNX5AUEHNWYEM", "length": 8773, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Tomorrow Nayanthara in Love Action Drama teaser release - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நாளை நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்\nநாளை நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்\nகோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், மெகா ஸ்டார் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'லவ் ஆக்சன் டிராமா' என்ற மலையாள படம்.\nநிவின்பாலி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது ரிலீஸ் ஆகவுள்ளது.\nஇந்த நிலையில் 'லவ் ஆக்சன் டிராமா' திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதாவது நாளை வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஆபாச நடிகையாகும் ஸ்பீல்பெர்க் மகள் குறித்து ராம்கோபால் வர்மா கருத்து\nசிவராத்திரி தினத்தில் பக்தி மழையில் நனைந்த தனுஷ்\nஆந்திர முதலமைச்சரை அடுத்து கேரள முதலமைச்சராகும் பிரபல நடிகர்\nமீண்டும் ஒரு பிரமாண்டமான படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு\nஆங்கில படத்திற்கு நிகராக படம் எடுத்தால் மட்டும் போதாது: 'இந்தியன் 2'விபத்து குறித்து ராதாரவி\nவிஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவாரா\nபின் தொடர்ந்த ரசிகரை எச்சரித்த சமந்தா: வைரலாகும் வீடியோ\nஎனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை\n'அட்டக்கத்தி' தினேஷின் அடுத���த படம் குறித்த அறிவிப்பு\n'இந்தியன் 2' விபத்து: ஃபெப்சி நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்\n'இந்தியன் 2' விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன்\nஅஜித்தின் அறிமுகம் எனது மனைவியால் தான் கிடைத்தது: பிரபல தயாரிப்பாளர்\nயோகி பாபுவிடம் மன்னிப்பு கேட்ட துணை நடிகை: பரபரப்பு தகவல்\nகமல்ஹாசனை அடுத்து லைகா அளித்த நிதியுதவி குறித்த அறிவிப்பு\n'மதயானை கூட்டம்' பட இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு\nஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்\nரஞ்சித் சார், நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட அசத்தலான வீடியோ\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு கமல் கொடுக்கும் மிகப்பெரிய தொகை\n'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா\nஷெரினிடம் வேலை செய்யாத வனிதாவின் வத்திக்குச்சி\n'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/24130336/1282657/Group-4-Exam-Scam-information.vpf", "date_download": "2020-02-21T13:27:47Z", "digest": "sha1:E4JAKEH3K2F3X37UQSLLASWRQHMTMU7Y", "length": 21540, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள் || Group 4 Exam Scam information", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nகுரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nகுரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், குடும்ப பின்னணி குறித்தும் விரிவாக விசாரித்தனர். 40-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலர் ஒரே விதமான பதில்களை தெரிவித்தனர்.\nவெளி மாவட்டத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து கேட்டபோது, திதி கொடுப்பதற்காக ராமேசுவரம் வந்ததால் அங்கு தேர்வு எழுதினேன் என்று 10-க்கும் மேற்பட்டோர் பதில் அளித்தனர். சிலர் தொழில் வி‌ஷயமாக ராமேசுவரம் வந்ததால் இங்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.\nஇதனிடையே டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி நந்தகுமார், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த கருவூல அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nதேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள்கள் எப்போது கொண்டு செல்லப்பட்டது விடைத்தாள்கள் எப்போது சேகரிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.\nமேலும் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்ற நந்தகுமார் அங்குள்ள அறைகளில் ஆய்வு செய்தார். தேர்வு முறைகேடுகள் நடக்க அங்கு சாத்தியக்கூறுகள் இருந்ததா என்பது குறித்தும் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.\nகுரூப்-4 தேர்வின்போது பணியில் இருந்த அதிகாரிகள், கல்வி நிறுவனப்பணியாளர்கள் உள்ளிட்டோரையும் நேரில் அழைத்து விசாரித்தார்.\nஇதனிடையே குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற யூகங்கள் வெளியான நிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் டி.ஜி.பி.யிடம் விசாரணை நடத்த மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nசி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக குரூப்-4 முறைகேட்டில் விசாரணையை தொடங்கியுள்ளனர். குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.\nநேற்று இரவு ராமநாதபுரம் வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட தாசில்தார்களை நேரில் அழைத்து விசாரித்தனர்.\nகீழக்கரை தாசில்தார் வீரராஜ், ராமேசுவரம் தாசில்தார் பார்த்தசாரதி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு தகவல்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சேகரித்தனர்.\nமேலும் தேர்வு சமயத்தில் இங்கு தாசில்தாராக பணிபுரிந்த ஜாபர், பபிதா ஆகியோரையும் நேரில் அழைத்து விசாரித்தனர்.\nமேல் விசாரணைக்காக தாசில்தார்கள் பார்த்தசாரதி, பபிதா மற்றும் தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார், ஒரு அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை சென்னைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 40 பேரையும் தனித்தனியாக விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக ���வர்களது முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த ஆலோசித்து வருகிறார்கள்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடத்தப்பட்டதா இதற்கு உடந்தையாக இருந்தது யார் இதற்கு உடந்தையாக இருந்தது யார் என்ற விவரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் வெட்ட வெளிச்சமாகி விடும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTNPSC | Group 4 Examination | Group 4 Exam Scam | Candidates Disqualified | டிஎன்பிஎஸ்சி | குரூப் 4 தேர்வு | குரூப் 4 தேர்வு முறைகேடு | தேர்வர்கள் தகுதிநீக்கம்\nடிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள் இதுவரை...\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்வர் பழனிச்சாமி உறுதி\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது\nமேலும் டிஎன்பிஎஸ்சி பற்றிய செய்திகள்\nபிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nரூ.32 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nகொடைக்கானலில் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு\nபுதுவையில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து மரணம்\nஜோலார்பேட்டை அருகே ஆசிரியை, நர்ஸ் உள்பட 3 பெண்களிடம் நகை பறிப்பு\nஅரிசிக்கு பதில் பணம்: புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு செல்லும் - ஐகோர்ட்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு- அமைச்சர் ஜெயக்குமார்\nகுரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்வர் பழனிச்சாமி உறுதி\nகுரூப்-1 தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஉசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல- கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&tag=peer-reviewed", "date_download": "2020-02-21T12:35:48Z", "digest": "sha1:M2OZ24UPZ6A72GK72ROQBKBMDEES3XYS", "length": 16559, "nlines": 287, "source_domain": "www.vallamai.com", "title": "Peer Reviewed – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\n(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்\nமுனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் நாட்டார் வழிபாட\n(Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்\nமுனைவர் ஆ.ராஜா அருங்காட்சியகத் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும் (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச\n(Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை\nமுனைவா் பா. உமாராணி இணைப் பேராசிரியர், கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூா் புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை ஒரு படைப்பு த\n(Peer Reviewed) ஐந்திணையில் பாலை நில உருவாக்கம்\nமுதுமுனைவா் இரா. சங்கர் உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூா், வேலூா் மாவட்டம் ஐந்திணையில் பாலை நில உரு\n(Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு\nஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன் முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை மின்னஞ்சல்: natarajangravi\n(Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு\nதி.மோகன்ராஜ் (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010) (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐ\n(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)\n(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து) முனைவர் ப. வேல்முருகன் தலைவர் &\n(Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா\nநடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம் முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை natarajangravity@gmail\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/pondichery-nominated-mlas-to-be-allowed-in-assembly-supreem-court-309805", "date_download": "2020-02-21T13:56:28Z", "digest": "sha1:3R55YCZOCCOG5GBOXC6X7WOCAO5BGLX6", "length": 15070, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "புதுவை நியமன MLA-க்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும்! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nபுதுவை நியமன MLA-க்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும்\nபுதுவை நியமன MLA-க்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என\nபுதுவை நியமன MLA-க்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என சபாநாயகக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டடுள்ளது\nபுதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன MLA-க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரின் நியமனம் செல்லாது என புதுவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA லட்சுமிநாராயணன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் MLA-க்களின் நியமனும் செல்லும் என தீர்ப்பளித்தது.\nஇதனையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்கா வந்த நியமன MLA-க்கள் 3 பேரையும் சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதி மறுத்தார்.\nஇதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 13-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 19-ஆம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nஇந்நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன MLA-க்களை அனுமதிக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.\nTDP-ன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSeePic: இணையத்தில் வைரலாகும் நிர்வாண மகப்பேறு புகைப்படம்..\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\nதந்தை இறப்புக்கு செல்லாமல் பட்ஜெட் பணியில் ஈடுபட்ட அதிகாரி\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவிகாரமான ‘மனித’ முகத்துடன் பிறந்த ஆடு; கடவுளாக வழிபடும் மக்கள்\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nICC தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடமும் இந்தியாவிற்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_19.html", "date_download": "2020-02-21T11:51:13Z", "digest": "sha1:IP7MYNTHZYNMOFIELWAVWHQHNCOSI5SU", "length": 44522, "nlines": 362, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: விகடனும் நானும்!!!", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nநான் கல்லூரியில் நான்காமாண்டு படித்து கொண்டிருந்த பொழுது விகடன் பவள விழா கொண்டாடி கொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கென்று ஒரு போட்டியும் அறிவித்திருந்தனர். மாணவர்கள் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது கட்டுரை எழுத வேண்டும் என்பதே அந்த போட்டி.\nபொதுவாக போட்டிகளில் நான் பங்கு பெற மாட்டேன்.ஒரே காரணம் சோம்பேறி தனம். இதில் மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது சொல்ல வாய்ப்பிருக்கிறது என்று கருதியதால் கலந்து கொண்டேன். ஆனால் விகடனாருக்கு ஏனோ பிடிக்கவில்லை போலும்.\nஇதோ நான் அனுப்பிய படைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஒவ்வொரு மனிதனும் தான் வாழும் பொழுது சுயநலத்தின் காரணமாக பிறருக்கு உதவவில்லையென்றாலும் இறந்த பிறகாவது உதவலாம். இறந்த பிறகு உதவுவதா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம். இறந்த பிறகு நமக்கு நம் கண்ணோ மற்ற எந்த உறுப்புகளோ உதவ போவதில்லை. வீணாக அதை புதைத்தோ எரித்தோ என்ன பயன்\nஒவ்வொரு வீட்டிலும் யார் இறந்தாலும் அடுத்த செய்ய வேண்டிய சடங்கை பற்றியே சிந்திப்பர். மேலும் அந்த துக்கத்திலிருந்து விடுபடவே பல நாட்களாகும். இந்த நிலையில் யாரும் கண் தானத்தை பற்றியோ, உடல் உறுப்புகள் தானத்தை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள். இதனால் யாருக்கும் உதவ முடியாமலே விலைமதிப்பில்லாத உடலுறுப்புக்கள் மண்ணுக்கோ, நெருப்பிற்கோ உணவாகின்றன.\nமற்றவருக்கு உதவ கூடாது என்ற எண்ணத்தில் யாரும் இதை செய்வதில்லை. இது அறியாமையினாலேதான் பெரும்பாலும் நடக்கிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியது மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் மற்றும் இதை ஒழுங்கு படுத்துவதுமே\nமுதலில் ,எந்தந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நான் கேள்விப்பட்ட வரையில் கண் தானமாக அளிக்க முடியும் . கமல் தன் உடலுறுப்புகள் அனைத்தையும் தான் இறந்த பிறகு தானம் செய்வதாக அறிவித்ததாலே மற்ற பாகங்களையும் தானமாக அளிக்க முடியும் என்று தோன்றுகிறது.\nஇதை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்ற பட்டியல் வெளியே எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும்.\nஅடுத்து ஒவ்வோரு வார்ட்டிலும் வார்ட் மெம்பர் என்று ஒருவர் இருப்பார். அவரிடம் ஒவ்வொரு வீட்டிலும் இன்னன்னார் இந்த இந்த உறுப்பை தானம் செய்வதாக ஒரு பட்டியல் இருக்க வேண்டும். தானமளிக்க விரும்பும் நபரின் கையொப்பம் வாங்கி ஒரு பிரதி அரசு மருத்துவமனையிலும் மற்றொன்று வார்ட் மெம்பரிடமும் இருக்க வேண்டும்.\nஎப்படியும் ஒரு வீட்டில் யாராவது மரணமடைந்தால் அந்த வார்ட் மெம்பருக்கு எளிதில் தெரிந்துவிடும். இல்லையென்றால் இந்த திட்டத்தின் மூலம் அந்த தெருவில் வசிப்போர் அவரிடம் தெரிவிக்க முடியும். அவரிடமிருக்கும் பட்டியலை சரி பார்த்து அதற்கு தகுந்தவாறு அவர் மருத்துவமனையை தொடர்பு கொண்டு எளிதில் இறந்தவரின் ஆசையை நிறைவேற்ற முடியும்.\nஇதற்கு ஆகும் செலவும் அதிகமில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பட்டியல் மற்றும் அவர்கள் இறந்தால் ஒரு லோக்கல் கால். ஆனால் இதன் பலன் என்னவென்று நான் சொல்லி தெரிய தேவையில்லை.\nஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் பட்டியல் புதிய வார்ட் மெம்பருக்கு கைமாறும். அவ்வளவே. அதை போல இடமாறுபவர்கள் புதிதாக செல்லும���டத்தில் பதிந்து கொள்ளலாம்.இயற்கை நமக்களித்த வரத்தை ஏன் நாம் சரிவர பயன்படுத்தி கொள்ள கூடாது\nஓ..நீங்களும் விகடன் பிள்ளையா பாலாஜி..\nநானும் இது மாதிரி நிறைய திருப்பு அனுப்பபட்ட படைப்புகளை இங்கே தான் பதிவிடப்போகிறேன் பாலாஜி\nசரிதான் பாலாஜி. இப்பொழுது இறந்த பின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது போல் மற்ற பாகங்களை பொருத்த முடியுமா\nஒரு மனிதன் ப்ரெயின் டெட் எனச் சொல்லப்படும் நிலையை அடைந்து, அதிலிருந்து திரும்ப வழி இல்லை என ஆகும் பொழுது அவன் உயிரோடு இருக்கும் பொழுதே அவன் உறுப்புகளை அறுவடை செய்து அடுத்தவர்களுக்கு பொருத்த முடியும் என்றே நினைக்கிறேன்.\nஆனால் இறந்தபின் அவ்வுடலை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் முடியுமே தவிர, அதன் மூலம் வேறு என்ன பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.\nவார்ட் மெம்பருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன\nநாட்டின் நிலவரம் தெரிந்துதான் சொல்கிறீர்களா\nகோவையில் நீர் ஆதாரங்களுக்கு \"சிறுதுளி\" என்ற தனி அமைப்புஇ செயல் படுவதைப் போன்று இதற்கும் ஒரு த்ன்னார்வத் தொண்டு நிறுவனம் முன் வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்\nஓ..நீங்களும் விகடன் பிள்ளையா பாலாஜி..//\nதொடர்ந்து விகடன் படித்து வந்திருக்கிறேன்...\nமத்தபடி எல்லாமே ஒரே மாதிரி தான் :-)\nவார்டு மெம்பரிடம் சொல்வது போதாதென்று, அக்கம் பக்கத்தில் நாலு பேரிடம் சொல்லி வைத்தால், ஒருவராவது நினைவுபடுத்துவார்.\nவிகடனாருக்கு கிடைக்காத ஒன்று தமிழ்மணத்துக்கு கிடைக்க வேண்டும் என்று உள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்\nநானும் இது மாதிரி நிறைய திருப்பு அனுப்பபட்ட படைப்புகளை இங்கே தான் பதிவிடப்போகிறேன் பாலாஜி//\n சீக்கிரம் போடுங்க. நாங்க எல்லாம் காத்திருக்கிறோம்...\nநான் இந்த ஒரு போட்டிக்கு தான் அனுப்பிவெச்சேன்... அதுவுன் ஊத்திகிச்சு :-))\nசரிதான் பாலாஜி. இப்பொழுது இறந்த பின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்துவது போல் மற்ற பாகங்களை பொருத்த முடியுமா\nஒரு மனிதன் ப்ரெயின் டெட் எனச் சொல்லப்படும் நிலையை அடைந்து, அதிலிருந்து திரும்ப வழி இல்லை என ஆகும் பொழுது அவன் உயிரோடு இருக்கும் பொழுதே அவன் உறுப்புகளை அறுவடை செய்து அடுத்தவர்களுக்கு பொருத்த முடியும் என்றே நினைக்கிறேன்.\nஆனால் இறந்தபின் அவ்வுடலை ஆராய்ச்சி செய்ய ���ேண்டுமானால் முடியுமே தவிர, அதன் மூலம் வேறு என்ன பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.\nஎனக்கு தெரிஞ்சி கண்ணு மட்டும்தான். யாராவது டாக்டர்கள் வந்து சொன்னா சரியா இருக்கும்...\nவார்ட் மெம்பருக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன\nநாட்டின் நிலவரம் தெரிந்துதான் சொல்கிறீர்களா\nகோவையில் நீர் ஆதாரங்களுக்கு \"சிறுதுளி\" என்ற தனி அமைப்புஇ செயல் படுவதைப் போன்று இதற்கும் ஒரு த்ன்னார்வத் தொண்டு நிறுவனம் முன் வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்\nஇது ரொம்ப சாதரண விஷயமாத்தான் எனக்கு தெரியுது...\nஇதுக்கும் ஒரு தொண்டு நிறுவனம் எதிர்பார்ப்பது அனாவசியம் என்றே நினைக்கிறேன்...\nநல்ல கருத்துதான் பாலாஜி, குறைந்த பட்சம் நம்முடைய குடும்ப டாக்டரிடமோ அல்லது தொடர்ந்து செல்லும் மருத்துவமனையிலோ இதை சொன்னால் கூட போதும் அவர்களே ஆவண செய்துவிடுவர். எப்படியும் இயற்கை மரணமென்றாலும் கூட ஒரு மருத்துவரிடம் கருத்து கேட்போம் அல்லவா அவர் மூலம் கூட இந்த நல்ல செயல் நிறைவேறும். ரத்ததானம் போன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் அனைவரும் முன்வருவர் என்பது என் எண்ணம்\nசிறுநீரகங்கள், கல்லீரல் இவற்றை தானமாக செய்ய முடியுமா இறந்தபின்\nவார்டு மெம்பரிடம் சொல்வது போதாதென்று, அக்கம் பக்கத்தில் நாலு பேரிடம் சொல்லி வைத்தால், ஒருவராவது நினைவுபடுத்துவார்.\nஇதை ஒரு பழக்கமாகவே கொண்டு வர வேண்டும்... யாராவது இறந்தால் தகவல் வார்ட் மெம்பரை அடைய வேண்டும். இது பெரும் நகரங்களில் வேண்டுமானால் கடினமாக தெரியலாம் மற்ற படி ஓரளவு சின்ன ஊர்களில் பெரும் பலனளிக்கும்...\nவிகடனாருக்கு கிடைக்காத ஒன்று தமிழ்மணத்துக்கு கிடைக்க வேண்டும் என்று உள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்\n எப்படியாவது மக்களுக்கு நாம் சொல்ல விரும்புவது சென்றடைந்தால் சரிதான்...\n\\\"இதை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்ற பட்டியல் வெளியே எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும்\\\"\nவெட்டி நல்லதொரு பதிவு, பாராட்டுக்கள்\nஎந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்னும் தகவலை உங்கள��� பதிவில் கூறியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும். [ முடிந்தால் தகவல் பெற்று உங்கள் பதிவிலிடுங்கள் வெட்டி]\nஎன்னங்க பண்றது... திடீர்னு நட்சத்திரமாயாச்சு. எல்லாரும் வித்யாசமா ஏதாவது எதிர்பாக்கறாங்க.\nஇன்னும் 2 மணி நேரத்துல நெல்லிக்காய் வருங்க :-)\nம்ம்ம்....இது மிகவும் சிக்கலான சமாச்சாரம். அதிலும் உணர்வுகளோடு தொடர்புள்ளது. ஆனாலும் முடிந்தவரை இந்த மாதிரி உடலுறுப்பு தானம் செய்யப்படுவது நல்லது. பெங்களூரில் ராஜ்குமார் இறந்த பின் அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் செய்திக்குப் பின்னர் பெங்களூரில் கண்தானம் பெருகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nநல்லதொருச் செய்தியைச் சொல்லும் பதிவு பாலாஜி வாழ்த்துக்கள்\nஎன்னோட கண்ணை ஏற்கனவே\"எழுதிக்கொடுத்தாகிவிட்டது\" அதை எடுக்கனும் என்றால் நான் போகும்போது சென்னையில் இருக்கனும்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.\nஇங்கு இறந்தால் நீங்கள் எதுவும் எழுதிக்கொடுக்காத பட்சத்தில் கட்டாயமாக உறுப்புகள் எடுத்து தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.\nசிறிய தேசம்,மக்கள் தொகை குறைவு அதனால் அனாமத்தாக போய்விடக்கூடாது என்ற நிலையில் இப்படி சட்டம் போட்டுவிட்டார்கள்.நல்லது தானே.\n//இறந்த பிறகு நமக்கு நம் கண்ணோ மற்ற எந்த உறுப்புகளோ உதவ போவதில்லை. வீணாக அதை புதைத்தோ எரித்தோ என்ன பயன்\nஇதற்கு நாம் செய்ய வேண்டியது மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் மற்றும் இதை ஒழுங்கு படுத்துவதுமே\nஒவ்வொரு மருத்துவமனையிலும் எந்தெந்த உறுப்புகளை தானமாக அளிக்க முடியும் என்ற பட்டியல் வெளியே எழுதியிருக்க வேண்டும். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதை பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும்.\nதானமளிக்க விரும்பும் நபரின் கையொப்பம் வாங்கி ஒரு பிரதி அரசு மருத்துவமனையிலும் மற்றொன்று வார்ட் மெம்பரிடமும் இருக்க வேண்டும்.//\n இன்று இருக்கும் வார்ட் மெம்பர்களிடம் இதுபோன்ற சேவைகளையெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா\nகமல் தானம் செய்திருப்பது, மருத்துவக் கல்லூரிக்கு என்று நினைக்கிறேன். உடலுருப்புகள் அனைத்தையும் மற்றவர்களுக்குப் பொருத்த முடியாது என்றே நினைக்கிறேன். மற்றப்படி, வயதாகி மக்கள் இறந்து போனால், அவர்களுடைய உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்று தெரியவில்லை..\nம்ம்ம்....இது மிகவும் சிக்கலான சமாச்சாரம். அதிலும் உணர்வுகளோடு தொடர்புள்ளது. ஆனாலும் முடிந்தவரை இந்த மாதிரி உடலுறுப்பு தானம் செய்யப்படுவது நல்லது. பெங்களூரில் ராஜ்குமார் இறந்த பின் அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் செய்திக்குப் பின்னர் பெங்களூரில் கண்தானம் பெருகியிருப்பதாகச் சொல்கிறார்கள். //\nஇந்த மாதிரி பெரிய ஆளுங்க செய்யும் போது நல்ல விஷயங்கள் சீக்கிரம் பரவும்.\nநல்லதொருச் செய்தியைச் சொல்லும் பதிவு பாலாஜி வாழ்த்துக்கள் //\nஎன்னோட கண்ணை ஏற்கனவே\"எழுதிக்கொடுத்தாகிவிட்டது\" அதை எடுக்கனும் என்றால் நான் போகும்போது சென்னையில் இருக்கனும்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.\nஇங்கு இறந்தால் நீங்கள் எதுவும் எழுதிக்கொடுக்காத பட்சத்தில் கட்டாயமாக உறுப்புகள் எடுத்து தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.\nசிறிய தேசம்,மக்கள் தொகை குறைவு அதனால் அனாமத்தாக போய்விடக்கூடாது என்ற நிலையில் இப்படி சட்டம் போட்டுவிட்டார்கள்.நல்லது தானே. //\nரொம்ப நல்ல விஷயம் குமார்...\nநம்ம நாட்டிலும் இந்த மாதிரி விஷயங்கள் பரவணும்...\n இன்று இருக்கும் வார்ட் மெம்பர்களிடம் இதுபோன்ற சேவைகளையெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா\nசட்டம் போட்டா தானா செய்யறாங்க. அப்பறம் வார்ட் மெம்பர்னா எதுக்கு ரோடு போடவும், சாக்கடைக்கும் கொடுக்கற காண்ட்ராக்ட கொல்லை அடிக்க மட்டும் தானா\nநல்ல யோசனை....சாத்தியப்பட்டால் மகிழ்ச்சியே.. //\nகமல் தானம் செய்திருப்பது, மருத்துவக் கல்லூரிக்கு என்று நினைக்கிறேன். உடலுருப்புகள் அனைத்தையும் மற்றவர்களுக்குப் பொருத்த முடியாது என்றே நினைக்கிறேன். மற்றப்படி, வயதாகி மக்கள் இறந்து போனால், அவர்களுடைய உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு பயன்படும் என்று தெரியவில்லை.. //\nமத்த எந்த உறுப்புக்கள் இல்லையென்றாலும் கண் தானமாவது செய்யலாமே\nமல்லி நல்ல விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nமல்லி அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயம் இங்கே...\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் தொடரை நிச்���யம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nநன்றி சொல்ல உனக்கு - வார்த்தையில்லை எனக்கு\nநெல்லிக்காய் ஒரு பார்வை - சாத்வீகன்\nநெல்லிக்காய் - 12 இறுதி பாகம்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ (3) - தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு - பாபாவின் பார்வையில்\nஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் - மீள்ப...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - பேரரசு\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nவலைப்பதிவர் சந்திப்பு - பாஸ்டன்\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-21T13:35:45Z", "digest": "sha1:YS2S5INPCKMS2J5BIYZOVSEFG476TWES", "length": 5094, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-21T12:37:37Z", "digest": "sha1:7AM6CFKOXTPSHZXAWMYRSK6ZYWD4CXQE", "length": 5930, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வெளியிடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவெளியிடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nrelease ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npublish ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nissue ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmonopoly ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பலப்படுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nemancipation ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதிப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதிப்பாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழற்சிக்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nanecdota ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n放 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரகசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T13:23:36Z", "digest": "sha1:HQDIJQJBXLWVB4YBTHVOJFQDZ3HLILU3", "length": 97345, "nlines": 1299, "source_domain": "womanissues.wordpress.com", "title": "அனாதை இல்லம் | பெண்களின் நிலை", "raw_content": "\nPosts Tagged ‘அனாதை இல்லம்’\nதமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன நடந்துவரும் விதம்\nதமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன நடந்துவரும் விதம்\nதமிழகத்தில் குழந்தை கடத்தல், விற்றல் முதலியன வேறுவிதங்களில் குறிப்பாக தத்தெடுப்பு தவிர, மற்ற காரியங்களுக்கு ஈடுபடுத்தி வருவது தேரிந்த விஷயமே. ஃபிடோஃபைல் (சிறுவர்–சிறுமியர் பாலியல், வன்புணர்வு பாலியல் முதலிய) வழக்குகள் வக்கிர புத்தி படைத்த சில கிருத்துவ மிஷினரிகள், குறிப்பாக, அனாதை இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வந்த / வரும் நிறுவனங்களினால் அவ்வப்பொழுது குற்றங்களில் ஈடுபடும் போது, விஷயங்கள் வெளிவருகின்றன. இருப்பினும், மறைக்கப்படுகின்றன. இந்நிலையில், குழந்தையில்லாதோ ர் தத்தெடுக்கும் விஷயங்களிலும், குற்றங்கள் நடப்பது கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. பச்சைக் குழந்தகளை ஈன்றெடுத்து, அவற்றை விற்கும் அளவிற்கு இருக்கும் தாயார் மற்றும் சம்பந்தப் பட்டுள்ள பெண்களை கவனிக்கும் போது, கவலை அதிகமாகிறது. ஏனெனில், சமூகத்தில் இத்தகைய குற்றங்கள் சாதாரணமானவை அல்ல. அவை சமூகம் மற்றும் நாட்டையே பாதிக்கக் கூடிய விஷயமாகிறது.\nகுழந்தை கடத்தலை வியாபாரமாக செய்யும் முறை: குழ‌‌ந்தைகளை கட‌த்‌தி ‌வி‌ற்கு‌ம் கு‌ம்பலை சே‌ர்‌ந்த 4 பேரை செ‌ன்னை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர். கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌‌ர்க‌ளிட‌ம் இரு‌‌ந்த 2 ‌சிறு‌மிகளை ‌‌‌ப‌த்‌திரமாக ‌மீ‌ட்டு‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர், அ‌ந்த குழ‌ந்தைக‌ள் செ‌ன்னை சைதா‌ப்ப‌ே‌ட்டையை சே‌ர்‌ந்த சகோத‌ரிக‌ள‌் எ‌‌ன தெ‌ரியவ‌ந்தது. இ‌‌ந்த ‌சிறும‌ி‌களை ஈரோடு தொ‌ழில‌திப‌ர் ‌‌சிவசலப‌தி‌க்கு 3 ‌ல‌‌ட்ச‌ம் ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்தது ‌விசாரணை‌யி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது1. தலைமறைவாக உ‌ள்ளோரை தேடி வரு‌‌ம் காவ‌ல்துறை‌யின‌‌ர், மேலு‌ம் குழ‌ந்தைக‌ள் கட‌த்த‌ப்ப‌ட்டனரா எ‌ன்று‌ம் ‌விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌‌ன்றன‌ர். சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர் முரஹரி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 1 1/2 வயதில் மணிராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 16ந் தேதி அஸ்வினி, மணிராஜ் இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மணி ராஜ் காணாமல் போய் விட்டான். இது குறித்து முருகன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது போரூர் மந்தவளி தெரு, பகுதியைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் வீட்டில் மணிராஜ் இருப்பது தெரியவந்தது.\n“ராஜஸ்தான் டிரஸ்ட்” ஈடுபடும் விதம்: சத்தியமூர்த்தி ஆட்டோ டிரைவராவார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது2. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி மேற்பார் வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் விசாரித்த போது, “ராஜஸ்தான் டிரஸ்ட்” எனும் அமைப்பில் உள்ள இந்திரா என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தை மணிராஜை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.\nகுழந்தை இல்லாதர்கள் குழந்தைகளை தத்தெடுப்பது: இதையடுத்து போலீசாரின் பார்வை இந்திரா மீது திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்திய போது தான், குழந்தை மணிராஜ் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு விவரம் தெரிய வந்தது. அது வருமாறு: ஈரோட்டை சேர்ந்தவர் சிவசலாபதி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் நடந்து நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே அவர்கள் 1 வயது முதல் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து ஆதரவற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் பல்வேறு டிரஸ்டுகளில் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.\n“லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டி“: அசோக் நகரில் உள்ள “லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ் டி“ல் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரியையும் சிவசலாபதி அணுகினார். அவர் தங்கள் டிரஸ்டில் குழந்தை இல்லை என்று சொல்லி, ராஜஸ்தான் டிரஸ்ட்டில் வேலை பார்த்து வரும் இந்திராவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால் சிவசலாபதிக்கும் இந்திராவுக்கும் பழக்கம் அதிகரித்தது. அதன் பேரில் சிவசலாபதி, இந்திராவிடம் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு இந்திரா, “ஆதரவற்ற இல்லம், டிரஸ்ட் மூலம் குழந்தையை தத்து எடுக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனே குழந்தை வேண்டும் என்றால், எங்கிருந்தாவது எடுத்து வந்து தான் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nவிவரமான கதை: சிவசலாபதி அதற்கு சம்மதித்தார். எங்கிருந்தாவது எனக்கு குழந்தை கிடைத்தால் போதும் என்றார்3. அவரது அவசரத்தை புரிந்து கொண்ட இந்���ிரா, குழந்தையை கடத்தி வந்து ஒப்படைக்க 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நீண்ட பேரத்துக்குப் பிறகு 2 1/2 லட்சம் ரூபாய் கொடுக்க சிவசலாபதி சம்மதித்தார். இதையடுத்து இந்திரா குழந்தை கடத்தும் திட்டத்துக்கு வியூகம் வகுத்தார். ராஜஸ்தான் டிரஸ்ட் மூலம் வங்கி கடன், ஆட்டோ வாங்கிக் கொடுத்து உதவி செய்த வகையில் பலரை இந்திராவுக்கு தெரியும். தன்னிடம் உதவி பெற்ற மேற்கு மாம்பலம் புதுத் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவரை இந்திரா நாடி, விஷயத்தை கூறினார். இதையடுத்து குழந்தை கடத்தலுக்கான திட்டத்தை இந்திரா, நாகம்மாள், அவரது கணவர் நாராயணன், மகன் வெங்கடேசன், இந்திராவின் தோழிகள் சுமதி, கலா, இலக்கியா ஆகியோர் வகுத்தனர். கடத்தல் சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் வசித்து வந்த சுமதிக்கு, பக்கத்தில் சாரதி நகரில் முருகன் செந்தமிழ்செல்விக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருப்பது தெரியும். அந்த குழந்தையை கடத்தலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக சிவசலாபதியிடம் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றனர். திட்டமிட்டப்படி கடந்த 16ந் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிராஜை, கலாவும், இலக்கியாவும் சேர்ந்து சாமர்த்தியமாக கடத்தினார்கள். பிறகு மணிராஜை அவர்கள் இந்திராவிடம் ஒப்படைத்தனர். இந்திரா, குழந்தை மணிராஜை, சிவசலாபதியிடம் காட்டினார் அந்த குழந்தையை வளர்க்க சம்மதித்த சிவசலாபதி குழந்தையை இங்கேயே இருக்கட்டும் ஈரோட்டுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன்” என்று கூறி சென்றார். மீட்பு குழந்தையை தனது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத இந்திரா, போரூர், மந்தவளி தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் கொடுத்து வைத்திருக்க கூறினார்.\nஇந்த நிலையில் தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி போரூரில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணிராஜை மீட்டனர். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்கள் வேட்டையாடப்பட்டனர். 3 பெண்கள் கைது குழந்தை கடத்தலுக்கு வியூகம் வகுத்து கொடுத்த இந்திரா, அதை செயல்படுத்திய நாகம்மாள், மற்றும் சுமதி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர். குழந்தை மணிராஜ் அணிந்திருந்த ��கைகள் மற்றும் உடைகள் நாகம்மாளிடம் இருந்து மீட்கப்பட்டன. இன்று குழந்தை மணி ராஜை, பெற்றோர் முருகன், செந்தமிழ்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி பாராட்டினார்4.\nதொடரும் விசாரணை: பிறகு கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “குழந்தை மணிராஜ் கடத்தப்பட்டதும் அவனது புகைப்படத்துடன் கூடிய விளம்பர நோட்டீஸ் ஏராளமாக ஒட்டினோம். அதை பார்த்த ஒருவர் அந்த நோட்டீசில் இருந்த நம்பருக்கு தகவல் கொடுத்தார். இதன் மூலம் குழந்தை மணிராஜை மீட்க முடிந்தது என்றார். அப்போது கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரை கண்ணன், உளவுப் பிரிவு இணைக் கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் சென்னையில் வேறு எங்காவது குழந்தைகளை கடத்தினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது5.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அனாதை இல்லம், கிருத்துவ மிஷினரிகள், குழந்தை கடத்தல், சிறுவர்-சிறுமியர் பாலியல், வன்புணர்வு பாலியல்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, அனாதை காப்பகம், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குழந்தையை இழந்த தாய், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், திராவிடசேய், திராவிடப்பெண், பச்சிளம் குழந்தை, பெண் குழந்தை, பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகுழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்\nகுழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்\nமகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம் இருப்பினும் அண்ணாமலை படத்தில் ர��ினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்\n“வில்லியம்ஸ்” கைது: இதோ, 08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.\n* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் (எல்லாம் டீன் ஏஜ்தான்) பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் [விவரங்களுக்கு கீழே பார்க்கவும்].\n* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவிலேயேத் தங்கியிருந்துள்ளார்\n* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்\n* பிறகு எப்படி அவர் வெளியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது\nஆபாச சிடிக்கள்: வில் ஹியூம் ரேபிட்ஷேர்.காம் “ www.rapidshare.com” என்ற தளத்தில் சென்னையிலிருந்து குழந்தைகளின் செக்ஸ் விளயாட்டு நிர்வாணப் படங்களை போட்டிருப்பதாக ஜெர்மனியில் இருந்து சென்னை “ஸைபர் கிரைம்” (Cyber Crime Cell) பிரிவு போலீஸாருக்கு செய்தி அனுப்புகின்றனர்[1]. அவர்கள் சூளைமேட்டில் உள்ள அவனது வீட்டை சோதனை இடுகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் ஆபாச படங்கள் அடங்கிய CDக்கள், இணைதளத்தில் அவற்றை ஏற்றுவதற்கான எலக்ட்ரானிக் கருவிகள் முதலியன இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர்[2]. பிறகு அவன் கைது செய்யப்படுகிறான்\n2001-2002: “அண்ணமலை” படத்தில் நடித்தது: தான் “அண்ணாமலை” படத்தில் நடித்ததாக ஒப்புக்கொள்கிறான். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் 27-06-2002ல் வெளியிடப் பட்டது[3]. மிகவும் பிரமாதமாக ஓடியதால், அதில் நடித்த அவன் சாதாரணமாக மக்களின் கண்களினின்று தப்பித்து இருக்க முடியாது மே 2002ல் கைது செய்யப் பட்டிருக்கும்போதே, செய்தி பிரமாதமாக வந்திருக்கவேண்டுமே, ஆனால் இல்லை. ஜூனில் படம் வெளிவந்த பிறகாவது, அவன் அடையாளம் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறாகவும் தெரியவில்லை\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தியடிக்கப்பட்ட ஆசாமி: 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம் சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்க���் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.\nபூஞ்சேரியில் “லிட்டில்ஹோம்” என்ற “அனாதைஇல்லம்”: 1980தில் “சுற்றுலா பயணியாக” வந்த இவன் சென்னைதான் தனக்கு சரியான இடம் சென்று இன்கேயேத் தங்கி விட்டானாம் அப்பொழுது வயது 27 2002ல் மஹாபலிபுரத்தில் கைதென்றால், 22 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தான் பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்” அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு” பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்” அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு” இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர் இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர் முன்பு முங்கைக்காய் மாதிரி இப்பொழுது “பலாக்காய்” மகிமை சொன்னாலும் சொல்வார்\n2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[4]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[5] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.\nமகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[6]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்���ியுள்ளது.\nமே-2002: சிறுமிகளிடம்செக்ஸ்: நெதர்லாந்துநாட்டவர்கைது[7] (பழைய கதை): சென்னை சனிக்கிழமை, மே 4, 2002 : சென்னை மகாபலிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு லிட்டில் ஹோம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்தஇல்லத்தை நிெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹியூம் என்பவர் நடத்தி வருகிறார். மகாபலிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர்தொலைவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த லிட்டில் ஹோம் இல்லத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட 19 சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 42 பேர் உள்ளனர்.அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த இல்லத்திற்கு சமீபத்தில் கிருஷ்ணன் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். இல்லத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்குசிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்தான். இதையடுத்து இல்லத்திலிருந்து தப்பி வந்துமகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்.\nஎங்கே ஹியூமின்மனைவி, தாயார், ராபர்ட்டைட்டன் அவனது புகாரை ஏற்ற போலீஸார் விரைந்து சென்று இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதியானது. இதையடுத்து ஹியூம், இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த இல்லத்தில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள். இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.\nவில் ஹியூமைத் தொடர்ந்து மாத்யூஸ்-வக்கிரமான செக்ஸ் கிருத்துவர்களுக்கு ஏன் தான் இப்படி, சிற்றர்களிடம் அதுவும் 19 வயதிலுள்ள பையன்கள், பெண்களிடம் அத்தகைய குரூரமாக செக்ஸ் விளையாடல்கள், புணர்ச்சிகள், மற்றும் அத்தகைய லீலைகளை படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக, இதற்கு காரணம் இருக��கவே கூடும். ஆராய்ந்தபோது, கிருத்துவ பாதிரிகள் அவ்வாறு உலகம் முழுவது இருப்பது தெரியவருகிறது. சமீபத்தில் போப் கூட அத்தகைய செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மனோதத்துவ-உளவியல் அறிஞர்கள் ஆராயும்போது, சிறுவயதிலிருந்தே அத்தகையவற்றை படிப்பது, நினைப்பது முதலியன பார்க்க/ செய்யத் தூண்டும் என்கிறார்கள். மேனாட்டு சமுதாய சீரழைவுகள் தவிர, மதநூல்களும் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். உதாரணத்திற்கு பைபிளிலேயே அத்தகைய நிகழ்ச்சிகள் விளக்கப் பட்டுள்ளன. அதைப் படித்து, நினைத்துப் பார்க்கும் சிறூவர்களின் நிலை, பெரியவர்களாக மாறும்போது, பாதிப்பு ஏற்படக்கூடும்\nசிறார்களிடம் செக்ஸ் விளையாடல்கள்: மாத்யூஸ் அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[8]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிகழ்ச்சிகளில் பல இல்லை பற்பல கேள்விகளுக்கு பதில் இல்லை.\n1980ல் வந்த ஹியூம், வில் ஹியூம், வில்லியம்ஸ், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு எப்படி சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் இத்தகைய அடாத செயல்களை செய்து கொண்டு இருக்கமுடியும்\n1980லிருந்து 2001 வரை என்ன செய்து கொண்டிருந்தான்\nசுமார் 20 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்\nஎப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது\nஇதே பொல நாம் நெதர்லாந்திற்குச் சென்றால், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்க முடியுமா சுற்றித் திரிய முடியுமா\nபிறகு எப்படி இவன் தங்கியுள்ளான்\nஎப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியகள் முதலியோர் உதவி செய்தனர்\nபதிலுக்கு அவன் அவர்ஜ்=களுக்கு என்ன கொடுத்தான்\nஅவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்த��ு\nமே 2002ல் கைது செய்யப்பட்டபோது, இவன் கூட இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நிலை என்ன\nஅந்த சின்னவீட்டில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் முதலியோர் வசித்து வந்தனர். அவர்கள் என்னானார்கள்\nஇவர்கள் எப்படி இந்தியாவிற்கு வந்தார்கள்\nதனது கணவன் செய்யும் வேலை, மனைவிற்குத் தெரியும். பிறகு, அவள் எப்படி அமைதியாக இருந்தாள் அவளது பங்கும் அதிலுள்ளது தெரிகின்றது.\n“இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்”, என்பது 2002ன் செய்தி. பிறகு என்னவாயிற்று\n2001-02ல் அண்ணாமலையில் நடித்தது எப்படி\nஎப்படி மஹாபலிபுரத்திலிருந்து ஸூட்டிங்கிற்கு சென்று வந்தான்\nஇந்த சினிமா-சம்பத்தில்தான் பல மர்மங்கள் இருப்பது தெரிகின்றது.\n2002ல் பிணையில் எப்படி வெளி வந்தான்\nஅவர் காணாதபோது, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை\n“அண்ணாமலை” படம் வந்தபோது, முழித்துக் கொள்ளவேண்டாமா\n2002 முதல் 2009 வரை அவன் என்ன செய்து கொண்டிந்தான்\n1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம் சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்,\nபிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.\n1999ல் தனக்கு இந்தியகுடிமகன் நிலை வேண்டும்[9] என்று விண்ணப்பிக்கிறான் அப்பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா\n2003ல் போலீஸ் அவனை நாடு கடத்த[10] முயற்ச்சித்தது\n2009ல் எப்படி திடீரென்று அங்குதான் இருக்கிறான் என்று தெரியவந்தது\nஆகவே 2003லிருந்து 2009வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதேமாதிரியான வினாக்கள் பாட்ரிக் மாத்யூஸ் விஷயத்திலும் எழுப்பலாம்\nஊடகங்களின் மௌனமா அல்லது மறையடிப்பா இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ���டகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும் இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ஊடகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும் டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும் டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும் ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார் .. .. .. .. .. .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார் .. .. .. .. .. .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள் ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள் இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் தெரியாத குழந்தைகளா இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் தெரியாத குழந்தைகளா “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே “டைம்ஸ் ஆஃப் இந்தியா” மட்டும் ‘அனாதைக் குழந்தை நிறுவனர் கைது” என்ற தலைப்பில் செய்தி[11] வெளியிட்டது\nபண-பலமா, சினிமா-பலமா, ஊடகக்காரர்களின்–உதவியா, அரசியல்-பலமா எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது இது மர்மமாக இருக்கிறது ஒரு அயல்நாட்டவன் இவ்வாறு தனியாக 30 ஆண்டுகளக இருந்து கொண்டு இவ்வாறெல்லாம் செய்து வந்துள்ளான் என்றால் நம்ப முடியவில்லை. எனவே, இவனுக்கு உதவுவது யார் அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார் அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார் புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான் இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான் ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல் இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள செய்தியின்படி[15] பார்த்தால் தமிழ்நாடு சமூகத்துறையும் இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்வதாக உள்ளது. அதேமாதியான செய்தி[16] டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளிவந்துள்ளது.\nகுறிச்சொற்கள்:அச்சம், அண்ணாமலை, அனாதை இல்லம், ஆபாச சிடி, ஆபாச படங்கள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், குழந்தை விபச்சாரம், சமூகச் சீரழிவுகள், சின்ன வீடு, செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளி, ஜெயலலிதா-கருணாநிதி, தமிழ்பெண்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாட்ரிக் மாத்யூஸ், பாரம்பரியம், பாலுறவு, பூஞ்சேரி, பெண்களின் ஐங்குணங்கள், மகாபலிபுரத்தில் வீடு, ரஜினிகாந்த், ராபர்ட் டைட்டன், லிட்டில் ஹோம், லெனின் கருப்பன், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு, ஸைபர் கிரைம்\nஅண்ணாமலை, அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, ஆண்குறியை தொடு, இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், கற்பு, கலாச்சாரம், காமம், கிருத்துவ சாமியாரின் ���ீலைகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சன் - டிவி, சமூகச் சீரழிவுகள், சின்ன வீடு, சிறுமியரை மதம் மாற்றுவது, சீரழிவுகள், செயின்ட் ஜியார்ஜ், ஜோஸப் பழனிவேல் ஜெயபால், தமிழகப்பெண்கள், தயங்கிய போலீஸார், நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பெற்றோர், மகாபலிபுரத்தில் வீடு, மார்பகங்களை பிடுத்து, மார்புடை, மோசடி, ராபர்ட் டைட்டன், ரோமாஞ்சகம், லெனின் கருப்பன், லெனின் குருப், வில் ஹியூம், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு இல் பதிவிடப்பட்டது | 25 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகார��கள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120973", "date_download": "2020-02-21T13:31:35Z", "digest": "sha1:NXGWFVXDFGRYVXEC5T3AA37STWA6A7FY", "length": 29923, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "அடி!அடி!அடி!", "raw_content": "\nபுதுவை வெண்முரசு விவாதக்கூட்டம் »\nஆட்டிச வளர்ச்சிக் குறைபாடு கொண்ட சிறுவனாகிய கனியை ஒரு தனியார் பராமரிப்பாளரிடம் சிலநாள் அனுப்புகிறார்கள் அவன் பெற்றோர். அதன்பின் ‘அடி’ என ஒலிக்கும் எச்சொல்லைக் கேட்டாலும் அவன் வெறிகொண்டு ’அடி அடி’ என கூவியபடி தன்னைத்தானே கைகளால் அடித்துக்கொள்கிறான். அங்கே அவனை அவர்கள் அடித்திருக்கிறார்கள். அடி என்னும் சொல்லுடன் அவன் அச்செயலை இணைத்துக்கொண்டிருக்கிறான். அதன்பொருள் அவனுக்குத்தெரியவில்லை\nலக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுதாப்பயணம் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் என்னும் நூலில் அந்தக் காட்சியை வாசித்தபோது கைகள் நடுங்கியது. நம் இன்றைய கல்விமுறை, நமது உணர்வற்ற மொண்ணைத்தனம் ஆகிய அனைத்தையும் காட்டும் ஒரு நிகழ்வு. ஒரு புனிதர் மலையுச்சியிலிருந்து இறங்கி நம் இல்லத்து வாயிலில் வந்து நின்று நம் பழிகளின் பொருட்டு தன்னை அடித்துக்கொள்வதுபோலத் தோன்றியது. .\nஆட்டிசம் பற்றி இப்போது பரவலாகவே விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. அதற்கு தாரே ஜமீன்பர் என்னும் படம் ஒரு காரணம். நாளிதழ்கள் செய்திக்கட்டுரைகளை வெளியிடுகின்றன. சிறிய அளவிலேனும் நடுத்தரவர்க்கத்தினர் ஆட்டிசம் உடைய குழந்தைகளை தனியாகக் கவனிக்கவும் பயிற்றுவிக்கவும் முயற்சிகள் எடுத்துக்கொள்கின்றனர்.\nஆனால் ஆட்டிஸம் உடைய குழந்தைகள் மீதான பொதுச்சமூகத்தின் உளநிலை பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதாகச் சொல்லமுடியாது. ஆட்டிஸக்குழந்தைகளின் பெற்றோர் அடையும் போராட்டங்களும் உற்றார் உறவினரிடமிருந்து அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களும் புறக்கணிப்புகளும் அப்படியேதான் தொடர்கின்றன. அவை அகல ஒரு தலைமுறைக்காலம் ஆகும்\nஆனால் ஆட்டிசம் பற்றிய இந்த விழிப்புணர்வே பொதுவான வாசிப்புப் பழக்கம் இல்லாத நம் சமூகத்தில் மிக அரிதான ஒரு நிகழ்வுதான். அதற்குக் காரணம் கூட்டுக்க்குடும்ப அமைப்பு சிதைந்து குழந்தைகளை மையமாகக் கொண்ட குறுங்குடும்ப அமைப்பு உருவானதும், குழந்தைகளின் படிப்பை ஒரு வகையான போட்டியாக நாம் உருமாற்றிக்கொண்டிருப்பதும்தான்.\nஆகவே ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளைப் பற்றி தேவைக்குமேல் பதற்றம் கொண்டிருக்கிறார்கள். சிறிய சிக்கல்களுக்கே கொந்தளிப்படைகிறார்கள். தங்கள் குழந்தை சற்றே வேறுமாதிரி இருந்தால்கூட ஐயம் கொண்டு அலைக்கழிகிறார்கள். அந்தக் கற்பனைப் பதற்றம் வழியாகவே ஆட்டிஸம் மற்றும் கற்றல்குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பற்றிய செய்திகள் சென்றுசேர்கின்றன என நினைக்கிறேன்\nஆட்டிஸம் பற்றிய விழிப்புணர்வை தமிழில் உருவாக்கியமைக்கு எஸ்.பாலபாரதி அவர்களுக்குப் பெரும்பங்குண்டு. அதன்பொருட்டு சென்ற ஆண்டு விகடன் விருதும் பெற்றிருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளரும் இதழாளருமான பாலபாரதியின் குழந்தையான கனி ஆட்டிஸம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கைச்சிக்கலை ஒரு சமூகச்சிக்கலாக புரிந்துகொண்டு தன் மீட்புக்காக மட்டுமன்றி சமூகத்தின் மீட்புக்காகவும் போராடுபவர்கள் மிக அரிதானவர்கள். பாலபாரதி அத்தகையவர்.\nகனியின் அம்மா லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய சிறுநூல் ‘எழுதாப்பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்’. ஆட்டிசம் பற்றி எழுதப்பட்ட தன்கதை. இந்நூலின் முதன்மையான சிறப்பே இது ஓர் அன்னையின் அனுபவம் என்பதுதான். சிக்கலில்லாத நடையில், செயற்கையான சொல்லாட்சிகளோ பாவனைகளோ இல்லாமல். நேரடியாக உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஆட்டிசம் பற்றிய நூல் என்பதற்கு அப்பால் ஒரு வாழ்க்கைச்சித்திரம் என்றவகையிலும் முக்கியமானது இந்நூல்\nஇத்தகைய நூல்களின் முதன்மைத்தேவை இதை பொதுவான வாசகர்கள் வாசிக்கமுடியும் என்பதே, ஏனென்றால் இது ஒரு வாழ்க்கைக்கதை. ஆட்டிசக் குழந்தையின்பெற்றோர் கூடுதல் செய்திகள் கொண்ட நூல்களை விரும்பக்கூடும். ஆனால் பொதுவானவர்களும் ஆட்டிசம் பற்றி அறிந்திருக்கவேண்டும். அது ஓர் ஆட்டிசக்குழந்தையை எப்படிப் புரிந்துகொள்வது என்று காட்டும். ஆட்டிசக்குழந்தையை அடையாளம் கண்டுகொள்வது பெரும்பாலும் கொஞ்சம் விலகிநின்று பார்க்கும் பிறர்தான்.\nஆட்டிஸம் கொண்ட குழந்தையின் அன்னையின் முதற்சிக்கலே தன் குழந்தைக்கு ஒரு சிக்கல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்வதுதான். அது உருவாக்கும் கொந்தளி��்பை சுருக்கமாக என்றாலும் ஆழமாகப் பதிவுசெய்திருக்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். அதை அறியும்போது முதலில் உருவாவது தாழ்வுணர்ச்சி. பிறர் முன் தன்குழந்தையை முன்வைக்கத் தயங்குதல் ஊரார் பார்வை பற்றிய எண்ணம். அதன்பின் குற்றவுணர்ச்சி.\nஅதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும்போது மேலும் பெரிய சிக்கல். அந்த அன்னையும் தந்தையும் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், தங்கள் முழு ஆளுமையையும் மறுவரையறை செய்யவேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தக் குழந்தைக்காகவே செலவழிக்கவேண்டியிருக்கிறது. அது உருவாக்கும் உணர்வு அழுத்தங்களை தாங்கவும் அது பிறசெயல்களைப் பாதிக்காமலிருக்கவும் பயிலவேண்டியிருக்கிறது\nலக்ஷ்மி தன் மகனைப் புரிந்துகொள்ள முயல்கிறார். ஆட்டிசம் பற்றி நிறையப் படிக்கிறார். பயிற்சிவகுப்புகளுக்குச் செல்கிறார். குழந்தையின் ஆட்டிஸத்தையும், அதைமீறி வெளிப்படும் அதன் தனித்தன்மைகளையும் உள்வாங்கிக்கொள்கிறார். இந்நூலின் மிகச்சிறப்பான பகுதி அவர் மெல்லமெல்ல தன் குழந்தையை வரையறைசெய்துகொள்வதுதான். ஆட்டிசம் குறித்த நூல் இது என்பதையும் கடந்து இந்நூலை எழச்செய்வது இந்தக் கூறு.\nஉண்மையில் அத்தனை அன்னையரும் தந்தையரும் இதேயளவுக்கு கூர்ந்துநோக்கி தங்கள் குழந்தைகளைப் புரிந்துகொண்டு வரையறைசெய்ய முயலவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கனி ஆட்டிசம் கொண்ட குழந்தை என்பதனால்தான் அம்னையின் கூர்நோக்கு இந்த அளவுக்கு கிடைக்கிறது. அவனை தன்னைநோக்கி இழுக்காமல் தான் அவனைநோக்கிச் செல்ல லக்ஷ்மி முயல்கிறார். அவ்வாறன்றி அவன் ஒரு ‘சாதாரண’ குழந்தையாக இருந்தானென்றால் இந்த கவனம் அவனுக்குக் கிடைத்திருக்காது. ஏற்கனவே அன்னையும் தந்தையும் வைத்திருக்கும் சட்டகங்களுக்குள் அவனை கொண்டுசென்று அழுத்தி உருமாற்றிப் பூட்டவே நம் குடும்ப அமைப்பும் கல்வியமைப்பும் புரிந்திருக்கும்\nஆட்டிஸக் குழந்தையின் சற்றே வேறுபட்ட மூளை வெளியுலகை வேறு ஒரு கோணத்தில் அணுகிப்புரிந்துகொள்வதிலிருக்கும் விந்தைகளை, புதிய வாய்ப்புகளை இந்நூல் அறிமுகம் செய்கிறது. உதாரணமாக, சொற்களை மிகவிரைவாகக் கற்றுக்கொள்ளும் திறனாகிய ‘ஹைப்பர்லெக்ஸிக். கனிக்கு உள்ளது. அது ஒரு குறைபாடு, ஏனென்றால் அவன் கற்றுக்கொள்வது சொற்கள்தான், சொற்களுடன் பொருளும் சொற்களுக்கிடையேயான தொடர்புகளும் பிடிகிடைப்பதில்லை.\nஇந்நூலில் நம் அமைப்புக்கள் சற்றே வேறுபட்ட குடிமகன்கள்மேல் எத்தனை புறக்கணிப்பான நோக்கு கொண்டிருக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். இன்றுகூட சற்று உடல்குறைபாடுள்ளவர், முதியவர் ஏறமுடியாதவையாகவே நம் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் கல்லூரிகள் அனைத்துமே முந்துபவர்களுக்கு மட்டும் உரியவை. சற்று கறுப்புநிறம் கொண்டவர்களே கல்லூரிகளில் சிறுமையடைகிறார்கள். குள்ளமானவர்கள் திக்குவாய்கொண்டவர்கள் தூக்கி மூலையில் வீசப்படுகிறார்கள். ஆட்டிஸம் கொண்டவர்களின் நிலை எதிர்பார்க்கத்தக்கதே\nபாலபாரதியும் லக்ஷ்மியும் பலதொடர்புகள் கொண்டவர்கள். ஆட்டிஸக் குழந்தைகளுக்காக பொதுவாகவே போராடுபவர்கள். சட்டம் அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் கனியை வெவ்வேறு திறன்வாய்ந்த ஆய்வாளர்களிடமும் பயிற்சியாளர்களிடமும் கொண்டுசெல்கிறார்கள். பல்வேறு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் புறக்கணிப்பை, பொறுப்பின்மையை, கூர்மையின்மையையே சந்திக்கிறார்கள்.\nஉதாரணமாக, தனித்தன்மை கொண்ட குழந்தையாகிய கனி தாயிடமிருந்து பிரித்து எடுத்துக்கொண்டுசென்று பயிற்சி அளிக்கப்படுவதை விரும்பவில்லை. அவன் கதறி அழுகிறான். அன்னை உடனிருக்கையில் இயல்பாக இருக்கிறான். அன்னையும் பயிற்சியில் உடனிருப்பதில் பிழையில்லை, அது மிக உதவியானதும்கூட. ஆனால் பல பயிற்சியாளர்கள் இந்தச் சிறிய விஷயத்தைக்கூட கவனிப்பதில்லை. அவனை வலுக்கட்டாயமாகக் கொண்டுசென்று கதறி அழச்செய்து திருப்பியளிக்கிறார்கள். அந்த அழுகைக்கான காரணத்தைக்கூட புரிந்துகொள்ளவில்லை. இதில் பெரும்பணம் பெற்றுக்கொள்ளும் உயர்நிலை பயிற்சியாளர்களும் உண்டு\nலக்ஷ்மியும் பாலபாரதியும் கனியை தொடர்ந்து கவனிக்கிறார்கள். அவன் மெய்யாகவே கற்றுக்கொள்கிறானா, அவனைத் துன்புறுத்துகிறார்களா என்பதை அறிந்து அவனை இடமாற்றம் செய்கிறார்கள். அது பல பெற்றோர் செய்யாதது. மெல்லமெல்ல சரியாகிவிடும் என நினைத்து குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். ஏனென்றால் உள்ளத்தின் அழுதத்தில் இருந்து விலகிக்கொள்ளவே பெரும்பாலும் மானுடர் முயல்கிறார்கள்.\nஇந்நூல் தனியார்பள்ளிகள் எந்த அளவுக்கு இரக்கமற்றவைய���க, பயிற்சியற்ற ஆசிரியர்கள் கொண்டதாக இருக்கின்றன என்பதை காட்டுகிறது. அரசுப்பள்ளிகளில் கனி பயில்கிறான். அங்கே ஆசிரியைகள் பொறுமையின்மை கொண்டிருந்தாலும் குழந்தைகள் அன்பாக இருக்கின்றன.\nசர்வ சிக்ஷா அப்யான் என்னும் திட்டம் அனைவருக்கும் கல்வி என்னும் இலக்கை கொள்கையாகக் கொண்டது. அதனடிப்படையில் எவருக்கும் எந்நிலையிலும் கல்வி மறுக்கப்படலாகாது. தனித்தன்மைகொண்ட குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளிகளும் இடமளித்தாகவேண்டும், அவர்கள் கற்பிக்கத்தேவையான அனைத்தையும் செய்தாகவேண்டும். ஆனால் தனியார்பள்ளிகள் சட்டத்தைப் பொருட்படுத்துவதில்லை. அரசுப்பள்ளிகள் ஓரளவு ஒத்துழைக்கின்றன\nஇந்நூல் கனி மெல்லமெல்ல எழுவதைச் சித்தரிக்கிறது. மிகமிக மெதுவாக சிறகு கொள்ளும் பறவை. அதற்குப்பின்னால் கிட்டத்தட்ட ஒரு தவம்போல நிகழும் அன்னையின் தந்தையின் அக்கறையும் பேரன்பும் உள்ளது. எந்தத் தவமும் அதற்கான பெறுமதி கொண்டதே. இக்குழந்தையினூடாக அவர்கள் எவ்வகையிலோ தாங்களும் வாழ்க்கையை பொருள்பொதிந்ததாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது\nமலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் இணையதளம்\nமுற்றிலும் குணமாகக் கூடியதா ஆட்டிசம்\nஆட்டிசம் குழந்தைகளை வளர்ப்பது எப்படி\nஆட்டிஸம்: அவர்கள் இயல்பில் இருக்கவிடுங்கள்\nவடகிழக்கு நோக்கி 2 - நெடும் பயணம்\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - ஒரு வாசிப்பு\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்ப���ம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=89909", "date_download": "2020-02-21T11:34:50Z", "digest": "sha1:NFBEIRK5OSGJZF5JE7OS264EVMIY5UNR", "length": 54569, "nlines": 391, "source_domain": "www.vallamai.com", "title": "குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)\nFeaturedஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்குழவி மருங்கினும் கிழவதாகும்தொடர்கள்பத்திகள்\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)\nகுழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமா�� பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா‘ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் நயமிகுந்த பாடல்.\n‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே\n‘மின்னல் போலும் பெண்ணான உமை விரும்பும் சடாமுடியன் சிவபிரானின் குருவானவனே அரக்கர் குலத்தைத் தடிந்தவனே வலிய வேடர்களின் மகளான வள்ளிமீது மையல் கொண்டலைந்தவனே உன் பெயரைச் சொல்பவர்கள் மீது குறையாது அருளை வழங்குபவனே\n முருகா வா வா என மொழிகுழற உருகி வேண்டுவோர் முன்பு வாராதிருப்பது உன் பெருமைக்குத் தகுமோ\n‘பொன்கொழிக்கும் ஆறான பொன்னி எனும் காவிரிநீர் பாயும் வளநாட்டை உடையவனே வருக தேவர்கள் அதிபதி இந்திரனும், திருமாலும் அயனும் விருப்பொடு சலாமிட்டு வணங்கும் சுவாமிமலை முருகனே வருகவே’ என நெகிழ்ந்துருகி உளம்கசியும் பாடலிது.\n‘அன்னவா கனனாலு முகநாலு முகமா\nஅகலவா வியினில் மகவானவா உடுமகளிர்\nமின்னவா வியசடையர் குருவான வாஅசுரர்\nவேடர்மகள் மால்கொண்ட லைந்தவா சொல்லுவார்\nமுன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி\nமுருகவா வாவென்று மொழிகுழற ஓதுவோர்\nசொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட\nதெய்வங்களை வழிபடும்போது பாதாதிகேச வருணனை எனப் பெண்தெய்வங்களையும், கேசாதிபாத வருணனை என ஆண்தெய்வங்களையும் போற்றி வழிபடுவது மரபு.\nஇதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலகரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.\n உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப�� போற்றாது சிலர் இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்கள். கருநிற மிடற்றரானவரும் உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.\n‘பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத\nவிஞ்சை கற்றவர் வன்புஅக் கம்\nஅஞ்சனப் புயல் அங்கை நின்வரர்\nவஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை\nஇதே கருத்தினில் அம்மையின் திருப்பாதங்களைப் பற்றிய ஒரு பாடலை திருவுத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் நூலில் காணலாம். ஆனால் அது வருகைப்பருவத்தில் அமையாது ஊசற் பருவத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பாடலின் நயத்திற்காகவும், பாடுபொருளின் சிறப்பிற்காகவும் இங்கு அது கூறப்பட்டது.\nபார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம், வைதிக முறையில் நிகழ்கின்றது. இத்திருமணத்தைக் காண மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன், முகுந்தன் எனப்படும் திருமால், குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன், எனும் இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் திரண்டெழுந்துள்ளனர். அவர்கள், “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.\nசித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.\nபக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா\nநமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்���துன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.\nசிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.\nஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள் சிவபிரான் என்ன சாமானிய மனிதரா சிவபிரான் என்ன சாமானிய மனிதராஅந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவாஅந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.\nதனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன் அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.\nஅந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா\nதிருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.\nஇது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே\nபார்த்துருக வும்சித்தி ரைத்திங்க ளென்னப்\nதுதிமணக் கின்றநின் பதம் அம்மி மேலெந்தை\nதொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்\nஅடியார்கள் மனதில் முளத்தெழும் எண்ணற்ற கற்பனைகள், வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பெற்றும், பட்டை தீட்டிய வைரங்களாகவும் ஒளிர்கின்ற அழகை பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவிடங்களில் கண்டு களிக்கலாம்; இறும்பூதெய்தலாம்.\nதளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வருணிக்கிறார் அவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்\nசிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பெ��ருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான்.\nஅடுத்து பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையின் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரமன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய அரிய கற்பனை.\nகுறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும் யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.\n அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.\nஇவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில் பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.\n‘ஊன்தோய் சுதரி சனப்படையா னொருமா\nஉபய பதமும் காண்பான் புக்கு ஒன்றும்\nமீன்தோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி\nவிழைந்து முயன்ற முடிகாணன் மேவு\nதேன்தோய் மலர்த்தாள் தொடர்பு ஒன்றே திருந்தும்\nசிந்தை களிகூர அன்னையின் கால்வண்ணம் கண்டோம். குழந்தையைக் காண்பதே மகிழ்ச்சிதரும். அதுவும், அணிமணி புனைந்து அலங்காரம் செய்விக்கப்பட்ட குழந்தையைக்காண ஆசை இன்னும் பெருகுமல்லவோ தாயுள்ளத்தின் தாபமும் அன்பும் நிறைந்து ததும்பும் அழகிய கருத்துக்கொண்ட பாடல்கள் இன்னும் பலவுண்டு.\nசிவஞான முனிவர் இயற்றியுள்ள பிள்ளையார் மீதான கலைசை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இருகைகளை ஊன்றித் தவழ்ந்து வரும் சிறு குழந்தை விநாயகனை, அவன் உருவிற்கேற்ப, ஒரு சிறு களிறு செய்யும் செயல்களால் வருணித்து மகிழ்கிறது.\n‘இளமை பொருந்திய ஏறு எனத் தவழ்ந்து வரும்போழ்தில், தூண்போன்ற தும்பிக்கையால், பெருமூச்செறிந்தபடி நிலத்தைத் தோண்டியும், ஊழித்தீ போல பெருக்கெடுக்கும் செவியின் அசைப்பினால் உண்டான காற்று ஆகாயத்தைப் பிளந்தபடியும் அசைந்தாடி வரும் பீடும் பொருந்தி வரும் சிறு களிறு போன்று வருக,’ என விநாயகனை மழகளிறாகவே கண்டு மகிழ்கிறார்.\nஇருகை யூன்றித் தவழ்ந்துமழ ஏற்றின் வருந்தோ றாங்காங்கே\nஎறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்\nபெருகும் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்\nபெயர்ந்து மடங்கி அசைந்தாடும் பீடும் தத்தம் பொறிதமக்கு\nமருவும் புலைன அவற்றிடமா மண்ணை அகழ்ந்தும் வெளிப்பரப்பை\nவளைத்தும் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட அசைந்தசைந்து\nமுருகுவிரியும் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே\nமூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.\nஇலக்கணப்படி வருகைப்பருவத்தின் பாடுபொருள், குழந்தையின் சிறுபாதங்களும் கால்களுமே ஆகும். திருமால் குழந்தையாகக் கால்களால் செய்த செயல்கள் பலவாம்: காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் தலைமீது ஏறி நடம் புரிந்து அவன் ஆணவத்தை அடக்கியது, பின் வாமன அவதாரத்தில் மூவுலகும் ஈரடிகளால் முறைதிறம்பா வகையில் அளந்தது, மாயச்சகடத்தைக் காலால் உதைத்து, இறுத்து அரக்கனை அழித்தது எனப் பெரியாழ்வார் அனைத்தையுமே அழகுறப் பாடியுள்ளார்.\nஉந்திபறத்தல் எனும் விளையாட்டை சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்ததொரு அழகிய பெரியாழ்வார் பாசுரம்; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பா��ி மகிழ்கின்றனர் சிறுமியர். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.\n‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என உந்திபறக்கின்றனர் சிறுமியர்.\nஅடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த\nபடியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்று\n(பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)\nஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் புலவரும் அக்கால்களின் பெருமை வாய்ந்த செயல்களைப் பாடி மகிழ்கிறார்.\n‘ஆலிலையில், திருவரங்கத்தில், பாற்கடலில் கண்வளரும் பச்சைநிறத்தவனே நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே’ என அவன் பெருமைகளைப் பேசுகிறார்.\nபச்சைப் புயலே பணா மகுடப் படப்\nதள்ளிக் கடைவால் பிடித்து நெறி\nஇறையனுபவத்தையும் மழலையின்பத்தையும் ஒருசேரக் காட்டும் சிறப்பினைக் கொண்டமைந்தவை அருமையான இப்பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் எனலாம்.\n(இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).\nமீனாட்சி. க. எனும் மீனாட்சி பாலகணேஷ், மதுரைப் பலகலைக்கழகத்தில் அறிவியலில் 1979இல் முனைவர் பட்டம் பெற்றவர்; 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானியாக\nமருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Drug Discovery) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (2019) பெற்றுள்ளார்.\nமங்கையர் மலர், தீபம் (கல்கி குழுமம்), கலைமகள், மஞ்சாி, ஓம்சக்தி, சிவசுந்தாி ஆகிய தமிழ்ப் பத்திாிகைகளிலும், சொல்வனம், வல்லமை, பதாகை, தாரகை, தமிழ் ஹிந்து, பிரதிலிபி ஆகிய இணையத்தளங்களிலும் இலக்கியக் கட்டுரைகளும், தொடர்களும் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிரதிலிபி இணையத்தளம் இவருடைய ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதிய\nஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, டால்ஸ்டாயின் ‘காகசஸ் மலைக்கைதி’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது. சித்ரா எனும் மொழிபெயர்ப்பு நாவல், பிரதிலிபியின் மொழிபெயர்ப்புப் போட்டியில் பாிசு பெற்றது.\nRelated tags : மீனாட்சி பாலகணேஷ்\nஇந்த வார வல்லமையாளர் (294) – டாக்டர் சுதா சேஷய்யன்\nகீழை நாகரிகங்களில் தமிழர் சுவடுகள்\nசேசாத்திரி (கட்டுரையாசிரியர், 'சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்', 'எத்தியோப்பிய நாகரிகர் முன்னோர் தமிழர்' ஆகிய கட்டுரைகளை இயற்றியவர். அவற்றை அடுத்து, சீன - கொரிய மன்னர் பெயர்களைப் ஒப்பாய்வு செய்து,\n-முனைவர் ம. தமிழ்வாணன் தொல்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனைத் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். செவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் இயல்பான வாழ்க்கையை எடுத்\nபளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குற்றம் சுமத்தாதே என்னை மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குற்றம் சுமத்தாதே என்னை கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை நின்முன் தெரிவது சலனமற்ற என் சோக முகம்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்��விதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Liberia", "date_download": "2020-02-21T13:23:51Z", "digest": "sha1:4LBGRXMZRNLSRKE5WCHMMOAYQTQ5MAA5", "length": 6033, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Liberia | Virakesari.lk", "raw_content": "\nதலைவர்களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தல் : இந்தியா - இலங்கைக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nபொது மக்களே நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமகா சிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும் - ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி\nபாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 சிறுவர்கள் பரிதாபகரமாக பலி\nலைபீரிய தலைநகர் மன்ரோவியாவை அணிமித்த பகுதியில் உள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 23 சிறுவர்கள் உ...\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-29-17-27-30/", "date_download": "2020-02-21T11:16:14Z", "digest": "sha1:RKDQRBBRQN4GSI4IP22GVGXQL25UDT3C", "length": 7874, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "சீக்கிய படுகொலை குறித்து சிறப்பு புலானாய்வுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் |", "raw_content": "\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nசீக்கிய படுகொலை குறித்து சிறப்பு புலானாய்வுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\n1984 ஆம் ஆண்டு முனனாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலரால் சுட்டு கொல்லப் பட்டதையடுத்து நிகழந்த கலவரத்தில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தில்லி துணைநிலை ஆளுர் நஜீப்ஜங்கை சந்தித்த பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன், கலவரம் குறித்து சிறப்பு புலானாய்வுகுழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கோரிக்கையை பஞ்சாபை ஆளும் அகாலிதளம் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.\nஅதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல்…\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல்…\nமகா கூட்டணி எங்கேயும் இருக்க போவதில்லை\nராகுல் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா\nமாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவபிரச்சினை இல்லை\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்.…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடு� ...\nமாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் � ...\n12 வயது சிறுவனின் அறிய நோய் குறித்து ஆரா� ...\nஊழல் புகரில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்� ...\nஆம் ஆத்மி அரசு அதனுடைய முரண்பாடுகளினா� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அம� ...\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்க� ...\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் க� ...\n371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்� ...\nதேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்த வேண� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-mahima-nambiar/", "date_download": "2020-02-21T13:28:05Z", "digest": "sha1:XWNARZCEFCYHZN5P6U6C4633L2AM6QUM", "length": 8722, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress mahima nambiar", "raw_content": "\n“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..\nசென்ற வாரம் வெளியாகி ‘சிறந்த படைப்பு’ என்கிற...\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nமகாமுனி – சினிமா விமர்சனம்\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில்...\n“ஆர்யாவைப் பத்தி வேற மாதிரி நினைச்சிருந்தேன்…” – நாயகி மகிமாவின் கலகல பேச்சு..\nஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில்...\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJ.S.B. பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிக்ரம் பிரபு-மகிமா நம்பியார் நடிக்கும் ‘அசுர குரு’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது..\nஅரசு திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம்...\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவ��னி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/swiss-bank-account-details-given-to-india/", "date_download": "2020-02-21T11:59:10Z", "digest": "sha1:D4F7SKDDS34A46YFBUYSCSLDNGFC3NSO", "length": 18599, "nlines": 222, "source_domain": "a1tamilnews.com", "title": "ஸ்விஸ் வங்கிக் கணக்கு முதல் பட்டியல்! - A1 Tamil News", "raw_content": "\nஸ்விஸ் வங்கிக் கணக்கு முதல் பட்டியல்\nமதுரையில் கொரோனா வைரஸ்-பீதியில் பொதுமக்கள்\nஏப்ரல் 1ம் தேதி முதல் PLATFORM டிக்கெட் உயர்வு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nபாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை\nஎரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா\nஇந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து.. கமல் ஹாசன் அதிர்ச்சி..\nதமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் நன்றியுடன்..\nகமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..\nவிஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்\nஅமெரிக்க மேயர் தொடங்க�� வைத்த 10 வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை \nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\nஸ்விஸ் வங்கிக் கணக்கு முதல் பட்டியல்\nஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பண கணக்குகளின் முதல் பட்டியல் இந்திய அரசுக்கு வழஙகப்பட்டுள்ளது.\nin முக்கியச் செய்திகள், முக்கியச் செய்திகள் - 1\nடெல்லி: ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளின் முதல் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள்.\nகோடிக்கணக்கான கருப்புப் பணம் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்போம் என ஓவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றெல்லாம் கூறப்பட்டது.\nசுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.\nவருமான வரியிலிருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர். அது குறித்த விவரங்களின் முதல் பட்டியலை இந்திய அரசிடம் ஸ்விஸ் வங்கியினர் வழங்கியுள்ளனர். இதில் தற்போது செயல்பாட்டில் உள்ள கணக்குகளும் 2018ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து மூடப்பட்ட கணக்குகளும் அடங்கும்.\nஅடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது பட்டியலை வழங்குவதற்கும் ஸ்விஸ் வங்கி உறுதியளித்துள்ளது. கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களின் முதல் பட்டியல் கிடைத்துள்ளதால், அரசு தரப்பிலிருந்து அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் பாயும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.\nTags: Black MoneySwiss Bankகருப்புப் பணம்ஸ்விஸ் வங்கி\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nஏடிஎம் மையங்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியன் வங்கி நீக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது....\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nசென்னையில் வண்ணாரப் பேட்டையில் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இளம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷைன்ஷா, சுமையா...\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை அடுத்த மாதம், மார்ச் 3ம் தேதி காலை 6மணிக்கு தூக்கிலிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன்...\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nஇந்தியா முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் 11 ரயில்கள் தனியார் வசம்...\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nபுல்வாமாவில் சிபிஆர்எப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ மொக்கமது தீவிரவாதி இயக்கம் நடத்தி தாக்குதலில் 40 வீரர்கள் பலியானது தொடர்பான விசாரணை என்னவானது என்று...\nசட்டமன்றத்தில��� நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\n2020-21 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார். காலை 10 மணி அளவில் நிதிநிலை...\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nஎரிவாயு குழாய் பதிப்பதற்காக நெல்வயல்களுக்குள் அத்துமீறி பொக்லைன் எந்திரம் கொண்டு நெல் பயிர்களை அழித்துள்ள சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பில்...\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமுதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பார்வையிடச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு வந்திருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தன்னுடைய கால் செருப்பை கழற்றச் செய்தார்....\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nபிரிவினை பாலத்தை கட்டி அதன் மீது தான் வெற்றி கொண்டாடப்படும் என்றால், மக்களின் ஒற்றுமை பூகம்பமாய் புறப்பட்டு அதனை தாக்கும். அதை நிரூபிக்கும் வண்ணம், தலைக்கனத்திற்கு தலைநகரில்...\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nநீண்ட நாட்களாக தமிழக அரசியல் களத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2017ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/forum/4559/?lang=ta", "date_download": "2020-02-21T12:53:15Z", "digest": "sha1:SVRCA5A7WKYZ4UO5CCVHESRFHMHCQ73M", "length": 4547, "nlines": 146, "source_domain": "inmathi.com", "title": "Education | இன்மதி", "raw_content": "\nஅட்மிஷனுக்கு பிளஸ் ஒன் மதிப்பெண்கள் ரத்து: அரசாணையை வாபஸ் பெற கோரிக்கை\n2ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி -கல்வி அமைச்சர்\nமறுமதீப்பீடு முறைகேடு:குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அண்ணா பல்கலை. துணைவேந்தர்\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக உயர்கல்வி அமைச்சர்\nசெவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி துவக்கம்\n2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் நாடு தி��ந்த நிலைப் பல்கலைகழகத்தில் பி.எட் விண்ணப்பம் வினியோகம்\nதனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கடைசிகட்ட கவுன்சிலிங் இன்று துவக்கம்\nஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க திட்டம் என அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amazon-will-create-1-million-jobs-in-india-by-2025-says-jeff-bezos-374334.html", "date_download": "2020-02-21T14:09:22Z", "digest": "sha1:SSYOXHWVX5HTKNFL3DASQU756WAHQSNW", "length": 18645, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி! | Amazon will create 1 million jobs in India by 2025 says, Jeff Bezos - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆசையாக வேலைக்கு வந்த பெண்கள்.. 10 பேரையும் பக்கத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து.. குஜராத்தில் கொடுமை\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் பணம் கொள்ளை.. புதுவையில் நைஜீரியா இளைஞர் அதிரடி கைது\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nபணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி\nதீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை.. FAFT எச்சரிக்கை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் விவகாரம்: பாஜகவுக்கு திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் வார்னிங்\nAutomobiles பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...\nMovies pandian stores serial: குன்னக்குடி டு பழனி பாதயாத்திரை... குழந்தை பாக்கியம்\nSports 33 வயதில் ஓய்வு அறிவித்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்\nFinance அடி சக்க தங்க மலையே கிடைச்சிருக்காமில்ல.. இந்தியாக்கு ஜாலி தான்\nTechnology மக்களே தயாராகுங்கள்: விரைவில் தொடங்கும் Aadhaar Voter id இணைப்பு திட்டம்\nLifestyle புருவங்களுக்கு கீழே வலியை உணர்கிறீர்களா அப்படின்னா இந்த பிரச்சனையா கூட இருக்கலாம்…\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nடெல்லி: 2025ல் இந்தியாவில் நாங்கள் 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருப்போம் என்று அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.\nஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் இந்திய வருகை தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பெஸோஸ். ஆனால் இந்தியா வந்த இவரை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் மோடிக்கு எதிராக கட்டுரை வெளியிடுவதுதான் இதற்கு காரணம் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.\nசவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இதேபோல் வாஷிங்க்டன் போஸ்ட் மீது கோபத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியால் கொல்லப்பட்ட ஜமால் காசாக்கி வாஷிங்க்டன் போஸ்டில்தான் பணியாற்றி வந்தார்.\nசங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்த நிலையில் இந்தியா வந்த ஜெஃப் பெஸோஸ், கடந்த புதன் கிழமை இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். 10 மில்லியன் பேர் இதனால் பயன் அடைவார்கள். சிறு, குறு தொழில் இதனால் வளரும். இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் இதனால் புதிய உயரம் தொடும் என்று ஜெஃப் பெஸோஸ் குறிப்பிட்டார்.\nஆனால் ஜெஃப் பெஸோஸின் இந்த அறிவிப்பை மத்திய அரசு சந்தோசமாக ஏற்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்த முதலீடு காரணமாக இந்தியாவிற்கு பெரிய பலன் கிடையாது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஜெஃப் பெஸோஸ் சேவை எதையும் செய்யவில்லை. இதனால் இந்தியாவிற்கு நஷ்டம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது என்று கூறினார்.\nஇவரின் இந்த பேச்சு கார்ப்ரேட் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வளவு பெரிய முதலீட்டை ஈகோ காரணமாக இந்தியா இப்படி நடத்த கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமேசான் முதலீடு காரணமாக இந்தியாவில் 2025க்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே அமேசான் மூலம் 7 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 2013ல் இருந்து அமேசான் மூலம் இந்தியாவில் ���ேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. 2025ல் நாங்கள் 10 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்போம், என்று ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம் ஆத்மியில் பிரஷாந்த் கிஷோர் இணைவதில் எந்த பிரச்சனையும் இல்லை: சஞ்சய் சிங்\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nஅயோத்தி ராமர் கோவில்... அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்த 'அறக்கட்டளை '\nஆம் ஆத்மியின் அபார பக்தி... அயோத்தி ராமர் கோவிலில் பிரமாண்ட ஹனுமன் சிலை வைக்க வேண்டுமாம்\nரூ 500 திருடியதாக தலித்துகளின் ஆசனவாயில் ஸ்குரூ டிரைவரை விட்ட கொடூரம்.. அதிர்ச்சி.. ராகுல் ட்வீட்\nபாலம் உடைந்திடும்.. தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் காரில் போக இப்படி ஒரு சிக்கல்.. கையை பிசையும் யோகி அரசு\n3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை\n\"காதல் ஓவியம்\"..24 இல் தாஜ் மஹாலில் மனைவி மெலானியுடன் டூயட் பாடுவாரா டிரம்ப்\nவரப்போகும் டிரம்ப்.. அமெரிக்காவிடம் ரூ.240 கோடிக்கு ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/14040714/Because-of-the-agreement-in-the-negotiations-Government.vpf", "date_download": "2020-02-21T11:34:54Z", "digest": "sha1:YX2KDIOSRQ2RHS2WIBZXYO7CZ6F6MOUM", "length": 13991, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because of the agreement in the negotiations Government employees protest canceled || பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கண்டனம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அரசுபணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து - தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேரூராட்சி செயல் அதிகாரி��்கு கண்டனம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அரசுபணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து - தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது + \"||\" + Because of the agreement in the negotiations Government employees protest canceled\nபேரூராட்சி செயல் அதிகாரிக்கு கண்டனம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அரசுபணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து - தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது\nபேரூராட்சி செயல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது.\nபதிவு: பிப்ரவரி 14, 2020 04:00 AM மாற்றம்: பிப்ரவரி 14, 2020 04:07 AM\nதஞ்சை மண்டலத்தில் உள்ளது முத்துப்பேட்டை பேரூராட்சி. இங்கு வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு கட்டண பாக்கிக்கு, பேரூராட்சி தெருவிளக்கு மின்பணியாளர் கோபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி நேற்று மாலை அரசு பணியாளர் சங்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அவர்களுடன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹீன்அபுபக்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநிலதலைவர் சிவக்குமார், பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் பழனிவேல், திருவாரூர் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டல பேரூராட்சி செயல்திறன் வாய்ந்த உதவியாளர் சங்க தலைவர் முரளிதரன், மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் குணசீலன், நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்டசெயலாளர் தரும.கருணாநிதி நன்றி கூறினார்.\nமுன்னதாக அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அதிகாரி குடிநீர் இணைப்பு கட்டண பாக்கிக்காக மின் பணியாளர் கோபி என்பவருக்கு ரூ.52 லட்சத்து 34 ஆயிரத்து 734-ம் பொறுப்பாக்கி மாதந்தோறும் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். இது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த பணியாளர் விரோத போக்கை கண்டித்தும், அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.\nஇந்த நிலையில் இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மின் ஊழியர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி உதவி இயக்குனருக்கு நன்றி தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப் பட்டது’’என்றார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n3. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T13:25:18Z", "digest": "sha1:CKP34BHYSJ37GE52OXTGC2ONJL6OJUXP", "length": 11285, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nதலைவர���களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தல் : இந்தியா - இலங்கைக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nபொது மக்களே நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமகா சிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும் - ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி\nதேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் விரைவில் பேச்சு: பஷில்\nபொதுத்­தேர்­தலில் ஆளும் கட்சி, சிறி­லங்கா சுதந்­திர பொது­ஜன முன்­னணி என்ற கூட்­ட­ணியில் போட்­டி­யி­டும்­போது பங்­காளிக்...\nமனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி\nஇலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைத்த 30/1 பிரேரணையிலிருந்து உடனடியாக விலகுவதற்கான தீர்மானித்தி...\nமன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை\nஎதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர...\nமன்னார் மாவட்ட வேட்பாளராக மீண்டும் சாள்ஸ் நிர்மலநாதனை போட்டியிட வைக்க தீர்மானம்\nஎதிர் வரும் பாராளுமன்ற தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...\nமட்டு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்க தீர்மானம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பது என மட்டக்களப்பு...\nஜனாதிபதியை சந்திக்க பட்டதாரிகள் தீர்மானம்\nபுதிய ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து தமக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதாக வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின்...\nஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனையை தடைசெய்ய மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு\nஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்ட...\nவாசனைத் திரவியங்களின் இறக்குமதியைத் தடை செய்ய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு வர்த்தகர்கள் பாராட்டு\nமிளகு உட்பட நாட்டில் பயிரிடப்படும் வாசனைத் திரவியங்களின் இறக்குமதியைக் கைவிடுவதற்கும், அவற்றை மட்டுப்படுத்துவதற்கும் அரச...\n: முடிவை அறிவித்தார் ரணில்...\nஎதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nதமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க\nஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்த பாய ராஜ­பக் ஷ வெற்றி பெற்றால் பிர­த­ம­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பதவி ஏற்­ப­து...\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/tngovernment/", "date_download": "2020-02-21T13:40:37Z", "digest": "sha1:BSUGYKQNLBKLI4WEANORUFAIQ7M7RPHU", "length": 13371, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "#TNGovernment Archives - Ippodhu", "raw_content": "\nபுதன்கிழமை முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்....\nஅரசுப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் : தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம்\nஅரசுப்பள்ளிகளில்காலைஉணவுவழங்கும்திட்டம்தமிழகபட்ஜெட்டில்அறிவிக்கப்படலாம்எனதகவல்வெளியாகியுள்ளது. பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில்...\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பட்டா மாறுதல் : புதிய நடைமுறையை அறிமுகம்\nஒருவரது சொத்தை இன்னொருவர் கிரையம் முடிக்கும் பட்சத்தில், பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு : நேர்மையாக விசாரணை நடத்தவே அரசு தலையிடவில்லை\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் விசாரணை நேர்மையாக நடைபெ வேண்டும் என்பதற்காகவே அரசு தலையிடவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், தலைவாசல்...\nபள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nமாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக அரசுக்கு நிதியை நிறுத்திய உலக வங்கி\nபாசனத் திட்டத்துக்கு உலக வங்கி வழங்கிய நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்றும், இதனால் இரண்டாவது கட்ட நிதி உதவியை உலக வங்கி...\nதமிழகத்துக்குள்‌ எங்கு வேண்டுமானாலும்‌ ரேஷன்‌ பொருள்களை வாங்க அனுமதி -தமிழக அரசு\nதமிழகத்துக்குள்‌ எங்கு வேண்டுமானாலும்‌ ரேஷன்‌ பொருள்களை வாங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தொழில்‌, பணி நிமித்தமாக அடிக்கடி இடம்‌ மாறும்‌ கூலி...\nகாவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலை தடுத்திட அதிமுக அரசு முன்வருமா\nஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு \"சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை\" என்ற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர்...\nசனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டம் – பள்ளிக்கல்வித் துறை\nஅரையாண்டுத் தேர்வு விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *தமிழக...\nதமிழகத்தில் 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nதமிழ்நாட்டில், 21 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்ம��லம், 8 ஆயிரத்து...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nடிவிட்டரில் போலி தகவல்களை கண்டறிய புதிய அம்சம்\nவெளியானது அமேசான் அலெக்ஸா ஆட்டோ\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2018/03/bhandari-basadi.html?showComment=1522581854193", "date_download": "2020-02-21T11:20:21Z", "digest": "sha1:RGUIBXEOP5PSS7YIYOAX5ITERWWYEG45", "length": 10146, "nlines": 187, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: Bhandari Basadi - பண்டாரி பஸ்தி.", "raw_content": "\nசரவணபெலகுளாவில் மிகப்பெரிய ஜினாலயம். வெவ்வேறு அரசகால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிருஹம், அந்தராலயம், சபாமண்டபம், முக மண்டபம் போன்ற அனைத்து கூறுகளையும் கொண்டது.\nமூலஸ்தானத்தில் மூன்றடியுயர 24 தீர்த்தங்கரர்கள் கற்சிலைகள் நின்றகோலத்தில் மிகப்பெரிய கர்ப்பகிருஹத்தில் நிறுவப்பட்டுள்ளன. வேதிகை நகாசு வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. மனித, மிருக, தாவர இலைகள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nயக்ஷி பத்மாவதி மற்றும் பிரம்மதேவர் சன்னதிகள் அந்தராலயத்தில் காணலாம். நரசிம்ம ஹொய்சள அரசரின் திவான்(பண்டாரி) ஹுல்லா என்பவரால் 1159 ல் கட்டப்பட்டது. அதனால் பண்டாரி பஸ்தி எனப்பெயர் பெற்றது.\nஅவற்றுக்கு முன் உள்ள பிரம்மாண்ட கட்டமைப்புக்கள் விஜயநகர பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டது. முன்னே அழகிய மானஸ்தம்பம் நெடிதுயர்ந்து காணப்படுகிறது.\nவிஜயநகர பேரரசின் காலத்தில் சமண, வைஷ்ணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களை தீர்த்து சமாதான ஒப்பந்தம் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன. சோவநேரு எனும் கிராம வருமானம் முழுவதுமாக இவ்வாலத்தின் பராமரிப்பிற்கான செலவிடப்பட்டுள்ளது.\nஇவ்வாலத்தின் சரஸ்வதி மண்டபத்தினை 1527 ல் இந்நகர தலைவன் புக்கராயா வின் மகன் தேவப்பதா என்பவரால் கட்டப்பட்டது.\nதிருக்கோயில் தரிசனமும், விளக்கங்களும் அருமை.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2517", "date_download": "2020-02-21T12:26:28Z", "digest": "sha1:CV2T5PIIQVIRGJ7UTTJYMNJS6BE377DH", "length": 8015, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "Maadhavilakku - மாதவிலக்கு » Buy tamil book Maadhavilakku online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஜி.எஸ்.எஸ். (G.S.S)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறிச்சொற்கள்: பெண்ணியம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்\nஎந்த வயதில் மாதவிலக்கு ஏற்படும்\nமாதவிலக்குச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nமாதவிலக்கின்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன\nமாதவிலக்குப் பாதிப்புகளைச் சமாளிப்பது எப்படி\nமாதவிலக்கின் முற்று எனப்படும் மெனோபாஸை எதிர்கொள்வது எப்படி\nஎன, பெண்கள் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய மாதவிலக்கு தொடர்பான பல கேள்விகளுக்கு எளிமையான முறையில் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.\nஇந்த நூல் மாதவிலக்கு, ஜி.எஸ்.எஸ். அவர்களால் எழுதி மினிமேக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜி.எஸ்.எஸ்.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nமனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம் (ஹிப்னோதெரபி) - Mananoikku Marunthila Maruthuvam\nநீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam\nநோய்க்கு அஞ்சேல் இயற்கை மருத்துவக் கோட்பாடு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலாலு பிரசாத் யாதவ் - Laloo Prasad Yadav\nஹார்ட் அட்டாக் - Heart Attack\nதம்பதிகளுக்கான யோகாசனங்கள் - Thambathigalukkana Yogasanangal\nவிடுதலைச் சிறுத்தைகள் - Viduthalai Chiruthaihal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-02-21T13:42:11Z", "digest": "sha1:XIDV5F5MCAW5NG6SI6LL4GT5PZBYJMIN", "length": 4290, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "துறைமுகங்கள் , தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்கவை நியமித்தார் ஜனாதிபதி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதுறைமுகங்கள் , தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்கவை நியமித்தார் ஜனாதிபதி\nநாரஹேன்பிட்டி கிருலப்பனைக்கிடையில் ரயில் தடம்புரண்டதால் களனிவெலி ரயில் சேவைகள் பாதிப்பு\nநாரஹேன்பிட்டி கிருலப்பனைக்கிடையில் ரயில் தடம்புரண்டதால் களனிவெலி ரயில் சேவைகள் பாதிப்பு\nஎவ்.சி ஐ .டி விசாரணைக்கு சென்றார் அமைச்சர் ரிஷார்ட்\nஎவ்.சி ஐ .டி விசாரணைக்கு சென்றார் அமைச்சர் ரிஷார்ட்\nஜேர்மன் துப்பாக்கிச் சூடு – அஞ்சலி செலுத்திய மக்கள்\nரொஸ் டெய்ரல் புதிய சாதனை\nகடமைக்கு வந்த முதல் நாளே விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் – மஸ்கெலியாவில் சம்பவம் \nதேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் விசேட அறிவித்தல் \nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபிதவை நியமிக்க அங்கீகாரம்\nஐ நா பிரேரணையிலிருந்து விலகும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி \nபுதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் சேவை – இந்திய அமைச்சர் அறிவிப்பு \nபாராளுமன்றத் தேர்தலில் அமைதிகாக்க சந்திரிகா உத்தேசம் \n‘கொரோனா’ வைரஸ் : சீனாவில் 1,868 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/87th-indian-airforce-day/", "date_download": "2020-02-21T11:31:15Z", "digest": "sha1:OZSCAX2FTVXU6KYBVTVG42H2KTJFEDZX", "length": 19755, "nlines": 223, "source_domain": "a1tamilnews.com", "title": "இந்திய விமானப்படையின் 87 ஆவது பிறந்த நாள்! தோற்றமும் வளர்ச்சியும்... - A1 Tamil News", "raw_content": "\nஇந்திய விமானப்படையின் 87 ஆவது பிறந்த நாள்\nமதுரையில் கொரோனா வைரஸ்-பீதியில் பொதுமக்கள்\nஏப்ரல் 1ம் தேதி முதல் PLATFORM டிக்கெட் உயர்வு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nபாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை\nஎரிவாயு குழாய் பதிக்க நெற்பயிர்களை அழிப்பதா\nஇந்தியன்2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து.. கமல் ஹாசன் அதிர்ச்சி..\nதமிழ்த் தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துவோம் நன்றியுடன்..\nகமல்ஹாசனின் இந்தியன்2 படத்தளத்தில் விபத்து.. 3 பேர் பலி..\nவிஜய் படத்தை இயக்குகிறாரா பார்த்திபன்\nஅமெரிக்க மேயர் தொடங்கி வைத்த 10 வது ஆண்டு தைப்பூசம் ப��தயாத்திரை \nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nபிப்ரவரி 14- 20 வார இராசி பலன்கள்…\nஅஜித் தலை… ரஜினி மலை… கட்சி மாறுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n நின் ஒன்று மொழிவல் கேளீர்\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nகாதலர் தினத்தை இப்படிக் கொண்டாடலாமே – நெப்போலியன் சொல்றதைக் கேளுங்க\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nசியாட்டல் டூ பெங்களூர் நேரடி விமான சேவை… அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nகாதலர் தினம் : சென்னையில் சிம்பு – த்ரிஷா ஸ்பெஷல்\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nவேற வேல இருந்தா போயி பாருங்கடா… விஜய் சேதுபதி ஆவேசம்\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nஅமெரிக்காவில் அசத்தப் போகும் குற்றாலக் குறவஞ்சி\nபயணிகளிடம் தவறான நடத்தை.. இண்டிகோ விமானி சஸ்பெண்ட்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு… தொண்டர் பலி\nஇந்திய விமானப்படையின் 87 ஆவது பிறந்த நாள்\n1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இங்கிலாந்து விமானப்படையின் துணை அமைப்பாக உருவாக்கப்பட்டது ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ்.\nin முக்கியச் செய்திகள், முக்கியச் செய்திகள் - 1\nடெல்லி: 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இதே நாளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து விமானப்படையின் துணை அமைப்பாக உருவாக்கப்பட்டது ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ்.\n1950ம் ஆண்டு இந்தியா குடியரசான பின் விமானப்படையின் பெயர் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என மாற்றப்பட்டது. 87 ஆண்டு வரலாற்றில் இந்திய விமானப்படை எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. 2ம் உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் பர்மாவில் ஊருடுருவதை தடுப்பதில் இருந்து தொடங்குகிறது இந்திய விமானப்படையின் வெற்றி்க்கதை.\nபாகிஸ்தானுடன் 4 போர்கள், சீனாவுடன் ஒரு போர் என 5 பெரிய போர்களை விமானப்படை எதிர்கொண்டு��்ளது. இதில் 1971ல் பாகிஸ்தானிலிருந்து பிரித்து வங்கதேசத்தை உருவாக்குவதில் இந்திய விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் பூமாலை என குறிப்பிட்ட பணிகளையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது நமது வான் படை.\n1987ல் ஆபரேஷன் பூமாலை என்ற பெயரில் இலங்கை தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்நாட்டு அரசின் கண்களில் மண்ணைத் தூவி கொண்டு சேர்த்தது விமானப்படையின் மைல் கல்களில் ஒன்றாக உள்ளது. போர்கள், சண்டைகள் மட்டுமல்ல, புயல், காட்டுத் தீ போன்ற பேரிடர் காலங்களிலும் விமானப்படையின் சேவை குறிப்பிடத்தக்கது.\n1998ல் குஜராத்தை தாக்கிய புயல், 2007ல் சுனாமி ஆகிய காலங்களில் விமான படை விறுவிறுப்பாக பணியாற்றி ஏராளமான மக்களின் உயிர்களை காத்ததுடன் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கொண்டு சேர்த்து. சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள், அதிகாரிகளுடன் உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இந்திய விமானப்படை திகழ்கிறது.\nசுக்கோய், மிக், மிராஜ் என அதிநவீன விமானங்களை கொண்ட விமானப்படையில் மேலும் ஒரு மகுடமாக ரஃபேல் போர் விமானங்களும் சேர உள்ளன.\nTags: Indian AirforceRafaleஇந்திய விமானப்படைரஃபேல்\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதா இந்தியன் வங்கி நடவடிக்கையில் மர்மம்\nஏடிஎம் மையங்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியன் வங்கி நீக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது....\nகுடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் திருமணம்\nசென்னையில் வண்ணாரப் பேட்டையில் என்.ஆர்.சி, சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இளம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷைன்ஷா, சுமையா...\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை அடுத்த மாதம், மார்ச் 3ம் தேதி காலை 6மணிக்கு தூக்கிலிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன்...\nதமிழ்நாட்டில் 11 ரயில்கள் தனியார் மயமாகிறது\nஇந்தியா முழுவதும் 150 தனியார் ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. அதற்���ான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் 11 ரயில்கள் தனியார் வசம்...\nபுல்வாமா தாக்குதல் விசாரணை என்னாச்சு\nபுல்வாமாவில் சிபிஆர்எப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ மொக்கமது தீவிரவாதி இயக்கம் நடத்தி தாக்குதலில் 40 வீரர்கள் பலியானது தொடர்பான விசாரணை என்னவானது என்று...\nசட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை\n2020-21 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார். காலை 10 மணி அளவில் நிதிநிலை...\nநெல்வயல் அழிப்பு… மீண்டும் போராட்டக் களமாகும் தூத்துக்குடி\nஎரிவாயு குழாய் பதிப்பதற்காக நெல்வயல்களுக்குள் அத்துமீறி பொக்லைன் எந்திரம் கொண்டு நெல் பயிர்களை அழித்துள்ள சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பில்...\nசிறுவனை செருப்பு கழற்ற வைத்த திண்டுக்கல் சீனிவாசன்.. பழங்குடி நல ஆணையம் நோட்டீஸ்\nமுதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு பார்வையிடச் சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு வந்திருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தன்னுடைய கால் செருப்பை கழற்றச் செய்தார்....\nஆட்சியாளர்கள் ஆண்டவராக அவதாரம் எடுத்து விட்டால்\nபிரிவினை பாலத்தை கட்டி அதன் மீது தான் வெற்றி கொண்டாடப்படும் என்றால், மக்களின் ஒற்றுமை பூகம்பமாய் புறப்பட்டு அதனை தாக்கும். அதை நிரூபிக்கும் வண்ணம், தலைக்கனத்திற்கு தலைநகரில்...\nதமிழருவி மணியனைச் சாடும் ஹெச்.ராஜா\nநீண்ட நாட்களாக தமிழக அரசியல் களத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. 2017ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dhoni-best-average-in-chesing", "date_download": "2020-02-21T11:41:12Z", "digest": "sha1:QOH7OOUDCHEPAAVK7BYFP5O6E23QDPTK", "length": 9244, "nlines": 96, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சேஸிங் கிங் தோனி..கோலியை விட அதிக சராசரி !!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2019ஆம் ஆண்டினை சிறப்பாக தொடங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள��� கேப்டன் தோனி. ரன்களை சேஸ் செய்வதில் சிறந்த வீரராக திகழ்கிறார். அவரது சராசரி பற்றியும் சிறந்த சேஸ் செய்யும் வீரர்களில் அவருக்கு எந்த இடம் என்பதை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்\n#நான்காவது இடத்தில் ஏ பி டி வில்லியர்ஸ்\nசேஸிங்கில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் நம் ஏ பி டி வில்லியர்ஸ் நான்காவது இடத்தில் உள்ளார். MR.360 என்று அழைக்கப்படும் நம் ஏ பி டி வில்லியர்ஸ் சேஸிங்கில் 59 போட்டிகளில் 2566 ரன்களை அடித்துள்ளார். எனவே அவரது சராசரி 82.77. இவர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்றாலும் நம் இந்தியாவிலும் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். தனது பேட்டிங்கின் மூலம் அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி உள்ளார். இவர் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#மூன்றாவது இடத்தில் மைக்கேல் பெவன்\nஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மைக்கேல் பெவன். இவர் சேஸிங்கில் 45 போட்டிகளில் 1725 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 86.25 ஆகும். இவர் ஏ பி டி வில்லியர்ஸ்யை விட அதிக சராசரி வைத்துள்ளதால் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.\n#இரண்டாவது இடத்தில் இந்தியாவின் கேப்டன் கோலி\nசேசிங்கின் சிறந்த வீரர்களின் பட்டியலில் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். சேசிங் என்றாலே இந்தியா தான் வெற்றி பெறும் என்று ஒரு நிலையை உருவாக்கியதற்கு முக்கிய காரணம் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். பல போட்டிகளில் இறுதிவரை நின்று விளையாடி பல வெற்றிகளை தேடித் தந்தவர். நம் இந்திய அணியில் சிறந்த வீரராக திகழும் இவர் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இவர் சேஸிங்கில் 77 போட்டிகளில் 4853 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 99.04 ஆகும். சேஸிங்கில் அதிக சதம் அடித்தவர் இவர் மட்டும் தான். இதுவரை சேஸிங்கில் இவர் 21 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த வருடம் இவருக்கு சிறப்பாக அமையவி��்லை. இவர் கடந்த வருடத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தான் விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் அரை சதம் விளாசினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மிகவும் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்து அவுட் ஆகி விட்டார். இதனால் பலரது விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் போட்டி அவருக்கு அமைந்தது. சேஸிங்கில் இவரது சராசரி 99.85 ஆகும் . இதன் மூலம் சிறந்த சேசிங் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் தோனி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/yuvraj-singh-set-to-retire-to-become-t20-freelancer?related", "date_download": "2020-02-21T13:26:11Z", "digest": "sha1:XZHCCAW7FNE2WGAD73AX625IF34PMYLF", "length": 9457, "nlines": 92, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ள யுவராஜ் சிங்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅனுபவ அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டு உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்கப்போவதாக முடிவெடுத்துள்ளார். சிறப்பான அனுபவ ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்தவர். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தியுள்ளார். சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்ற இவர் பெரும்பாலும் ஆடும் XI-ல் இடம்பெறமாலேயே இருந்துள்ளார்.\nயுவராஜ் சிங் இவ்வருட ஐபிஎல் சீசனில் தொடக்க போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அரை சதம் விளாசினார். ஆனால் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் யுஜ்வேந்திர சகாலின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி தான்னுடைய ஆட்டத்திறனை உலகிற்கு அற��வித்தார்.\nஆனால் இவரது அதிரடி ஆட்டம் நிலைக்கவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் 18 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்ததால் மும்பை அணி நிர்வாகம் இவரை ஆடும் XI-லிருந்து நீக்கியது. அதற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்-கை கண்டு கொள்ளவில்லை. மும்பை அணி 2019 ஐபிஎல் தொடரை வென்றுள்ளது. தனது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதில் முடிந்து விட கூடாது என்பதற்காக யுவராஜ் சிங் மற்றொரு யோசனையில் தனது கவணத்தை செலுத்தியுள்ளார்.\n\"டைம்ஸ் ஆஃப் இந்தியா\" பத்திரிகையில் வெளிவந்த தகவலின்படி யுவராஜ் சிங் வெளிநாட்டு டி20 லீக்கில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காக காத்துக் கொண்டுள்ளார். மேலும் தற்போது இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். மேலும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் இளம் வீரர்களையே அதிகம் விரும்புகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி,\n\" யுவராஜ் சிங் தனது சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளார். மேலும் யுவராஜ் சிங் கனடா டி20 மற்றும் அயர்லாந்தில் நடைபெறும் இரோ டி20 ஸ்லாம் மற்றும் ஹாலாந்து ஆகிய டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\"\nசமீபத்தில் இந்திய அணியின் மற்றொரு அற்புதமான பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் கரேபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்திருந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாததால் வெளிநாட்டு டி20 லீக்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.\nஇந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்தவதாவது,\n\" இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனையால் இர்ஃபான் பதான் தனது பெயரை கரேபியன் பிரிமியர் லீக்கிலிருந்து நீக்கி கொண்டார். யுவராஜ் சிங் எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முன் நிபந்தனைகளை சற்று பார்க்க வேண்டும். யுவராஜ் சிங் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பிசிசிஐ-இன் டி20 வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்கில் பங்கேற்கலாம். ந���பந்தனைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானது ஆகும்.\nமும்பை இன்டியன்ஸ் இந்திய கிரிக்கெட் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&owner=all&tagged=websites&order=views&show=done", "date_download": "2020-02-21T13:50:46Z", "digest": "sha1:ZSBCO6B7OT32B5VZFAUGOIHFD5NOXXGB", "length": 18489, "nlines": 397, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by interman 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by HikerBiker 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by jscher2000 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by cody0550 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by jomakosinski 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by kerrycop43 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by dmajra70 8 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Vivek 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by MMCOLP 8 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by grouchy838 7 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by Ed 7 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by TTORCH 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by philipp 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by ginger0191 5 ஆண்டுகளுக்கு முன்பு\nlast reply by philipp 5 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by kulsters 4 ஆண்டுகளுக்கு முன்பு\nasked by Goodynews 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 10 மாதங்களுக்கு முன்பு\nasked by Jim 9 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 9 மாதங்களுக்கு முன்பு\nasked by Dena 2 மாதங்களுக்கு முன்பு\nasked by Pong2431 1 மாதத்திற்கு முன்பு\nasked by David 4 வாரங்களுக்கு முன்பு\nanswered by David 4 வாரங்களுக்கு முன்பு\nasked by Klaus.Lorenz23 2 வாரங்களுக்கு முன்பு\nasked by AnonymousUser 9 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by cor-el 9 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/lifestyle/2019/nov/13/exclusive-gallery-for-international-traditional-wedding-dresses--exclusive-gallery-12351.html", "date_download": "2020-02-21T11:25:12Z", "digest": "sha1:4NW5XD6NTK7XQLJQ7BPQ32FASFXWX2FZ", "length": 7993, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஇந்தோனேசியர்களின் பாரம்பரிய திருமண உடை\nஆஃப்கானியர்களின் பாரம்பரிய திருமண உடை\nஆஃப்ரிக்கர்களின் பாரம்பரிய திருமண உடை..\nஜப்பானியர்களின் பாரம்பரிய திருமண உடை\nஜெர்மானியர்களின் பாரம்பரிய திருமண உடை\nசீனர்களின் பாரம்பரிய திருமண உடை\nபிரிட்டிஷ் ராயல் குடும்பத்தினரின் பாரம்பரிய திருமண ஆடை\nஇரானியர்களின் பாரம்பரிய திருமண உடை\nநேபாளிகளின் பாரம்பரிய திருமண உடை\nஇராக்கியர்களின் பாரம்பரிய திருமண உடை\nமலேசியர்களின் பாரம்பரிய திருமண உடை\nபாகிஸ்தானியர்களின் பாரம்பரிய திருமண உடை\nரஷ்யர்களின் பாரம்பரிய திருமண உடை\nதென்னிந்தியர்களின் பாரம்பரிய திருமண உடை\nசிங்களர்களின் பாரம்பரிய திருமண உடை\nதாய்லாந்து நாட்டின் பாரம்பரிய திருமண உடை\nதுருக்கியர்களின் பாரம்பரிய திருமண உடை\nமன்கோலியர்களின் பாரம்பரிய திருமண உடை\nயேமன் நாட்டு தம்பதிகளின் பாரம்பரிய திருமண உடை\nகென்யா தம்பதியினரின் பாரம்பரிய திருமண உடை\nஉலகில் மொத்தம் 196 நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான கலாசாரம், பண்பாடு, திருமணச் சடங்குகள் , உடைகள் என இந்த உலகம் மொத்தமுமே வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டுக்கு நாடு மாறுபடும் பாரம்பரிய திருமண உடைகள் பற்றிய கேலரி இது.\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/pranabh-mukherjee/", "date_download": "2020-02-21T11:29:35Z", "digest": "sha1:SCYUZUF4XVMMFOLIVH7BSI6M2QNTHA6R", "length": 11646, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "pranabh mukherjee | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் ��ணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nபிரணாப் முகர்ஜியால் என்னென்ன செய்ய முடியும்\nபிரணாப் முகர்ஜியால் என்னென்ன செய்ய முடியும்\nநான்காவது உலகப் போருக்கு மத்தியில்… – பதவியேற்ற பின் பிரணாப் முகர்ஜி உரை\nவறுமையைப் போக்குவேன்.. விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் –...\nபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜி வெற்றி – 13 வது குடியரசுத் தலைவராக ஜூலை 25-ல் பதவி ஏற்பு\nபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் பிரணாப் முகர்ஜி வெற்றி – 13...\nஇவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக இருக்கும்\nஇவர்களில் யார் அடுத்த நிதி அமைச்சராக வந்தால் சிறப்பாக...\n‘தெளிவானது’ தேர்தல் களம்…. பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசுத் தலைவர் ஆகிறார் பிரணாப்\n‘தெளிவானது’ தேர்தல் களம்…. பெரும் வாக்குகள்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீட�� வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/sarathkumar/", "date_download": "2020-02-21T11:16:28Z", "digest": "sha1:7LYHKOEXKILYNK6RVAWPN3YPNZXKALTS", "length": 12236, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "sarathkumar | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலல��தா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nசரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்\nசரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான...\nநடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்\nநடிகர் சங்கத் தேர்தல்… ரஜினியின் நிலைப்பாடு இப்போதாவது...\nசூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட சரத்குமார் அணி\n நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணியை...\nஇனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக் கூடாது.. திரையுலகில் புது சட்டம்\nஇனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக்...\n – வைரமுத்துவுக்கு சரத்குமார் தந்த பதில்\nகருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்\nகருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும்...\nகருணாநிதியைத் ‘தோற்கடிக்கும்’ முயற்சியில் சரத்குமார்\nகருணாநிதியைத் தோற்கடிக்கும் முயற்சியில் சரத்\n‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும் எண்ணமில்லை… போனால் தவறுமில்லை\n‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேப���தான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/21/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:18:47Z", "digest": "sha1:26Y2MMMEDU4GNROMQGHL4KKLB44NZRFQ", "length": 6119, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் தொடர்! இலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. | Netrigun", "raw_content": "\n இலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி..\nஇலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி இலங்கைக்கு வந்தடைந்தது.\nஇலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.\nஇந்நிலையில் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி இன்று நாட்டை வந்தடைந்ததுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்�� பின்பு முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்த அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி கருதப்படுகின்றது.\nஇந்த தொடருக்கான இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாலில் வீழ்ந்து மன்னிப்பு கோரிய அமைச்சர் ரஞ்சன்\nNext articleலட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த திடுக்கிடும் செயல்\nகிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.\n‘இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்’ ரசிகரின் வேலையால் கடுப்பான சமந்தா\nபலரையும் திருமணம் செய்து கொள்ள அமுலாகும் சட்டம்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்திற்கு காரணமான நபர் கைது.\nபிரபல பாடகர் திடீர் மரணம்..\nஇதயத்தில் லப்டப் சத்தம் ஏன் வருகிறது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128525/news/128525.html", "date_download": "2020-02-21T11:42:21Z", "digest": "sha1:LN5VMAEO5FQCZQQS6VCFCPKPQQ6TQAB3", "length": 6365, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பலாத்கார முயற்சி – தீக்குளித்த இலங்கை அகதி பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nபலாத்கார முயற்சி – தீக்குளித்த இலங்கை அகதி பலி..\nஇந்தியாவின் வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜெகதீஸ்வரன். இவரது வயது 45.\nஇவர் மனைவி துஷாத்தினி வயது 26. கடந்த ஆகஸ்ட், 8ம் திகதி துஷாந்தினி வீட்டில் இருந்தார். அப்போது, அதே முகாமில் வசிக்கும் அவரது மைத்துனர் தயாபரன், அங்கு வந்துள்ளார்.\nதிடீரென தயாபரன், துஷாந்தினியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால், தயாபரனிடம் இருந்து தப்பிக்க, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துஷாந்தினி, நேற்று காலை, 10.00 மணிக்கு இறந்தார்.\nவாலாஜாபேட்டை பொலிசார் தயாபரனை கைது செய்தனர். இறந்த துஷாந்தினிக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பா���்வையிடுங்கள்… நன்றி.\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5010", "date_download": "2020-02-21T12:28:06Z", "digest": "sha1:S3K5LWMGJEDXXTN6S4E75KRUCPIKPNN2", "length": 7142, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Netru Indru Naalai - நேற்று இன்று நாளை » Buy tamil book Netru Indru Naalai online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கவிஞர் செல்லகணபதி (Kavingnar Selvaganapathi)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதெளிவு பிறந்தது பாதியில் நின்ற பந்தயம்\nகுழந்தைகளுக்காக 'நேற்று இன்று நாளை' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.\nஇந்த நூல் நேற்று இன்று நாளை, கவிஞர் செல்லகணபதி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் செல்லகணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபொறுமையின் பரிசு - Porumayin Parisu\nமலரும் மொட்டுகள் - Malarum Mottukal\nமிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும்\nமணக்கும் பூக்கள் - Manakkum Pookkal\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிரிக்க சிந்திக்க. செயலாற்ற தமிழ்வாணன் பதில்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகங்கையில் ஒரு சங்கமம் - Gangaiyil Oru Sangamam\nசமயம் வளர்த்த சான்றோர் ஆதிசங்கரர் - Esaap Kadhaigal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சத்தியமூர்த்தி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜேந்திர பிரசாத்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/birthday/77", "date_download": "2020-02-21T11:36:27Z", "digest": "sha1:O266CJTJBWX5TQANPMW3LTBBBV4EBFS2", "length": 9006, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "Birthday Wishes - Onetamil News", "raw_content": "\nபி��ந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும்\nவாழ்த்துவோர் : RKR VIJAY\nமேலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் J.ரூஸ்வெல்ட் ஜெபராஜ்,\nசன்டிவி காமெடி ஜங்ஷன் புகழ் , அண்ணாபாரதி\nரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயற்சி\nமாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி ;கை, கால் ஊனமுற்றோர், பார்வை குறைபாடு ...\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி\nபெட்டிக்கடைக்காரர் கழுகுமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது ஏன்\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி பழைய பஸ்டாண்ட் வந்தா\nதூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்...\nஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ டிரைவர் தலைநசுங்கிய சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமா...\nதூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் கண்டித்ததால் விபரீத மு...\nதூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா ;எஸ்.பி.அருண் பாலகோபா...\nதமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை, ...\nதிருச்செந்தூருக்கு தமிழக முதல்வர் வருகை ; தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் ;தூத்...\nகோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிடி ஸ்கேன் செயல்பட தமி...\nடாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் ;வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் 1 கோட...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/CCTV?page=7", "date_download": "2020-02-21T12:00:58Z", "digest": "sha1:NLPR52Z7LOTTFWZCQL26KUNWUCFUIAPF", "length": 8295, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nபத்திரப்பதிவுக்கான கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு - துணை முதலமைச்சர்\nபுதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பி...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து வழக்கில் கிரேன் ஆப்பரேட்டர் கைது\nTNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரச...\nகன்னியாகுமரியில் மாணவிகள் மீது மோதிய மினிப் பேருந்து - பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nகன்னியாகுமரி மாவட்டத்தில், மினிப் பேருந்து ஒன்று, கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் புகுந்த, பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லூரி மாணவிகள் முன் ஹீரோயிசம் காட்ட நினைத்த அனுபவமில்...\nஎல்.இ.டி டிவியை நூதன முறையில் திருடிச் சென்ற நபர்\nவிழுப்புரத்தில் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்குவது போன்று நடித்து எல்இடி டிவியை நூதன முறையில் திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 4 முனை சந்திப்பு அருகே கே...\n160 சவரன் நகை கொள்ளை - ஹெல்மெட் நபர் கைவரிசை\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நகை கடையில் 160 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அங்கு அறையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து, நகைகளை அள்ளிச் சென்றவனை சிசிடிவி காட்சிகளை வை...\nபைக் மீது மோதிய கார் -இரண்டு பேர் படுகாயம்\nசட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்புர் நகரில் வேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பயணித்த ஒருவர் கீழே விழுந்து விட இன்னொருவரை கருணையே இல்லாமல் அந்த கார் ஓட்டுனர் இழுத...\nபொறியாளரை தாக்கிய 5 பேருக்கு சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் வலைவீச்சு\nபுதுசேரியில் பொறியாளரை தாக்கிய 5 பேர் கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். செல்லப்பெருமாள்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுப்பணித்துறை பொறியாளரான செல...\nசெல்போன் வாங்குவது போல் நடித்து திருடி செல்லும் இளைஞர்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே செல்போன் கடையில் கல்லூரி மாணவர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குமாரபாளையம் அருகே எதிர்மேடு பகுதியில் உள்ள செல்போன் விற்பனை...\nஓசியில் சிகரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ஆபாசப் பேச்சு\nதிண்டுக்கல் அருகே ஓசியில் சிகரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியைக் காட்டி ஆபாச வார்த்தைகளால் மிரட்டியவன் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டான். முத்தனம்பட்டியில் உள்ள அ...\nதிருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு - ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-02-21T13:20:17Z", "digest": "sha1:5I6IKNHS2HQLGKBX6UEBRTHLB6MKIMGR", "length": 7730, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தில்லுக்கு துட்டு-2 திரைப்படம்", "raw_content": "\nTag: actor santhanam, actress shritha sivadoss, dhillukku dhuttu-2 movie, dhillukku dhuttu-2 movie review, director rambala, slider, இயக்குநர் ராம்பாலா, தில்லுக்கு துட்டு-2 சினிமா விமர்சனம், தில்லுக்கு துட்டு-2 திரைப்படம், நடிகர் சந்தானம், நடிகை ஊர்வசி, நடிகை ஷ்ரிதா சிவதாஸ்\nதில்லுக்கு துட்டு – சினிமா விமர்சனம்\n2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்,...\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்…” – நடிகர் சந்தானம் உறுதி..\n2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்,...\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீஸர் அக்டோபர் 29-ல் வெளியாகிறது..\n2016-ம் ஆண்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்,...\n‘தில்லுக்கு துட்டு’ – இரண்டாம் பாகம் உருவாகிறது…\nHand Made Films தயாரிப்பில், சந்தானம் நடிப்பில், சென்ற ஆண்டு...\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூ���்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/112616/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:29:07Z", "digest": "sha1:62KFU4B4O4A5W6VR4EBDSLADXKAIAT4K", "length": 4961, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "பொருளாதாரம் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nமக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு போய்ச் சேருவதில்லை’\nருசிகண்ட பூனை - ஹுண்டாய்\nதுணுக்கு 2 இன் 1 - 14\nமுற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்\nகோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன்\nபொருளாதாரம் நகைச்சுவைகள் பட்டியல். List of பொருளாதாரம் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/business/03/185623?ref=archive-feed", "date_download": "2020-02-21T12:47:07Z", "digest": "sha1:QR7YV4BNNR33LKS6QU3MES5NRMIXBB2A", "length": 6621, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.62 ஆக இருக்கிறது.\nநேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.53 ஆக ஆனது. ஆனால், சந்தை நேர முடிவில் அது சற்று அதிகரித்து 68.84 ஆக நிலைகொண்டது.\nஆனால், இன்று காலை மீண்டும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந���துள்ளது.\nதுருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520775/amp", "date_download": "2020-02-21T12:23:01Z", "digest": "sha1:Y2GYLX2BZUFAO2JEXWX2THWCT2B4Y2SY", "length": 13398, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Arun Jaitley: Friend of MK Stalin | அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகியவர் அருண் ஜெட்லி: மு.க.ஸ்டாலின் புகழாரம் | Dinakaran", "raw_content": "\nஅனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகியவர் அருண் ஜெட்லி: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nசென்னை: அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகியவர் அருண் ஜெட்லி என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜெட்லி திடீரென மறைவெய்திவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் “ஜெ.பி” என்று இன்றளவும் அழைக்கப்படும் ‘‘மக்கள் தலைவர்’’ ஜெயபிரகாஷ் நாராயணின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி-நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜெட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல-நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த பாராளுமன்றவாதிகளில் ஒருவர்.செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பிறகு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையிலும் பணியாற்றி பாராட்டுக்களை பெற்றவர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழகிய அருண் ஜெட்லி, மாநிலங்களவையின் எதிர்கட்சி தலைவராக பணியாற்றியவர். எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சியாக இருந்த நேரங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதிலும் பெரும் பங்காற்றியவர். பாராளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர்.\nகலைஞர் மீது பெருமதிப்பும்-மரியாதையும் வைத்திருந்த அருண் ஜெட்லி, மூத்த வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர் என்பது மட்டுமின்றி-நீதிபதிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். நீதித்துறை சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர்.பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான அவர், 66 வயதிலேயே மறைவெய்தியது பாஜவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், சக வழக்கறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\n'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'என சொல்லி வளர்ந்தது தமிழினம்: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசிறுபான்மையினரின் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும்: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டறிக்கை\nவால்டாக்ஸ் சாலையில் உள்ள நயினார் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் : பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ பேச்சு\nவட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே சார்பதிவாளர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்\nஎழும்பூர் பிரிக்ளின் சாலையில் நவீன வசதியுடன் மின் மயானம் : திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nஆட்சி போய்விட்டால் சிறைக்குச்செல்ல நேரிடும் என அஞ்சியே பாஜ அரசின் குடியுரிமை திருத்த சட்டம் உட்பட அனைத்தையும் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும்; மக்களை ஏமாற்ற சட்டம் கொண்டு வந்துள்ளனர்..வைகோ பேட்டி\nமதம் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கேட்கப்படுவது இல்லை :ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விளக்கம்\nசென்னையில் நாளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுக் குழுக் கூட்டம்: ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ அறிவிப்பு\nவிவசாயிகளின் நெடுநாள் கனவு நிறைவேறுமா .. பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கலாகிறது\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காலதாமதம் இன்றி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nசிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கேரள முதல்வர் விஜயன் பங்கேற்பு: ஜி.ராமகிருஷ்ணன் தகவல்\n24ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெயலலிதா பிறந்த நாள், பட்ஜெட் பொதுக்கூட்டம்: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு\nசிறு கடைகளுக்கு இலவச மின்சாரம்: திமுக வர்த்தகர் அணி தீர்மானம்\nகையெழுத்து இயக்க படிவங்களை எம்பிக்கள் வழங்கினர் குடியுரிமை திருத்த சட்டத்தால் கடுமையான வெறுப்புணர்வு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது: மத்திய அரசுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகுடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டம் அதிமுகவுக்கு வரலாறு இல்லாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள்: எதிர் கட்சி தலைவர்கள் பேச்சு\nஅனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து சட்டமுன்வடிவை அரசு கொண்டு வராதது ஏன்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு சலுகைகள்: ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n‘திமுககாரன் விடமாட்டான்’னு எங்களை காட்டி நிதி கேளுங்கள்: துரைமுருகன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953372", "date_download": "2020-02-21T12:36:12Z", "digest": "sha1:QRV7FN7BHVUTSOMS5WOLKSQDMUDQ5WFE", "length": 8414, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "புனித ஜான்ஸ் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல��� இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுனித ஜான்ஸ் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்\nபெ.நா.பாளையம், ஆக.14 : பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள வீரபாண்டி பிரிவில் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண், பல் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.\nஅரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ மினு பல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமில் மாணவ மாணவிகள் 900 பேருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்திலுள்ள காய்கறி தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டனர். வீடுகளில் மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.\nஇது குறித்து பள்ளியின் தாளாளர் அரவிந்தன் கூறுகையில், ‘ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் வளர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உயிர்ச்சத்து குறைபாடின்றி வளருவார்கள். முகாமில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மூலம் குறைகளை கண்டுபிடித்து சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றார். பள்ளி முதல்வர் பாஸ்கரன், டாக்டர் அருண்பிரசாத் , மருத்துவ குழுவினர் நிஷாந்தினி, அர்திரா, ரம்யா, ரோஷினி, மோனிஷா, ஜீவிதா, ஜூபின், ஆல்பின், பிஆர்ஓ சபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nடால்பின் முனைக்கு செல்ல அனுமதி\nசிவன் கோயில்களில் இன்று மகாசிவராத்திரி\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nவியாபாரி உட்பட 2 பேர் தற்கொலை\nஇந்துஸ்தான் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமாணவரின் உடல் உறுப்பு தானம்\nஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் பாதுப்புத்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி\n கிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்\nசோமனூர் செந்தில் நகரில் சாலையில் குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள் அகற்றம்\nவாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ைளயனுக்கு வாழ்த்து\n× RELATED டால்பின் முனைக்கு செல்ல அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299848", "date_download": "2020-02-21T11:29:20Z", "digest": "sha1:ED6AHXYBWLXV7ITTL4UIOCRNUC6POXVW", "length": 21816, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "J P Nadda elected as the BJP National Working President | பா.ஜ. செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு| Dinamalar", "raw_content": "\nடிரம்ப்புடன் வரும் மகள், மருமகன்\nநடிகர் விஜய் காங்.,கிற்கு வருவாரு; ஆனா வர மாட்டாரு: ...\nஉலக கோப்பை: இந்திய பெண்கள் 132 ரன்கள்\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் : மோடியிடம் விபரம் கேட்கும் ... 10\nஇலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமா\nஉ.பி., ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் எண்ணிக்கை ... 5\nமோடியும், அமித்ஷாவும் எப்போதும் உதவ முடியாது: ... 13\nடில்லியில் 39 ஏக்கரில் புதிய ராணுவ தலைமையகம்\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 79\n'எனது மகளை முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர்:' ... 19\nபா.ஜ. செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு\nபுதுடில்லி: பா.ஜ. செயல் தலைவராக ஜெ.பி. நட்டா தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றது. பிரதமராக மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது பா.ஜ. தேசிய தலைவராக உள்ள அமித்ஷா , மத்திய உள்துறை அமைச்சராக பொறு்ப்பேற்றுள்ளார்.\nஇந்த வருட ஆரம்பித்திலேயே அமித்ஷா தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. எனினும், லோக்சபா தேர்தலை முன்னிட்டு அவரையே தலைவர் பதவியில் தொடர பா.ஜ., கேட்டுக்கொண்டது\nஇந்நிலையில் மோடி தலைமையில் பா.ஜ. ஆட்சிமன்ற குழுக்கூட்டம் இன்று மாலை நடந்தது. இதில் பா.ஜ. செயல் தலைவராக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.அமித்ஷா பா..ஜ. தேசிய தலைவராக வரும் டிசம்பர் வரை தொடர்வார் எனவும் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபா.ஜ., வின் முதல் செயல் தலைவராக முன்னா��் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா 58, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1960 டிச., 2ல் பீஹாரின் பாட்னாவில் பிறந்தார். பி.ஏ., மற்றும் சட்டம் படித்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். கல்லுாரியில் படித்த போது, பா.ஜ. ,மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., யில் இருந்தார். 1987 லோக்சபா தேர்தலுக்கு ஹிமாச்சல் மாநில இளைஞர் பா.ஜ., பொறுப்பாளராக இருந்தார். 1993, 1998 மற்றும் 2007 என மூன்று முறை ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\nஹிமாச்சல் மாநில பா.ஜ., தலைவர் மற்றும் பொதுச்செயலராக இருந்துள்ளார். 2012ல் ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் மோடி அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை அமைச்சராக பணியாற்றினார். 2018ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார். 2019 லோக்சபா தேர்தலில் உ.பி., மாநில பா.ஜ., பொறுப்பாளராக பணியாற்றிய இவர், 62 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற உதவினார். அமெரிக்கா, கத்தார், ஆஸ்திரேலியா, கனடா, கோஸ்டாரிகா, கிரீஸ், பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags பா.ஜ. செயல் தலைவர் ஜெ.பி. நட்டா தேர்வு\nமே.வங்க டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்(9)\nநாளை காங்., பார்லிமென்ட் குழு கூட்டம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாழ்த்துகள். தமிழகத்தில் நல்ல செயல் தலைவரை நியமித்து நன்றாக செயல் பட வாழ்த்துகள்\nதமிழகத்தில் உள்ள திராவிட சக்திகளை ஒழித்து தேசீய சக்தி நிலைக்க ஏதாவது உடனடியாக தடாலடியாக செய்யுங்கள். ஆலயங்களின் நிர்வாகம் அரசிடம் இருந்து மக்களிடம் ....ஹிந்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று துவங்குங்கள். நல்ல வரவேற்பு இருக்கும்....\nவாழ்த்துக்கள். இஙக கருணா, சூசை, உடையாநிதி, கனிய்யாக்கா பையன் அப்படியே ஓடிடும் சார், காவிகள் வேஸ்ட் தானும் சாப்பிடமாட்டான், அடுத்தவனையும் சாப்பிட உட மாட்டான்\nJanarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nகுடும்ப கட்சிகளில் இந்த மாதிரி கட்சி தொண்டன் யாரவது இந்த மாதிரி தலைவராக முடியுமா குடும்ப கட்சியில் தனக்கு தானே ராஜினாமா கொடுத்து கொண்டு தனக்கு தானே அதை தள்ளுபடி செய்து கொள்ளும் நிலைமை தானே நிலவுகிறது \nஉங்க���் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமே.வங்க டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nநாளை காங்., பார்லிமென்ட் குழு கூட்டம���\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37326", "date_download": "2020-02-21T13:37:55Z", "digest": "sha1:M2PQEKHJA3M6UYW4B4PLV4BGNZIFATVI", "length": 17003, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு விண்ணப்பம்", "raw_content": "\nவெ.சா அவர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.\nஅன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்\nஎப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் மூத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீயப் போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். அடக்கம் மிகுந்தவர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்குத் தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.\nஅவர் 1974-இல் இறந்த போது அவர் சொத்து எதுவும் விட்டுச் செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில் தான் இருந்தது. அவர் குமாரர்கள் தம் வழிச் சென்றுவிட்டனர். இது எங்கும் அனேகமாக நேர்வது தான். அவரது இரண்டாவது மகள், பாப்பாதான் வீடுகளில் சமையல் வேலை செய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். திஜர வின் மறைவிற்குப் பின்னும் இதே நிலை. 2008-இல் தமிழக அரசு திஜர வின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கி ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த ஆறு லட்ச ரூபாயைப் பங்கு போட்டுக்கொண்டனர் திடீரெனத��� தோன்றிய திஜரவின் சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும். இதுவும் அனேகமாக எங்கும் நடப்பது தான். அதில் திஜரவையும் தாயையும் காப்பாற்றி வந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியதாகியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களுக்குப் போயிற்று.\nஇப்போது, தந்தை திஜரவையும் தன் தாயையும், காப்பாற்றி வந்த பாப்பாவுக்கு 86, இப்போது அவரையும் தன் 50 வயது அக்காவையும் காப்பாற்றி வருவது அவரது இரண்டாம் மகள், திஜர வின் பேத்தி, 48 வயது சத்திய பாமா. அவர் குழந்தைகளுக்குப் பாட்டு வகுப்பு நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. அம்மா அக்கா இருவருமே முதுமையின் தேக உபாதைகளால் துன்புறுபவர்கள். அவர்களுக்கான மருத்துவ செலவும் சேர்ந்து கொள்ள அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இரண்டாம் பேத்தியினதாகியது.\nதீக்ஷை பெற்று சன்னியாசியாகத் தனித்து வாழ்ந்த வந்த மலர்மன்னன்தான் அவர்களைத் தான் இருந்த இடத்திற்கு அழைத்துப் பாதுகாத்து வந்துள்ளார் கடந்த சில வருஷங்களாக. அவரும் இப்போது மறைந்துவிட்டார்.\nமலர் மன்னன் தன் கடைசி வருடங்களில் சத்தியபாமாவின் பாட்டு வகுப்புக்களையும் நிறுத்தச் சொல்லி அவர்களது முழுப் பாதுகாப்பையும் தாமே எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர்களது பெயரில் ஒரு வைப்பு நிதி ஒன்று வசூலித்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து வரும் வட்டி இவர்களை ஓரளவுக்குக் காப்பாற்றும் என்பது அவரது திட்டமாக இருந்திருக்கிறது. அவரது மறைவிற்குப் பிறகு, அந்தத் திட்டமும் நிறைவேறாது அவரது பாது காப்பும் அற்ற நிலையில் திஜரவின் பேத்தி இருவரும் அவர்களது முதிய தாயும் விடப்பட்டுள்ளனர். குறைந்த வாடகையில் அவர்கள் இருப்பது மலர்மன்னன் இருந்த இடம் தான். மலர் மன்னன் இறந்ததும் அவரது குடும்பத்தார் வந்து மலர்மன்னனின் புத்தகம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.\nஎனது வேண்டுகோள் நாம் எல்லோரும் அவரவருக்கு முடிந்த அளவில் செய்யும் பொருள் உதவி மொத்தமாக வறிய நிலையில் அனாதையாகி விட்ட இவர்களூக்கு உதவக்கூடும். ஆறு லட்சம் அரசின் நிதி உதவி பெற்ற குடும்பம் என்ற பெயர் அழுத்தி வதைக்கும் வெற்று பாரமாகவே இவர்களுக்கு ஆகியுள்ளது வாழ்க்கையின் தரும் முரண்களில் ஒன்று.\nஎனவே திரும்பவும் எனது வேண்டுகோள். அவரவர் ��க்திக்கு ஏற்றபடி உதவி அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள்.\nசுஜாதா விருது -கடிதம் 6\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93916", "date_download": "2020-02-21T12:08:02Z", "digest": "sha1:RHUFADN4EKOFTSVDO5T6QMFDIYKN2R3U", "length": 20508, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள் – 71 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப�� போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nபறப்பதே வாழ்விங்கு February 21, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-115... February 21, 2020\n‘கம்பன் – புதிய பரிமாணங்கள்’ பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவ... February 21, 2020\nபடக்கவிதைப் போட்டி – 246 February 20, 2020\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்... February 20, 2020\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nஒருத்தங்க பேச வாயத் தொறக்காம இருக்கயிலேயே அவுக மனசுக்குள்ளார என்ன நெனைக்காங்கனு அறிஞ்சுக்கிடுதவன் ஒலகத்துக்கு பூட்டுத நகநட்டு ஆவான்.\nஐயப் படாஅ தகத்த துணர்வானைத்\nஅடுத்தவன் மனசுக்குள்ளார இருக்கத ஐயமில்லாம கண்டுக்கிடுதவன தெய்வத்துக்கு சமமா மதிக்கணும்.\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nஒருத்தரொட மொகத்தப் பாத்தே மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுத தெறம இருக்கவங்கள எதுனாச்சும் சோலியக் கொடுத்தாவது தொணையா வச்சிக்கிடணும்.\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nஒருத்தன் மனசுல இருக்கத அவன் சொல்லாமலே தெரிஞ்சுக்கிடுத தெறம உள்ளவங்க மூஞ்சி,கை,கால் (உறுப்புக்களால்) பாக்க ஒரேமாரி தோணினாலும் அறிவால வித்தியாசப்படுவாக.\nகுறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\nஅடுத்தவனோட மொகமும் கண்ணும் காட்டுத ஜாடைய (குறிப்ப) புரிஞ்சுக்க முடியாமப் போவுத சமயம் ஒசந்த உறுப்பான கண்ணு இருந்து என்ன பிரயோசனம்\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nஅடுத்தாப்ல இருக்குதத தனக்குள்ளார காட்டுத பளிங்கு கணக்கா ஒருத்தன் மனசுல உள்ளத அவன் மொகம் காட்டிப்போடும்.\nமுகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்\nஒருத்தன் எதுமேலயும் ஆசவச்சாலோ வெறுத்தாலோ முந்திக்கிட்டு அதக் காட்டிக்கொடுத்துப் போடுத மொகத்த விட அறிவாளி வேற ஏதும் உண்டா\nமுகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி\nதன் மனசுல இருக்கத மொகத்தப்பாத்து அறிஞ்சுக்கிடுதவர தொணையா வச்சிருக்கவன் அவர் மொகத்துக்கு நேரா நின்னாப் போதும்.\nபகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்\nகண் பார்வைல இ��ுக்க வித்தியாசத்த புரிஞ்சிக்கிடுதவங்க அடுத்தவங்களோட கண்ணப் பாத்தே அவுக மனசுல இருக்கது நட்பா பகையான்னு தெரிஞ்சுக்கிடுவாங்க.\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்\nநாங்க நுண் அறிவுடையவர்கள் னு சொல்லிக்கிடுதவங்க மத்தவங்க மனசுல இருக்கத தெரிஞ்சுக்கிடுதக்கு ஒபயோகிக்க சாதனம் என்னன்னு பாத்தா அவுக கண்ணு தான்.\nRelated tags : திருக்குறள் நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழ்\nபடக்கவிதைப் போட்டி – 228\nவிசாலம் \"கைக்குட்டை காதல் கடிதம்.. எழுதிய உறவா\" என்ற பாட்டு டிவி யில் வர, அதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். அப்படியே எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. இந்தப் பாட்டு யாருக்குத்தான் தெரியாது\nபேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய ‘தொல்காப்பியம் ஓர் அறிமுகம்’ உரை\nதொல்காப்பியம் ஓர் அறிமுகம் பேராசிரியர் தெ. முருகசாமி மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி (குறிப்பு: பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியி\nவல்லமைக்குத் தொழில்நுட்ப உதவியாளர் தேவை\nஅன்பு நண்பர்களே, வல்லமையின் தள நிர்வாகி ஆமாச்சுவின் வழிகாட்டுதலில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பு & தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ள, உதவியாளர் தேவை. கல்லூரியில் இளங்கலை அறிவியல், இளங்கலை தொழில்நு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-21T13:02:28Z", "digest": "sha1:C3XD2MFJ7A3TH26OBVL5HHZWEWUYZAZF", "length": 10953, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்னை | Virakesari.lk", "raw_content": "\nதலைவர்களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தல் : இந்தியா - இலங்கைக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nபொது மக்களே நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமகா சிவராத்திரியில் ஏற்றி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும் - ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி\nயாழிலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாட்களும் இடம்பெறும் ; இந்திய விமான நிறுவனம் அறிவிப்பு\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 ந...\nமர்மமான முறையில் சீனக் கப்பலில் இந்தியா வந்த பூனை ; கொரோனோ வைரஸ் அச்சம்\nஇந்தியா, சென்னைத் துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து வந்தக் கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்ததால் ப...\nசென்னையில் மதுபோதையில் சகோதரியை கொலை செய்த இலங்கை நபர்\nஇந்தியாவின், சென்னையில் தனது சகோதரியை கொலை செய்த குற்றச்சாட்டில் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்...\nதமிழக, புதுச்சேரி நீதித்துறையினருடன் விக்கினேஸ்வரனின் விசேட சந்திப்பு இன்று\nதமிழக ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு மற்றும் தமிழக புதுச்சேரி நீதித்துறை குழுவினருடன் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர்...\nயாழ் - சென்னை விமான சேவை : விமான நிலைய வரியாக பெருந்தொகை அறவிடப்படுவ���ாக குற்றச்சாட்டு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கான விமான பயணத்திற்கு பயணிகளிடம் இருந்து விமான நில...\nமுதல் பரிசை வென்ற ‘ஒத்த செருப்பு’\nசென்னையில் நடைபெற்ற 17ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்பட பிரிவில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த...\nவகுப்பறையில் தூக்கில் தொங்கிய பேராசிரியை: அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்..\nஇந்தியா சென்னையில், பாடம் நடத்திய வகுப்பறையில் கைகளை பிளேடால் அறுத்தும், மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியும் தற்கொலை செ...\n700க்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகளை அகற்றி சாதனை\nசென்னையில் இளம்பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த எழுநூறுக்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகளை சிக்கலான சத்திர சிகிச்சை மூலம் அகற்றி...\nஎதிர்லரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளதால்,...\nயாழ் - சென்னை இடையிலான மற்றுமொரு விமான சேவை அடுத்த வருடம்\nபிற்ஸ் எயார் தனியார் நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற...\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/1000-praises/tamil-1000-praises-901-1000.php", "date_download": "2020-02-21T12:01:33Z", "digest": "sha1:KKRJZ3364YYIBME6QGLC3UZEOCI4RH6L", "length": 29771, "nlines": 117, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\n901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம்\n902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம்\n903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம்\n904. வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம்\n905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம்\n906. உமது சமுகத்தின் இரட்சிப்பினிமித்தம் உம்மை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்திரம்\n907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம்\n908. மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம்\n909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும். ஆகவே உமக்கு ஸ்தோத்திரம்\nகர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது.\nஅவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம்\n910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்\n911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்\n912. ஆகாயவிரிவையும் சமுத்திரத்தையும் உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம்\n913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், கொடி, பல் பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம்\n914. சூரிய சந்திர நட்சத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம்\n915. நீர்வாழும் மிருகங்கள், பறவைகள், மற்றும் மீன்களுக்காக ஸ்தோத்திரம்\n916. பறவைகள், வீட்டு மிருங்கள், காட்டுமிருகங்கள், ஊரும் பிராணிகளுக்காக ஸ்தோத்திரம்\n917. மண்ணினாலே மனிதனை உருவாக்கி, ஜீவசுவாசத்தைக் கொடுத்து, ஏற்றத்துணையையும் கொடுத்தீர் ஸ்தோத்திரம்\n918. நீர் திட்டம் பண்ணின காலங்களுக்காக, மழைக்காக, பனிக்காக, வெயிலுக்காக, நீருற்றுகளுக்காக ஸ்தோத்திரம்\n919. ஆறுகளுக்காக, ஓடைகளுக்காக, ஏரிகளுக்காக, குளங்களுக்காக நீர்வீழ்ச்சிகளுக்காக, நீரூற்றுகளுக்காக ஸ்தோத்திரம்\n920. மலைகளுக்காக, குன்றுகளுக்காக, மேடுகளுக்காக, பள்ளதாக்குகளுக்காக, சமபூமிகளுக்காக, பாலைவனங்களுக்காக, பனிப்பிரதேசங்களுக்காக ஸ்தோத்திரம்\n921. காடுகளுக்காக, குகைகளுக்காக, நிலத்தடி கனிமங்களுக்காக, எண்ணெய் ஊற்றுக்களுக்காக எரிவாயு ஊற்றுக்களுக்காக ஸ்தோத்திரம்\nஎங்கள் இரட்சகராகிய இயேசுவே, உமது அற்பதங்களுக்காக ஸ்தோத்திரம்\n922. தண்ணீரை திராட்ச ரசமாக மாற்றினீர் ஸ்தோத்திரம்\n923. பிறவிக் குருடர், செவிடர் ஊமையானவர்களை காணவும் கேட்கவும், பேசவும் வைத்தீர் ஸ்தோத்திரம்\n924. முடவர், சப்பாணிகள், கூனர், சூம்பின உறுப்படையோர், திமிர்வாதக்காரரை சுகமாக்கினீர் ஸ்தோத்திரம்\n925. பிசாசின் வல்லமையில் பிடிபட்டிருந்தோரை விடுதலையாக்கினீர் ஸ்தோத்திரம்\n926. குஷ்டர���ாகிகளை சுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம்\n927. மரித்த லாசரு, யவீருவின் மகள் நாயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடெழுப்பினீர் ஸ்தோத்திரம்\n928. காற்றையும் கடலையும் அமர்த்தினீர் ஸ்தோத்திரம்\n929. கடலின் மேல் நடந்தீர் ஸ்தோத்திரம்\n930. உமது வார்த்தைப்படி ஆழத்திலே வலை போட்ட போது திரளான மீன்களும், மற்றோரு முறை வலது பக்கத்திலே வலை போட்ட போது, 153 பெரிய மீன்களும் படிக்கச் செய்த அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்\n931. வரிக்கான பணம் மீன் வாயில் கடைக்கச் செய்தீர் ஸ்தோத்திரம்\n932. பெரும்பாடுள்ள ஸ்திரீயையும் பேதுருவின் மாமியையும், 38 வருடமாய் வியாதியாயிருந்த மனுஷனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்\n933. 5 அப்பம் 2 மீன் கொண்டு 5000 பேருக்கும் மேலானவரை போஷித்து மீதியானதை 12 கூடைகளில் நிரப்பச் செய்தீர் ஸ்தோத்திரம்\n934. 7 அப்பமும் சில சறு மீன்களும் கொண்டு 4000 பேருக்கும் மேலாக போஷித்தீர் ஸ்தோத்திரம்\n935. மல்குஸின் வெட்டப்பட்ட காதை ஒட்ட வைத்தீர் ஸ்தோத்திரம்\n936. உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்பதமாய் நீர் மறைந்து போனீர் ஸ்தோத்திரம்\n937. உம்மை பிடிக்க வந்த போர்ச்சேவகரின் கூட்டத்தை பின்னிட்டு விழச்செய்தீர் ஸ்தோத்திரம்\n938. சந்திரரோகியையும் நீர் கோவை வியாதியுள்ளவனையும் குணமாக்கினீர் ஸ்தோத்திரம்\n939. அத்திமரம் உமது சாபத்தால் உடனே பட்டுப்போனது ஸ்தோத்திரம்\n940. மனிதனின் பாவ இருதயத்தை உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவி அவனை பதிய சிருஷ்டியாக மாற்றும் மகத்தான இந்த உம் அற்பதத்திற்காக ஸ்தோத்திரம்\nவேதத்தில் உள்ள உம் வாக்குத்தத்தங்களுக்காக ஸ்தோத்திரம்\n941. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்பவிப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n942. தமது சிறகுகளால் உன்னை மூடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n943. அவர் செட்டைகளின் கிழ் அடைக்கலம் பகுவாய், அவர் சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n944. இரவில் உண்டாக்கும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்பக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாகும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n945. உன் பக்கத்தில் ஆயிரம�� பேரும் உன் வலது பறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அது உன்னை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n946. பெல்லாப்ப உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n947. உன் வழிகளிளெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காய்த் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n948. உன் பாதம் கல்லில் இடறாதபடி (தூதர்கள்) தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n949. சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n950. என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறவனை விடுவிப்பேன் என நாமாத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n951. என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன், ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்பவித்து கனப்படுத்துவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n952. நீடித்த நாட்களால், அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n953. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தை கைவிடாமலும் இருப்பார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\nகர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குள்ள ஆசீர்வாதங்கள் (954 - 958)\n954. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n955. உனக்குப் பாக்கியமும் நன்மையும் உணடாயிருக்கும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n956. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சக் கொடியைப் போலிருப்பாள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n957. உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல இருப்பார்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n958. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n959. உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n960. உன் சந்���தி மேல் என் ஆவியையும் உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n961. உன்னோடு வழக்காடுகிறவர்களோடு நான் வழக்காடி உன் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்வேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n962. உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள. உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n963. மலைகள் வலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று உம்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n964. என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என பலம் பூரணமாய் விழங்கும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n965. இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n966. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n967. நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n968. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப் படுத்துவாய் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n969. எனனை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n970. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n971. தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n972. தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n973. இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n974. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு கூட இருக்க��றேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n975. நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n976. நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n977. என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n978. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாக கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n979. பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n980. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n981. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உனனைக் கைவிடுவதுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n982. நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n983. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீஙகள் சும்மாயிருப்பீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n984. இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காண மாட்டீர்கள் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n985. யாக்கோபக்கு விரோதமான மந்திரவாதமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலுமில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n986. ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ, அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n987. இதோ, என் உள்ளங் கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n988. நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n989. நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றீர் ஸ்தோத்திரம்\n990. நீ ஆறுகளைக் கடக்கும் போது அவைகள் உன் மேல் பரளுவதில்லை என்றீர் ஸ்தோத்திரம்\n991. நீ அக்கினியில் நடக்கும் போது வேகாதிருப்பாய், அக்கினி ஜீவாலை உன் பேரில் பற���றாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n992. நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n993. கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n994. நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப் படுவதில்லை என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n995. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n996. நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n997. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n998. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன் ஆயத்தம் பண்ணின பின்ப... நான் மறபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n999. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம்\n1000. இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2014/08/blog-post_30.html?showComment=1409534139521", "date_download": "2020-02-21T12:18:33Z", "digest": "sha1:7X5UENVCMBLVVJ5WCHFFLDJQBTZDOEMM", "length": 21229, "nlines": 212, "source_domain": "www.ariviyal.in", "title": "மங்கள்யான் எங்கே இருக்கு? | அறிவியல்புரம்", "raw_content": "\nஇந்திய விண்வெளி அமைப்பு செலுத்திய மங்கள்யான் விண்கலம் இன்னும் சுமார் மூன்று வாரங்களில் செவ்வாய் (Mars) கிரகத்துக்குப் போய்ச் சேர இருக்கிறது. 90 சதவிகிதப் பயணத்தை முடித்துள்ள மங்கள்யான் இன்னும் சில லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.\nமங்கள்யானைப் பொருத்த வரையில் அடுத்த முக்கிய நடவடிக்கை அதன் வேகத்தைக் குறைப்பதாகும். அப்படி வேகத்தைக் குறைத்தால் தான் அந்த விண்கலம் செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். மங்கள்யான் இப்போது மணிக்கு சுமார் 80,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது மணிக்கு சுமார் 6,000 கிலோ மீட்டராகக் குறைக்கப்பட்டாக வேண்டும்.\nமங்கள்யான் ச��வ்வாயை (MARS) நெருங்க 33 நாட்கள் இருந்த போது\nவரையப்பட்ட படம். MOM என்பது மங்கள்யானைக் குறிப்பதாகும். மங்கள்யான் ஓரம்கட்டி செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கியுள்ளதைக் கவனிக்கவும். (படம் நன்றி ISRO)\nவேகத்தைக் குறைக்கும் நோக்கில் மங்கள்யானில் உள்ள பிரதான எஞ்சின் இயக்கப்படும். அப்போது அந்த விண்கலம் நேர் எதிராகத் திரும்பி, அதுவரை சென்று கொண்டிருந்த திசையை நோக்கி நெருப்பைப் பீச்சும். இதன் விளைவாக வேகம் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குக் குறையும். இது மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.\nவிண்கலத்தில் உள்ள பிரதான எஞ்சின் சுமார் 300 நாட்கள் செயல்படாமல் இருந்ததாகும். மங்கள்யான் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாயை நெருங்கிய பின்னர் இங்கிருந்து ஆணை பிறப்பித்தால் அந்த ஆணையின் சிக்னல்கள் போய்ச் சேரவே சுமார் 10 நிமிஷம் ஆகும். எனவே சில நாட்கள் முன்கூட்டியே ஆணை பிறப்பிக்கப்படும். அது கம்ப்யூட்டரில் பதிவாகி உரிய நேரத்தில் எஞ்சினை இயக்க கம்ப்யூட்டரே ஆணை பிறப்பிக்கும்.\nஎஞ்சினுடன் இணைந்த டாங்கிகள் ஒன்றில் திரவ எரிபொருளும் மற்றொன்றில் ஆக்சிஜன் அடங்கிய பொருளும் இருக்கும். பிசகு ஏற்பட்டு எஞ்சின் இயங்காமல் போவதற்கு சிறிது கூட வாய்ப்பில்லை என்று இஸ்ரோ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமங்கள்யான் வளைந்த பாதையில் சென்றுள்ளதைக் கவனிக்கவும். MOI என்பது\nசெவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் மங்கள்யான் சிக்குவதைக் குறிப்பதாகும்.( படம்:ISRO)\nஒரு வேளை.. ...செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்காமல் போனால் விண்கலம் சூரியனைச் சுற்ற ஆரம்பித்து பல காலம் சூரியனை சுற்றிக்கொண்டிருக்கும். இதற்கு முன்னர் சில அமெரிக்க, ரஷிய விண்கலங்களுக்கு இவ்வித கதி நேர்ந்துள்ளது.\nஆனால் அதற்குப் பிறகு இது விஷயத்தில்தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல. 2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதில் வெற்றி கண்ட இஸ்ரோவுக்கு இதில் அனுபவம் உள்ளது. சந்திரனை நெருங்கிய பின்னர் சந்திரயானின் வேகத்தை நன்கு குறைத்ததன் பலனாகவே சந்திரயான் விண்கலம் சந்திரனின் பிடியில் சிக்கியது.\nஆகவே மங்கள்யானை செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்வதில் பிரச்சினை இராது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புவதற்கு இடம் இருக்கிறது.\nஅடிப்பிரச்சினை இது தான். நெடுஞ்சாலையில் கார் அல்லது லாரி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள கட்டிட வாசலில் வண்டி போய் நிற்க வேண்டும்.\nசற்று தொலைவிலிருந்தே ஓரம் கட்ட ஆரம்பித்து வண்டியின் வேகத்தைக் குறைத்தால் தான் கட்டிட வாசலில் வண்டியை கொண்டு போய் நிறுத்த முடியும். ஆனால் வண்டியின் வேகத்தைக் குறைக்காமலே இருந்தால் வண்டி தொடர்ந்து நெடுஞ்சாலையில் தான் போய்க் கொண்டிருக்கும். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவது என்பது கிட்டத்தட்ட இது மாதிரி தான்.\nமங்கள்யான் கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டுக் கிளம்பியது. அது ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு தானாக மிதந்து செல்வது போல சூரியனின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டதாகி சூரியனை சுற்ற முற்பட்டது. அந்தக் கட்டத்தில் எஞ்சின் இயக்கம் எதுவும் இருக்கவில்லை.\nஆனால் செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கும் வகையில் விண்கலத்தை ஓரம் கட்ட அவ்வப்போது சிறிய பீச்சு கருவிகளை இயக்கினர். விண்கலத்தின் பாதையை சிறிதளவுக்கு மாற்றுவதற்கு இந்த பீச்சு கருவிகளே போதும். இப்போது மங்கள்யான் மிக நன்றாகவே செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கி விட்டது.\nமங்கள்யான் செவ்வாயை எவ்விதம் சுற்றி வரும் என்பதை\nஇப்படம் விளக்குகிறது. ( படம்: நாஸா)\nமங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கிய பிறகு செவ்வாய் கிரகத்தை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும். நீள்வட்டப் பாதை என்பதால் ஒரு சமயம் அது செவ்வாயின் தரையிலிருந்து 366 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்திலும் இன்னொரு சமயம் 88 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும்.\nஒரு விண்கலம் செவ்வாயை எட்டிய பின் செவ்வாயில் தரை இறங்குவது என்பது மேலும் சிக்கலான விஷயமாகும். மங்கள்யானை செவ்வாயின் தரையில் இறக்கும் திட்டம் எதுவும் கிடையாது.\nபிரிவுகள்/Labels: செவ்வாய் கிரகம், மங்கள்யான், வேகக்குறைப்பு\nசார், எனக்கு ஒரு சந்தேகம். சந்திரனின் பொருளின் எடை பூமியில் உள்ளதை போல 6 ஒரு மடங்கு என்கிறார்கள். பூமியில் 60 கிலோ மனிதன் சந்திரன் 10 கிலோ (பூமியில் 10 கிலோ எடை கொண்ட பையன் தரையில் சாதாரணமாக நடக்கும் போது) என்றால் ஏன் ஒரு மாதிரி குதித்து குதித்து (மிதந்த மாதிரி)நடங்கிறார்கள்\nஅமெரிக்க விண்வெளி வீரர்கள் குதித்து குதித்து நடந்ததற்கு பல காரணங்கள் உண்டு. சந்திரனில் ஈர்ப்பு சக்தி குறைவு. இரண்டாவதாக அவர்கள் அணிந்திருந்த உடையின் எடை. சந்திரனின் தரை. எனவே அவர்களால் உறுதியாகக் காலுன்றி நடக்க இயலவில்லை. சந்திரனில் இவ்விதமாகத் தான் இருக்கும் என்று ஊகித்து அதன்படி அவர்களுக்கு முன்கூட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டது.\nமங்கல்யான் பற்றிய updates ரொம்ப interesting ஆ இருக்கு .thank you சார்.\nதமிழ் பதிவுலகின் முக்கியமான பதிவு உங்களது. தொடருங்கள்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு\nபதிவு ஓடை / Feed\nபாலைவனத்தில் கற்கள் நகரும் மர்மம் என்ன\nஎட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்யும் விண்கலம்\nசந்திரனின் மறுபுறம் எப்படி இருக்கும்\nவானில் இரண்டு சந்திரன்கள் : வெறும் கட்டுக்கதை\nகிழக்கு வானில் அருகருகே வியாழன் வெள்ளி\nவால் நட்சத்திரத்தை நெருங்குகிறது ரோசட்டா விண்கலம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28317", "date_download": "2020-02-21T12:33:16Z", "digest": "sha1:PZXRGXRHQBQZRQ26GOC5BDOTKYZKKQW7", "length": 8170, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வளமான வாழ்வு தரும் கிரக நிலைகள் » Buy tamil book வளமான வாழ்வு தரும் கிரக நிலைகள் online", "raw_content": "\nவளமான வாழ்வு தரும் கிரக நிலைகள்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : சுப. சுப்பிரமணியன்\nபதிப்பகம் : ஸ்ரீ அலமு புத்தக நிலையம் (Shri Alamu Puthaga Nilayam)\nஇலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா வளம் தரும் பரிகார ஸ்தலங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வளமான வாழ்வு தரும் கிரக நிலைகள், சுப. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி ஸ்ரீ அலமு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுப. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாமுத்திரிகா லட்சணம் ஆண் பெண் அங்க லட்சணம்\nகர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள்\nபிருகு நந்தி நாடி தரும் யோகங்கள்\nதாண்டவமாலை தரும் யோக விளக்கம்\nநலம் தரும் யோக முத்திரைகள்\nஇலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஹீப்ரு பிரமிடு நியூமராலஜி - Hipru Piramedu Neomaralogy\nபுகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது\nசுலபவழியில் திருமணப் பொருத்தங்கள் - Sulapa Vazhiyil Thirumana Poruthangal\nவறுமை கடன் நோய் விலக மந்திரங்கள்\nகுறி கூறும் கோள்களும் கைரேகைகளும்\nஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை - Jaadhagaththil Noigal Ariyum Murai\nசிம்ம லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Simmam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிஞர் அண்ணா வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே அலெக்சாண்டர் பிளெமிங்\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே தாமஸ் ஆல்வா எடிசன்\nசிறுவர்களுக்கான பல்சுவைக் கதைகள் - Siruvargalukaana Palsuvai Kathaigal\nபுகழ் பெற்ற உலக விஞ்ஞானிகள்\nபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே பெஞ்சமின் பிராங்லின்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை தெரசா\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் திருப்பூர் குமரன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/166880?ref=archive-feed", "date_download": "2020-02-21T13:28:29Z", "digest": "sha1:3NBKM3RLNASBEK6GAZB2VPXTOQZFWPLJ", "length": 11083, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "அமீரகத்தில் கார் கழுவியவர்... இன்று பிரபல தொழிலதிபர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமீரகத்தில் கார் கழுவியவர்... இன்று பிரபல தொழிலதிபர்\nஅமீரகத்தில் கார் கழுவும் பணிக்காக இந்தியாவிலிருந்து சென்ற ஷாஜகான் என்பவர் அங்கு மிகப்பெரிய தொழிலதிபராக மாறியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.\nசுமார் 27 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து அபுதாபியில் தந்தை செய்துவந்த கார் கழுவும் பணியை தானும் செய்வதற்காக அமீரகத்துக்கு சென்றவர் ஷாஜகான்.\nதகவல் தொடர்புத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள இவர், என்றேனும் ஒருநாள் அந்த படிப்பு கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உழைத்து வந்துள்ளார்.\nஅமீரகத்துக்கு சென்று சிறிது காலம் உழைத்துவிட்டு தாய் நாட்டிற்கு திரும்பிவிடும் சராசரி இந்தியராக இருந்து விடாமல், அமீரகத்திலேயே தொழில் தொடங்க வேண்டும் என்பது தான் இவரது இலக்காக இருந்தது.\nஆரம்பத்தில் சிறிது காலம் கார் கழுவும் நிறுவனத்தில் ஊழியராக கடுமையாக பணிபுரிந்த ஷாஜகான் பின்னர் சேமிப்பு பணத்தில் சிறியதாக ஒயாஸிஸ் என்னும் கார் கழுவும் நிறுவனத்தை தொடங்கினார்.\nகார் ப்ரியர்களான அரபிகளின் மத்தியில் இவரது தொழில், நேர்மை மற்றும் நேர்த்தியால் பிரபலம் அடைந்தது. கடுமையாக உழைத்த ஷாஜகான் பெருமளவு லாபத்தை ஈட்டினார்.\nஒயாஸிஸ் நிறுவனத்தின் தலைவராக உழைத்த ஷாஜகான் பின்னர் ரியல் எஸ்டேட் மற்றும் ஹெல்த் கேர் போன்ற துறைகளில் பெருமளவு முதலீடு செய்து லாபத்தையும் ஈட்டினார்.\nஅரபு நாட்டில் இந்தியர் தொழில் தொடங்கி வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. அந்த விதத்தில் மிகவும் பெருமைக்குறியவர் ஆகின்றார் ஷாஜகான்.\nஇந்த சாதனையை பாராட்டி புகழ்பெற்ற வளைகுடா பத்திரிக்கையான ’கலீஜ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதில் ஷாஜகான் அளித்துள்ள பேட்டியில் தொழில் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டங்களில் கடுமையான சவால்களை சந்திக்க நே���ிட்டது. அந்தச் சமயங்களில் ‘தாய்நாட்டிற்கு திரும்பிவிடலாமா என்ற எண்ணம் கூட தோன்றியுள்ளது.\nஇந்த நிறுவனத்தை பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்க பல சமரசங்களை செய்ய நேரிட்டது.\nஅமீரகத்தில் தொழில் செய்து வெற்றி பெறுவது கடினமென பலர் கூறுகின்றனர், ஆனால் நான் சந்தித்த பிரச்சனைகளுக்கு சமமாக நல்ல மனிதர்களையும் சந்தித்துள்ளேன். அவர்களிடம் பெற்ற உதவியை மறக்க முடியாது என கூறியுள்ளார்.\nஷாஜகானுக்கு பாத்திமா என்கிற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். தன் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியைக்கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழைமக்களுக்கு ஷாஜகான் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=remotefonts&order=votes&show=done", "date_download": "2020-02-21T13:54:32Z", "digest": "sha1:NPXZ3NQ5FCG2V6SECA33SMEQEUMY6LNW", "length": 3907, "nlines": 91, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by CSmithBkkpr 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 7 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/ramkola-rkl/", "date_download": "2020-02-21T11:46:12Z", "digest": "sha1:7HSQQR6D2NTWCLX2AFFRBSWF6U2SABJ2", "length": 6643, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ramkola To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்��ளில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-barcelona-vs-liverpool-semifinal-match-report?related", "date_download": "2020-02-21T12:33:00Z", "digest": "sha1:NHEXUGXC2PRT3W37QKHPTDW4WK3AGI4J", "length": 9947, "nlines": 83, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் பார்சிலோனா அணியை 4-0 என வீழ்த்தி பைனலுக்குள் கம்பீரமாக கால் பதித்தது லிவர்பூல் அணி.\nஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றுகள் முடிந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு பிரீமியர் லீக் அணிகளாக டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் லிவர்பூல், ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியான லா லிகாவில் ஆடும் கிளப் அணியான பார்சிலோனா அணியும், டச்சு நாடுகளின் கால்பந்து அணிகளில் ஆம்ஸ்டர்டம் நாட்டை சேர்ந்த கிளப் அணியான அஜாக்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.\nஇதில் லிவர்பூல் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் கண்ணோட்டத்தை இங்கு காண்போம்\nபார்சிலோனா vs லிவர்பூல் - அரையிறுதி முதல் லெக் கண்ணோட்டோம்\nஅரையிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கிய பார்சிலோனா அணியை எதிர்கொள்ள காத்திருந்தது லிவர்பூல் அணி. துவங்கிய நிமிடத்தில் இருந்தே லிவர்பூல் அணியின் மீது ஆதிக்கம் செலுத்தியது பார்சிலோனா. லிவர்பூல் அணியின் பெனால்டி பாக்ஸ் பகுதியிலேயே பெருவாரியான நேரம் ஆட்டம் காட்டிய பார்சிலோனா முன்கள வீரர்களை தடுக்க முடியாமல் தினறினர் லிவர்பூல் பின்கள வீரர்கள்.ஆ���்டத்தின் 26வது நிமிடத்த்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லூயிஸ் சுவரேஸ் ஜோர்டி ஆல்பா கொடுத்த பந்தை நேர்த்தியாக எடுத்து சென்று தனது முன்னாள் அணிக்கு எதிராக கோல் அடித்து அசத்தினார். முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது பார்சிலோனா.\nஇதற்கு பதிலடி கொடுக்க முயர்சிக்க இரண்டாம் பாதியில் களமிறங்கிய லிவர்பூல் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், கோலை சமன் செய்ய அந்த அணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் சுவரேஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது, அதை அப்படியே கோல் போஸ்டிற்குள் திருப்பி அடித்து கோல் ஆக்கினார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. மீண்டும் 82வது நிமிடத்தில் ஒரு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி லிவர்பூல் அணியின் தடுப்பு சுவர் மற்றும் கோல் கீப்பர் அலீஸான் இருவரையும் தாண்டி கோல் போஸ்டிற்குள் லாவகமாக அடிக்க, 3 - 0 என அரையிறுதியின் முதல் லெக் போட்டியில் முன்னிலை பெற்றது பார்சிலோனா.\nலிவர்பூல் vs பார்சிலோனா - அரையிறுதி இரண்டாவது லெக் கண்ணோட்டோம்\nசொந்த மண்ணில் பெற்ற முன்னிலையுடன் களமிறங்கிய பார்சிலோனா அணிக்கு லிவர்பூல் மைதானத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது போட்டி துவங்கிய ஏழாவது நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் முன்கள வீரர் ஆரிஜி ஒரு கோல் அடித்து 1-3 என துவங்கி வைத்தார். அடுத்தடுத்து முயர்ச்சிகள் எடுத்தும் முதல் பாதியில் இரண்டாவது கோலை லிவர்பூல் அணியால் அடிக்க முடியவில்லை.\nஇன்னும் சமன் செய்ய இரண்டு கோல்கள் தேவை என்றிருந்த நிலையில் களமிறங்கிய லிவர்பூல் அணிக்கு போட்டி துவங்கிய 54வது மற்றும் 56வது நிமிடத்தில் என அடுத்தது இரு கோல்கள் அடித்து லிவர்பூல் அணியை 3-3 என சமநிலைக்கு எடுத்து சென்றார் வினால்டம். இன்னும் ஒரு கோல் அடித்தால் சாம்பியன்ஸ் லீக் பைனலுக்குள் சென்றிட முடியும் என இருந்தபோது, அதை 79வது நிமிடத்தில் சரியா செய்து பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி அளித்தார் ஒரிஜி. இதனால் அரையிறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பைனலுக்குள் சென்றது லிவர்பூல் அணி.\nஅஜாக்ஸ் vs டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகள் மோதும் ஆட்டத்தில், வெற்றி பெறும் அணியுடன் லிவர்பூல் அணி மோதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174450?ref=trending", "date_download": "2020-02-21T12:10:25Z", "digest": "sha1:RDEOQV3YOKAI7RLQNQKAFJ435ZXT2BWP", "length": 7395, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி! குட்டி பையனுக்கு குவியும் வாழ்த்துக்கள் - Cineulagam", "raw_content": "\nஒரு சின்ன பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார்.. சிலம்பாட்டம் பட நடிகை காதலர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nகடைசி நொடியில் நடிகை உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா, ஆனால் அவரே சிக்கிக்கொண்டார்..\n ரோபோ ஷங்கர் மகளின் போட்டோஷூட் வைரல்\nகரையோரம் இறந்து கிடந்த ஆமை.. வயிற்றில் இருந்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்த அதிகாரிகள்.. பகீர் காணொளி\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. நூலிழையில் தப்பிய ஷங்கர்.. இறந்தவர்களில் ஒருவர் பிரபலத்தின் மருமகனா\nஇந்தியன் 2 விபத்து இதனால் தான் நடந்ததா.. காரணமான நபர் யார் தெரியுமா.. காரணமான நபர் யார் தெரியுமா\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nவெற்றிமாறன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் விஜய் டிவி தொகுப்பாளினி, யார் தெரியுமா\nஇளம் நடிகை ரகுல் பிரீத் சிங் கிளாமரான புகைப்படங்கள்\nவலிமை படத்திற்காக தல அஜித் செம்ம யங் லுக்கில், வெளிவந்த புகைப்படங்கள் இதோ\nமாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனின் அழகான புகைப்படங்கள்\nகலர் கலரான உடையில் நடிகை நீருவின் கிளிவேஜ் புகைப்படங்கள்\nசிவப்பு உடையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nமுதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி குட்டி பையனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சுஜா வருணி. சில படங்களில் நடித்து வந்தவர் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.\nநீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் தயாரிப்பாளர் சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். பின் அவர் கர்ப்பமானார். வளைகாப்பு நிகழ்ச்சியும் அவருக்கு நடைபெற்றது.\nபின் அவருக்கு அண்மையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு அத்வைத் என பெயர் சூட்டி விழா நடத்தியுள்ளனர்.\n��தற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business?per_page=48", "date_download": "2020-02-21T11:38:39Z", "digest": "sha1:7V56TWQ5FSLPDJLJMFX7Q4WJHHERYK6N", "length": 10073, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Business News in Tamil | Stock News in Tamil| Dinamani- page5", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 12:08:14 PM\nஇந்தியா சிமென்ட்ஸ் இழப்பு ரூ.8.79 கோடி\nஇந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.8.79 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.\nஎஸ்பிஐ அனைத்து முக்கிய கடன்களுக்கும் வட்டி குறைப்பு\nஎஸ்பிஐ அனைத்து முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதோடு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தையும்\nபங்குச் சந்தையில் தொடா் முன்னேற்றம்\nமும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது.\nஹீரோ மோட்டோகாா்ப் லாபம் 17% அதிகரிப்பு\nஇருசக்கர வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 17 சதவீதம் அதிகரித்தது.\nஆந்திரா வங்கி லாபம் ரூ.174 கோடி\nபொதுத் துறையைச் சோ்ந்த ஆந்திரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.174.76 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.\nநாட்டின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு நிலை\nநாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2019-ஆம் ஆண்டில் சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்து தேயிலை வாரிய தகவல்கள் தெரிவிப்பதாவது:\nதங்கம் பவுன் ரூ.30,896க்கு விற்பனை\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.30,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nவரி ஏய்ப்பு விவகாரம்: 42 சுரங்க நிறுவனங்களுக்கு கோவா அரசு நோட்டீஸ்\nகோவா மாநிலத்தில் இயங்கி வரும் 42 சுரங்க நிறுவனங்கள் சுமாா் ரூ.1,200 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பிரமோத் சாவந்த்\nபங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரிப்பு\nசா்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இருந்ததன் காரணமாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட திட��ா் எழுச்சியால் சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளா்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.\nபாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்கு ரூ.1,035 கோடி இழப்பு\nதொலைத்தொடா்புச் சேவையில் முன்னணியில் உள்ள பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்கு மூன்றாவது காலாண்டில் ரூ.1,035 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.\nபிப்.11ல் விற்பனைக்கு வரும் போகோ எக்ஸ் 2வின் சிறப்பம்சங்கள்\nபோகோ நிறுவனம் போகோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது போகோ எக்ஸ் தொடரின் முதல் ஸ்மார்ட் போன் ஆகும்.\nவாடிக்கையாளர்களை கவரும் ஒன்மோர் டிரிபிள் டிரைவர் இயர்போன்\nஒன்மோர் டிரிபிள் டிரைவர் பி.டி என்ற இந்த இயர்போன், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் இருக்கிறது.\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nகோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/page/277/", "date_download": "2020-02-21T12:37:39Z", "digest": "sha1:EGOP3TW27X6HBWKWI36DPV36J7UA4B5P", "length": 29105, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக கிளைகள் | நாம் தமிழர் கட்சி - Part 277", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாச���ை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nஇன்று 20-3-2011 நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.\nநாள்: மார்ச் 19, 2011 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nவருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில...\tமேலும்\n(படங்கள் இணைப்பு)விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: மார்ச் 17, 2011 In: கட்சி செய்திகள், விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் 14-3-2011 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரா.க.சீனிவாசன், ரஞ்ச...\tமேலும்\nவருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.\nநாள்: மார்ச் 14, 2011 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nவருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம்.\nநாள்: மார்ச் 14, 2011 In: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nவருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 13.3.2011 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் சென்னை...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று செங்கம் பகுதியில் நடைபெற்றது.\nநாள்: மார்ச் 14, 2011 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் செங்கத்தில் 13-3-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழன் பாபு அவர்கள் தலைமை தாங்க, மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகி...\tம���லும்\nதஞ்சாவூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nநாள்: மார்ச் 14, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nதஞ்சாவுர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் தேர்தல் பணி குறித்து அவசர கூட்டம் பாப்பநாட்டில் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஆசிரியர் வெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார் .கூட்டம் குறித்து பாபாநாடு இரா....\tமேலும்\nஇன்று 12-3-2011 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.\nநாள்: மார்ச் 11, 2011 In: கட்சி செய்திகள், வேலூர்\nஇன்று 12-3-2011 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி...\tமேலும்\n[காணொளி இணைப்பு] நாம் தமிழர் இளைஞர் பாசறை துவக்க விழாவில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆற்றிய உரை\nநாள்: மார்ச் 11, 2011 In: கட்சி செய்திகள், காணொளிகள், நாகப்பட்டினம் மாவட்டம்\nநாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் இளைஞர் பாசறை துவக்க விழாவில் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரை\tமேலும்\n[காணொளி இணைப்பு] பல்லடத்தில் நாம் தமிழர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரை\nநாள்: மார்ச் 10, 2011 In: கட்சி செய்திகள், காணொளிகள், திருப்பூர் மாவட்டம்\nபல்லடத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தாய் மொழி தின சிறப்பு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரை\tமேலும்\n[படங்கள் இணைப்பு]நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.\nநாள்: மார்ச் 10, 2011 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nநாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுகூட்டம். 23-2-2011 அன்று நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் சந்தைபெட்டை அருகில் உள்ள தமிழர் தி...\tமேலும்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-oct-2019", "date_download": "2020-02-21T13:29:01Z", "digest": "sha1:G7TBCIDMOIDRURJJMQR5536HSLDUH5RI", "length": 11665, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-October-2019", "raw_content": "\n70 நாள்கள், 80 சென்ட், ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்\n8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்\nவடகிழக்குப் பருவமழை 60 சதவிகிதம் பெய்யும் - தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு\n1,500 சதுர அடியில் அழகான தோட்டம் - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்\n7 ஆண்டுகளாக உயராத மஞ்சள் விலை - மாற்றுப் பயிர் நாடும் விவசாயிகள்\n86 வயது இளைஞரின் தற்சார்பு வாழ்க்கை... “10 வருஷமா சாண எரிவாயுதான்\nபலே வருமானம் தரும் பல்பயன் வேளாண் காடு\nதண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம் - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி\nவெள்ளை ஈக்களை விரட்டும் ஜீவாமிர்தம் - தெம்பூட்டும் தென்னை விவசாயி\nநீர் மேலாண்மை... வேளாண் விஞ்ஞானிக்கு விருது\nஈரமான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது... மழைக்கால கால்நடைப் பராமரிப்பு முறைகள்\nகுண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nமண்புழு மன்னாரு : வானொலி விவசாயிகளும் ஈஸ்வரப்பா உபயமும்\nசட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் வருவாய்த்துறை\nபூச்சி மேலாண்மை: 17 - உயிரியல் ஆயுதமாகும் பூச்சிகள்... ‘காப்பான்’ சொல்லும் பாடம்\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nஎந்த நிலத்தில் நாவல் வளரும்\n70 நாள்கள், 80 சென்ட், ரூ.1 லட்சம்... முத்தான வருமா��ம் கொடுக்கும் முலாம்பழம்\n8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்\nவடகிழக்குப் பருவமழை 60 சதவிகிதம் பெய்யும் - தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு\n1,500 சதுர அடியில் அழகான தோட்டம் - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்\n7 ஆண்டுகளாக உயராத மஞ்சள் விலை - மாற்றுப் பயிர் நாடும் விவசாயிகள்\n70 நாள்கள், 80 சென்ட், ரூ.1 லட்சம்... முத்தான வருமானம் கொடுக்கும் முலாம்பழம்\n8 ஏக்கர் 3,75,000 ரூபாய்... நவீன நெல் ரகங்களையும் மதிப்புக்கூட்டலாம்\nவடகிழக்குப் பருவமழை 60 சதவிகிதம் பெய்யும் - தமிழ்நாடு வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு\n1,500 சதுர அடியில் அழகான தோட்டம் - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம்\n7 ஆண்டுகளாக உயராத மஞ்சள் விலை - மாற்றுப் பயிர் நாடும் விவசாயிகள்\n86 வயது இளைஞரின் தற்சார்பு வாழ்க்கை... “10 வருஷமா சாண எரிவாயுதான்\nபலே வருமானம் தரும் பல்பயன் வேளாண் காடு\nதண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம் - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி\nவெள்ளை ஈக்களை விரட்டும் ஜீவாமிர்தம் - தெம்பூட்டும் தென்னை விவசாயி\nநீர் மேலாண்மை... வேளாண் விஞ்ஞானிக்கு விருது\nஈரமான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது... மழைக்கால கால்நடைப் பராமரிப்பு முறைகள்\nகுண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டும்\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nமண்புழு மன்னாரு : வானொலி விவசாயிகளும் ஈஸ்வரப்பா உபயமும்\nசட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் வருவாய்த்துறை\nபூச்சி மேலாண்மை: 17 - உயிரியல் ஆயுதமாகும் பூச்சிகள்... ‘காப்பான்’ சொல்லும் பாடம்\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nஎந்த நிலத்தில் நாவல் வளரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-21T12:30:00Z", "digest": "sha1:U5XBH4KQ5SK4XR5U2PQMWKHB3YROGL5I", "length": 4664, "nlines": 58, "source_domain": "edwizevellore.com", "title": "கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல்- உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல்", "raw_content": "\nகிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல்- உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,\nகிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல் சார்பாக உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.\nPrevஅரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்\nNextவிடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-அறிவுரை வழங்குதல்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=195&lang=si&lang=ta", "date_download": "2020-02-21T13:33:25Z", "digest": "sha1:BZ6CDIBTWFM5ZQK5C7DLF6RILHLZADY5", "length": 4872, "nlines": 78, "source_domain": "www.erd.gov.lk", "title": "வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nUncategorised தொடர்பு எண்ணிக்கை: 1\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2018/11/23/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-21T12:27:28Z", "digest": "sha1:QTA7HMZ6UH766EM7QSFVGMOK7SYBINKF", "length": 2604, "nlines": 60, "source_domain": "www.vidivelli.lk", "title": "வெள்ளக் காட்சிகள்…", "raw_content": "\nகுத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம் February 20, 2020\nவெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள் February 20, 2020\nசிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம் February 20, 2020\nமாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள் February 20, 2020\nகுத்பா உரைகளில் கவனிக்கப்படாத நேர முகாமைத்துவம்\nவெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்\nசிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்\nமாற்றத்தை வேண்டி நிற்கும் ஹஜ் பிரயாண ஏற்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-21T13:34:58Z", "digest": "sha1:O77VNZPTKGCFQ7NK22RHD4IK7ZTVLA2D", "length": 8106, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "கூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார் - விக்கிசெய்தி", "raw_content": "கூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார்\nவெள்ளி, மே 21, 2010\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n21 மார்ச் 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்\n22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்\n6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்\n9 ஏப்ரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்\nஇந்தியாவில் கூர்க்காலாந்து தலைவர் மதன் தாமங் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nமதன் தாமங் அகில இந்திய கூர்க்கா லீக் அமைப்பின் தலைவர் ஆவார். இக்கட்சி கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரிப் போராடி வந்த மிகப் பழமையான கட்சியாகும்.\nஇக்கொலைக்கு மற்றொரு போராளிக் குழுவான கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (GJM) கட்சி மீது கூர்க்கா லீக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை ஜன்முக்தி மோர்ச்சா மறுத���திருக்கிறது.\nநேப்பாள மொழியைப் பேசும் கூர்க்காக்கள் இந்தியாவின் தேயிலை பயிரிடும் மாவட்டமான டார்ஜீலிங் மலைப்பிரதேசத்தில் தனிநாடு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.\n”இன்று டார்ஜிலிங் நகரில் மதன் தாமங் அமைப்பு சார்பில் நடைபெறவிருந்த கூட்டம் ஒன்றின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரை கத்தியால் குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்..\nஇச்சம்பவத்தையடுத்து டார்ஜிலிங் மாவட்டம் முழுவதும் கடைகளும், வணிக நிறுவனங்களும் உடனடியாக மூடப்பட்டன. தாமங் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nகூர்க்காலாந்து போராட்டத் தலைவர் கொல்லப்பட்டார், தினமணி, மே 21, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-02-21T11:59:06Z", "digest": "sha1:4NUUQOWHJFDVLNIDLUAIBEVDBSZDGKVX", "length": 4864, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"இசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"இசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் யுவன் சங்கர் ராஜா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/rasi.asp?Id=40&Rid=", "date_download": "2020-02-21T12:34:58Z", "digest": "sha1:FF4X4QWJAYIYSIWQRNOMB5WXX7Z5LBDN", "length": 9106, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "Free Horoscope Online - Daily, Monthly, Weekly, Yearly Horoscope News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜோசியம் இன்றைய நாள்பலன்\nவிகாரி வருடம், மாசி மாதம் 9ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 26ம் தேதி,\n21.2.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி மாலை 6:47 வரை,\nஅதன் பின் சதுர்த்தசி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 10:48 வரை,\nஅதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்த-மரணயோகம்.\nநல்ல நேரம்: காலை 9:00-10:30 மணி\nராகு காலம்: காலை 10:30-12:00 மணி\nஎமகண்டம்: பகல் 3:00-4:30 மணி\nகுளிகை: காலை 7:31-9:00 மணி\nபொது மகா சிவராத்திரி, பிரதோஷம், திருவோண விரதம், சிவன், நந்தீஸ்வரர், பெருமாள் வழிபாடு, முகூர்த்தநாள்.\n3 பிறந்த நாள் பலன்கள்\n5 மாத ராசி பலன்\n6 பிறந்த நாள் ஆண்டு பலன்கள்\n7 தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\n10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/26/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-21T11:38:18Z", "digest": "sha1:LV7LNZNXGJ66RDMWQ3GRK3IELIQAUTKG", "length": 7999, "nlines": 106, "source_domain": "www.netrigun.com", "title": "கதறி அழுதபடி பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்.. | Netrigun", "raw_content": "\nகதறி அழுதபடி பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்..\nஇந்தியாவில் துப்பாக்கி முனையில் வாலிபருக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nபீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருபவர் வினோத் குமார்.\nஇவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் திகதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகும் வினோத் வீடு திரும்பவில்லை.\nஇதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து வினோத்திற்��ு கட்டாய திருமணம் நடந்ததாக கூறினார். இதையடுத்து சஞ்சய் பொலிசில் புகார் அளித்தார்.\nபொலிசார் நடத்திய விசாரணையில் வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nவினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.\nவினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள், வீடியோ இணையத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇது குறித்து தெரிந்ததும் சஞ்சய் பொலிஸ் உதவியுடன் வினோத்தை மீட்டார்\nஇது தொடர்பில் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு பீகார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வினோத்துக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.\nPrevious articleஇன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு குவியும் டொலர்கள்..\nNext articleஉயிர்பிரியும் நேரத்தில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nஅண்ணன் சீமானை பத்தி தப்பா பேசினா அவ்வளவு தான் நீயெல்லாம் ஒரு பெண்ணா விஜயலட்சுமியை வெளுத்த தங்கை காளியம்மாள்\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட காதலர்களாக இருப்பீர்கள் தெரியுமா\nகாற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மற்றுமொரு முறை கண்டுபிடிப்பு\nகல்வித்துறையில் முதலீடு செய்யும் பேஸ்புக்\nமுதன் முறையாக ஸ்லைட் திரையினைக் கொண்ட கைப்பேசி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு அடிமையாவதை தடுக்க புதிய வசதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/mangimi-animali-domestici-judy-animals-pet-messina", "date_download": "2020-02-21T12:19:36Z", "digest": "sha1:ODUEZGIWCYEGDISD6ZZZTHVWJI2SISMD", "length": 13289, "nlines": 138, "source_domain": "ta.trovaweb.net", "title": "செல்லப்பிராணி தீவனம் - ஜூடி விலங்குகள் செல்லப்பிராணி மெசினா", "raw_content": "\nதிங்கள் முதல் சனி வரை:\nசெல்லப்பிராணி தீவனம் - ஜூடி விலங்குகள் செல்லப்பிராணி மெசினா\nஉங்கள் உரோமம் நண்பர்களை எப்படி கவனித்துக்கொள்வது.\n5.0 /5 மதிப்பீடுகள் (17 வாக்குகள்)\nஉன்னுடைய கவனிப்பு ஹேரி நண்பர்கள் என்பது மையத்தின் நோக்கம் செல்லப்பிராணி தீவனம் ஜூடி அனிமல்ஸ் பெட் di சிசிலி. உங்கள் நான்கு கால் நண்பர்களுக்கான கட்டுரை���ளை இங்கே காணலாம் செல்லப்பிராணி உணவு அவர்களின் நல்வாழ்வுக்கான தயாரிப்புகள் வரை.\nசெல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் தயாரிப்புகள்: ஜூடி அனிமல்ஸ் செல்லப்பிராணி என்பது மெசினாவில் உங்கள் உரோமத்தின் இராச்சியம்\nகென்னல்ஸ், செல்லப்பிராணி கேரியர்கள், சவுக்குகளால், குப்பை, ஏப் e Crunchies: கட்டுரைகள் செல்லப்பிராணிகளை கிடைக்கும் ஜூடி அனிமல்ஸ் பெட் a சிசிலி அவை உங்கள் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் நோக்கமாகக் கொண்டுள்ளன நான்கு கால் நண்பர்கள். ஒரு பெரிய வகைப்படுத்தல் croquettes, ஏப் e விலங்கு தீவனம் அவர்களின் ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளுடன். பல் குச்சிகள், gabbie, பிளேஸ் மற்றும் உண்ணி தடுப்புக்கான பாய்கள் மற்றும் மருந்துகள்: இங்குள்ள விலங்கு காதலர்கள் தங்கள் நண்பர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய அனைத்தையும் கண்டுபிடிப்பார்கள்.\nவைட்டமின்கள் மற்றும் இழைகளால் செறிவூட்டப்பட்ட செல்லப்பிராணி உணவுகள்: ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஊட்டங்கள்\nஉணவு மற்றும் உணவு ஐந்து விலங்குகள் எப்படி croquettes, bocconcini வைட்டமின்கள் மற்றும் தொழில்முறை ஊட்டம் ஐந்து நாய்கள் டெண்டர்களில் பங்கேற்பது கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது ஜூடி அனிமல்ஸ் பெட். உண்மையில், ஏராளமான பிராண்டுகள் உள்ளன உணவு, ஏப் e செறிவூட்டப்பட்ட உணவுகள் உடன் வைட்டமின்கள் e நார் உங்கள் 4 கால் நண்பர்களின் நல்வாழ்வுக்காக. அவற்றில்: மோங்கே மற்றும் மொராண்டோ, ஆனால் நியூட்ரீனா மற்றும் ராகியோ டி சோல் bocconcini முன்மொழியப்பட்ட நன்மை உண்மையான பொருட்கள் மற்றும் சுகாதார நன்மைகளுடன் நன்மை cani e gatti, ஆனால் முயல்கள் e கொறித்துண்ணிகள்.\nநாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளின் சுகாதாரம் மற்றும் சுத்தம் செய்வதற்கான உங்கள் முயல்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு வாசனை வைக்கோல்\nகோழி அடுக்குகள் மற்றும் வான்கோழி, பல் சுகாதார பொருட்கள் போன்றவை பல் குச்சிகள், செல்லப்பிராணிகளுக்கு வைட்டமினேஸ் செய்யப்பட்ட உணவு, பயன்படுத்த தயாராக உள்ள உணவுகள், தின்பண்டங்கள் மற்றும் croquettes. உங்கள் முயல்கள் மற்றும் கொறித்துண்ணிகள் கூட சிறப்பு கவனிப்பைப் பெறுகின்றன, அவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு நன்றி. உதாரணமாக, நீங்கள் இங்கே ட்ரைசியோலி மற்றும் இயற்கை புல்வெளி வாசனை ஒரு சிறப்பு வைக்கோல் காணலாம். துப்புரவு மற்றும் சுகாதாரத்திற்கான தயாரிப்புகளில், நீங்கள் படுக்கை, ஸ்லீப்பர்கள், உறிஞ்சக்கூடிய பாய்கள், ஷாம்பு மற்றும் பலர்.\nகிளிகள் மற்றும் கேனரிகளுக்கு விதைகள் மற்றும் நீர் ஆமைகளுக்கு தீவனம்\nகூண்டுகள் மஞ்சள் குருவிகள், கிளிகள் மற்றும் பறவைகளுக்கான விதைகள் பொதுவாக, ஏப் ஐந்து நீர் ஆமைகள். மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள், சிகிச்சை தடுப்பு தத்துக்கிளிகளை e உண்ணி. சிறந்த விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிராண்டுகள் உங்களுக்காக இங்கே கிடைக்கின்றன: மோங்கே, மொராண்டோ, ஸ்டஸி, விட்டாகிராஃப்ட், நியூட்ரீனா, வாடிக்ரான், ராகியோ டி சோல், ஏகோஃபிஷ், பீஃபர், அட்வாண்டிக்ஸ் மற்றும் பலர். மரியாதை மற்றும் உங்களுடைய அன்பு ஹேரி நண்பர்கள் இந்த கடையை காதலர்களால் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்றாக மாற்றும் கூடுதல் மதிப்பு விலங்குகள்.\nமுகவரி: ஜியோர்டனோ ப்ரூனோ, 156 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vinblastine-p37142562", "date_download": "2020-02-21T13:51:30Z", "digest": "sha1:J5KWVOTPFJDZA5VBMVASE4K27FIN7FUM", "length": 16285, "nlines": 251, "source_domain": "www.myupchar.com", "title": "Vinblastine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vinblastine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vinblastine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vinblastine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vinblastine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Vinblastine-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Vinblastine-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Vinblastine-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vinblastine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vinblastine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vinblastine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Vinblastine உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Vinblastine உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vinblastine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vinblastine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vinblastine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVinblastine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vinblastine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2013/07/", "date_download": "2020-02-21T12:58:09Z", "digest": "sha1:VJ3CZPVGVM4F2UXHN6TXDIUMBVHIA3TH", "length": 136660, "nlines": 706, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: July 2013", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅண்மையில் மலேசியாவிற்கு வாடிகனால் அனுப்பப்பட்ட ஒரு கிறித்துவ மதபிரசங்கி பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார். மலேசிய கிறித்துவர்களை வழிநடத்த வந்த அவர், மலேசியாவில் மலாய் பேசும் கிறித்துவர்கள் தங்களுடைய இறைவனை 'அல்லா' என்று அழைக்கலாம், என்று ஒப்புதல் கொடுத்தார், ஏற்கனவே மலாய் மொழியில் இறைவன் என்ற சொல்லுக்கு 'அல்லா' என்றே வழங்கிவருகிறார்கள், எனவ�� மலாய் இஸ்லாமியர்கள் அல்லாத மலாய் கிறித்துவர்கள், மற்றும் இந்தோனேசிய கிறித்துவர்கள் வழிபாட்டின் பொழுது 'அல்லாவிடம்' தான் மன்றாடுவார்கள், மலாய் இஸ்லாமியர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் மலாய் கிறித்துவர்களும் 'அல்லா'வைத்தான் வணக்குத்துக்கு உரியவராக வழிபடுகிறார்கள் என்பது தெரியும். இது போன்று அல்லாவை வணங்குபவர்களில் அரபியை தாய்மொழியாகக் கொண்ட கிறித்துவர்களும் உண்டு. அதாவது அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு 'அல்லா' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. 'அல்லா ஹு அக்பர்' என்றால் இறைவன் மிகப் பெரியவன் என்றே பொருள்.\nஇந்துக்கள் வழிபடும் இறைவன் சிவன், கண்ணன், பிள்ளையார் மற்றும் முருகன் அரேபியில் எழுத நேரிட்டால் இந்துங்களின் அல்லா சிவன், இந்துக்களின் அல்லா கண்ணன், இந்துக்களின் அல்லா பிள்ளையார் மற்றும் இந்துக்களின் அல்லாக்களில் மற்றொருவர் அல்லா முருகன் என்று எழுதுவார்களா எனக்கு தெரியவில்லை, ஆனால் மலாய் மொழிப் பெயர்ப்பில் கூகுள் மலாய் மொழிப் பெயர்ப்பு அப்படித்தான் காட்டுகிறது.\nஏற்கனவே மலாய் கிறித்துவர் ஒருவர் தன்னுடைய கடையின் பெயரில் 'அல்லா' வை சேர்த்து எழுதி இருந்ததை மலாய் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு காட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று மலாய் கிறித்துவர்கள் 'அல்லா'வைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பாகியது, இருந்தாலும் பிற கிறித்துவர்கள் (மலேசிய இந்திய கிறித்துவர்கள் மற்றும் மாலேசிய சீனக் கிற்த்துவர்கள்) அவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தல் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் போப்பின் தூதுவர் மலேசிய கிறித்துவர்கள் அனைவரும் பைபிள் வாசிக்கும் பொழுதும் வழிபாட்டின் பொழுதும் 'அல்லா' வை பயன்படுத்தச் சொன்னதும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி, மலேசியாவில் பிறர் அல்லாவைப் பயன்படுத்தலாமா என்பதை அரசோ / நீதிமன்றமோ முடிவு செய்யாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று மலேசிய அரசு தரப்பு மதபோதகருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது. மதபோதகரும் அங்கு தொடர்ந்து தங்கி மதபோதனை செய்ய வேண்டிய சூழலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅடைப்படையில் கிறித்துவர்களின் நம்பிக்கையும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் ஒன்றே, கிறித்துவர்க��் முகமது நபியை இறைத்தூதராக ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஏசு கிறித்துவே (சுதன்) இறைவன் அவரே மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் ஏசு கிறித்து இறைவன் அல்ல இறைத்தூதர்களின் ஒருவர், அப்படி என்றால் யார் இறைவன் கிறித்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களுக்கும் இறைவன், ஆனால் ஏசு கிறித்து இறைவன் அல்ல என்பது இஸ்லாமிய தரப்பினரின் குரான் வழி நம்பிக்கை.\nவிக்கிப் பீடியாபடி முகமது நபிக்கு முன்பு இருந்த பாகன் பல தெய்வ வழிபாட்டு முறையில் இருந்த இறைவனுக்கும் அல்லா என்று தான் பெயர், ஹிப்ரு மொழியிலும் அரபி மொழியிலும் வழங்கப்படும் 'அல்லா' என்று சொல் வழக்கு உச்சரிப்பு என்ற வகையில் பெரிய வேறுபாடும் இல்லை. சவுதி அரபி கிறித்துவர்கள் இறைவழிப்பாட்டில் அல்லா என்று சொல்ல எந்த தடையும் இல்லை, அது ஒரு இறைவன் குறித்த சொல் என்பதுடன் இருவரின் இறைவனும் ஒன்றே, அவர்களும் அல்லாவைத் தான் வழிபடுகிறார்கள் என்கிற புரிதல் உள்ளது, ஆனால் மலாய்காரர்கள் 'அல்லா' தனிப்பட்ட முறையில் இஸ்லாமியரின் பயன்பாட்டிற்கானது என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிழ் முஸ்லிம்களும் 'வணக்கம் சொல்லுதல்' என்றால் அல்லாவுக்கு வணக்கம் சொல்லுவதுடன் முடித்து போட்டுக் கொண்டு முடிந்தவரை வணக்கம் சொல்லவே தயங்குவார்கள், மறுப்பார்கள், வணக்கம் சொல்லுவதற்கும் கும்பிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு, தமிழ் தெரிந்தும் தமிழ் இஸ்லாமியர்களிடையே இவ்வளவு தகறாரு என்றால் 'அல்லா' என்ற ஒற்றைச் சொல்லை யார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுவது என்பது தான் இப்போது மலேசியாவில் மலாய் இஸ்லாமியர்கள் கிளப்பும் பிரச்சனை.\nஅரேபியாவில் கிறித்துவர்களுக்கு அனுமதி இருக்கும் ஒரு சொல் மலேசியாவில் மறுக்கப்படுவதற்கு உணர்ச்சி வசப்படுதல் அல்லது வெறும் மொழி மற்றும் மொழிப் பெயர்ப்பு பிரச்சனை என்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை, 'இறைவன்' என்பது பண்பு மற்றும் தொழில் பெயராகப் பயன்படுத்தலாம், 'இறைவன் சிவன்' என்னும் பொழுது வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அதை பிரச்சனையாக்குவதில்லை, அது நம்பிக்கை சார்ந்த ஒன்று என்ற வட்டத்திற்குள் வந்துவிடும். அரபியில் அல்லாவுக்கு வேறு எதுவும் பெயர் இருந்தாலும் (அளவற்ற அருளாளன், நிகரற்ற பொருளாளன் மற்றும் 100க் கணக்கான பெயர்கள் இருந்தும்) அவை புழக்கத்தில் பெயராக அழைக்க அல்லது பயன்படுத்தப்படாததால் தான் இத்தகைய குழப்பங்கள் வருகிறது என்றே நினைக்கிறேன்.\nமலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை நோன்பு (ரம்ஜான்) மாதத்தில் ஒரு பள்ளி மதிய உணவிற்கு கழிவறை / குளியல் அறையில் இடம் ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது, அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம், சிங்கப்பூரில் மலாய்காரர்கள் நடத்தும் உணவுக் கடைகளில் 80 விழுக்காடு விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கின்றது, காரணம் மலாய் உணவை பிறரும் உண்ணுகிறார்கள் என்பதுடன் ஒரு மாதம் கடையை அடைத்தால் பின்பு கடைக்கு வாடகை எப்படி கொடுக்க முடியும் என்பதுடன் ஒரு மாதத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவார்களா என்கிற அச்சமும் இருப்பதால் மலாய் இஸ்லாமியர் உணவு கடைகள் அடைக்கப்படுவதில்லை. மாணவர்கள் நிலைமை வேறு என்றால் கழிவறையில் இடம் ஒதுக்கிக் கொடுப்பது மட்டும் எப்படி சரியாகுமோ அதற்கு மாற்றாக உணவு இடைவேளையில் கேண்டின் பக்கம் இஸ்லாமிய மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தி இருக்கலாமே.\nஇதுவும் மலேசிய தகவல் தான், ஒரு சீன வலைப்பதிவர் ஒருவர் தனது நண்பியிடன் சேர்ந்து ரம்சான் நோன்பு துவங்கும் நாளில் 'ஹேப்பி ஹரிராயா ஹேவ் எ நைஸ் ஹலல் பாக் த்குதே' என்று வலையில் வெளியிட்டு கைதாகியுள்ளார், பாக் குத்தே என்பது பன்றி இறைச்சியில் செய்யப்படும் ஒருவகை சூப் உணவு. பிரச்சனைக்கு வேறு எதுவும் வேண்டுமா இங்கு சீன சைவ உணவு வகைகளில் சோயாவில் செய்த சைவ மீன், சைவ மட்டன், சைவ இறா உள்ளிட்டவைகள் உண்டு, கிட்டதட்ட அதே பொருளில் தான் மேற்கண்ட பொருளில் தான் கொஞ்சம் சீண்டிப்பார்க்கும் எண்ணத்துடன் சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார், ஹலல் பீர் இருக்கும் பொழுது, அனுமதிக்கப்படும் பொழுது (தெரியவில்லை என்றால் அண்ணன் சு.பி பதிவை பாருங்கள்') ஒருவேளை சோயாவில் செய்து அதை ஹலல் பாக் த்குதே என்று சொன்னாலும் தவறாகுமோ \nஇஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்��ிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/24/2013 11:21:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், மதம் 44 கருத்துக்கள்\nஎப்படி இருந்த தமிழ் மணம் எப்படி ஆகிவிட்டது சாதி / மதம் சார்ந்த பதிவுகளை எழுதுவது தமிழ்மணம் விதிகளுக்கு முரணானது......ஆனால்.....வஹாபிகள் தங்கள் இடுகைகளில் மதம்சார்ந்து 9ம், 10 ஆவது வேற எதாவது எழுதி விலக்கு பெற்றுவிட்டார்கள், நம்ம 'ப..சுமை பக்கம் அருளாரும் மாற்றி மாற்றி எழுதி நான் சாதி சார்ந்து (மட்டுமே) எழுதுவதில்லைன்னு சத்தியம் செய்துவிடுவார்.\nஆனால் பச்சையாகவே சாதிப் பெயர் தாங்கி பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.\nவன்னியர்களின் சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள் \nஇன்னும் ஒரு மாதம் சென்றால் இப்படியெல்லாம் வலைப் பதிவு தலைப்பு வைத்து பதிவு வருமோ \nசாதிவெறி பார்பனர்களின் சாதிவெறிக்கு எதிரான நல்ல பார்பனர்கள் \nசெட்டியாரின் சாதிவெறிக்கு எதிரான செட்டியார்கள் \nதேவர்களின் சாதிவெறிக்கு எதிராக தேவர்கள் \nகவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள் \nமுதலியார்களின் சாதிவெறிக்கு எதிராக முதலியார்கள் \nசாதிவெறி பிள்ளைமார்களுக்கு எதிராக நல்ல பிள்ளைமார்கள் \nஇந்துக்களின் மதவெறிக்கு எதிராக இந்துக்கள் \nஇஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிராக இஸ்லாமியர்கள் \nகிறித்துவர்களின் மதவெறிக்கு எதிராக கிறித்துவர்கள் \nஇதையெல்லாம் நாம படிச்சி, அதை சூடான இடுகையாகவும் ஆக்கி எவ்வளவு தமிழ் சேவை செய்கிறோம்..........\nசாதி சங்கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், முகநூல் இருக்கு, ஏன் வலைப்பதிவிலேயே கூட செய்யலாம், அதையெல்லாம் நூல்குறி (புக்மார்க்) செய்து விரும்பியவர்கள் படிக்கட்டும், ஆனால் பலரும் எட்டிப் பார்க்கும் திரட்டிகளில் இவை வருவது......எழுதும் ஆசையில் எழுதவருபவர்களுக்கு 'இதைத்தான் வலைப்பதிவில் எழுதுறானுங்களா ' ன்னு நினைத்து தலை தெறிக்க ஓடமாட்டார்களா \nபதிவர்: கோவி.கண்ணன் at 7/22/2013 10:41:00 பிற்பகல் தொகுப்பு : தமிழ்மணம், பதிவர் வட்டம் 11 கருத்துக்கள்\nஆங்கில மோகமும் சமஸ்கிருத தாகமும் \nஇந்தியாவில் ஆங்கிலம் நுழைந்ததால் எல்லாம் கெட்டுவிட்டது என்று பழைய பல்லவியை மறுபதிப்பு (ரீமேக்) செய்துள்ளது பாஜக,\n\"ஆங்கில மொழி இந்தியாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. நாம் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நாட்டில் சமஸ்கிருதத்தில் பேசுபவர்கள் வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். ஆங்கிலத்தின் மூலம் நாம் அறிவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் இளைஞர்களிடம் ஆங்கில கலாச்சார மோகம் ஊடுருவுவது ஆபத்தானது\" - ராஜ்நாத்சிங்\nஆங்கிலத்தில் இருந்து அறிவை மட்டும் பெற்றுக் கொள்ளலாமாம், ஆங்கிலம் படிக்காமல் அறிவை மட்டும் எப்படி பெறுவது என்பதை அந்த மேதை விளக்கவில்லை, அவரது கவலையெல்லாம் சமஸ்கிரதம் பேசுவோர் எண்ணிக்கை 14 ஆயிரம் பேர் மட்டும் தான் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், அதற்குக் காரணமாக ஆங்கிலத்தை கூறி உள்ளார், இந்த 14 ஆயிரம் என்பது ஆண்டு 2001 கணக்கெடுக்கின்படி வரும் எண்ணிக்கை என்பதை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது, இடைப்பட்ட 13 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தான் வாய்ப்பே அன்றி கூடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதும் இல்லை. மொழி வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் மக்கள் தொகை உயர்வு என்பதைத் தாண்டி, அதை படித்தால் பயனுண்டு என்று படிப்பவர் இருந்தால் மட்டுமே வாய்ப்புள்ளது.\nஎந்த மொழியும் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை என்றால் அது அழிவதன் துவக்கத்தில் பயணம் செய்யும், இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல் அப்பன் மகன் பேரை ஒன்றாகப் பார்த்தால் மட்டுமே தற்பொழுது ஒருவரை பெயரை வைத்து தமிழர் என்று அறிய முடிகிறது, இன்னும் 40 ஆண்டுகளில் அதுவும் கடினம், கருப்பையா ரமேஷ், தந்தை பெயர் கருப்பையா, மகன் பெயர் ரமேஷ், ரமேஷுக்கு தமிழ் பெயர்கள் பற்றி பெரிதாக ஆர்வம் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளுக்கும் எதோ ஒரு மொழியில் உதாரணத்திற்கு ஞானேஷ் என்று பெயர் வைக்க, முகத்தை பார்க்காமல் 'ரமேஷ் ஞானேஷ் 'என்ற பெயரை நாம் பட்டியலில் படித்தால் எந்த மாநிலத்துக்காரர் என்றும் தெரியாது, ஒருவேளை முகத்தைப் பார்த்தாலும், பேசாவிட்டால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எண்டு கண்டுப்பிடிப்பதும் கடினம். நான் பொதுவாக வழியுறுத்துவது, தமிழிலும் அழகான எளிமையான பெயர்களை உருவாக்கலாம், இருக்கிறது, அவற்றை பயன்படுத்துங்கள், உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்��ுவதால் தமிழை இன்னும் ஒரு 80 ஆண்டுகளுக்கு (சராசரி வாழ்நாள்) 'பெயரளவில்' ஆவது புழக்கத்தில் வைக்கக் உங்களால் செய்யப் படக் கூடிய சிறு துரும்பு.\nநான் சமஸ்கிரத்திற்கோ வேறெந்த மொழிக்கோ எதிரானவன் இல்லை, எனக்கு எல்லா மொழிகளும் பிடித்தமானவையே, நான் மொழிகளை விரும்பிப் படிப்பதை பொழுதுபோக்காகவும் வைத்துள்ளேன், ஒரு மொழியை அறிவதன் மூலம் அம்மொழி பேசுபவர்களைப் பற்றி அவர்களது பண்பாடுகளை அறிய முடியும் என்பது நான் மொழிகளை படிப்பதன் மூலம் நேரிடையாக அறிந்து கொண்ட ஒன்று. மொழி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் என்று கூறுபவர்களை நான் எப்போதும் புறம் தள்ளுவேன், முடிந்தால் அது அவ்வாறு இல்லை என்றே கொஞ்சம் விளக்கிச் சொல்வேன், மொழிகள் என்பது அறிவுக் கருவூலங்கள், அவை பண்பாடுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும், ஒரு மொழி அழியும் பொழுது அவற்றை பேசியவர்களின் பண்பாடு மற்றும் கலை ஆகியவையும் சேர்ந்தே அழியும், ஒரு மொழியின் ஆளுமை மற்றொரு மொழியினரின் பண்பாடுகளை எவ்வாறு அழிக்கும் \nநாம் வேட்டிக் கட்டுவதை கைவிட்டு பேண்டுக்கு மாறி ஒரு 50 ஆண்டு காலம் ஆகி இருக்குமா நாம் தமிழ் நாட்டில் பேண்ட் அணிவதன் தேவை என்ன நாம் தமிழ் நாட்டில் பேண்ட் அணிவதன் தேவை என்ன ஒன்றுமே இல்லை, ஆனால் படித்தவனின் ஆடை, அலுவலக ஆடை என்ற அடையாளத்தில் நம் உடை முற்றிலும் மாறிவிட்டது அல்லவா ஒன்றுமே இல்லை, ஆனால் படித்தவனின் ஆடை, அலுவலக ஆடை என்ற அடையாளத்தில் நம் உடை முற்றிலும் மாறிவிட்டது அல்லவா இப்போது பண்டிக்கைக்கும், திருமணத்திற்கும் வேட்டிக்கட்டும் பழக்கம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் நீடித்தாலே பெரிது, என்னுடைய நண்பர் ஒருவர் வேட்டிக்கட்ட வெட்கப்பட்டு, அதை வேட்டிக்கட்டத் தெரியாது என்று காரணமாகக் கூறி மணமேடையில் பேண்ட் அணிந்தே தாலி கட்டினார், பண்பாடு கலாச்சாரம் குறிப்பாக அதிக விலையிலானது என்பதால் பெண்கள் விடப்பிடியாக பட்டுப்புடவை கட்டிவருவது ஆறுதல். அதுவும் இல்லம் சார்ந்த விழாக்களில் மட்டும் தான், எப்போதாவது அலுவலகத்திற்கும் கட்டிச் செல்கிறார்கள், ஆனால் இன்றைய சூழலில் நாம் வேட்டிக்கட்டி பொது நிறுவனம் எதற்குள்ளும் வேலைபார்க்க சென்றுவிட முடியாது. வேட்டிப் போச்சு. ஆங்கிலம் அலுவலக மொழியாகும் பொழுது ���தற்கான ஆடைகளும் மாறிவிடுகிறது, நமது அடையாளம் பிட்சா, பர்கர்னு கொஞ்சம் கொஞ்சமாக பிறவற்றிலும் இப்படித்தான் மாறிப் போகும்.\nஇன்றைய கல்வி மற்றும் பொருளாதார சூழலில் ஆங்கிலம் படிப்பதை நம்மால் தவிர்க்கவே முடியாது, எல்லாவற்றையும் தமிழிலேயே படித்தால் நமக்கு வேலையும் கிடைக்காது, குறைந்த அளவாக தமிழர்களிடையே தொடர்பு மொழியாக தொடர்ந்து பேச ஒரு வாய்ப்பு என்ற அளவில் 10 ஆம் வகுப்பவரையிலாவது தமிழை படிப்பது மொழி அழிவை தடுக்க நாம் செய்யும் கைமாறு, அதைத் தவிர்த்து தமிழை தொடர்ந்து படித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை, ஒரு வேளை எழுத்தாளன் ஆகலாம், அதற்கும் தமிழை கல்லூரிப்படிப்பாகத்தான் படிக்க வேண்டும் என்பதுமில்லை. ஏனென்றால் நமது வேலை வாய்ப்புகள் என்பவை தமிழ் சார்ந்தவை இல்லை, இதை புரிந்து கொள்ள மறுப்பவர் வைக்கும் வாதங்கள் எவையும் ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.\nஒரு மொழியின் வளர்ச்சி என்பவை அவற்றை பேசுபவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கி வெளிநாட்டினருக்கும் அந்த வாய்ப்புகளை வசதியாக்கி தந்தால் அந்த மொழியின் மீது பிற மொழிப் பேசுபவர்களுக்கு நாட்டம் ஏற்படும், உதாரணத்திற்கும் சீனாவில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பொது மொழியான மேன்டரின் பேசப்படுகிறது, சீனா தற்பொழுது பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கதவையும் திறந்து விட்டுள்ளது, சீனாவில் வர்தக தொடர்பு அல்லது தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்று நினைக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு செல்லும் தனது அலுவலர்களை சீன மொழியை படிக்கக் கோறும், அவ்வாறு இல்லை என்றால் அங்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பேச வாய் இருந்தாலும் சொல் இருக்காது, சீனாவில் வேலை செய்யும் பெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள், சீனா இன்னும் வல்லரசாகி அண்டை நாடுகளை ஆளுமைக்குள் கொண்டு வந்து அந்த அந்த பகுதிகளின் அலுவல் மொழியாக சீனமொழியை அறிவித்துவிட்டால் வேறு வழியின்றி சீன மொழியை அடிமைபட்ட நாடுகளும் அரசிடம் வேலை செய்ய கற்றுக் கொள்வர், இதைத் தான் வெள்ளைக்காரன் அன்று செய்தான் ஆங்கிலம் காமன்வெல்த் நாடுகளின் தொடர்பு மொழியானது, ஒருவேளை உலகப் போரில் ஜப்பான் காரன் வெற்றிபெற்றிருந்தால் நாம் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஜப்பான் மொழியில் படித்து வேலைபார்ப்போம், மொழி பரவுவதற்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.\nஇந்த புரிதலின்றி பலர் ஆங்கிலம் போல் தமிழும் பல மொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டால் தமிழ் வளர்ச்சி பெரும் என்று அறியாமையால் நம்புகிறார்கள், பல மொழியில் கடன் வாங்கி தமிழில் வைத்துக் கொள்வதற்கு மாற்றாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு குறைந்தது தமிழ் மொழியாவது தன்மை மாறாமல் இருக்கும், நான் எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்துவிட்டேன்.\nஆங்கிலத்தின் வளர்ச்சி ஆங்கிலத்தில் போதிய சொற்கள் இல்லாததால் பிறமொழியில் அவை கடன்வாங்கி அகராதியை நிரப்பிக் கொண்டே வரும், ஏனென்றால் ஆங்கிலத்தின் மூலம் பரவலான அறிவை கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள், 2 மில்லியன் சொற்கள் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவருக்கு அவற்றில் பாதி அளவு அகராதியை புரட்டாமல் தெரியுமா என்பதே ஐயம், குறிப்பாக மருத்துவம் சார்ந்த சொற்களுக்கு ஆங்கிலம் நிறையவே கடன்வாங்கியுள்ளது. ஒரு நூல் ஆங்கிலத்தில் முழுமையடைய ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை கடன் வாங்காமல் முடியாது என்பதால் ஆங்கிலத்திற்கு பிறமொழியின் சொற்களை கடன் பெறுவது இயல்பு. ஆங்கிலத்தின் முழுவளர்ச்சி இந்த நூற்றாண்டாடில் ஏற்பட்டு மிகுதியாகவும் மாற்றம் கண்டுள்ளது, இன்றைய கணிணி உலகில் ஆங்கிலம் 1000க் கணகான புது சொற்களை இணைத்துக் கொண்டது. இவை பெரும்பாலும் லத்தீன், கிரேக்கம், ரோமன் மொழிகளின் கலவையே.\nஇந்த நூற்றாண்டில் ஆங்கில உருவாக்கம் வளர்ச்சி என்பது போல் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மொழிகளை கடன் பெற்று பண்பட்ட மொழி என்ற புதிய மொழி உருவாக்கமாக சமஸ்கிரதம் உருவானது, ஆனால் அதை எழுதுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தினார்களேயன்றி அன்றாட பேச்சு மொழியாக இருந்திருக்கவில்லை, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றையும், இலக்கிய நூல்களை எழுதவும் அதை பிறமொழிப் பேசுபவற்களிடம் பரப்பவும் ஒரு கருவியாக சமஸ்கிரதம் இருந்துவந்தது, அந்த நூலின் புழக்கம், அவற்றை சொற்பொழிவு செய்பவர்களின் (பிரசங்கம்) செய்பவர்களால் புழக்கத்தில் விடப்பட்டு வட்டார மொழிகளில் கலக்க பல்வேறு மொழிகளாக அவை உருவானது, தென்னிந்திய மொழிகள் ஒருகால��்தில் வட்டார மொழிகளாக (நெல்லை, கோவை தமிழ் போல்) இருந்து பின்னர் சமஸ்கிரத கலப்பு விழுக்காட்டு வேறுபாடுகளில் தென்னிந்திய மொழிகள் தனித்தனி வடிவம் பெற்றன. மற்றபடி சமஸ்கிரத்தில் இருந்து எந்த தென்னிந்திய மொழியும் வேர் சொற்களை பெற்றிருக்கவில்லை, தோன்றவில்லை, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பொதுவான தென்னிந்திய மொழியின் சிதைந்த வடிவம் என்று சொல்லலாம்.\nசமஸ்கிரதம் படிப்பதால் இன்றைய தேதியில் என்ன பலன் ஒன்றும் இல்லை இராமயணம் உள்ளிட்ட வடமொழி நூல்களின் மொழிப் பெயர்ப்பு எல்லா மொழிகளிலும் வந்துவிட்டன. வேதம் உபநிசத் ஆகியவற்றை கோவில் கருவறைக்குள் வைத்து பார்பனர்கள் பூட்டிக் கொண்டுள்ளனர், சமஸ்கிரதத்தை முழுமையாக கற்று தேர்ந்தாலும் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்சகர் வேலையும் கிடைக்காது என்ற நிலையில் அதைப் படிப்பதனால் என்ன பயன் ஒன்றும் இல்லை இராமயணம் உள்ளிட்ட வடமொழி நூல்களின் மொழிப் பெயர்ப்பு எல்லா மொழிகளிலும் வந்துவிட்டன. வேதம் உபநிசத் ஆகியவற்றை கோவில் கருவறைக்குள் வைத்து பார்பனர்கள் பூட்டிக் கொண்டுள்ளனர், சமஸ்கிரதத்தை முழுமையாக கற்று தேர்ந்தாலும் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்சகர் வேலையும் கிடைக்காது என்ற நிலையில் அதைப் படிப்பதனால் என்ன பயன் அர்சகர் அர்சனையின் போது கருமாதி மந்திரம் சொல்லாமல் இருக்காரா என்று தெரிந்து கொள்ளலாம், வேறு பயன் எதுவும் இல்லை, சமஸ்கிரதம் பேசும் போது அதிரும் புதிரும் என்றால் எச்சிலும் தெறிக்கும் என்பதையும், பல கோவில்கள் பாழடைந்து சாய்ந்ததற்கு அர்சகர் ஓதிய மந்திரத்தின் அதிர்வு தான் காரணமாக இருக்குமோ என்று கேட்கத் தோன்றுகிறது.\nஇதையெல்லாம் வீட 'நாசாவுக்கு தண்ணீர் காட்டிய திருநள்ளாறு' என்று எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் ஒரு கட்டுரை எழுதி இன்னும் கூட அவை முக நூல்களில் பரிந்துரைக்கப்பட்டு பல்வேறு அப்பாவிகளால் அப்படியா என்று கேட்க வைக்கப்பட்டு லைக்கப் படுகிறது, அது போல் நாசா சமஸ்கிரத ஒலியை விண்வெளிக்கு அனுப்பி அதன் எதிரொலியை பதிவு செய்கிறது, என்று ஒரு தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள், முதலில் அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்பதை கட்டுரை எங்கும் விளக்கவில்லை, அதைவிட நாசா அவ்வாறு செய்ததற்கு ஆதாரணமான எந்த சுட்டியும் அதில் க��ணும். நானும் நாசா வலைத்தளத்தையும் வலைபோட்டேன் அப்படி எதுவும் அகப்படவில்லை. இன்னும் கூட பலரால் கணிணிக்கு ஏற்ற மொழி சமஸ்கிரதம் என்று பரப்பப்படுகிறது ஆனால் எந்த விதத்தில் 8 Bit ஆக இருந்த ASCII code இன்றைக்கு 64 Bit ஆக மாறியுள்ளது ஏலியன் மொழியைக் கூட அதில் ஏற்றி வைத்து கணிணியை இயக்க முடியும். கணிணியை இயக்க எந்த மொழியாக இருந்தாலும் உள்ளுக்கு இயங்குவது இரண்டடிமானம் (Binary) தான், சமஸ்கிரத்தை கணிணி மொழியாக மாற்றி பயன்படுத்துவதால் என்ன பலன் 8 Bit ஆக இருந்த ASCII code இன்றைக்கு 64 Bit ஆக மாறியுள்ளது ஏலியன் மொழியைக் கூட அதில் ஏற்றி வைத்து கணிணியை இயக்க முடியும். கணிணியை இயக்க எந்த மொழியாக இருந்தாலும் உள்ளுக்கு இயங்குவது இரண்டடிமானம் (Binary) தான், சமஸ்கிரத்தை கணிணி மொழியாக மாற்றி பயன்படுத்துவதால் என்ன பலன் ஆங்கிலத்தில் 26 எழுத்து, அதை வைத்து தமிங்கிலத்தில் கூட விரைவாகவே தட்டச்சுவிடுகிறோம், சமஸ்கிரத அறிவியல் பேசுபவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.\nஇப்போதே ஆங்கிலம் பல்வேறு வட்டார ஆங்கிலமாகத்தான் இருக்கின்றது, 3000 ஆண்டு பழமையான சமஸ்கிரதம் புழக்கம் முற்றிலும் குறைந்து போய் வெறும் 14,000 பேர் தான் பேசுகிறார்கள் என்றால் ஆங்கிலத்திற்கு அந்த நிலை வர 200 ஆண்டுகள் ஆகலாம், ஏனெனில் இன்றைய தகவல் தொடர்பும் மக்கள் பரவலாக்கமும் மொழிகளில் மாற்றத்தை வெகுவிரைவாகவே ஏற்படுத்திவிடும். உலகமொங்கும் எளிமையான ஆங்கிலம் பரவலாகவும் வாய்ப்புள்ளது.\nஆங்கில மோகம் தான் சமஸ்கிரதம் அழிந்ததற்கு காரணம் என்பது பொய்யான முதிர்ச்சி அற்ற வாதம், சமஸ்கிரதம் ஆங்கிலேயார்கள் உள்ளே நுழையாத காலத்திலும் கூட பெரிதாக மக்களால் பேசப்படவில்லை, அது ஒரு பூசை மொழி என்று பரிந்துரைக்கப்பட்டு பொதுப் புழக்கத்தில் இருந்து உள்நோக்கத்துடன் தடுக்கப்பட்டே வந்தது, இந்தியை வலுகட்டாயமாக நுழைக்க முயற்சிப்பதும், முதலில் ஹிந்தி ஒட்டகத்தின் கழுத்தை நுழைத்து சமஸ்கிரத்த்தை மீட்டு எடுக்கலாம் என்பதன் முயற்சியே, அதுவெற்றி பெறாது ஏனெனில் ஹிந்திபடிப்பதனால் வேலை வாய்ப்பு கூடும் என்ற அளவில் எந்த வேலை வாய்ப்பும் கிடையாது., ஹிந்தி தெரிந்தவனும் பிறமாநிலங்களில் பாம்பே மிட்டாய் தான் விற்கிறான் என்பதை நினைக்க ஹிந்தி வாங்கிதரும் வேலை வாய்ப்புகள் பூஜ்ஜியம்.\nபதிவர்: கோவ���.கண்ணன் at 7/20/2013 11:40:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், மொழி, வடமொழி 12 கருத்துக்கள்\nஉன்னைப் படித்ததும் தான் அறிந்தேன்\nதனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்\nநீ, நினைந்து மறை தந்த மற்றோர்\nதுட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா \nவிட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை\nஉன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,\nஅவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை \nதமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்\nமாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,\nவேண்டும் இவன் வேண்டும் இவன்\nமன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்\nதமிழ் சான்றோர்களின் சான்று நீ \nஇன்னொரு முறை இவனே பிறப்பானா \nபதிவர்: கோவி.கண்ணன் at 7/18/2013 11:24:00 பிற்பகல் தொகுப்பு : இரங்கல், கவிதைகள், வாலி 9 கருத்துக்கள்\nநடக்கூடியது,மிகவும் ஆபத்தானது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.......என்றெல்லாம் நாம எது நடக்கூடாதுன்னு நினைக்கிறமோ, எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் அது நமக்கே நடக்கும் பொழுது....நடந்த பிறகு ஏற்பட்ட வலியை மீறி......நாம நினைச்சது போல் நடந்துவிட்டது என்று முன்கூட்டிய உள்ளுணர்வை நாமே மெச்சிக் கொண்டு, நம்மை தீர்க்க தரிசியாக நினைப்பது வலிகளை மீறிய ஒரு பெருமிதமான உணர்வு, ஆனால் அது அசட்டுத்தனமானது என்று நமக்கே அது தெரியும்.\nஇங்கே எல்லாம் காப்பீட்டு திட்ட முகவர்கள் காப்பிட்டுக்காக பேசும் பொழுது தன்னை குறிப்பிட்டு ஒருவேளை நான் விபத்தில் போய் சேர்ந்தால் இன்ன இன்ன நன்மைகள் காப்பீட்டு திட்டத்தால் கிடைக்கும் தன்மை விளக்கமாக விளக்குவார்கள், 'நீங்க போய்டிங்கன்னா' என்று முன்னிலை விளக்கினால் முகவரை செருப்பால் அடிக்காத குறையாக துறத்திவிடுவார்கள், காப்பீடுகள் விபத்தின்பிறகு பயனிளிக்கக் கூடியவை என்று நமக்கு நன்கு தெரிந்து தான் வாங்குகிறோம், இதில் அபசகுணம், ஆபாசகுணம் என்று எதுவும் இல்லை என்றால் 'இன்சூரன்ஸ் வாங்கி வைத்துவிட்டால் விபத்து எதுவுமே நடக்காது.....' என்பது பெருவானவர்களின் நம்பிக்கை. மற்றபடி விபத்து நடந்தாலும் நட்டமில்லை, குடும்பத்திற்கு உதவும் என்றே காப்பீடுகளுக்கு ஒப்புக் கொண்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர்,\nஒருமுறை 'கேக்ரான், மேக்ரான்' கொம்பேனியில் இருந்து ஒருவர் காப்பீட்டுக்காக அழைத்துப் பேசினார், ஒரு நாளைக்கு இத்தனை அழைப்புக் கணக்கில் அவர்களுக்கு ஏதேனும் கமிசன் கிடைக்கலாம், என்பதால் '���ாப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்' என்றதும், நாம விரும்பி தலையைக் கொடுக்காவிட்டால் இவர்களிடம் பேசுவதில் எதுவும் நட்டமில்லை என்றே 'சரி சொல்லுங்க; என்றேன், எல்லாம் விசாரித்துவிட்டு, உங்க வீட்டில் குழந்தை இருக்கிறது என்கிறீர்கள், உங்க குழந்தை கை கதவில் சிக்கிக் கொண்டால் கூட எங்க காப்பீட்டு திட்டம் பயன்கொடுக்கும் என்றார், நெருப்புன்னா வாய் வெந்திடுமா என்று கேட்பவரிடம் செருப்பு பிய்ந்துவிடும் என்று சொன்னால் கன்னம் பழுத்துவிடுமா என்று கேட்பவரிடம் செருப்பு பிய்ந்துவிடும் என்று சொன்னால் கன்னம் பழுத்துவிடுமா என்று கேட்டுப்பாருங்கள் பதில் வராது, அப்பறம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார். இது போன்று தான் குழந்தை கை நசுங்குவதைப் பற்றிப் பேசுகிறானே என்று எனக்கு 'திக்' என ஆகியது. 'தயவு செய்து நான் திட்டுவதற்குள் போனை வைத்துவிடுங்கள்\" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன், காப்பீட்டு முகவர்களில் 'இங்கிதம்' தெரியாதவர்களும் உண்டு, என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன், குழந்தைகளுக்கு கையில் அடிபடுவது ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதற்கு குழந்தைகளின் வலியை மீறி பெற்றோர்களுக்குத்தான் வலி மிகுதி, முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பவைத் தவிர்த்து குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் விபத்துகள் பெற்றோர்களின் கவனக் குறைவும் பெறுப்பின்மையும் தான் காரணம், அந்த அளவுக்கு அசட்டையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொண்டு பெருமைப்பட்டு சீராட்டுவதில் என்ன பயன், அதற்கெல்லாம் காப்பீடு எடுத்து அதை வாங்க நேரிடும் கொடுமையைப் பற்றி நினைக்க விரும்பாததால் அந்த முகவரிடம் என்னால் தொடர்ந்து பேசவிருப்பமில்லை.\nஎங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆம் தளத்தில் இருக்கிறது, மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் படுக்க அறைக் கதவுகள் திறந்திருக்கும் பொழுது அதை சுவற்றுடன் கூடிய காந்த பொருத்தியில் அணைத்து வைக்காவிட்டால் படுக்கை அறை சன்னல்களையும், வீட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தால் அறைக்குள் காற்று நுழைந்து வெளியேறும் காற்று சுழற்சியின் அழுத்ததால் படுக்கையறைக் கதவு 'மடிரென்று பெரும் ஓசையுடன் சாத்திக் கொள்ளும்' நானும் பலமுறை சன்னல் கதவை திறந்து வைத்தால் படுக்கை அறைக் கதவை மூடி ���ையுங்கள், என்று சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டேன், நான் கவனித்து இருந்தால் காற்று மிகுதியாக உள்ளே வராத அளவுக்கு கொஞ்சமாகத்தான் திறந்து வைப்பேன், வீட்டில் உள்ள மற்றவர்கள் கேட்கனுமே, எதுவும் நடக்காத என்ற நம்பிக்கையில் கதவு அறைந்து சாத்திக் கொள்ளும் சத்தத்தை அப்போது மட்டும் பொருட்படுத்தி பிறகு மறந்துவிடுவார்கள். வீட்டில் குழந்தை இருக்கிறது, நாம பெரியவங்க கை நசுங்கினால் தாங்கிக் கொள்வோம், குழந்தைக்கு ஏதேனும் ஆச்சுன்னா என்றெல்லாம் கூட சொல்லிப் பார்த்தேன்.\nபிப்ரவரி மாதம் இங்கே நன்றாக காற்று சுழன்று அடிக்கும், ஒரு நாள் காலையில் 10 மணி இருக்கும் வசிப்பறையில் தொலைகாட்சிப் பார்த்துவிட்டு, படுக்க அறை குளியல் அறைக்கு செல்லலாம் என்று உள்ளே சென்று சட்டையை கழட்டி கதவின் பின் இருக்கும் ஹாங்கரில் மாட்ட கதவை கொஞ்சம் கைவைத்து விலக்க, ஏற்கனவே சுவற்றுடன் பொருத்தியில் சரியாக பொருந்தி இல்லாததால், அடித்த காற்றுக்கு வேகாமாக சாத்திக் கொள்ள கதவு துவங்கியது, 'மடீர்' சத்தத்தையாவது தடுக்கலாமே என்று மிக அவசரமாக, செயல்பட ஆள்காட்டிவிரல் மட்டும் முந்திக் கொள்ள, காற்றுவிசையுடன் கூடிய கதவின் (இங்கெல்லாம் தீ தடுப்பு உலோககலவையுடன் கதவு செய்திருப்பார்கள், ஒரு கதவு ஐம்பது கிலோவுக்கு குறையாது) மொத்த எடையும் கதவு தாழ்பாள் போடும் இடத்தில் ஆள்கட்டி விரலில் சரியாக நகக்கண்ணில் 'நச்ச்.......' மிகவும் வேகமாக மோத, மரண வலி\n'நான் எவ்வளவு தலைப்பாடாக அடித்துக் கொண்டேன் கேட்டீர்களா ' இன்னேரம் குழந்தை விரலாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் ' இன்னேரம் குழந்தை விரலாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்றெல்லாம் சொல்ல சொல்ல அதன் பிறகு கவனமாக இருக்கிறார்கள், விரல் கதவில் நசுங்கிய பிறகு தாங்க முடியாத வலி, உடனேயே இரத்தம் நகத்திற்குள் கட்டிக் கொண்டது, வெளிக்காயம் எதுவுமில்லை, விரலில் தொடர்ந்து சுத்தியால் அடிப்பது போன்று 'விண் விண்' ஒரு மாதிரி தெறிப்பான வலி மறுநாள் காலைவரை நீடித்தது, முதல் நாள் இளம் சிவப்பாக உள்ளுக்குள் தெரிந்த நகம் நாள் ஆக ஆக கருமைக்கு மாறியது, அவ்வளவு தான் இனி ஆள்காட்டி விரலில் நகமே இருக்காது, தேவை இல்லாத பங்கம், எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது, மூன்றாம் நாளில் இருந்து விரல் வலி முற்றிலும் குறைந்தது\nகிட்டதட்ட இரண்டு மாதங்களாக நகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளுக்கு நாள் கருப்படைய கொஞ்சமும் வளர்ச்சி இன்றி இருந்ததால், ஆள்காட்டிவிரலில் கதை முடிந்தது என்றே நினைக்கத் துவங்கினேன், இரண்டு மாதம் ஆன பிறகு நகக்கண்ணில் இருந்து நகம் பிரியத் துவங்கி விரலுக்கும் நகத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்படத் துவங்கியது, அவ்வளவு தான் நகம் நகம்..........போச்சு என்றே நினைத்தேன், சட்டை மாட்டும் பொழுது அல்லது ஏதோ நூலிலோ, கம்பியிலோ விபத்தாக பிய்ந்துவரும் நகம் சிக்கிக் கொண்டு பெயர்த்து கொண்டால் மீண்டும் மரண வலி எடுக்குமே.... என்பதால் பேண்ட் எய்டை விரல் மீது சுற்றிக் கொண்டேன், நாள் தோறும் அதை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டு வர நகக்கண்ணில் இருந்து மேலும் மேலும் நகம் வளரும் திசைக்கு பெரிய இடைவெளி விட்டு விலகிக் கொண்டே சென்றது, பின்னர் இரண்டு வாரம் கழித்து அடிபட்ட நகத்திற்கும் நகக்கண்ணிற்குமான இடத்தை வலது விரல் நகத்தால் அழுத்திப் பார்த்தேன்.\n'அப்பாடா' நக்கண்ணில் இருந்து புதிய நகம் வளரும் அழுத்தத்தை அதில் உணர்ந்தேன், அப்போதும் முழு நகமும் நசிங்கிய பிறகு அடிச் சதை காய்ந்து போய் இருக்குமே அதன் மீது வளர்ந்து வரும் நகம் படர்ந்து வளருமா என்ற ஐயம் இருந்தது, நானும் தொடர்ந்து ஒரு மாதம் நாள் தோறும் பேண்ட் எய்டுகளை சுற்றி சுற்றி காத்துவந்தேன், வெள்ளைக்கரு மீது முட்டை ஓடு உருவாகுவதைப் போல் அடிபட்ட நகத்தை முட்டித் தள்ளிக் கொண்டே புதிய நகம் முன்னேற விரல் நுணியில் பாதி அளவுக்கு பழைய நகம் தள்ளப்பட்டு அதற்கு மேல் அதற்கு தாங்கிப் பிடிக்க உறுதி இல்லாததால் ஒரு நாள் பையினுள் கைவிட்டு எதோ தேட பழைய நகம் முற்றிலும் பிய்ந்து தொங்கிவிட , ஆனால் வலி இல்லை. விரல் நுணியில் பாதி வளர்ந்த நகம், மீதம் சற்று மென்மையான சதைப் பகுதியாக தெரிந்தது, இதற்கு மேல் நகம் வளராதோ என்ற ஐயம் இருந்தது, நானும் தொடர்ந்து ஒரு மாதம் நாள் தோறும் பேண்ட் எய்டுகளை சுற்றி சுற்றி காத்துவந்தேன், வெள்ளைக்கரு மீது முட்டை ஓடு உருவாகுவதைப் போல் அடிபட்ட நகத்தை முட்டித் தள்ளிக் கொண்டே புதிய நகம் முன்னேற விரல் நுணியில் பாதி அளவுக்கு பழைய நகம் தள்ளப்பட்டு அதற்கு மேல் அதற்கு தாங்கிப் பிடிக்க உறுதி இல்லாததால் ஒரு நாள் பையினுள் கைவிட்டு எதோ தேட பழைய நகம் முற்றிலும் பிய்ந்து தொங்கிவிட , ஆனால் வலி இல்லை. விரல் நுணியில் பாதி வளர்ந்த நகம், மீதம் சற்று மென்மையான சதைப் பகுதியாக தெரிந்தது, இதற்கு மேல் நகம் வளராதோ மீண்டும் ஐயம். ஆனாலும் தொடர்ந்து விரல் நுணியை ஓரளவு ஈரப்பதத்துடன், பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற முடிவு செய்து பேண்ட் எய்டு சுற்றியே வைத்திருந்தேன், அதன் பிறகு 15 நாள் ஆகி இருக்கும், விரலில் நகம் விழுந்த அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்திருந்தது, அடுத்த அடுத்தவாரம் நகம் வெட்டும் அளவுக்கு வளர்ந்துவிடும். மீண்டும் நகம் பழையபடி வளர்ந்து ஆள்காட்டி விரலை வடிவத்திற்கு கொண்டுவந்த பிறகும், அதன் வளர்ச்சியின் போதும் எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் என்னால் மட்டும் தான் உணரமுடியும்.\nஇதிலிருந்து நான் அறிந்து கொண்டது, விபத்தில் விரல் பகுதி சேதமடையாமல் நகம் முற்றிலும் சிதைந்தால் கூட மூன்று மாத இடைவெளியில் மீண்டும் வளர்ந்துவிடும். நாம் அதுவரை அப்பகுதியை தூய்மையாக பாதுகாத்து வரவேண்டும், கலவரம் / கவலை அடையத்தேவையில்லை.\nஏற்கனவே வேறொரு விபத்து, அதுவும் இது போல்உள்ளுணர்வு சொன்னது நடந்திருக்கிறது\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/14/2013 02:04:00 முற்பகல் தொகுப்பு : அனுபவம், நிகழ்வு 8 கருத்துக்கள்\nஇது தொடர் இடுகை இல்லை, ஏற்கனவே குடுமி பற்றி ஒண்ணு எழுதியதால், அடுத்து இது இரண்டாவது ஆனா இது வேற தகவல். முன்பு எழுதிய குடுமிக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் சிண்டு முடிதலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கிறேன். வேண்டுமென்றால் சிங்கம் -2 மாதிரின்னு வைத்துக் கொள்ளுங்கள்\nஎங்க ஊருல (சிங்கப்பூர்காரவுக தமிழ்நாட்டில் இருந்து வந்தவகளை ஊருக்காரவகன்னு 'செல்லமா' சொல்லுவாக, அவங்களுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து ஒருவர் சிங்கப்பூர் வந்தாலும் அவுகளும் ஊருக்காரவுக தான், சென்னை வாசிகளே சென்னைக்கு வருபவர்களை ஊரான் என்று சொல்லும் முன் உங்களையும் 'நாங்க' ஊருக்காரவங்கேன்னு தான் சொல்லுதோம் என்பதை நினைவில் கொள்க) ஜெகநாத் ரத யாத்ரைன்னு பல இடங்களில் அறிவிப்பு சுவரொட்டிகள் இருந்ததன, வீட்டுக்காரம்மாவின் தெரிஞ்சவங்க கொஞ்சபேர் ஹ(அ)ரே இராமா ஹ(அ)ரே கிருஷ்ணா இயக்கத்தினர், ரதயாத்ரையில் நேரடியாக பங்கெடுப்பவர்கள், அதனால் நாமும் போய் பார்த்து வருவோம் என்று அழைத்தார். அரே இராமா அரே கிருஷ்ணா குழுதான் ரதயாத்ரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nபுள்ளைக் குட்டியோடு குடும்பமாக இரத யாத்ரை பார்க்கக் கிளம்பினோம், ரதயாத்ரை எங்கே நடந்தது என்றால் அது தோபாயா என்னும் இடத்தில் அமைந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் தான் நடந்தது. சிங்கப்பூரில் ரதயாத்ரையா அது தோபாயா என்னும் இடத்தில் அமைந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் தான் நடந்தது. சிங்கப்பூரில் ரதயாத்ரையா இதுக்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள்,. இந்தியாவில் நடக்கும் ரதயாத்ரை குறித்து சிங்கப்பூருக்கு தெரிந்திருக்காதா இதுக்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள்,. இந்தியாவில் நடக்கும் ரதயாத்ரை குறித்து சிங்கப்பூருக்கு தெரிந்திருக்காதா 1988ல் இருந்து நடக்கிறதாம். இதற்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.\nஅ.ரா.அ.கி: எங்களுக்கு இரத யாத்ரை நடத்த அனுமதி வேண்டும்......நாங்க ரதத்தை ஊர்வலமாக கொண்டு போவோம்\nசிங்கப்பூர்.அரசு : சிங்கப்பூரில் ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது\nஅ.ரா.அ.கி: இது எங்க பண்பாடு, நாங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வோம், ஆடிக் கொண்டே செல்வோம், பல சமயங்களை மதிக்கிற நீங்கள் இதையும் அனுமதிக்கனும்.\nசிங்கப்பூர்.அரசு : சிங்கப்பூரில் சாலைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை....உங்களுக்கு சிறப்பு அனுமதி தருகிறோம், ஆனா நாங்க சொல்ற இடத்தில் தான் நடத்திக்கனும், அங்க நீங்க ஊர்வலம் போவிங்களோ, ஆடுவிங்களோ,,,,,,,வேற வாய்பில்லை\nஅ.ரா.அ.கி: முடியாது...............ஆனா முடியும் -\nஎன்று ஒருவழியாக அனுமதிபெற்று 25 ஆண்டுகளாக இரத யாத்ரை நடத்திவருகிறார்களாம். விழாவில் ஒருவர் 1988ல் இருந்து நடப்பதாக அறிவித்தார்\nரத யாத்ரை நடந்த இடம் ஓட்டப்பந்தயம் நடத்தக் கூடிய பெரிய கோள வடிவிலான ஓட்ட மைதானம். விழாவிற்கு வருபவர்களை 'ஹரே இராமா' சொல்லி வரவேற்க இரண்டு இளைஞர்கள், அவர்களிடம் சிறப்பு குடுமி எதுவும் இல்லை, அதைத் தாண்டி உள்ளே சென்றால் பஞ்சு மிட்டாய், அப்பறம் நூல்கள் விற்பனை, இன்னும் வெஜ்டேரியன் பிஸ்ஸா உள்ளிட்ட சில ஸ்டால்கள் இருந்தன, மைதானத்தின் நடுவில் நான்கு பலூன் சிலைகள், இரண்டு பக்கமும் நீலம் மற்றும் காவி உடை அணிந்த கைகளை தூக்கியபடி பால கிருஷ்��ன், நடுவில் ஏதோ அசுர உருவங்கள், விளையாட்டு மைதானத்தில் ஓட்டம் துவங்கும் இடத்தில் மூன்று இரதம், துவாரக கோவில் அமைப்பில் செய்யப்பட்ட ரதம், சுமார் இருபது அடி இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் மழுங்க சிரைத்த தலையில் பின்மண்டையில் மட்டும் கேள்விக்குறி மற்றும் ஆச்சரிய குறி அமைப்புகளில் குடுமியுடன் பூசாரிகள் நின்று கொண்டிருந்தனர்,\nஒவ்வொரு ரதத்தின் முன்பு திரளான அ.ரா.அ.கி இயக்கத்தினர் ஜிங்கச்சா மாதிரி எதையோ தட்டி தட்டி பாட்டுப் பாடிக் கொண்டே உற்சாகத்துடன் துள்ளி ஆடிக் கொண்டு இருந்தனர். ஓ இது தான் கிருஷ்ணர் அன்பில் அன்பர்கள் திளைத்திருத்தலா அதிலும் வெள்ளைக்காரர்கள் குடுமியோடு துள்ளிக் கொண்டு இருந்தது பரவசமூட்டியது. என்னதான் நீங்களெல்லாம் செவ்வாயில் ஆராய்ச்சி நடத்தினாலும் எங்காளுங்க உங்களையும் மொட்ட போட்டு வெறுவாயால் பாட வச்சு துள்ள வச்சிருக்காங்களேன்னு நினைக்க பரவசம்.\nதிரைப்பட நடிகர்கள் படத்துக்கு படம் 'கெட்டப்' மாற்ற தலையிலும், மீசையிலும், தாடியிலும் .......மொத்தத்தில் முடியில் கைவைப்பது போல்.....எந்த ஒரு மத அடையாளமும் தனக்கான கட்டிங்க் ஷேவிங்க் வைத்திருக்கிறது, அ.ரா.அ.கி இயக்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள் இராமனுஜர் போன்று மொட்டை அடித்துக் கொண்டு பின்பக்(ங்)கம் கொஞ்சம் குஞ்சம் போன்று சிறு குடுமி வைத்திருக்கிறார்கள், அதிலும் மேல்சாதியினர் விடாப்படியாக பூணூல் அணிந்திருக்கின்றனர் (வெள்ளைக்காரன் பூணூல் போடவில்லை), அதில் ஓரளவு ஈடுபாட்டில் உள்ளவர்கள் முழுக்க மொட்டை அடிக்காமல் பின்பக்கம் ஒரு சிண்டு முடிந்து கொள்கிறார்கள். நெற்றியில் கீற்று போன்று சந்தனம் வைத்துக் கொள்கிறார்கள்,\nவிழாவில் சுமார் 500 பேர்கள் வரை கலந்து கொண்டு இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கலந்து கொண்ட தமிழ் முகங்கள் மிகக் குறைவு, அவர்களுடைய வழிபாட்டு முறைகளும்,ரத அமைப்பும், அந்த பாடல்களும் தமிழ் பண்பாட்டிற்கும் அதற்கும் வெகு தொலைவு போல், நாம் எதோ அழைக்காத திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றது போல் வெகு அன்னியமாக இருந்தது (ஏன்யா போனே ன்னு கேட்காதிங்க........நான் பக்தி என்ற அடிப்படை இல்லாமல் நாகையில் கோவில் திருவிழாக்களுக்கு சென்றிருக்கிறேன், வேளாங்கன்னி திருவிழாவிற்குக் கூட சென்றிருக்கிறேன், அங்கெயெ���்லாம் அந்த அந்நிய உணர்வு வந்ததே இல்லை)\nஇதோ யாத்திரை துவங்குகிறது..என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள், இரதம் ஒவ்வொன்றாக கிளம்பி ஓட்டப்பந்தைய பாதையில் சுற்றத் துவங்க திரளான பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் விளையாட்டு மைதானத்தை சுற்றி வருவதால் என்ன நன்மையோ எத்தனை முறை சுற்றினார்கள் என்று தெரியாது, நான் ஒரு சுற்று முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டேன், இன்னும் சில நூறு ஆண்டுகள் சென்றால் கிருஷ்ணன் சிங்கப்பூர் ப்ளே க்ராவுண்டில் தான் பிறந்தார் என்ற கதைகள் கூட எழுதப்படலாம், ஆனால் இதன் பிற நன்மைகள் பார்தோமேயன்றால் பொது சனத்துக்கு எந்த இடையூறும் இல்லை, இந்த இரத யாத்திரையினால் மதக்கலவரம் இல்லை. இதையே ஏன் இந்தியாவிலும் பின்பற்றக் கூடாது எத்தனை முறை சுற்றினார்கள் என்று தெரியாது, நான் ஒரு சுற்று முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டேன், இன்னும் சில நூறு ஆண்டுகள் சென்றால் கிருஷ்ணன் சிங்கப்பூர் ப்ளே க்ராவுண்டில் தான் பிறந்தார் என்ற கதைகள் கூட எழுதப்படலாம், ஆனால் இதன் பிற நன்மைகள் பார்தோமேயன்றால் பொது சனத்துக்கு எந்த இடையூறும் இல்லை, இந்த இரத யாத்திரையினால் மதக்கலவரம் இல்லை. இதையே ஏன் இந்தியாவிலும் பின்பற்றக் கூடாது இந்தியாவில் இரத யாத்திரை என்றாலே இரத்த யாத்திரையா என்று கேட்கும் அளவுக்கு அல்லவா இருக்கிறது.\nஇதே இயக்கத்தினர் ஒரு முறை தெப்பம் விடுவதாக, நீச்சல் குளத்தில் தெப்பம் விட்டு விழா நடத்தினார்கள். விழாவில் ஹைலைட் எனக்கு பிடித்தது அவர்கள் வைத்திருந்த குடுமி தான்.\nம் நிரந்தர சொர்கத்தின் ஆள் பற்றக் குறையை நீக்கனும் என்றால் இந்த சிலை வணங்களும், இணை வைப்பவர்களும் திருந்தனும் இதையெல்லாம் அல்லா எப்போ செய்து முடிக்கப் போறாரோ............ நோன்பு திறக்கும் நேரத்தில் இதை எழுதிவிட்டு எனக்கு கவலையோ கவலை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/09/2013 11:49:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், சிங்கப்பூர், நிகழ்வு 33 கருத்துக்கள்\nஇளவரசனின் மரணச் செய்தி வருணாசிரமவாதிகளுக்கு சாதிகள் அழியாது என்று வயிற்றில் பால் வார்த்திருக்கும், சாதியம் என்பது மனித குல மேன்மைக்கு வேதங்கள் வழிவகுத்து காத்துவருபவை என்பதே வருணாசிரமவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. சாதியும் மதமும் சொந்த இனத்தையே கொன்று போடும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தான் நா��் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துவருகிறோம். குலத்தொழிலையும் அதைச் சார்ந்தவர்களையும் சேர்த்து சாதியமாக மாற்றிய பிறகே செய்யும் தொழிலால் இழிவு என்று மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர்.\nதிருவள்ளுவர் காலத்தில் செய்தொழிலை வைத்து திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....என்ற நிலையில் இருந்தவை ஒவ்வையார் காலத்தில் 'சாதி இரண்டொழிய......' என்ற சாதிய நடைமுறைக்குள் தமிழகம் வந்துவிட்டு இருந்ததை குறிப்பிடுவனயாகும், இன்றைய தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஒருகாலத்தில் புத்த மதத்தைப் பின்பற்றியவராக இருந்தனர், புத்தமதம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, அவர்களது வழிபாட்டு சின்னங்களை அழித்து, வரலாறுகளை அழித்து, தம்முடைய வரலாறு என்ன என்பதையே அவர்கள் அறியாவண்ணம் நூற்றாண்டு காலங்களும் அவற்றின் சுவடுகளை அழிக்க, இந்த மண்ணில் பிறந்து, மண்ணிற்கு சொந்தமானவர்களையே தாழ்த்தி பார்த்து, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் அவலம், பாரத திருநாட்டைத் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடுஞ்செயல்.\nமனித உடம்பில் சாதிய உறுப்பு என்று ஒன்று இல்லாமலேயே 1000 ஆண்டுகளாக அவை மரபு ரீதியாக கடத்தப்பட்டு அதன் பலனை() இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது ) இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது நினைத்துப் பார்த்தால் குல தெய்வ வழிபாடு, பரம்பரை பெருமை (அதுவும் சிலருக்கு தான்), திருமண உறவு இதைத் தாண்டி எதுவுமே இல்லை, வீட்டை விட்டு வெளியே வந்தால் பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் சாதியின் பலன் என்று எதுவும் தனித்து இருப்பதாகத் தெரியவில்லை.\nஇன்றைய சாதியம் என்பவை ஓட்டு வங்கி என்ற நிலையை அடைந்திருக்கிறதன்றி, அந்தந்த சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான், எத்தனையோ சாதியத் தலைவர்கள் கல்லூரிகள் துவங்கி இருக்கிறார்கள், அந்தந்த சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்களா \nமாநகரங்கள் தவிர்த்து த��ிழக நகரங்கள், கிராமங்கள் இன்னும் சாதி பற்று நீங்காமல் தான் இருக்கின்றன, காரணம் சாதிக்கான தனித் தனி தெருக்கள் இன்னமும் உண்டு. நகரங்களில் / மாவட்ட தலைநகரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைத் சார்ந்த ஆணை மாற்று சாதி பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால், வெட்டிப் போடுவது, தற்கொலை நாடகம், இருதரப்புகள் அடித்துக் கொள்ளுதல் இவையெல்லாம் இருக்காது, அதற்கு பதிலாக பெண்ணின் பெற்றோர் பெண்ணை தலை முழுகிவிடுவார்கள், பெண்ணின் பெற்றோர் சார்ப்பு உறவினர்கள் கூட யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள், பெண்ணுடைய அப்பா / அம்மா இறந்தாலும் அவளால் வீட்டு வாசலை மிதிக்க முடியாது, கூடப் பிறந்தவர்களே 'பரப்பய கூட ஓடிப் போனவளுக்கு உறவு என்ன வேண்டிக்கிடக்கிறது...........' என்று தூற்றி விரட்டிவிடுவார்கள். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை, இவை எல்லோருக்கும் தெரிந்தவை தான்.\nஎங்கள் சொந்ததிலேயே அதுபோன்று தலை முழுகப்பட்ட பெண்கள் உண்டு, இதை எழுத எனக்கு கூசுகிறது, இதுபற்றி நானும் உறவுக்காரர்களிடம் பலமுறை பேசியும், யாரும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் அல்லாத சமூகம் சார்ந்த கலப்பு திருமணங்கள் எங்கள் உறவுக்காரர்களிடம் மிகுதி. வீட்டில் உள்ள மாடுகளை மேய்க்க, அவற்றை குளிப்பாட்ட, பால் கரக்க, வயலில் வேலை செய்ய எல்லாவற்றிற்கும் பறையன் / பள்ளன் ஆகுமாம், ஆனால் சம்பந்தி என்கிற வட்டத்திற்குள் கொண்டு வந்தால் ஊரு ஒலகம் தூற்றும் என்று அச்சப்படுவார்கள். பேருந்தில் சென்று வந்தால் உடனே குளிப்பவர்கள் கூட உண்டு, ஏனென்றால் அதில் கண்ட சாதிக்காரனும் ஏறி இருப்பான், கூட்டத்தில் அவர்களையெல்லாம் ஒருவேளை தொட நேரிட்டிருக்கலாம் என்பார்கள்.\nகிரமங்களில் சாதிய மோதல் என்பவை எந்த சாதிக்காரகள் மிகுதியாக வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே, தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக வசிக்கும் இடத்தில் மற்ற சாதியினர் வசிக்கமாட்டார்கள், அடுத்த அடுத்த கிராமத்தில் வேறொரு சாதிக்காரகள் வசிப்பார்கள், இந்த பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து யாரும் செயல்படுவதில்லை, இளம் பெண்களைப் பொருத்த அளவில் தன்னை நேசிப்பவர் மீது உடனேயே காதல் வயப்படுவது எங்கேயும் நடைபெருவதே, இன்றைய காலத்தில் பொருளாதரமும் கல்��ித் தகுதியும் பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் இருந்து கொஞ்சம் மட்டுப்படுத்தியுள்ளது, மற்றபடி ஒரு ஆண் தன்னை நேசிக்கிறான் என்று தெரியும் பொழுது ஒரு பெண் அவன் எந்த சாதியைச் சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள், இந்தவிதத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் எந்த சமூகம் அமைப்பும் அடிக்கடி தோல்வியையே சந்திக்கின்றன, எத்தனை ஆண்கள் தன்னை விட தாழ்ந்த சமூத்தில் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் கொலை / தற்கொலையில் தான் முடியும்.\nஒரு ஆணுக்கு தான் தன்னுடைய காதல் கைகூடுமா அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும், இளவரசன் செய்தது தவறு, சாதித் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளைய கிராமத்தில் இருந்து கொண்டு காதல், ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் சென்று மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இளவரசனின் மரணம் மிகவும் வருத்தமான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, சாதிகள் ஒழியும் என்று எந்த நம்பிக்கையும் அது ஏற்படுத்தவில்லை.\nதாழ்த்தப்பட்டவரை கலப்பு திருமணம் - திரைப்படத்தில் கூட காட்ட முடியாத அவல நிலை தான் தமிழகத்தில் உள்ள நிலை, சேரன் எடுத்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒரு முயற்சி எடுத்து அதிலும் காதலர்களைக் கொன்றுவிடுவார். தாழ்த்தப்பட்டவர்களை யாரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதில்லையா இருக்கிறார்கள் அவையெல்லாம் சென்னை போன்ற மாநகரங்களில் உண்டு, சிறு நகரங்களில் ஒதுக்கி வைக்கப்படுவது, கிராமங்களில் கொலை செய்யப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது.\nதிவ்யாவின் அப்பங்காரன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்த��� தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.\nதமிழினக்காக முத்துக்குமார் உள்ளிட்டோர் பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு தீயில் கருகினார்கள், அவர்களின் தியாகம் பேசப்படுகிறது, அவர்களை ஒப்பிட இளவரசனின் தற்கொலை / கொலை மரணம், திவ்யாவின் தந்தை தற்கொலை ஆகியவை ஒரு கிராமத்தில் நடந்த சாதி வெறியின் ஊடகக் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தவிர்த்து, மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை என்பது எனது சொந்தக் கருத்து, இவை தமிழக கிராமங்களில் எங்கும் எப்போதும் நடைபெறுவையே, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்காக அவை ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளன.\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/05/2013 11:56:00 பிற்பகல் தொகுப்பு : சமூகம், சாதியம், தமிழகம் 18 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஆங்கில மோகமும் சமஸ்கிருத தாகமும் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத���துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nமொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த ��னுபவம் உண்டா அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது...\nஅமெரிக்க தேர்தல் பழகுவோம் 5: உங்களில் எத்தனை பேருக்கு இந்திய அரசியல் தெரியும் - *அ*ரசியல் ஒரு சாக்கடை. அதுலேலாம் எனக்கு ஆர்வம் இல்லை. பூராம் சல்லிப்பயலுக. நீ அதுலேலாம் சேராத, ஒழுங்காப்படிச்சு நல்ல வேலைக்குப் போயி பொழைக்கிற வழியப்பாரு....\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட��டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/thaanu/", "date_download": "2020-02-21T12:43:49Z", "digest": "sha1:V6GZ3CQDZBYDZWQVBVJOUTBXFCMB3X2Y", "length": 12745, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "thaanu | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\n‘கபாலி டே’… ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள்… இன்று 1 கோடியைத் தாண்டுமா\nஇன்று 1 கோடியைத் தாண்டுமா கபாலி சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி...\nசிங்காரவேலனுக்கு தடை – தயாரிப்பாளர்களுக்கு தாணு நோட்டீஸ்\nசிங்காரவேலனுக்கு தடை – தயாரிப்பாளர்களுக்கு தாணு நோட்டீஸ்...\n – சிங்காரவேலனின் ‘அழுகாச்சி’ மிரட்டல்\n – புது மிரட்டல் விடும்...\nபுதிய படத்தின் குழுவுடன் தலைவர் சூப்பர் ஸ்டார்\nபுதிய படத்தின் குழுவுடன் தலைவர் சூப்பர் ஸ்டார்\nஇன்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய பட அறிவிப்பு\nஇந்த வாரமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய பட அறிவிப்பு\nஜூன் 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜூன் 10-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் படம்.. கசியும் புதுப்புது தகவல்கள்\nசூ���்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் படம்.. கசியும் புதுப்புது...\nசூப்பர் ஸ்டாரின் புதுப்படம்… இயக்குகிறார் ரஞ்சித்.. தயாரிப்பு கலைப்புலி தாணு\nசூப்பர் ஸ்டாரின் புதுப்படம்… இயக்குகிறார் ரஞ்சித்.....\nஇந்த வாரமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய பட அறிவிப்பு\nஇந்த வாரமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய பட அறிவிப்பு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குட���ம்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/10/blog-post_17.html?showComment=1318942719078", "date_download": "2020-02-21T12:19:21Z", "digest": "sha1:NZHFCBB3YMFPB2TFZSGHZIHNC4S6Y2XY", "length": 19909, "nlines": 306, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: விவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nவிவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.\nவிவேகானந்தர் கேந்திரத்திலுள்ள விவேகானந்தர் சிலை.\nமுதல் பகுதி: வார இறுதியில் ஒரு டே-அவுட்.\nமுக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்,கடல் நடுவிலிருந்த பாறை மீது, சுவாமி விவேகானந்தர் 1892ல், டிசம்பர்-25,26&27 தேதிகளில், தியானத்தில் இருந்துள்ளார்.\nஒளிமயமான இந்தியாவை உருவாக்கிட வேண்டுமென்ற உத்வேகம், அவருள் பிறந்தது இந்த இடத்தில்தான். அந்த இடத்தில், 1970ல் சுவாமி விவேகானந்தருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அதற்கு அயராது உழைத்தவர், மானனீய ஏக்னாத்ஜி ரானடே என்பவர்.\nநினைவிடம் அமைத்தது மட்டுமே அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. விவேகானந்தரின் கொள்கைகளைப் பரப்பி, ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிட 1971ல் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டதுதான் விவேகானந்தா கேந்திரம். கன்னியாகுமரியினை தலைமை இடமாகக்கொண்டு, இந்தியா முழுவதும் 250 கிளைகளுடன் இயங்கி வருகிறது,இந்த கேந்திரம். இதில் ஆயுள் கால உறுப்பினர்கள், முழுநேர பணியாளர்கள் எனப் பலரும் பங்கு கொண்டு, பல்வேறு முகாம்களை நடத்தி, யோகா, கிராமப்புற மேலாண்மை, கல்வி கற்பித்தல், இளைஞர் நலம் மற்றும் இளம் பெண்டிர் முன்னேற்றம் ஆகியவற்றில் உதவி வருகின்றனர்.\nவிவேகானந்தர் நினைவிடமும், கேந்திரமும் அமைந்திட அயராது உழைத்திட்ட, ஏக்நாத்ஜியின் சமாதி, கேந்திரத்தின் உள்ளே நிறுவப்பட்டுள்ள விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு எதிரிலேயே இருக்கின்றது.\nவள்ளுவர் சிலை - போட்டிலிருந்து\nவி��ேகானந்தர் பாறையிலுள்ள நினைவிடத்தில், விவேகானந்தரின் முழு உருவ சிலை காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்கின்றது. அங்குள்ள தியான மண்டபத்தில், சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தால், மனதில் அமைதி வந்து குடி கொள்கிறது. அருகிலேயே, அடுத்த பாறை மீது, வான்புகழ் வள்ளுவனுக்கு, வடிவாய் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து இல்லையென்று சொல்லிவிட்டனர்.\nநாங்கள் கன்னியாகுமரி சென்ற நாளின் மற்றொரு சிறப்பு, அன்று காந்தி ஜெயந்தி என்பதே. கடற்கரையிலுள்ள காந்தி மண்டபத்தில், சரியாக நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு, காந்திஜியின் அஸ்தி கலசம் வைத்த இடத்தில், சூரிய ஒளி விழும்.\nஇரவில் ஒளிரும் விவேகானந்தர் பாறை&வள்ளுவர் சிலை\nLabels: ஊர் சுற்றலாம் வாங்க, ஏக்நாத்ஜி ரானடே, விவேகானந்தர் பாறை மற்றும் கேந்திரம்\nஆஃபீசர் ரெகுலரா போஸ்ட் போடற டைம் இது இல்லையே\nரொம்ப சின்ன பதிவா இருக்கு, அண்ணன் 5 பதிவா இழுத்துடப்போறாரோ/அவ்வ்வ்வ்வ்வ்வ்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅண்ணே வணக்கம்னே...அழகா சொல்லி இருக்கீங்க...அது சரிண்ணே உங்க கழுத்துல இருக்குற பாம்பு எந்த ஊருதுன்னே ஹிஹி\nநீங்கள் கன்னியாகுமரி சென்று வந்தது மகிழ்ச்சி.\nவிரைவில் நானும் குமரியன்னையைத் தரிசிக்கப் போகிறேன். :-)\nஒளிமயமான இந்தியாவை உருவாக்கிட வேண்டுமென்ற உத்வேகம், அவருள் பிறந்தது இந்த இடத்தில்தான்/\nஅழகான அனுபவம் அழகான பகிர்வு\nஎத்தனை தடவை விசிட் அடிச்சாலும் அலுக்காத இடமாச்சே கன்யாகுமரி..\nஆபிசர் கவசத்தோட ரெடியா இருக்காரே....\nகல்லூரி காலத்தில் சென்ற நினைவுகள் மலர்கிறது. மிக அருமையான இடம். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த விவேகானந்தர் வேறு இருக்கிறார்.\nஆபீசருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் .\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nஉலக பயணம் ஆகி விட்டது .\nவரலாற்றில் பதிவு பதிய பட்டது .\n ஒரு தொலை நோக்கு பார்வை )\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nஉலக பயணம் ஆகி விட்டது .\nவரலாற்றில் பதிவு பதிய பட்டது .\n ஒரு தொலை நோக்கு பார்வை )\nதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nMANO நாஞ்சில் மனோ said...\nஎங்கள் ஊரைப்பற்றி வாசிக்கும் போது மனது உவகை கொள்கிறது...\nMANO நாஞ்சில் மனோ said...\nஏக்நாத்'ஜி பற்றி சொன்னது எனக்கு புதிய தகவல்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் ஆபீசர் எப்பவும் பெல்ட்டோடு வருவார்னு தெரியும், இதென்ன இன்னைக்கு கர்ணன் கவசகுண்டலத்தோட வர்றமாதிரி வாரார் ஒடுங்கலேய் ஒடுங்கலேய்.....\nவிவேகானந்தர் கேந்திரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அசத்தல்.\nவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பற்றிய அழகான படத்தினை இணைத்து கன்னியாகுமரிக்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.\nஆசையைத் தூண்டும் பதிவு...சும்மா இருங்க சார்..பொறாமையா இருக்கு.\nதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/\nநான் இன்னும் அங்கு போனதில்லை.இப்ப ஆசைய ரொம்ப தூண்டிவிட்டுட்டீங்க\nபடங்களும் பகிர்வும் அருமை வாழ்த்துக்கள் .நன்றி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகாந்தி ஜெயந்தியில் கன்னியாகுமரியில் கண்ட ஒளி.\nமுதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்.\nவிவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.\nவார இறுதியில் ஒரு டே-அவுட்.\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sub-inspector-who-shoots-woman-police/c76339-w2906-cid390819-s11039.htm", "date_download": "2020-02-21T13:02:54Z", "digest": "sha1:33M6LMKZXVGJNGWLS3RYZQ6S4MN6PI7W", "length": 3930, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "பெண் போலிசை சுட்டுக் கொன்ற சப் இன்ஸ்பெக்டர் – பின்னர் நேர்ந்", "raw_content": "\nபெண் போலிசை சுட்டுக் கொன்ற சப் இன்ஸ்பெக்டர் – பின்னர் நேர்ந்த விபரீதம் \nடெல்லியில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரை மற்றொரு ஆண் காவலர் சுற்றுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.\nடெல்லியில் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரை மற்றொரு ஆண் காவலர் சுற்றுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.\nடெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் பிரீத்தி என���பவர். இவர் நேற்று முன் தினம் பணி முடித்து வீடு திரும்பியபோது மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்மந்தமாக காவல்துறை நடத்திய விசாரணையில் சக காவல் அதிகாரியான திபான்சு என்பவர் மேல் சந்தேகம் வரவே அவரை தேடியுள்ளனர்.\nஇந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் ஹரியானா மாநிலத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தையும் கைப்பற்றிய போலீஸார் இரு கொலைகளுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-02-21T12:23:17Z", "digest": "sha1:GSSGVXZZOKWQDWQOYKBE3LA4IHT5EBIV", "length": 5114, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலைமுரசு (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலைமுரசு கிழக்கு இலங்கை சம்மாந்துறையிலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.\nஇவ்விதழில் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், அறிவியல் கருத்துகள், வினாவிடை பகுதிகள், குறுக்கெழுத்துப் போட்டி, வாசகர் கருத்துகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.\nஇலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்\nஇலங்கை இசுலாமியத் தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2011, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/31023921/In-the-village-of-Nakaveedu-Veterinary-Hospital-Inauguration.vpf", "date_download": "2020-02-21T13:40:02Z", "digest": "sha1:BQERJTMAFJIQP7WZM2KM5FVGTY323U7B", "length": 13009, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the village of Nakaveedu Veterinary Hospital Inauguration Collector Participation || நாகவேடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை தொடக்கவிழா - கலெக்டர் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகவேடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை தொடக்கவிழா - கலெக்டர் பங்கேற்பு\nநாகவேடு கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவமனை தொடக்கவிழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி பங்கேற்றார்.\nஅரக்கோணம் அருகே நாகவேடு கிராமத்தில் இயங்கி வந்த கால்நடை கிளை மையம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனை தற்காலிகமாக கிராம சேவை மைய கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நேற்று நடைபெற்றது.\nகால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிரு‌‌ஷ்ணன், உதவி இயக்குனர் பாஸ்கரன், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரே‌‌ஷ் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன் வரவேற்றார்.\nவிழாவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி, வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்து செயல்பாடுகளை தொடங்கி வைத்தனர்.\nவிழாவில் அ.தி.மு.க.வின் அனைத்து தரப்பு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாகவேடு ஊராட்சி செயலாளர் எஸ்.எஸ்.முனுசாமி நன்றி கூறினார்.\n1. குழந்தை திருமணமே வரதட்சணை கொடுமைக்கு காரணம் - விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி பேச்சு\nவன்கொடுமை, வரதட்சணை கொடுமைகளுக்கு குழந்தை திருமணமே காரணம் என்று விழிப்புணர்வு முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி கூறினார்.\n2. பூங்கா புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா; கலெக்டர் பங்கேற்பு\nஅரக்கோணத்தில் பூங்கா புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலெக்டர் திவ்யதர்‌ஷினி பங்கேற்றார்.\n3. பொருளோ, பணமோ எதிர்பாராமல் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் திவ்யதர்‌ஷினி பேச்சு\nபொருளோ, பணமோ எதிர்பார்க்காமல் வாக்களிக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு கலெக்டர் திவ்யதர்‌ஷினி அறிவுரை வழங்கினார்.\n4. சோளிங்கரில் இணைக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் வாலாஜா தாலுகாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை\nசோளிங்கர் தாலுகாவில் இணைக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் வாலாஜா தாலுகாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.\n5. நெமிலியில் பள்ளி அருகே உள்ள ��துக்கடையை அகற்ற வேண்டும் - ராணிப்பேட்டை கலெக்டரிடம் மனு\nநெமிலியில் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்‌ஷினியிடம், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n2. சமூக வலைதளங்களில் வைரலாகிறது: பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் வீடியோவால் பரபரப்பு பெற்றோர்கள் அதிர்ச்சி\n3. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n4. செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி\n5. ‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105454", "date_download": "2020-02-21T12:51:09Z", "digest": "sha1:F6KDHNFHZCABWFFSJSSWAHOMTF34FOC6", "length": 12358, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயக்குமாருக்கு", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nஒரு கோப்பை காபி – கடிதம் »\nஜெயக்குமாருக்கு நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். உங்களுடைய கலை நோக்கை ஒருவர் நிகழ்த்துக் கலைகளுக்கும் எடுத்து செல்வாரெனில் அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அப்படி ஒரு கலை விமர்சனத்திற்கு, கலையைப் பற்றிய அறிதலுக்கு நீங்கள் குறிப்பிட்ட நோக்குகளை விரிவாக்கிக் கொள்ளும் வாசிப்புக்கு, அரவிந்தரின் இந்திய மறுமலர்ச்சி நூலை வாசிக்கலாம். இணையத்தில் மின்னூலாகவும் கிடைக்கிறது. அவர் விரிவான வாசிப்புடையவர் என ச��னு சொன்னார், ஏற்கனவே இதை வாசித்துமிருக்கலாம்.\nஎந்தத் துறையிலும் இந்திய சிந்தனை மரபை அடிப்படையாகக் கொண்டும், மேற்கின் அறிவுலகக் கருவிகளைக் கொண்டும் இணைத்தியங்கி இன்றைய வாழ்வின் சிக்கல்களுக்கும் தேவைகளுக்குமான விடைகளைக் காண்பதைக் குறித்த விரிவான பதில்களை முன்வைக்கிறது இன்னூல்.\nநாம் வாசிக்கத் துவங்கும் போது கிடைக்கும் அனைத்து அறிவுலகக் கருவிகளும் மேற்கத்திய மரபை சார்ந்தவை. அவற்றை இந்திய மரபின் மீது போட்டுப் பார்ப்பதன் சிக்கலை அரவிந்தர் விளக்குகிறார். நம் மரபை புரிந்து கொள்வதற்கான நோக்குகளை உருவாக்கித் தருகிறார். மேற்கத்திய மரபின் பயன்களையும், அவற்றின் போதாமைகளையும் விளக்கி இந்திய மரபு “உலகுக்கு அளிக்க வேண்டியவற்றை” விளக்குகிறார். அதுவே இந்னூலின் முக்கியமான அம்சம். நூறு வருடம் கழித்து, அவர் கூறிய பங்களிப்பின் தேவை இன்று அதன் உச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு இந்தியக் கலைஞனுக்கும் முதன்மைக் கையேடு இன்னூல்.\nஇந்திய மரபு குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, பின்னும் நாம் பெருமிதம் கொள்ளக் கூடியவை இங்கிருக்கின்றன என்ற அவருடைய எழுத்து பெரும் நிமிர்வைத் தருகிறது. அது பொதுப் புத்தி சார்ந்த ஐரோப்பியப் பார்வை, இந்திய மரபு குறித்து உருவாக்கி வைத்திருக்கும் கூனுக்கு மருந்து. அதற்கு அவர் தரும் பதில்கள் பெரிய துவக்கப் புள்ளி. கூடவே சனாதனிகளுக்கும், ஐரோப்பியத் தாக்கம் கொண்ட நவீனத்துவர்களுக்கும் நடுவே பயணிப்பதன் அவசியத்தையும் விளக்குகிறார்.\nமுடித்த உடன் நூலைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என எண்ணியிருக்கிறேன். இது ஜெயக்குமாருக்கு நீங்கள் அளித்த பட்டியலோடு அவர் சேர்த்துக் கொள்ள வேண்டி.\nஅ.கா.பெருமாள் கருத்தரங்கு, உரிய முன்பதற்றங்கள்\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016\nபேய்களும் பாரதியும் - கடலூர் சீனு\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nபத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்\nஇந்தியப் பயணம் 6 – அகோபிலம்\nயா தேவி – கடிதங்கள்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/01/25090936/1282775/PUBG-Addiction-25YearOld-Suffers-Brain-Stroke-While.vpf", "date_download": "2020-02-21T13:04:23Z", "digest": "sha1:PIYEX7VBUUUWE254EL74OG6CTRHCA3TH", "length": 16413, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி || PUBG Addiction: 25-Year-Old Suffers Brain Stroke While Playing Game, Dies", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.\nஉலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.\nஇது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. அதேசமயம், தொடர்ந்து இந்த கேமை விளையாடுவதால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.\nஅவ்வகையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக பப்ஜி விளையாடியபோது மூளை பக்கவாதம் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.\nபுனே அருகே உள்ள ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் மீமான் என்ற அந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.\nடாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.\nபிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதிக ஆர்வத்துடன் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் இளைஞர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇளைஞர்கள் பப்ஜி கேம் மட்டுமின்றி எந்த கேமாக இருந்தாலும் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nகுழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களில் மூழ்கி கிடப்பதை பெற்றோர்கள் கண்காணித்து, மொபைல் போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும்.\nPUBG Addiction | பப்ஜி கேம் | பப்ஜி கேம் பாதிப்பு\nபிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உயர்நீதிமன்ற மதுரை ���ிளை உத்தரவு\nரூ.32 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை\nவெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா... மழையால் ஆட்டம் நிறுத்தம்\nமகா சிவராத்திரி விழா- சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nபிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு\nமத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா சந்திப்பு\nகேதார்நாத் கோவில் ஏப்ரல் 29-ம் தேதி திறக்கப்படும்\nடிரம்ப் பெயர் வைத்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு- பொதுமக்கள் வேதனை\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண்ணுக்கு நக்சல்களுடன் தொடர்பு- கர்நாடக முதல்வர் தகவல்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\nஉசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல- கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2020-02-21T12:04:35Z", "digest": "sha1:56CELASWBZNFRJRR2UGONVXRMCGP6U3K", "length": 37599, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு! – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் ���ரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nஇருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு\nநாள்: ஜனவரி 23, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிக்கை: இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nஇறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. இது உலகம் முழுக்கப் பரவி வாழும் தமிழர்களிடையே பெரும் உள்ளக்கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப்போரில் காணாமல்போன தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் அறிவிப்பு உலகத்தார் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக்கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெருமன்றம்வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் போராடி வருகிற நிலையில், இதுகுறித்து வாய்திறக்காது கள்ளமௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறது.\nஈழ நிலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டப்பெண்கள் கணவனை இழந்து நிற்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்க��். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள் என எவ்விதப் பேதமுமில்லாது தமிழர்கள் சிங்கள அரசின் கொத்துக்குண்டுகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். போர் விதிகளும், மரபுகளும் முற்று முழுதாகத் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இலங்கையை ஆண்ட சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையால் ஈழப்பெருநிலம் பெரும் அழிவைச் சந்தித்து உலகெங்கும் அகதியாக அலைகிற இழிநிலைக்குத் தமிழ்த்தேசிய இன மக்கள் தள்ளப்பட்டு நிற்கிறார்கள்.\nகடந்த 2009 மே மாதம் நிகழ்ந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் 59 குழந்தைகள் உள்ளிட்ட பல நூறு பேர் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்தார்கள். அதற்கு முந்தைய, பிந்தைய காலகட்டங்களில் விசாரணை எனவும், புலிகள் இயக்கத்திற்குத் தொடர்புடையவர்கள் எனவும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைச் சிங்கள இனவாத அரசு கைதுசெய்து பிடித்துச்சென்றது. எந்தவிதமான நீதி நெறிமுறைகளும், சனநாயக வழிகளும் பின்பற்றப்படாமல் பிடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழின மக்கள் குறித்து எவ்விதத் தகவலும் கிடைக்காத சூழலில் தங்களது சகோதர, சகோதரிகளை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மகன்களை, மகள்களை இழந்தவர்கள் எனச் சிங்கள அரசினால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழின இளைஞர்களைப் பறிகொடுத்த உறவுகள் கண்ணீர் மல்க வீதிகளில் இறங்கிப் போராடி வந்தார்கள்.\nகடந்த சில வருடத்திற்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முன்பாகக்கூடத் தமிழின சொந்தங்கள் காணாமல்போன தங்களது உறவுகளின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு கதறி அழுத சம்பவங்களும் நடந்தன. இச்சூழலில் அவர்கள் மொத்தமாக இறந்துவிட்டதாக அலட்சியப்போக்கோடு அறிவித்து அதனை மிக எளிதாகக் கடந்து செல்ல முற்படும் இலங்கை அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என அறிவித்திருக்கும் கோத்தபய ராஜபக்சே, இத்தனை காலம் கழித்துத் தாமதமாகச் சொல்லியிருப்பதன் உள்நோக்க அரசியலை உலகத்தமிழ்ச்சமூகம் கேள்வி எழுப்புகிறது. காணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந��தார்கள் யாரால் இறந்தார்கள், அவர்களது உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டதா என்கிற கேள்விகளுக்குச் சிங்கள அதிபர் பதில் சொல்லியே ஆகவேண்டும். நினைத்தாலே நெஞ்சம் பதறித் துடிக்கக்கூடிய 20 ஆயிரம் தமிழர்களது உயிரிழப்பைத் துச்சமாய் நினைத்துப் போகிற போக்கில் கருத்துத் தெரிவித்திருக்கும் சிங்கள அதிபர் கோத்தபயவின் நடவடிக்கை எதனாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும்.\nகாணாமல் போன தங்களது உறவுகளைக் கேட்டு நெஞ்சம் முழுக்கத் தவிப்போடும், நித்தமும் கண்ணீர் பெருக்கோடும் கடந்த பத்தாண்டுகளாக ஈழத்து வீதிகளில் இரவு பகல் எனப் பாராது, மழை, வெயிலைப் பொருட்படுத்தாது போராடி வந்திருக்கிறார்கள். அவர்களது இறுதி நம்பிக்கையை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது கோத்தபயவின் இந்த அறிவிப்பு. இருபதாயிரம் தமிழின மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்து அதை அறிவித்தும் முடித்திருக்கிற சிங்கள அரசோடு, இனி தமிழர்கள் எவ்வாறு இணைந்து வாழ்வார்கள் என்கின்ற கேள்வியைச் சர்வதேசச் சமூகத்தின் மனசாட்சியிடம் தமிழர்கள் நாங்கள் அறச்சீற்றத்தோடும், உள்ளக்குமுறலோடும் எழுப்புகிறோம். இதன்பிறகும்கூட, இந்தியப் பெருநாடும், சர்வதேசச்சமூகமும் எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தராமல் மௌனம் சாதிக்குமானால் வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும்.\nஎத்தனை காலங்கள் கடந்தாலும் இனி தமிழனாகப் பிறக்கக்கூடிய ஒவ்வொருவரின் மனதிலும், சிங்கள இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழின இளைஞர்களின் இழப்பு பெரும் காயமாகத் தேங்கியிருக்கும். மாபெரும் வலியை தமிழினத்திற்கு அளித்த சிங்கள அரசு இந்தப் பூமிப்பந்து முழுக்கப் பரந்து வாழ்கிற 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் நெஞ்சினுள்ளும் ஆறா வன்மத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய பெருநிலப்பரப்பில் 8 கோடி தமிழர்கள் வாக்குச்செலுத்தி, வரி செலுத்தி இந்திய நாட்டின் விடுதலை முதற்கொண்டு அனைத்திலும் பங்கெடுத்து நாட்டின் இறையாண்மையை மதித்துச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நாட்டின் குடிமக்களாகக் காலங்காலமாக வாழ்ந்து வருகிறோம். இருபதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கி இருக்கிற இன்றைய அறிவிப்பு அத்தகைய தாயகத்தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு தமிழர்களது உணர்வினையும், போராட்டத்தினையும் மதித்து இலங்கையுடனான உறவை முறித்துக்கொண்டு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், சிங்கள அரசு செய்தத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தர வேண்டுமெனவும், பொது வாக்கெடுப்பை ஈழத்தமிழ்ச் சொந்தங்களிடம் நடத்தி தனித்தமிழீழம் அமைவதற்கான முன்னெடுப்பினை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், இந்தியக் குடிமகன் எனும் உணர்வே அற்றுப்போய்த் தீரா வன்மமும், ஆறா கோபமும் தமிழ் இளைய தலைமுறைப்பிள்ளைகளின் நெஞ்சிலே தங்கி அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கிறேன்.\nநிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்தனார் பெயர் வரலாற்றில் நீடித்து நிலைத்திருக்கும்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘பத்திரிக்கைத்துறையின் இளவரசர்’ ஐயா சிவந்தி ஆதித்த…\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=3184", "date_download": "2020-02-21T13:19:56Z", "digest": "sha1:N2DDKDYGQBIHQC75QA767IHFC2YUFEOK", "length": 17091, "nlines": 139, "source_domain": "kisukisu.lk", "title": "» பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்!!!", "raw_content": "\nHair cut பண்ண போறதுக்கு முன்னாடி இத தெரிந்து கொள்ளுங்க…\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\n← Previous Story உள்ளாடை அணிவதில் உள்ள மிகப்பெரிய தவறுகள்\nNext Story → நடிகரை கைது செய்தனர் பொலிஸார்…\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅழகு, இன்றைய தினத்தில் உலகெங்கிலும் படித்த, நாகரீக மனிதர்களில் 90% மக்கள் உறவை முடிவு செய்வது இந்த அழகு தான். வெங்காயம், தக்காளி, காய்கறிகளை போல, மனிதர்களையும் தோற்றத்தை வைத்து எடைப்போடும் காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். மாத வருமானத்தில் அழகை சீர்காக்க என ஓர் தனி பகுதியை ஒதுக்கி வாழும் மக்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.\nஇவர்களை எல்லாம் குறிவைத்து தான் என்னவோ, உலகம் முழுக்க சில வினோதமான அழகு சாதன கருவிகளும், முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கைக்கு புறம்பாக கூட சில கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அவரவர் மரபணு பொறுத்து தான் உடல் வடிவம் உருவாகிறது, உடற்பயிற்சி செய்தாலும் கூட ஃபிட் ஆகுமே தவிர அதன் நிலை மாறாது.\nஇவர்கள் அதை மாற்ற தான் சில வினோத அழகு சாதன கருவிகளை கண்டுபிடித்துள்ளனர், இவற்றில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஆசியாவிலும், குறிப்பாக சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….\nயாரும் கொள்ளைக்காரர்கள் என பயந்துவிட வேண்டாம். இது முக அழகை அதிகரிக்க உதவும் முகமூடி. இது முகத்தின் தசை பயிற்சிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. என்றும் இளமையாக இருப்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். இதன் வேலையே தசைகளின் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து இறுக்கமாக்குவது தான். இதன் விலை $23 டாலர்கள். இதன் பெயர் – Facewaver Exercise Mask.\nமார்பகத்தை பெரிதாக்க உதவும் குக்கீஸ்\nஇந்த குக்கீஸில் மிரிஃபிக்கா பிளான்ட் எனப்படும் பெண்களின் ஹார்மோன்களை தூண்டும் இயற்கை பொருள் சேர்க்கப்படுகிறதாம். இவை பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. இந்த குக்கீஸ் சாப்பிட்டால் மார்பகம் பெரிதாக வளரும் என நம்புகிறார்கள். இதன் விலை $21 டாலர்கள், பெயர் எப் – கப் குக்கீஸ்.\nஇது ஓர் கிளிப் போன்ற வடிவில் இருக்கிறது. மூ��்கை நேராக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்குபவர்கள் இதை பயன்படுத்தலாம் என கூறுகிறார்கள்,. இதன் பெயர் ஹானா ட்சன் நோஸ் ஸ்ட்ரெய்ட்னர். பார்க்க வலி ஏற்படுத்தும் வகையில் இருப்பது போல காட்சியளித்தாலும், இது பயன்படுத்தும் போது அவ்வளவு வலி தவறுவதில்லை என பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்.இதன் விலை $43 டாலர்கள்.\nசிரிக்கும் போது வாய் அழகாக மற்றும் சுருக்கம் இன்றி காட்சியளிக்க இதை பயன்படுத்துகிறார்கள்.இது பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட கருவி ஆகும். இது, முகத்தின் தசைகள் இறுக்குமாவதற்கும் உதவுகிறதாம். இதன் விலை $56 டாலர்கள். இதன் பெயர் Face Slimmer Exercise Mouthpiece.\nமனித கை போல இருக்கும் இந்த ஸ்டிக், மார்பக மசாஜ் கருவியாம். மார்பகத்தின் தசைகளுக்கு பயிற்சி தர இதை பயன்படுத்துகிறார்கள். அழகான மார்பக தோற்றம் பெற இதை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் விலை $52 டாலர்கள் மற்றும் இதன் பெயர் Breast Gymnastic hand massager.\nமுக சுருக்கங்களை போக்க உதவும் ஹேர் ரிப்பன்\nகரக்குரி (Karakuri) என்பது இதன் பெயர். நெற்றியின் இருபுறமும் சீப்பு போல வடிவம் சேர்க்கப்பட்டுள்ள இந்த ரிப்பனை இறுக்கமாக பொருத்திக்கொள்வதால், முக சுருக்கம் குறைக்கப்படுகிறதாம். இதன் விலை $89 டாலர்கள்.\nஇதை வாயில் பொருத்தி, இரு காதுகளில் மாட்டிக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, முகத்தின் சுருக்கத்தை போக்க உதவுவதாக பயன்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் பெயர் Bigan Beauty Face Expander, விலை $89 டாலர்கள்.\nசிலருக்கு மார்பக முலைகள் பார்க்க அழகாவும், எடுப்பாகவும் இருக்காது, இதை சரி செய்து, அழகாக வைத்துக்கொள்ள, இந்த கருவியை பயன்படுத்துகிறார்கள். இது மார்பக பகுதியை மெல்ல உறிஞ்சி இறுக்கமாக எடுப்பான வடிவை ஏற்படுத்துமாம். இதை தினமும் ஓரிரு நிமிடங்கள் பயன்படுத்தினால் போதுமான கூறுகிறார்கள். இதன் விலை $67 டாலர்கள், பெயர் – Inverted Nipple Suction Dream Charm Adjuster.\nநாக்கிற்கு பயிற்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி, முக தசைகளை இறுக்கமாக வைத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறதாம். இதை வாயில் மாட்டிக்கொண்டு நாவிற்கு பயிற்சி அளித்தல் வேண்டும். இதன் விலை $51 டாலர்கள், பெயர் – Kuwate Sukkiri Tongue Exerciser.\nஉபயோகிக்க கடினமாக காட்சியளிக்கும் இந்த கருவி, அழகான இரட்டை கண் இமைகள் (Eyelids) பெற உதவுகிறதாம். கன்னத்தில் ஒரு ஸ்டிக்கை ஊன்றி, மறு ஸ்டிக்கை இ���ை பகுதியில் தேய்த்து பயிற்சி செய்தல் வேண்டுமாம். இதன் விலை $45 டாலர்கள், பெயர் – Futae Compass Make Up Eyelid Brush.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசினி செய்திகள்\tAugust 3, 2018\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/08/15.html", "date_download": "2020-02-21T11:30:08Z", "digest": "sha1:4S35NXEVIBM2QXFGHVFOYVY5UJBRYQF5", "length": 9041, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "யாழ்ப்பாண மக்களுக்கு காலடியில் வந்துள்ள விமானப்பயணம்: ஒக்டோபர் 15 இல் திறக்கப்படுகிறது! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » யாழ்ப்பாண மக்களுக்கு காலடியில் வந்துள்ள விமானப்பயணம்: ஒக்டோபர் 15 இல் திறக்கப்படுகிறது\nயாழ்ப்பாண மக்களுக்கு காலடியில் வந்துள்ள விமானப்பயணம்: ஒக்டோபர் 15 இல் திறக்கப்படுகிறது\nபலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15 ம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது.இந்த திறப்பு விழாவுக்குப் பின்னர் இந்தியாவுக்கான பிராந்திய விமான சேவைகள் ஆரம்பமாகும் எம பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇன்றையதினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் விமான நிலையத்தில் கட்டுமான முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.\nமுப்பது வீதத்திற்கும் அதிகமான கட்டுமான நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் இதுவரை முடிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஎனினும், தேசிய நீர் வழங்கல் சபையின் நீர்விநியோகம் விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நீர் வழங்கலைப் பெறுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தார்.\nஅதன்படி, இந்த பிரச்சினையை தீர்க்க கடற்படையின் உதவியுடன் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலமாக கடல் நீரைப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் பரிந்துரைத்திருந்தார்.\nவிமான நிலையத்தில் சுங்க, குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.\nஉள்நாட்டு விமான நிலையம் இரண்டு கட்டங்களாக சர்வதேச விமான நிலையமாக ரூ .2.2 பில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது, முதல் கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇப்படி ஒரு வலயக்கல்விப் பணிப்பாளரை இது வரை யாரும் பாத்திருக்க முடியாது\nமட்டக்களப்பு வாகரைபிரதேச மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி தமது பிரதேச���்தில் உள்ள...\nபாடசாலையில் நடைபெறும் முதலாம் தவணைப் பரீட்சைகளை இடைநிறுத்தத் தீர்மானம்\nபாடசாலை மட்டத்தில் நடைபெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவைத்து தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இது தீர்மானத்திற்...\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் - காரணம் -\nகற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bengali.bharatavani.in/dictionary-surf/?did=33&language=English", "date_download": "2020-02-21T12:45:59Z", "digest": "sha1:AUFWNKPOA5PBV53QASK7YBEZRVK2V552", "length": 11502, "nlines": 289, "source_domain": "bengali.bharatavani.in", "title": "Dictionary | ভারতবাণী (Bengali)", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ ஋ ஌ ஍ எ ஏ ஐ ஑ ஒ ஓ ஔ க ஖ ஗ ஘ ங ச ஛ ஜ ஝ ஞ ட ஠ ஡ ஢ ண த ஥ ஦ ஧ ந ன ப ஫ ஬ ஭ ம ய ர ற ல ள ழ வ ஶ ஷ ஸ ஹ\nகண் உடம்பின் ஒரு அங்கமாகும்\nஅவன் மாணவர் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றான்\nஎவருடைய தவறான செயல்களையும் நாம் அங்கீகரிக்க முடியாது\nஅவர் சொல்கின்றவற்றை எல்லாம் அவனைக் கொண்டு அங்கீகரிப்பிக்க வைப்பார்\nஅப்பாவின் அனுமதிக் கிடைத்து பயணத்திற்குப் புறப்பட்டான்\nசூரியனின் கதிர் உடம்பில் பதிந்தது\nஅந்தக் குருட்டு மனிதன் எல்லாவற்றையும் அகக்கண்ணால் பார்த்தான்\nஆழ்க்கடலில் மீன் பிடிக்க போயிருக்கிறான்\nஉள் மனதில் இனம் புரியாத வேதனை இருந்தது\nவாங்க, வாங்க, உள்ளே வாங்க\nஉள்ளே அதிக வெப்பம் உள்ளது\nஅவள் என் தூரத்து உறவுக்காரப் பெண்\nஊர்வலத்தில் மேலத்தாளம் உடன் சென்றது\nஅவர்கள் பிரச்சனைகளின் சரியையும் தவறையும் ஆலோசிக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinebar.in/topics/news/", "date_download": "2020-02-21T12:03:30Z", "digest": "sha1:DNE4B2QMIP4ST3MERNKHZSM6PW5H27Y7", "length": 21047, "nlines": 283, "source_domain": "cinebar.in", "title": "News | Cinebar - Tamil cinema news | Tamil movie news | Tamil actor | Thalapathy64 | Valimai", "raw_content": "\nஅஜித்தின் வலிமை படத்தில் பயன்படுத்தப்படும் பைக்கின் விலை தெரியுமா\nஇயக்குனர் எச்.வினோத் அவர்கள் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த வலிமை படத்தில் அஜித் நடிப்பதற்காக...\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திடீர் திருமணம்.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 3.இதில் இடைச்சுற்றில் கலந்து கொண்டவர் தான் மீரா மிதுன்.இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி ,பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவராவர். இந்த நிலையில், மீரா தனது இன்ஸ்டாகிராம்...\nதளபதி விஜயின் அடுத்த சாதனை..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் முதல் பாடலான ஒரு குட்டி கதை பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மாஸ்டர் திரைப்படம்...\nதனது குடும்பத்துடன் தேனியில் தனுஷ்.\nநடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதன் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்,...\nஅதுக்காக என் சம்பளத்தை கூட குறைக்க தயார் ஆண்ட்ரியா..\nபாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா தற்போது நடித்து வெளியான திரைப்படம் வடசென்னை. மேலும் சில படத்தில் இவர் படும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமில்லாமல் பல படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார்.இந்நிலையில் தற்பொழுது மாஸ்டர் படத்தில்...\nஇந்தியன் 2 விபத்தில் கிரேன் ஆபரேட்டர் கைது.\nஇயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமல், காஜல் அகர்வால் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற விபத்தில் 3...\nதல அஜித்தின் வலிமை படத்தில் புதிய லுக்.\nஇயக்குனர் H.வினோத் அவரக்ளின் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள்...\nதல அஜித்தின் வலிமை பர்ஸ்ட் லுக் எப்போம் தெரியுமா.\nஇயக்குனர் H.வினோத் அவரக்ளின் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள்...\nஷங்கரின் உதவி இயக்குனர் இந்தியன் 2 விபத்தை குறித்து வெளியிட்ட பதிவு..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து நடந்த கோர சம்பவத்தால் தமிழ் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் பலியானா��்கள் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உதவி...\nஅதர்வா அனுபமாவின் படம் “தள்ளிப்போகாதே”….\nடைரக்டர் ஆர். கண்ணன் 'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை '\",' இவன் தந்திரன்' ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு முதலில் பெயர் சூட்டப்படாத...\nஅஜித்தின் வலிமை படத்தில் பயன்படுத்தப்படும் பைக்கின் விலை தெரியுமா\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திடீர் திருமணம்.\nதளபதி விஜயின் அடுத்த சாதனை..\nதனது குடும்பத்துடன் தேனியில் தனுஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/120870-stalin-may-become-chief-minister-for-a-separate-island-like-nithi-minister-jayakumar.html", "date_download": "2020-02-21T12:13:51Z", "digest": "sha1:VAWNX3H5QY5BRGPUY3UBINH5Z6YZLH5B", "length": 34253, "nlines": 375, "source_domain": "dhinasari.com", "title": "‘நித்தி’ போல தனித் தீவிற்கு ஸ்டாலின் முதல்வர் ஆகலாம்: அமைச்சர் ஜெயக்குமார்! - தமிழ் தினசரி", "raw_content": "\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nகேரள சமையல்: பலாப்பழ போளி\nமுஸ்லிம்களால் வழிதவறிப் போய்விட்டாள் என் மகள்: அமுல்யா தந்தை வருத்தம்\nபெண்ணை மணம் புரிந்த பெண் ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது\nகல்வித் தரத்தில் பின் தங்கிய தமிழகம் மத்திய அரசு இடைநிலை கல்வி வாரியம் திடுக்…\n தூயத் தமிழ் திட்டம் அறிமுகம்\nஅவிநாசி பேருந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nகல்லறைக்குள்… ‘அமைதிப் பூங்கா’: காரணம் திமுக.,-அதிமுக.,\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nட்ரம்பின் பிரத்யேக ஹெலிகாப்டர் மரைன் ஒன் இந்தியா வந்தது\nபெண்ணை மணம் புரிந்த பெண் ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது\n2000 ரூ நோட்டு செல்லாதா ரிசர்வ் வங்கி சொல்வது என்ன\nடிவி, செல், வாஷிங்மெஷின் விலை உயரும் அபாயம்\n சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி\nஜெர்மனில் துப்பாக்கி சூடு சம்பவம்\nகுத்துச்சண்டை போட்டு திருட வந்தவனை விரட்டிய முதியவர்\nகுடைமிளகாய நறுக்கிய போது… அதுக்குள்ள … அய்யோ… அலறிப் போய்ட்டாங்க அவங்க\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள��க்கும் தடை\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nசென்னை ஐஐடி: பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து படம் பிடித்த பேராசிரியர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n“ஒரு சிவராத்திரி இரவு,சிவாச்சாரியாருக்கும் பக்தர்களுக்கும் வழி காட்டிய பெரியவா”\nஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது…\nநாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.20- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nசமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\n ‘நித்தி’ போல தனித் தீவிற்கு ஸ்டாலின் முதல்வர் ஆகலாம்: அமைச்சர் ஜெயக்குமார்\n‘நித்தி’ போல தனித் தீவிற்கு ஸ்டாலின் முதல்வர் ஆகலாம்: அமைச்சர் ஜெயக்குமார்\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 21/02/2020 5:38 PM 0\nநடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.\nசமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 20/02/2020 4:07 PM 0\nசமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 20/02/2020 12:23 PM 0\nஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 21/02/2020 11:46 AM 0\nபிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.\nஇதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..\nForbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்\nநாய் வாலை நிமிர்த்தவே முடியாது..\nஅரசியல் தினசரி செய்திகள் - 20/02/2020 3:38 PM 0\nAIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nநடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 21/02/2020 5:38 PM 0\nநடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.\nகேரள சமையல்: பலாப்பழ போளி\nபலாப்பழ போளி பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ...\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 21/02/2020 4:39 PM 0\nஹைதராபாத் சனத்நகரில் பள்ளி மாணவச் சிறுவன் ஒருவனை சாலையில் வைத்து ஒரு தம்பதிகள் வீராவேசம் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.\nமுஸ்லிம்களால் வழிதவறிப் போய்விட்டாள் என் மகள்: அமுல்யா தந்தை வருத்தம்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 21/02/2020 2:53 PM 0\nஅமுல்யாவின் தந்தை தனது மகள் அடையாளம் தெரியாத ஒரு இஸ்லாமிய இளைஞரின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாகவும், அதனால் அவள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும் கூறி, அவளது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபெண்ணை மணம் புரிந்த பெண் ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது\nஇந்தியா தினசரி செய்திகள் - 21/02/2020 2:33 PM 0\nமூன்று படிநிலைகளில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காவலர் பணிக்கு திரும்பிய அவர் ஆண் காவலராக பணியில் சேர்ந்தார்.\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 21/02/2020 11:46 AM 0\nபிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.\nநாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.\n பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி… அதை தடுப்பது போல்… ஓவைஸி நல்ல முன்னேற்றம்\nஇது மிகப் பெரிய மாணவர் குழு. மிகப் பெரும் அளவில் போராட்டத்தைச் செய்வோம். அவர்கள்தான் அனைத்தையும் செய்கிறார்கள். முகம் மட்டுமே எங்களுடையது. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்\n தூயத் தமிழ் திட்டம் அறிமுகம்\nஇலக்கியம் தினசரி செய்திகள் - 21/02/2020 10:15 AM 0\nஅகரமுதலித் திட்ட இயக்குநரகமும், அடையாறு மாணவர் நகலக் குழுமமும் இணைந்து வணிக நிறுவனங்களில் தூயதமிழ்த் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல்...\nசமீபத்தில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை செய்யப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டது.\nமாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் 9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது.\nஇதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பயன்படுத்தப்படவில்லை என மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது திமுக. இதனை குறித்து அதிமுகவினர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை கண்டு அச்சம் கொள்கிறார் என விமர்சித்து வந்தனர்.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ‘எப்படி இருந்த திமுக, தற்போது இப்படி ஆகிவிட்டது. திமுக ஒரு குழப்பவாதி கட்சி, ஸ்டாலின் ஒரு குழப்பவாதி’ என விமர்சித்துள்ளார்.\nமேலும் ‘முக ஸ்டாலினின் குழப்பத்துக்கு அவரது முதல்வர் கனவே காரணம், நித்தியானந்தா போல் தனி தீவு வாங்கி வேண்டுமானால் அவர் முதல்வர் ஆகலாம், ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகவின் ஆட்சி தான்’ எனவும் அவர் ஜெயகுமார் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதீபம் ஏற்றும் போது கூற வேண்டிய ஸ்லோகம்\nNext articleஇன்ஜினியர் வாத்தியார் ஆகலாம்.\nபஞ்சாங்கம் பிப்.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 21/02/2020 12:05 AM 5\nகேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்\nமிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்\nகலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.\nடு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nட்ரம்பின் பிரத்யேக ஹெலிகாப்டர் மரைன் ஒன் இந்தியா வந்தது\nமரைன் ஒன் ஹெலிகாப்டரில் மொத்தம் 3 இன்ஜின்கள் இருக்கின்றன. இதில் ஒரு இன்ஜின் பழுதடைந்தாலும் பறக்கமுடியு\n2000 ரூ நோட்டு செல்லாதா ரிசர்வ் வங்கி சொல்வது என்ன\nஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி ���றிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nநாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nகடை அடைக்குமாறு மிரட்டும் முஸ்லிம்கள்\nஅச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் இந்துக்கள் உள்ளனர். குறிப்பாக, அச்சத்தில் ராமநாதபுரம் கீழக்கரை மக்கள்… வாக்களித்ததன் பலனை அறுவடை செய்கிறார்கள்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/207983?ref=archive-feed", "date_download": "2020-02-21T12:03:52Z", "digest": "sha1:HBUBZJRHG33ISJQZRDFRM74AHHGB3QGO", "length": 9816, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல்\nதமிழகத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த சரவணன் ராஜகோபால் அண்ணாச்சியின் கடைசி ஆசையை அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் நிறைவேற்றியுள்ளனர்.\nதனிப்பட்ட வாழ்க்கையில் ராஜகோபால் தோல்வியை சந்தித்தாலும், தன்னுடைய தொழில் விவகாரத்தில் ஒரு கிங் மேக்கராகவே இருந்து வந்திருக்கிறார்.\nதனி மனிதன் இவ்வளவு பெரிய உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது அவ்வளவு எளிதல்ல, இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் இருக்கின்றனர்.\nஅப்படி அவர் கஷ்டப்பட்டதன் காரணமாகத் தான் உலகெங்கும் சரவண்பவன் என்ற ஹோட்டல் கிளைகள் தென்படுகின்றன. அந்தளவிற்கு உழைப்பில் கெட்டிக்காரர்.\nஇவருக்கு முருகன் என்றால் அவ்வளவு பிடிக்கும், அதன் காரணமாக தான் சரவண பவன் என்றே தன்னுடைய ஹோட்டல்களுக்கு பெயரை வைத்தார். எந்தளவிற்கு கடவுள் அவரை உயரத்திற்கு கொண்டு சென்றாரோ அதே அளவிற்கு அவரை கடவுள் கீழே இறக்கிவிட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.\nகடவுள் மீது கொண்ட பக்தியால், தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் நவதிருப்பதி என்கிற பிரமாண்ட கோவிலைஇவர் உருவாக்கியுள்ளார்.\nஇப்படி கடவுள் முருகன் மீது அதிக பக்தி கொண்ட இவருக்கு என்று கடைசி ஆசை ஒன்று இருந்துள்ளது. இது குறித்து அவர் தன் குடும்பத்தினரிடம், தான் இறந்துவிட்டால்கூட, அதாவது இறந்த தினத்தன்று கூட, சரவண பவன் ஹோட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும், இது தான் என்னுடைய கடைசி ஆசை என்று கூறியுள்ளார்.\nஅதன் படியே இன்று அவர் இறந்த போதும், வழக்கம் போல் சரவண பவன் ஹோட்டல் கிளைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பின்னர் தான் மூடப்படும் என்றும் ஹோட்டல் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த உடல் வீட்டில் கிடந்தாலும், அவரது ஆசைப்படி எல்லா ஹோட்டல்களையும் திறந்து வைத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர்.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2356", "date_download": "2020-02-21T13:57:14Z", "digest": "sha1:LHTRM7LSVF4S46YS22GFDUXVYL26R3NB", "length": 15075, "nlines": 132, "source_domain": "tamilblogs.in", "title": "14. பெண் பார்த்த மாப்பிள்ளை! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\n14. பெண் பார்த்த மாப்பிள்ளை\nபெண் பார்ப்பது என்ற சம்பிரதாயத்தில் ராமுவுக்கு விருப்பமில்லை. ஆயினும் அவன் பெற்றோர்களும், பெண் வீட்டாரும் அந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தியதால் அதற்கு ஒப்புக் கொண்டான்.\nபெண் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். கிராமங்களில் சில சம்பிரதாயங்கள் இன்னும் பின்பற்றப்பட்டு வருவதை ராமு உணர்ந்திருந்தான். பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை பழைய திரைப்படங்களில் இருப்பது போல் இருக்குமோ\nஅவர்கள் பெண் வீட்டை அடைந்தபோது, வீட்ட���ல் ஏராளமானோர் இருந்தனர். பெண்ணின் உறவினர்கள் யார், ஊர்க்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்ணின் பெற்றோர், பெண்ணின் தம்பி ஆகியோர் மட்டும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.\nபெண்ணின் பெயர் காமு என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். ராமு-காமு பெயர்ப் பொருத்தம் இருப்பதாக முதன் முதலில் பெண்ணின் பெயரைக் கேட்டபோது ராமுவுக்குத் தோன்றியது.\nஇரண்டுமே முழுப் பெயர்கள் இல்லை என்று தெரிந்தாலும், இருவருமே முழுப் பெயர்கள் மூலம் குறிப்பிடப்படாமல், சுருக்கப் பெயர் மூலம் குறிப்பிடப்படுவது இன்னொரு ஒற்றுமை என்றும் நினைத்துக் கொண்டான். இதெல்லாம் அசட்டுத்தனம் என்ற எண்ணம் மனதின் இன்னொரு பகுதியில் எழுந்தது.\nசில நிமிடங்கள் ஆரம்ப உரையாடலுக்குப் பிறகு பெண்ணை அழைத்து வந்தனர். கையில் காப்பி டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் வந்த காமு ராமுவுக்கும், அவன் பெற்றோர்களுக்கும் காப்பி தம்ளர்களைக்கொடுத்து விட்டுத் தன் அம்மா அருகில் போய் நின்று கொண்டாள். ராமுவின் அம்மா 'உக்காரும்மா' என்று சொன்னபின் கீழே உட்கார்ந்து கொண்டாள்.\nஅதற்குப் பிறகு ராமுவின் பெற்றோரும், காமுவின் பெற்றோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இருவரும் தங்கள் குடும்பப் பின்னணி, உறவினர்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டனர்.\nராமுவுக்கு சங்கடமாக இருந்தது. அவ்வப்போது காமுவின் முகத்தைப் பார்த்தான். தொடர்ந்து அவள் முகத்தைப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது. இருவரின் பெற்றோர்களும் தங்கள் பேச்சுக்கிடையே அவ்வப்போது திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காமு மட்டும் இவனைப் பார்க்காமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nதிடீரென்று ராமுவின் அம்மா காமுவைப் பார்த்து, \"ஏம்மா, ஒரு பாட்டுப் பாடேன்\nதனக்குப் பாடத் தெரியாது என்று சொல்வது போல் பக்கவாட்டில் தலையாட்டினாள் காமு.\nகாமுவின் பெற்றோர் சற்றுக் கவலையுடன் ராமுவின் அம்மாவைப் பார்த்தனர், பாடத் தெரியவில்லை என்பதற்காகப் பெண்ணை நிராகரித்து விடுவார்களோ என்று கவலைப்படுவது போல்\nராமு தொண்டையைச் செருமிக் கொண்டு, \"நான் ஒரு பாட்டுப் பாடட்டுமா' என்றான் காமுவின் தந்தையைப் பார்த்து.\nஅவர் தயக்கத்துடன் ராமுவின் அம்மாவைப் பார்க்க, ராமுவின் அம்மா அவனைப் பார்த்து முறைக்க, காமுவின் தோழிகள் சிலர், \"பாடுங்க மாப்பிள்ளை சார்\" என்று சிரித்தபடியே அவனை உற்சாகப்படுத்தினர்.\nராமுவின் அம்மா அரை மனதுடன் தலையாட்ட ராமு பாட ஆரம்பித்தான்:\n\"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ\nஇன்று முதல் நீ வேறோ நான் வேறோ\nஅவன் பாடி முடிக்கும் வரை மௌனம் நிலவியது. அவன் பாடி முடித்ததும் பலத்த கரவொலி எழுந்தது.\nகாமுவின் தோழி ஒருத்தி \"மாப்பிள்ளை பாட்டு மூலமா தன் முடிவையும் சொல்லிட்டார்\nமுதல் இரவின்போது காமுவிடம் ராமு கேட்ட முதல் கேள்வி இதுதான்: \"உன்னைப் பெண் பாக்க வந்தப்ப நான் பாடின பாட்டைப் பத்தி என்ன நினைச்சே\n\"ம்..எனக்குப் பாடத் தெரியாதுன்னு நான் சொன்னப்பறம் எல்லாருக்குமே கொஞ்சம் சங்கடமா இருந்திருக்கும். அந்த மூடைமாத்தறதுக்காகப் பாடினீங்கன்னு மொதல்ல தோணிச்சு...\" என்றாள் காமு.\n\"நீங்க ஜெமினி கணேசன் பாட்டைப் பாடினதும் நீங்க உங்களை ஒரு காதல் மன்னன்னு காட்டிக்க விரும்பறீங்களோன்னு தோணிச்சு...\"\n\"ஆனா பாட்டை முழுசாக கேட்டப்பறம், வேற ஒண்ணு தோணிச்சு\n\"நீங்க என்னைப் பாத்தப்ப நான் உங்களைப் பாக்காத மாதிரி தரையைப் பாத்துக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க என்னைப் பாக்காதப்ப நான் திருட்டுத்தனமா உங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். இதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் நீங்க அந்தப் பாட்டைப் பாடினீங்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்\n\"அந்தப் பாட்டில அப்படி இருக்கா என்ன\n\"வேணும்னே அந்தப் பாட்டைப் பாடிட்டு, இப்ப தெரியாத மாதிரி கேக்கறீங்க என்னோட திருட்டுத்தனத்தை விடப் பெரிய திருட்டுத்தனமா இருக்கே உங்களோடது என்னோட திருட்டுத்தனத்தை விடப் பெரிய திருட்டுத்தனமா இருக்கே உங்களோடது\n\"பாட்டில இருக்கற அந்த வரிகளை நீ பாடிக் காட்டினாத்தான் நீ சொல்றதை நான் ஒத்துப்பேன்.\"\n\"எனக்குத்தான் பாடத் தெரியாதுன்னு சொன்னேனே\n\"பரவாயில்ல. நீ என்ன பாட்டுப் போட்டியிலயா பாடப் போற எனக்குத்தான் பாடிக் காட்டப்போற\" என்று ராமு சொல்லி முடிக்கும் முன்பே காமு பாட ஆரம்பித்து விட்டாள்.\n\"உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே\nவிண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே\n\"அட இவ்வளவு அருமையாப் பாடற. ஆனா, அன்னிக்கு பாடத்தெரியாதுன்னுட்ட. இது மாதிரி இன்னும் எவ்வளவு திருட்டுத்தனம் வச்சிருக்க\n இன்னிக்குத்தானே நம்ப வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு. போகப் போகப் புரிஞ்சுப்பீங்க\" என்றாள் காமு சிரித்தபடி.\nயான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nநான் அவளைப் பார்க்கும்போது அவள் குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருப்பாள். நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்துவிட்டுத் தனக்குள் இலேசாகச் சிரித்துக் கொள்வாள்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉலக தாய் மொழிகள் தின வாழ்த்துகள்\nஎழுத்துப் படிகள் - 294\n15. கண்ணில் ஒரு சுருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/01/pothikaiyilepooththavale-49.html", "date_download": "2020-02-21T11:51:32Z", "digest": "sha1:2O7H3CFFCIOPJ5RGU7BOVQ6DC4FSZQZB", "length": 34360, "nlines": 217, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "பொதிகையிலே பூத்தவளே -49 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n49 \" வனமலர் ரொம்பவும் அழகாயிருப்பா.. எங்க ஜனங்களுக்காக பாடுபடனும்னு நினைச்சவ.. என்னுடன் உறுதுணையா நிற்பேன்னு சொன்னவ.. உயிருக்குய...\n\"வனமலர் ரொம்பவும் அழகாயிருப்பா.. எங்க ஜனங்களுக்காக பாடுபடனும்னு நினைச்சவ.. என்னுடன் உறுதுணையா நிற்பேன்னு சொன்னவ.. உயிருக்குயிராய் என்னைக் காதலிச்சா.. என்மேல அம்புட்டுப் பித்து.. என்னையே சுத்திச்சுத்தி வந்தா..\"\nகிரியின் கண்கள் சிவந்தன.. அவன் உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்கியபடி ஜீப்பை ஓட்டிக் கொண்டிருந்தான்.. மீனா குறுக்குடவில்லை.. அருவியெனக் கொட்டும் உணர்வுகளை சிறு 'ஊம்' ஒலி கூட தலை செய்து விடும்.. அது கூடாது..\n\"எங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சதில் இருந்து அவளுக்குத் தலைகால் தெரியலை.. எப்பவும் இந்தக் குடிசையில்தான் இருப்பா.. நானும் வந்துருவேன்.. எனக்காக சமைச்சுக் கொடுப்பா.. இன்னும் தெளிவாச் சொல்றதா இருந்தா அவளும் நானும் இந்தக் குடிசையில் புருசன் பொஞ்சாதியா வாழ்ந்தோம் மீனா.. புரிகிறதா..\n அதனால்தான் அவளுடைய குடிசையில் மீனாவும் விஷ்வாவும் கணவன் மனiவிபோல கூடி விடக்கூடாது என்று வனமலர் தன் போட்டோவை கீழே விழ வைத்தாளோ..\n\"கல்யாணம் என்கிறது ஊருக்குத்தான்.. மனசாலும் உடலாலும் நாங்க எப்பவோ சேர்ந்துட்டோம்.. இந்தக் குடிசையிலே வாழ ஆரம்பிச்சுட்டோம்..\"\n\"அவங்க வீட்டில அவங்க இருந்தாங்க..\"\n\"அப்ப இது வனமலரின் வீடில்லையா..\n\"இல்லைங்க ���ீனா.. இது எனக்கும் அவளுக்குமான தனித்த குடிசை.. இங்கே நாங்க மட்டும்தான் வந்து போவோம்.. தங்கியிருப்போம்..\"\n\"அருவிக்குக் குளிக்கப் போனவ கால் வழுக்கி மலையுச்சியில இருந்து அருவியோடு அருவியா விழுந்துட்டாளாம்.. இதை நம்ப நான் என்ன முட்டாளா..\nகிரி கோபத்துடன் ஸ்டிரியங்கின் மேல் கைகுவித்து குத்தினான்.. மீனா திடுக்கிட்டாள்..\n\"இந்த மலையில பிறந்து வளர்ந்தவளுக்கு அருவியில் குளிக்கத் தெரியாதா.. அவள் வழுக்கி விழுந்ததா சொல்லும் அருவி, மலை முகட்டில இருந்து ஓங்கித் தண்தரையா இருக்கிற பாறைமேல விழுந்து ஆறா ஓடுகிற அருவி.. மலைமுகட்டில் ஆறாத்தான் ஓடி வந்து அருவியா கொட்டும்.. அது ஆரம்பிக்கும் இடத்தில் ஆத்தில்தான் குளிக்க முடியும்.. கொட்டற அருவியில குளிக்கனும்னா கீழேதான் வரனும்.. வனமலர் அருவி கொட்டற இடத்தில இருந்து அருவியோடு அருவியா விழுந்திருக்கா..\"\n\"அது குளிக்கப் போய் விழுந்ததா இருக்க முடியாது மீனா.. அருவி கொட்ட ஆரம்பிக்கிற இடத்தில நிற்கக்கூட முடியாது.. ஆவேசமா ஓடி வரும் ஆத்து நீர் அருவியா மாறுகிற இடத்தில நிற்கக்கூட முடியாது.. அருவியில குளிக்கனும்னா கீழே வரனும்.. அது விடுகிற இடம் மணலும் பாறையும் கலந்ததா இருக்கும்.. அங்கே வழுக்கவே வழுக்காது.. அப்படியே வழுக்கினாலும் ஆத்துத் தண்ணியிலே நீச்சலடிச்சுக் கரையேறி விடலாம்.. இவ அருவி கொட்டற இடத்தில இருந்து அருவியோடு அருவியா எப்படிப் பாய்ஞ்சிருக்க முடியும் மீனா..\nகிரியின் கேள்விகளில் அரண்டு போனாள் மீனா.. சுற்றிலும் பார்த்தாள்.. அழகான பசுமையும், ஆங்காங்கே கொட்டும் ஆறுகளாகவும் இருந்த மலையின் அழகு அவளை மருட்டியது..\n\"இது எங்க கோட்டை மீனா.. இங்கே யாரும் எங்களிடம் வாலாட்டி விடமுடியாது.. முதல் முறையா யாரோ வாலாட்டியிருக்காங்க.. அது யார்..\nமீனாவுக்கு ஏனோ ரங்கநாதனின் நினைவு வந்து தொலைத்தது.. அவன் ஏன் கிரியைக் கண்டால் பயந்து விலகுகிறான்..\n\"தேடிக் கொண்டிருக்கிறேன் மீனா.. தடயம் கிடைத்து குற்றவாளி அகப்பட்டால் அது யாராக இருந்தாலும் விட மாட்டேன்.\" என்ற கிரி சற்று நிறுத்தி மீனாவை நேர் கொண்ட பார்வை பார்த்து..\n\"அது நம்ம சின்ன ஜமின்தாரின் அண்ணனாக இருந்தாலும் சரி..\" என்றான்..\n'ஆக.. கிரிக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது..'\nமீனாவுக்கு ஒன்றுதான் புரியவில்லை.. கிரிக்குத் தோன்றியிருக்கும் சந்தேகங்கள் விஷ்வாவின் மனதில் தோன்றாமல் இருக்குமா.. அவன் இதைப் பற்றிக் கிரியிடம் பேசியிருப்பானா..\n\"சின்ன ஜமின்தார் இதைப் பத்தி எதுவும் பேசலைன்னாலும் என் மனசில் இருக்கிற சந்தேகங்கள் அவர் மனசிலும் இல்லாமல் இருக்காது.. அப்படி அவருடைய அண்ணன்தான் குற்றவாளின்னா, நான் என்ன தண்டனை கொடுத்தாலும் ஊடே வராம ஒதுங்கிக்குவாரு.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..\"\nமீனாவுக்குத் துயரமாக இருந்தது.. ஏன் இது போல எல்லாம் நடக்க வேண்டும்.. கிரியைப் போன்ற ஒருவனின் காதல் நிறைவேறியிருக்கலாமே..\n\"வனமலர் போன துக்கத்திலே அவளைப் பெத்தவங்களும் போய் சேர்ந்துட்டாங்க.. நான் தனிச்சு நிற்கிறேன்னு அம்மாவுக்கு வருத்தம்.. அவங்களுக்கு எப்படித் தெரியும்.. நான் அவகூட வாழ்ந்துக்கிட்டுத்தான் இருக்கேன்..\"\nகிரி வனமலரின் குடிசைக்குத் தினமும் வருவான் என்று விஷ்வா சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது மீனாவுக்கு..\n\"நீங்க குடிசையைச் சுத்தமா வைத்திருக்கீங்க அண்ணா.. சமைத்துக் கூடச் சாப்பிடுவீங்க போல.. வீட்டுக்குப் பின்னாடி காய்கறித் தோட்டம் வேற போட்டிருக்கிங்க..\"\nகிரி மீனாவைத் திரும்பிப் பார்த்த பார்வையில் எதுவோ இருந்தது.. மீனா திகைத்தாள்.. அவள் சாதாரணமாகத்தானே பேசினாள்.. அதற்கு ஏன் கிரி இப்படிப் பார்க்கிறான்..\n\"நான் குடிசைக்குத் தினமும் போவது உண்மைதான்.. ஆனா, குடிசையைச் சுத்தம் பண்ணி வைப்பது நானில்லை.. சமைப்பது, கணப்புக்கான விறகுகளை அடுக்கி வைத்திருப்பது, காய்கறித் தோட்டம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சுவதுன்னு எதையுமே நான் செய்ததில்லை..\"\nகேட்கும் போதே தன் கேள்வியில் இருந்த அபத்தத்தை உணர்ந்தாள் மீனா.. வனமலரின் தாய், தந்தை உயிருடன் இல்லையே..\nகிரி ஜீப்பின் வேகத்தை அதிகப்படுத்தினான்.. அவன் மீனாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறான் என்று புரிந்து விட்டது.. ஏனென்றுதான் அவளுக்குத் தெரியவில்லை.. கிரி அப்படிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்கப் பார்ப்பவன் அல்ல.. எந்தக் கேள்வியையும் எதிர் நோக்குபவன்..\n\"நான் கேட்டதுக்கு நீங்க தெளிவான பதிலைச் சொல்லலை அண்ணா..\" மீனா வற்புறுத்தினாள்..\n\"வேண்டாம்மா..\" கிரி மென்மையாக மறுத்தான்..\n\" மீனா பிடிவாதமாகக் கேட்டாள்..\n\"உங்க கேள்விக்கான பதில் தெரிஞ்சா நீங்க பயந்திருவீங்க..\"\nநின���க்கும் போதே பயம் வந்து தொலைத்தது.. முதுகுத் தண்டு ஜில்லிட்டது.. நா தடுமாறியது.. தொண்டை வறண்டது.. உடலில் நடுக்கம் ஏற்பட்டது..\nகிரியின் பதில் எதுவாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்திற்கு அவள் வந்திருந்தாள்.. அப்படியும் இருக்குமா..\n\"நீங்க பயப்படுவதைப் போலதான் என் பதில் இருக்கும்.. அதை நீங்க தெரிஞ்சுக்க வேணாம்..\"\n\"தெரிந்தா பயம் வரலாம்.. தெரியலைன்னா அதுவா, இதுவான்னு ஆயிரம் குழப்பம் வரும்.. அதுக்கு பதிலை தெரிந்துக்கிட்டு நான் பயப்படறதே பெட்டர் அண்ணா..\"\nமீனாவின் வலியுறுத்தலிலும் ஓர் உண்மை இருந்ததில் கிரி அவளை ஆழமாகப் பார்த்தான்..\n\"அந்தக் குடிசையில் வனமலர் இருக்கிறாம்மா..\"\nமீனா அலறிவிட்டாள்.. கொட்டும் மழையில், குளிர் துளைக்கும் அந்த மலையில்.. அவளது உடல் வியர்த்தது.. கிரி கணிவுடன் அவளைப் பார்த்தான்..\n\"இதுக்குத்தான் நான் பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. நீங்க கேட்கலை..\"\n\"எப்படி அண்ணா.. வனமலர் இறந்துட்டா..\"\n\"அது ஊர், உலகத்துக்குத்தான்.. எனக்கு இல்லை.. அதுக்கான சாட்சி அந்தக் குடிசைதான்.. அங்கே அவ நடமாடிக்கிட்டு இருக்கிறா.. குடிசையைச் சுத்தம் பண்ணி.. காய்ந்த விறகுகளைக் கொண்டு வந்து அடுக்கி.. சமையல் செஞ்சு வைச்சிருப்பா.. நான் சமையலுக்கான அரிசி, பருப்பை வாங்கி வைச்சிருவேன்.. அவ்வளவுதான்.. காய்கறியெல்லாம் தோட்டதில் பறிச்சுக்குவா..\"\nஎன்னவோ உயிருடன் இருக்கும் மனைவியைப் பற்றிப் பேசுவதைப் போல நெகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தான் கிரி.. மீனா கலவரத்துடன் சுற்று முற்றும் பார்த்து வைத்தாள்.. கானகத்தின் அடர் இருட்டில் வனமலர் கரைந்து நிற்பதைப் போல இருந்தது..\nஎஸ்டேட் அலுவலக வளாகத்தில் ஜீப் நுழைந்தது.. மீனா இறங்கப் போகும் போது அவளது செல்போன் ஒலித்தது.. விஷ்வாதான் அழைத்தான்.. மீனா வனமலரை மறந்தாள்.. அவளது மனதில் பயம் விலகி பரவசம் வந்தது.. அவசரமாக போனை உயிர்ப்பித்தாள்..\nவிஷ்வா உத்தரவிட்டான்.. அந்த நேரத்தில் எஸ்டேட்டுக்கு வராமல் அவள் வீட்டுக்கு ஏன் வரச் சொல்கிறான்..\nமீனாவின் மனதில் அனுபமாவின் முகம் வந்தது..\nஅவள் சொடக்குப் போடும் ஒலி காதில் கேட்டது..\nதொய்வாக இருந்தது.. களைத்துப் போன மனதுடன் கிரியைப் பார்த்தாள்.. அவனது புருவங்கள் சுருங்கின..\n\"என்னன்னு தெரியலைண்ணா.. சார் உடனே வீட்டுக்கு வரச் சொல்கிறார்..\"\nகிரி இயல்பாகச் சொல்��.. மீனாவுக்கு ரங்கநாதன் காட்டிய போட்டோவில் மேகியுடன் விஷ்வா நின்றிருந்தது நினைவுக்கு வந்தது..\n\"வீட்டுக்குத்தானே வரச் சொல்கிறார்.. அங்கே போய் பார்த்தா என்னன்னு தெரிந்து விடப் போகுது..\"\nகிரி இலகுவாகச் சொன்னான்.. அவனைப் போல ஏன் அவளால் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற சோர்வுடன் அவள் ஜீப்பிலிருந்து இறங்கப் போனாள்..\n\"இருங்க.. நானும் உங்களுடன் வருகிறேன்.. நாம் ஜீப்பிலேயே போய் விடலாம்.. லிங்கம், நீங்க காரைக் கொண்டு வந்து மீனாவின் வீட்டில் நிறுத்திட்டு உங்க வீட்டுக்குப் போங்க..\"\nகிரியும் கூட வருகிறான் என்பதில் மீனாவுக்கு தெம்பாக இருந்தது.. மனம் படபடக்க அவள் சீட்டில் சாய்ந்து விழிகளை மூடினாள்..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத�� தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/57577-nambiyaar-100.html", "date_download": "2020-02-21T12:52:31Z", "digest": "sha1:3DLLHF2FOEF4DVYAK4MOMCYRMLQRNF6Q", "length": 13842, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நூற்றாண்டு காணும் வில்லன் போர்வையில் இருந்த உத்தமன் நம்பியார் ! | nambiyaar 100", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநூற்றாண்டு காணும் வில்லன் போர்வையில் இருந்த உத்தமன் நம்பியார் \n50 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் வில்லனாக தனது கால் சுவடுகளை பதித்தவர் வில்லன் நம்பியார். இவர் இதே நாளில் 1919ல் பிறந்தார்.\nஏழு தலைமுறைகளை கடந்து சினிமா திரையுலகில் நடித்தவர் எம் என் நம்பியார். தனது உடல் பாவனைகளோடு நம்பியார் பேசும் வசனங்கள் பார்வையாளர்களை மிரட்டும் வண்ணம் இருக்கும். திரைப்படங்களில் காணப்படும் நம்பியார் மிக கொடூர தோற்றத்துடன் காட்சியளிப்பார். தனது கண்களின் வழியே விஷத்தை கொட்டும் வில்லனாகவே அவர் திரைப்படங்களில் வலம் வந்துள்ளார். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி திரைப்படங்களில் அவரது வில்லத்தனத்தை கண்டு மிரளாதவர்களே இருக்க முடியாது.\nவில்லத்தனத்திற்கு எடுத்துக்காட்டாக இன்று வரை சொல்லப்படும் பெயர் \"நம்பியார்\". ஆனால் அவரது உண்மையான வாழ்க்கையில் உத்தமனாகவே வாழ்ந்துள்ளார். மிகவும் பக்தியுள்ள மனிதனாக தனது வாழ் நாள் முழுதும் இருந்தவர் எம்.என்.நம்பியார். மேலும் ச‌பரிமலை ஸ்ரீ ஐய்யப்பனின் தீவிர பக்தனாகவும், தனது சீடர்களுக்கிடையே புகழ்பெற்ற குருசுவாமியாகவும் இருந்தார்.கேரளாவில் பிறந்த இவர் ஒரு சுத்தமான சைவம். பெரும்பாலும் பெண் மோகம் கொண்டவராக காட்டப்பட்ட நம்பியார், உண்மையில் தான் சாப்பிடும் உணவை கூட‌ தனது மனைவியான ருக்மணி நம்பியார் தவிர மற்றவர் சமைத்த உணவுகளை உண்ண மறுத்தவர் நம்பியார்.\nஇவரின் முதல் படமான பக்த ராமதாஸ் படத்தில் நம்பியார் காமெடியனாகவே அறிமுகம் ஆனார். மேலும் இவரின் முதல் ஊதியம் 3ரூபாய் மட்டுமே. அதிலும் 1 ரூபாயை தயாரிப்பு நிறுவன‌த்திடம் திரும்ப கொடுத்துவிட்டு, 2 ரூபாயை தனது தாயாருக்கு அனுப்பி வைத்துள்ளார் எம் என் நம்பியார். மேலும் \"திகம்பர சாமியார்\" என்னும் திரைப்படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார் நம்பியார்.\n1000திற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நம்பியார்.இவரின் மந்திர குமாரி,வேலைக்காரி,தில்லானா மோகனாம்பால் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பின் மூலம் பயம் காட்டியவர். இவர் வில்லனாக மட்டுமல்ல \"ஜென்டில் மேன்\" படத்தில் அப்பாவியான அப்பாவாகவும், பூவே உனக்காக, வின்னர் போன்ற படங்களில் அன்பான தாத்தாவகவும் தனது சிறந்த நடிப்பை பதிவுசெய்துள்ளார் நம்பியார்.\nநம்பியார் நடித்த‌ கடைசி திரைப்படம் சுதேசி. மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நம்பியாரின் முக பாவனை, கை பாவனை போன்றவை இன்றும் பிரபலம். நம்பியார் போல நடிக்க இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை என்று கூறினால் மிகையாகாது. வில்லன் நம்பியார் கடந்த 2008 நவம்பர் 19ல் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடிகை ஓவியாவை கைது செய்யுங்க... மகளிர் அணியினர் போலீசில் புகார்\nசிவகுமாரை கிண்டல் செய்த கஸ்தூரி... கடுப்பான கார்த்தி \nஅஜித்துடன் நடித்த அந்த 15 நாட்கள்: மகிழ்ச்சியில் சிம்பு பட இயக்குநர்\nதிருமணத்திற்காக விராட் பெயரை மாற்றினோம்: அனுஷ்கா\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n4. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n5. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் மஹிமா\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n4. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n5. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tamilans", "date_download": "2020-02-21T13:30:56Z", "digest": "sha1:WEYFJJCNHMSSPUDEF2L6VUEGORIR6IEN", "length": 5176, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "tamilans", "raw_content": "\n’ -கற்கால மனிதர்களின் எச்சங்களைச் சேகரித்த சென்னை மாணவர்கள்\n`உன் தலைவன் யார்... நீ என்ன சீமான் கட்சியா’ -இலங்கையில் இயக்குநர் களஞ்சியத்துக்கு நேர்ந்த சோகம்\n`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்\nகீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளையில் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி\n``நம்ம மொழி... நம்ம அடையாளம்..'' திருக்குறளை உலகெங்கும் பரப்பும் அமெரிக்க தமிழர்கள்\n`தமிழ்ப் பாடல் பாடுனா அடிப்பாங்களா’- பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்\n``பாரம்பர்யச் சின்னங்களை ஆவணப்படுத்தவேண்டியது அவசியம்” - தங்கம் தென்னரசு\nகம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை ஏன்\nதுரண்டி, காகட்டை,கொட்டம்... இந்த விவசாய கருவிகளில் எத்தனை உங்களுக்குத் தெரியும்\n“அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா\nதமிழ்ப் பெயர்களைத் தேடும் பெற்றோர்களுக்கு இந்த நூல் உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-02-21T13:13:35Z", "digest": "sha1:M3XTZVX6BFK67APNAMQTPNROKJZTZ3WP", "length": 11024, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சட்டதரணி | Virakesari.lk", "raw_content": "\nதலைவர்களின் படங்களை வைத்திருப்பதால் பயங்கரவாதிகளாக கருத முடியாது -விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட்டார் மலேசிய சட்டமாஅதிபர்\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெருந்தோட்ட பாடசாலைகளின் மேம்படுத்தல் : இந்தியா - இலங்கைக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\n300 இலட்ச ரூபாய் மோசடி செய்த சந்தேகநபர் நிலாவெளியில் கைது\nமதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் \"தேரும் போரும்\"\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \nபொது மக்களே நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் \nமகா சிவராத்திரியில் ஏற்���ி வைக்கப்படும் தீப ஒளி நாட்டு மக்களின் வாழ்வை ஒளி பெறச் செய்யட்டும் - ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ள...\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா\nஇலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பனிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nபிரதான இரண்டு வேட்பாளர்களுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் தரகர்களுமே இருக்கின்றனர் :தேசிய மக்கள் கட்சி\nமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் மஹேஷ் சேனாநாயக்கவுடன் கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தேசிய...\nஅரசியல் மாற்றம் அலுவலகத்தின் செயற்பாடுகளைப் பாதிக்காது ; சாலிய பீரிஸ்\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிந்து கூறுமாறு வலியுறுத்துகின்றவர்களே, ஒவ்வொரு பிரதேசங்களிலு...\nஅரிசி விற்பணையில் மோசடி : சதொச பொது முகாமையாளருக்கு பிணை\nசதொச நிறுவனத்தின் ஊடான அரிசி விற்பணையின் போது 4 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்ப...\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்...\nசட்டதரணியின் மனிதாபிமானமற்ற செயல் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சம்பவம் \nபௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்ட பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் நிகழ்வு தமிழர் திருவிழாவாக நேற்று இடம்பெற்...\nதேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்த ஜே.வி.பியின் விசேட ஆலோசனைகள் நிகழ்வு\nஇனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் தேசிய ஒற்றுமையையும் உற...\nசிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்\nபதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்...\nமுன்னாள் போராளிகளின் விஷ ஊசி விவகாரம் ; ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அறிக்கை\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விஷ ஊசி விவகாரம் குறித்து உரிய வைத்திய பரிசோதணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்த...\nமாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த நடவடிக்கைகள் : நிமல் சிறிபாலடி\nபெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை\nதேர்தலில் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டிய அரசியல்வாதிகள் குறித்து ஆசுமாரசிங்க கருத்து\nபூணம் யாதவ்வின் சுழலில் சிக்கி இந்திய அணியிடம் சரணடைந்த ஆஸி.\n ஒரு பொலிஸாரால் 59 பொலிஸ் அதிகாரிகள் தனிமையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.tv/2018/01/kalvisolai-youtube-channel.html", "date_download": "2020-02-21T12:43:25Z", "digest": "sha1:DDGUSRRO2FSMFXFLOYUUDEVMIEFVSO5L", "length": 6730, "nlines": 31, "source_domain": "www.kalvisolai.tv", "title": "மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL", "raw_content": "\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\nSAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. ஒரு வாரத்தில் 1300 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த காணொளிகள், EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link http://www.youtube.com/user/ smspms2020\nகலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n30 வீடியோ பதிவுகள் தொகை நுண் கணிதத்திலும் (Integral calculus), 10 வீடியோ பதிவுகள் தாவரவியலிலும் (Transport mechanism in plants), நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மொத்த பதிவுகள் 440 ஆகி விட்டது... நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்... நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்... ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/07/29/a1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-21T12:29:30Z", "digest": "sha1:DOSOL56N45TB23DXGTAZQTKG37STGGIB", "length": 4260, "nlines": 95, "source_domain": "www.netrigun.com", "title": "A1 படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்! | Netrigun", "raw_content": "\nA1 படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nPrevious articleபோட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வைத்த செக்\nNext articleஇலங்கையர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோர சம்பவம்\nகிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.\n‘இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்’ ரசிகரின் வேலையால் கடுப்பான சமந்தா\nபலரையும் திருமணம் செய்து கொள்ள அமுலாகும் சட்டம்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்திற்கு காரணமான நபர் கைது.\nபிரபல பாடகர் திடீர் மரணம்..\nஇதயத்தில் லப்டப் சத்தம் ஏன் வருகிறது தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/7-movie-teaser/", "date_download": "2020-02-21T12:09:05Z", "digest": "sha1:BWS46Q4I66OJLD3GGH36MXGAG4ZT7ZWA", "length": 8282, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 7 படத்தின் டீஸர்..!", "raw_content": "\n7 Movie 7 movie teaser 7 டீஸர் 7 திரைப்படம் actor havish actor rahman actress anisha ambrose actress nandita swetha actress regina cassendra actress tridha chowdry director nizar shafi slider இயக்குநர் நிசார் ஷபி நடிகர் ரகுமான் நடிகர் ஹவிஸ் நடிகை அனிஷா அம்ப்ரோஸ் நடிகை திரிதா செளத்ரி நடிகை நந்திதா ஸ்வேதா நடிகை ரெஜினா கேஸண்ட்ரா\nPrevious Post‘யு-டர்ன்’ படத்தை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்.. Next Post'அடங்காதே' படத்தின் டிரெயிலர்..\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2357", "date_download": "2020-02-21T12:13:57Z", "digest": "sha1:TTZ7XGRK2O3KSSQTJL2VLGNLIWGL2MNN", "length": 14496, "nlines": 141, "source_domain": "tamilblogs.in", "title": "வெப் சைட் மற்றும் வெப் அப்ளிகேசன் என்ன வேறுபாடு? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nவெப் சைட் மற்றும் வெப் அப்ளிகேசன் என்ன வேறுபாடு\nவெப் சைட் என்பது என்ன\nவெப் சைட் என்பது globally accessible இணைய பக்கங்களின் தொகுப்பாகும். இது ஒற்றை domain name கொண்டுள்ளது.இது தனி நபர், பிஸினஸ் அல்லது நிறுவனம் ஆகிய வற்றால் டெவெலப் செய்யப்பட்டு நிர்வாகிக்கப்படுகின்றது. வெப் சைட் ஆனது வெவ்வேறு விதமான தேவைகளுக்கு பயன்படுகின்றது. சான்றாக பிளாக்.\nவெப் சைட் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வெப் செர்வரில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றது. இதை இனைய உலாவி அல்லது பிரைவேட் மீடிய நெட்வொர்க்கில் ip முகவரி கொண்டு ஆக்சஸ் செய்யப்படுகின்றது.\nவெப் அப்ளிகேசன் என்பது என்ன்\nவெப் அப்ளிகேசன் என்பது ஒரு மென்பொருள் இது பிரவுசர் கொண்டு அனுகப்படுகின்றது. இதன் ஃப்ரண்ட் எண்ட் ஆனது HTML,CSS, Javascript போன்ற வற்றால் உ��ுவாக்கபடுகின்றது. பேக் எண்ட் என்பது LAMP, MEAN போன்ற புரோக்கிராமிங்க் ஸ்டேக் கொண்டு அனுகப்படுகின்றது. மொபைல் பயன்பாடுகள் போல் இதை டெவெலப் செய்வதற்கு குறிப்பிட்ட SDK ஆனது தேவையில்லை.\nவெப் அப்ளிகேசன் என்பது சாஃப்ட்வேர் அஸ் ஏ சர்வீஸ்(Software as a service) என்பதை அடிப்படையாக கொண்டது.\nவெப் சைட் ஏன் நமக்கு தேவைப்படுகின்றது\n1. நம்முடைய பொருட்கள் அல்லது சர்வீஸ்களை காட்சி படுத்துவதற்கு\n2. சமூக ஆதாரங்களை உருவாக்குவதற்கு உதவி செய்கின்றது.\n3. வியாபாரத்தை பிராண்ட் செய்வதற்கு\n4. பிஸினசை பிரமோட் செய்வதற்கு பயன்படுகின்றது.\n5. கஸ்டமர் சப்போர்ட்டை அதிகரிப்பதற்கு.\nவெப் அப்ளிகேசன் ஏன் நமக்கு தேவைப்படுகின்றது\nவெப் அப்ளிகேசன் தானது பிரபலாக இருக்க காரணங்கள்>\nடெஸ்க் டாப் அப்ளிகேசனுடன் ஒப்பிடுகையில் வெப் அப்ளிகேசன்கள் நிர்வாகிக்க எளிது. Compatibity பற்றிய பிரச்சனைகள் இல்லை.\nமொபைல் ஆப் ஸ்டோர் ஒப்புதல் தேவை இல்லை.\nஎந்த நேரத்திலும் ரிலீஸ் செய்யலாம். பயனர்களை அப்டேட் செய்ய்ச் சொல்ல அவசியமில்லை.\nநீங்கள் வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் எந்த கணினியில் இருந்தும் ஆக்சஸ் செய்யலாம்.\nநீங்கள் கணினி உபயோகித்தோ அல்லது மொபைல் சாதனங்கள் உபயோகித்தோ ஆக்சஸ் செய்யலாம்.\nஇதை நீங்கள் உங்கள் கண்ணியில் நிறுவ தேவையில்லை.\nதரமான பொருத்த மான வெப் அடக்கம் காண்பிக்கப்ப்டுகின்றது.\nயூசர் ஃப்ரென்ட்லி நேவிகேசன் , மற்றும் வடிவமைப்பு\nGoogle போன்ற சியர்ச் எஞ்சின் கொண்டு எளிதாக தேடலாம்.\nகிளவுட் –ஹோஸ்டட் மற்றும் மேம்பட்டதாகும்.\nமாடுலர் மற்றும் லூஸ்லி கப்லிடு.\nஆட்டோமேடடு டெஸ்ட் கொண்டு எளிதாக பரிசோதிக்கலாம்.\nவெப் அப்ளிகேசன், வெப் சைட் வித்தியாசங்கள்.\nவெப் அப்ளிகேசன்கள் யூசருடன் இன்டர் ஆக்ட் செய்யும் வகையில் உருவாக்கப்படுகின்றது. வெப் சைட் பெரும்பாலும் ஸடேட்டிக் கண்டண்ட். வெப் சைட்டானது மேலும் பப்ளிக் ஆக எல்லாராலுல் ஆக்சஸ் செய்யப்படுகின்றது\nவெப் அப்ளிகசன் ஆனது வெப் பக்கத்தை ரீட் செய்வதுடன் டேட்டாவை மேனிபுலேட் செய்கின்றது. வெப் சைட் ஆனது விசுவல் மற்றும் டெக்ஸ்ட் கண்டண்ட் கொண்டது.பயனரால் பார்க்க மற்றும் வாசிக்க முடியும்.\nவெப் அப்ளிகேசன்களை அனுகுவதற்கு ஆதண்டிகேசன் தேவை. அதாவது பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் போன்றவை தேவை. வெப் சைட்டிற்கு ஆத���்டிகேசன் தேவைப்படாது.பயனர் ரெஜிஸ்டெர் செய்து அப்டேட்டை பெறுமாறு கோரபடுகின்றார்.\nவெப் அப்ளிகேசன்கள் உயர்வாக பயன்படுகின்றது. வெப் சைட்டுடன் ஒப்பிடும் பொழுது சிக்கல் வாய்ந்தது.வெப் சைட் ஆனது சேகரிக்கப்பட்ட டேட்டாவையும் மற்றும் த்கவல்களையும் குறிப்பிட்ட பக்கத்தில் காண்பிக்கின்றது.\nவெப் அப்ளிகேசன் ஆனது முழுமையான சாஃப்ட்வேர் கிடையாது.இது வெப் சைட்டின் ஒரு பகுதியாகும்.,வெப் அப்ளிகேசன் என்பது முழுமையான சாஃப்ட்வேர் ஆகும்.\nவெப் அப்ளிகேசன் ஆனது முற்கூட்டியே கம்பைல் செய்யப்பட்டிருக்க வேண்டும். வெப் சைட்டை கம்பைல் செய்யத் தேவையில்லை.பயன்படுத்துதல்.\nஅப்ளிகேசன்கள் ஏதாவது மாற்றமிருந்தால் ரிகம்பைல் செய்யப்பட்டு பயன்படுத்தல் வேண்டும்.சிறிய மாற்றங்கள் வெப்சைட்டை கம்பைல் செய்யவேண்டிய அவசியமில்லை. நீங்கள் HTML நிரலை மட்டும் அப்டேட் செய்தால் போதும்.\nவெப் சைட் எளிதாக கிராஷ் ஆக்லாம்.\nநீங்கள் வெப் சைட்டில் குறிப்பிட்டுள்ள இமெயிலுக்கு குப்பை மெயில்கள் வரலாம்.இதை நீங்கள் அவ்வப்போது அப்டேட் செய்யாவிட்டால் வெப் சைட்டின் நம்பகத் தன்மை குறையும்\nபாதுகாப்புத் தன்மைக்கு உத்திரவாதம் இல்லை.அதனால் அன் ஆதரிகேசன் பாதிப்புள்ளாகலாம். எல்லா பிரவுசரும் ஒரே மாதிரி வெப் அப்ளிகேசனுக்கு முன்னுரிமை கொடுக்காது.வெப் அப்ளிகேசன் குறிப்பிட்ட ஆபரேட்ட்டிங்க் சிஸ்டத்திற்கென உருவாக்கப்படுகின்றது.எனவே ஆப்ஸ்டோரில் இருந்து கண்டுபிடிப்பது கடினமாகின்றது.\nவெப் சைட் என்பது globally accessible இணைய பக்கங்களின் தொகுப்பாகும். இது ஒற்றை domain name கொண்டுள்ளது.\nவெப் அப்ளிகேசன் என்பது ஒரு மென்பொருள் அல்லது நிரல் . இது பிரவுசர் மூலம் ஆக்சஸ் செய்யப்படுகின்றது.\nவெப் சைட் உங்கள் வணிகத்திற்க்கு பிராண்ட் ஆக அமைகின்றது.\nவெப் அப்ளிகேசனிற்க்கு ஆப் ஸ்டோர் ஒப்புதல் தேவைப்படாது.\nதரம் மற்றும் தொடர்பான தகவல்கள் வெப் சைட்டின் தன்மைகள் ஆகும்.\nவெப் அப்ளிகேசேன்கள் கிளவுட் அடிப்ப்டையிலான மேம்பட்ட மென்பொருளாகும்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉலக தாய் மொழிகள் தின வாழ்த்துகள்\nஎழுத்துப் படிகள் - 294\n15. கண்ணில் ஒரு சுருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2019/03/13/panimalar-affair-why-she-defends-free-sex-consent-to-sex-and-such-issues/", "date_download": "2020-02-21T11:30:31Z", "digest": "sha1:BFRTEX5QDRAM4BZDFI4RUZFZKP4YEQK7", "length": 24242, "nlines": 66, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2] | பெண்களின் நிலை", "raw_content": "\n« பனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – காதல் தோல்விகளும், தாம்பத்தியத்திற்கு புது விளக்கம் கொடுத்தது [1]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – மீ டூ லிருந்து பொள்ளாச்சி வரை – இடையில் பெரியாரிஸ கற்பு இத்யாதிகள்\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nபனிமலர் விவகாரங்கள், விவாதங்கள் மற்றும் விதண்டாவாதங்கள் – கற்பு, புனித போன்றவையெல்லாம் தேவையில்லை [2]\nகாதலை நம்பாதீர், எப்பொழுது வேண்டாலும் முறியலாம், 99%லும் முறியலாம்[1]: நவநாகரிக அனுபவம் கொண்ட பனிமலர், காதலை நம்பவேண்டாம், என்றது[2], “எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்’ என்பதற்கான நிகழ்தகவுதான்.\nமுழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன்.\nகாதல் தோல்விக்கு தற்கொலை, இப்பொழுதெல்லாம் யாரும் செய்வதில்லை, நவநாகரிக இளம்பெண்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. 1% பாரம்பரிய இளம்பெண்கள் வேண்டுமானால், அந்நிலைக்குத் தள்ளப் படலாம்.\n`மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.\nஉடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்தாலும் கவலைப் படாதீர்கள்[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி[3]: பெரிய தத்துவம் பேசும் பனிமலர்[4], “`வாழ்க்கையே இவளோடுதான்… அல்லது இவனோடுதான்’ என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்\nப்ரேக் அப் காதலர்கள் திருமணமான பிறகும் நண்பர்களாக இருக்கலாம்[5]: புது பார்மலா சொல்லும் பனிமலர்[6], “ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை.\nஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்கமுடியும் மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்… அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்… எனக்கு நம்பிக்கை இருக்கிறது\nஏற்கெனவே, நட்பு காதலாகி, காதல் வேலை செய்து, அது புனிதமே இல்லாமல் போனாலும், தொடர்ந்து, உடலுறவு வைத்துக் கொண்டு, பிரேக்-அப் ஆகி, பிறகு, நட்பு என்று எப்படி வரும் அது நட்பா அல்லது வேறு பெயருண்டா அது நட்பா அல்லது வேறு பெயருண்டா\nப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம். – ரசித்த த.கதிரவன் – படம் : தி.குமரகுருபரன்\n���னிமலர் வீடியோ சர்ச்சை[7]: தமிழகத்தின் ஊடகவியல் துறையிலும், பெயரியாரிய இயக்கங்களாலும் பிரபலமடைந்தவர் பனிமலர். இவர் பல்வேறு பொது இடங்களிலும் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக சிலர் சமூகவலைதளங்கிளில் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர்[8]. பலர் பனிமலர் வீடியோ. குறித்த லிங்க் கேட்டு பல இடுகைகளில் கருத்திட்டு வருகின்றனர். வேறு சிலர் பனிமலர் டுவீட் செய்ததாக சில டுவீட்களையும் என சில ஸ்கிரின் ஷாட்களையும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதாக சில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டதாக சில பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான பதிவுகள் எல்லாம் போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் தான் அவ்வாறாக எந்த வீடியோவும் பகிரப்படவும் இல்லை. எந்த வீடியோவும் வெளியாகவும் இல்லை. நீங்கள் தவறாக இது குறித்த பதிவுகளை உண்மை அறியாமலும், உறுதிபடுத்தாலும் பகிராதீர்கள். போலி செய்திகளை பரவுவதற்கு நீங்களும் காரணமாகாதீர்கள்.\nபனி மலரின் மீ டூ அனுபவம்[9]: #metoo ஹேஷ்டேக் என்னமா வேலை செய்யுது பாருங்க… புற்றீசல் போல பிரபல நிருபரும், செய்தி வாசிப்பாளருமான பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வு பற்றி #metoo என பதிவிட்டு விவரத்தை வெளியிட, பாடகி சின்மயி சும்மா புகுந்து புகுந்து விளையாட வைர முத்துவின் பெயர் பட்டி தொட்டி எங்கும் கேட்க தொடங்கி விட்டது. சரி அவர் மட்டும் தானே என பெருமூச்சு விடும் தருணத்தில்….அவர் மட்டும் இல்லைங்க… இவரும் தான் என பெண் டிவி நிருபர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில், ஒரு தொலைக்காட்சி சிஇஒ பற்றி கிழி கிழி என கிழித்து எடுத்து உள்ளார். புதிய தொலைக்காட்சியின் சிஇஒ ஆக இருந்தவர் தான் அவர்…[10]தன்னுடைய பல லீலைகளை அரங்கேற்றம் செய்த அவர், சமீபத்தில் நதியின் பெயர் கொண்ட ஒரு தொலைக்காட்சியில் சிஇஒ பொறுப்பில் இருந்து உள்ளார். தற்போது 18 ஆம் படி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இத்தனைக்கும் அவர் சமீபத்தில் மிக கொடூரமான உடல் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெண் நிருபர் தனது பேஸ்புக் பக்கத்தில் என்ன பதிவு செய்து உள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்..#Metoo\nஜெபம் ���ெய்யும் அதிகாரி கூப்பிட்டாராம்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்[11]: சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் இருக்கும் இப்போதும் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. நான் ஒரு கம்ஃபர்ட் ஜோனில்தான் எப்போதும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இரண்டு நிகழ்வுகள் மிக மோசமானவை ஒன்று ஆணால் ஏற்பட்டது, இன்னொன்று பெண்ணால்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான்……என்னுடைய முந்தைய நிறுவனத்தின் உயர் அதிகாரி (CEO), பயங்கர பக்திமான் பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று பெண்கள் யாருக்கு பிரச்சனை என கேள்விப்பட்டாலும் அறைக்கு அழைத்து ஜபம் செய்து அனுப்புவார். அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொள்வார் ஆரம்பத்தில் சாதாரனமாகத்தான் பேசினார். நாமும் உயர் அதிகாரி என்ற அடிப்படையில் பேசித்தான் ஆக வேண்டும், ஒரு கட்டத்தில் ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்பவரைப்போல குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தது. நான் உன் அப்பா போல என்று டயலாக் வேறு, ஒரு நாள் இரவு மறைமுகமாக ஆபாச செய்தி ஒன்றை அனுப்பினார். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே டெலிட் செய்துவிட்டேன். என் காதலனிடம் சொன்னேன் ஏன் அழித்தாய் என கடிந்து கொண்டான். அசிங்கம் நம் மேல் பட்டுவிட்டால் அனிச்சை செயலாய் தட்டி விடுவோமே அதுபோலத்தான் பதற்றத்தில் அழித்துவிட்டேன். கொஞ்சமும் உயரதிகாரி என யோசிக்காமல் block செய்துவிட்டேன். அடுத்த நாள் அவர் அறைக்கு அழைத்தார், கொடுர பயமாகத்தான் இருந்தது. ஆனால் பிரச்சனையை சந்திக்க தயாராகத்தான் சென்றேன். உன் போனைக்கொடு எனக்கேட்டு அவர் அனுப்பிய மெசேஜ் இருக்கிறதா என பார்த்துவிட்டு, அந்த மெசேஜ் இல்லை என்றதும் சாதாரண மெசேஜயும் அழிக்கும்படி கூறினார் அவர் கண் முன்னாடியே அழித்துவிட்டேன். மீண்டும் சொன்னார் நான் உன் அப்பா மாதிரி உனக்காக நான் எப்போதும் பிராத்திப்பேன் என்று நான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, எனக்கும் என் காதலனுக்கும் மட்டுமே தெரியும். தொடர்ந்து அதே நிறுவனத்தில்தான் ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன்[12]. ஏனென்றால் எனக்கு பணி முக்கியம், என் கெரியர் முக்கியம், தனித்து விடப்பட்டிருந்த எனக்கு பணம் மிக மிக முக்கியம், அதுவே என் பலமும் கூட.\n[1] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018)\n[3] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[5] விகடன், மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்\nத.கதிரவன் குமரகுருபரன் , வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/10/2018).\n[7] Tamil Samayam, Panimalar Paneerselvam video: வீடியோ லிங்க் கேட்கறீங்களே, உங்களுக்கு வெட்கமாயில்ல\n[9] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\n[11] தமிழ்.ஏசியா.நெட்.டிவி, பிரபல TV CEO – வின் லீலை.. பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… பேஸ்புக்கில் கிழி கிழியென கிழித்த பெண் நிருபர்… ஆதாரம் உள்ளே ..\nகுறிச்சொற்கள்: இணக்கத்துடன் செக்ஸ், ஈவேரா, ஒப்புதலுடன் செக்ஸ், கல்யாணம், காதல், காதல் தோல்வி, சன் - டிவி, சம்மதத்துடன் செக்ஸ், செக்ஸ், திக, திமுக, பனிமலர், பனிமலர் பன்னீர் செல்வம், பாலிமர் டிவி, பாலியல், புதிய தலைமுறை, பெரியாரியம், பெரியாரிஸம், பெரியார், பொள்ளாச்சி, மணியம்மை\nThis entry was posted on மார்ச்13, 2019 at 5:32 முப and is filed under அந்தரங்கம், இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கற்பு, கற்பும், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சன் டிவி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் தூண்டி, திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், பனிமலர், பனிமலர் பன்னீர்செல்வம், பாலிமர் டிவி, பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, புதிய தலைமுறை, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கொடுமை, பெண்ணியம், பெண்மை, மனம் விரும்பி உடலுறவு, மனம் விரும்பி செக்ஸ், மீ டூ.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T11:52:05Z", "digest": "sha1:CHC75XS6VUVJ44HKLP6BCNIA2DSSMPSS", "length": 5093, "nlines": 47, "source_domain": "www.army.lk", "title": " விமானப் படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி விஜயம் | Sri Lanka Army", "raw_content": "\nவிமானப் படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி விஜயம்\nஇலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (7) ஆம் திகதி விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களது அழைப்பையேற்று விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.\nவிமானப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை விமானப் படையின் உயரதிகாரியான எயார் வைஷ் மார்ஷல் கெமிலஷ் லேபுரோய் அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ தளபதி அவர்களுக்கு விமானப் படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.\nபின்னர் விமானப் படைத் தளபதியை இராணுவ தளபதி அவர்கள் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு படைகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்துவது தொடர்பாகவும், வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை இருவரும் மேற்கொண்டனர்.\nஅதனை தொடர்ந்து விமானப் படைத் தளபதி அவர்களினால் விமான படையிலுள்ள உயரதிகாரிகளை இராணுவ தளபதி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nஇறுதியில் இவர்கள் இருவரது இந்த சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். பின் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foreca.in/Russia/Tura?lang=ta&units=us&tf=12h", "date_download": "2020-02-21T12:13:58Z", "digest": "sha1:LWXLNAYPYOMVHHS6VBCV3HLYA3WV744V", "length": 3786, "nlines": 65, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Tura - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.9 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\nTura சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/engirunthoaasaikal-4.html", "date_download": "2020-02-21T12:47:47Z", "digest": "sha1:OPYTH5MG2QGO2TQW5IEPSEEWGQNDV5L6", "length": 35738, "nlines": 226, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "எங்கிருந்தோ ஆசைகள். -4 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n4 கிட்டவந்து கட்டிமுத்தம்... நீ தரவே ஆசைகொண்டேன்... பெண்களுக்கான பாதுகாப்பையும்.. மரியாதை-யையும் கொடுப்பதில் மதுரை மக்களை யாரும் ...\nபெண்களுக்கான பாதுகாப்பையும்.. மரியாதை-யையும் கொடுப்பதில் மதுரை மக்களை யாரும் மிஞ்சிவிட முடியாது.. போருந்தில் பயணம் செய்யும் போது.. பெண்கள�� வந்து விட்டால்.. புதுப்பெண்டாட்டியின் அருகில் உட்கார்ந்திருக்கும் புதுமாப்பிள்ளை கூட எழுந்து நின்று இடம் கொடுப்பான்...\nஇந்த வார்த்தையில் தொனிக்கும் வாத்சல்யத்தை மதுரை மண்ணில் வாழ்ந்து பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும்...\nமீனாட்சி ஆட்சி செய்யும் மண் என்பதால் இந்த மரியாதை அவர்கள் மனதில் வந்ததோ.. இல்லை.. அழகர் கோவில் கொண்டுள்ள ஊரில் அவரின் தங்கைக்கு நிகரான பெண்களைக் காப்பது மதுரை மண்ணின் தர்மம் என்பதால் அந்த வழக்கம் வந்ததோ.. தெரியாது...\nமதுரை மக்கள்... பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்..\n\"ஹலோ.. இவங்க மேல நான் காரை மோதல இவங்கதான் என்காரு மேல இவங்க வண்டியை மோத விட்டிருக்காங்க.. பாருங்க.. என் காருக்கு என்ன கதியாகி இருக்குன்னு...\"\nஅவ்வளவுதான் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பொங்கி விட்டார்கள்...\n\"உனக்கு அது ஒரு குறையாய் போச்சா.. ஏம்ப்பா.. இந்தப்புள்ள காயம் படாம தப்பிச்சிருச்சேன்னு சொல்லாம.. உன் காருல பெயிண்டு போனதப் பத்தியா கதை சொல்ற.. ஏம்ப்பா.. இந்தப்புள்ள காயம் படாம தப்பிச்சிருச்சேன்னு சொல்லாம.. உன் காருல பெயிண்டு போனதப் பத்தியா கதை சொல்ற.. இந்தப் புள்ளயவிட உன் காருதான் உனக்குப் பெரிசா போச்சா... இந்தப் புள்ளயவிட உன் காருதான் உனக்குப் பெரிசா போச்சா...\n' என்று கேட்கத்தான் அவனுக்குத் தோன்றியது....\nகோடிக் கணக்கில் மதிப்புப் பெறும் வெளிநாட்டுக் காரைவிட அவள் பெரிதில்லை என்று சொன்னால் அந்த மக்கள் முதுகில் டின் கட்டி விடுவார்கள் போலத் தோன்றியதால் அவன் காவ்யாவிடமே நியாயம் கேட்டான்...\n\"ஏங்க.. உங்கமேல நானா மோதினேன்...\nஉன்மீது என் காரா மோதியது என்று அவன் கேட்டிருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை இடம் மாறியதில் அவளுக்கு கோபம் வந்துவிட்டது...\n\"எங்க வந்து.. யார்மேல மோதுவிங்க.. என்மேல மோதிருவீங்களோ.. இது மதுரை.. பாத்துப் பேசுங்க...\"\nஅவளின் படபடப்பில் அதுவரை அவளைச் சரியாகப் பார்க்காதவன்... உச்சிமுதல் பாதம்வரை ஊன்றிக் கவனித்தான்...\nபார்த்தால் உடனே மனதில் ஒட்டிக் கொள்வதைப் போல பளீரென்ற அழகுடன் இருந்தவளின் மீது அவனுக்குள் சுவராஸ்யம் ஏற்பட்டது..\nஇப்போது வேண்டுமென்றே அவன் காரை விட்டுவிட.. காவ்யா கொதிகலனானாள்...\n\"நீங்க பெரிய கள்ளழகரு.. உங்க மேல ஆசைப்பட்டு மோதிட்டேன்.. போவீங்களா...\"\nஅவனுக்கு யார் அந்த கள்ளழகர் என்று தெ��ியவில்லை... அந்த கள்ளழகர் மன்மதனை விடப் பேரழகன் என்பதும்.. அந்தக் கள்ளழகரின் கண்ணழகுக்கு ஈடான அழகு மூவுலகத்திலும் இல்லை என்பதும்.. அந்தக் கள்ளத்தனம் மிக்க கள்ளழகர் பெண்களின் மனதைக் கொள்ளையடிப்பதில் வல்லவன் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...\nஅவன் சென்னைவாசி.. வெளிநாடுகளுக்கு பறந்து.. பறந்து வியாபாரம் செய்பவன்.. கள்ளழகரின் அழகின் பெருமையை அவன் அறிந்திருக்கவில்லை.. அதனால்..\n\"யார் அந்த கள்ளழகர்..,\" என்று கேட்டு விட்டான்..\n\"கேட்டிங்களா அண்ணே.. நம்ம ஊருக்கே வந்து இவரு அழகரைத் தெரியலங்கிறாரு.. இவரைச் சும்மா விடலாமா..\" என்று காவ்யா கூடியிருந்த கூட்டத்தைத் தூண்டிவிட்டாள்...\n\"அதானே.. எந்தக் காட்டு மனுசனோ வந்து எங்க மதுரை அழகரை யாருன்னு கேட்பானா.. ஏம்ப்பா... உனக்கு கள்ளழகரைத் தெரியலைன்னா.. மதுரைக்குள்ள எதுக்கு வந்த... ஏம்ப்பா... உனக்கு கள்ளழகரைத் தெரியலைன்னா.. மதுரைக்குள்ள எதுக்கு வந்த...\nஇது என்னடா வம்பாப் போச்சு என்று ஆகிவிட்டது அவனுக்கு...\n'கள்ளழகரைத் தெரியலைன்னா மதுரைக்குள்ள வரக்கூடாதா..\nஇந்த வியாக்கினத்தை வேறு எந்த ஊரிலும் அவன் கேட்டதில்லை.. அவனுக்கு என்ன தெரியும்.. அண்ணனும்.. தங்கையுமான.. அழகரும்.. மீனாட்சியும்... மதுரை மண்ணின் சுவாசக்காற்று என்பது...\n\"அழகர் ஆத்தில இறங்கறப்ப வந்து பாருப்பா.. அவரு யாரு.. எப்பேற்பட்டவருன்னு உனக்கு அப்பப் புரியும்..\"\nஅழகர் எதற்காக ஆற்றில் இறங்க வேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை.. அவர் மீனாட்சியின் அருமை அண்ணன்.. மீனாட்சி கல்யாணத்தின்போது சீர் கொண்டுவர வைகை ஆற்றில் இறங்கினார்... அவர் இறங்கும் போது மழை கொட்டோ கொட்டென்று கொட்ட. வைகையாற்றில் வெள்ளம் வந்தது...\nஇந்தக் கதையெல்லாம் அவனுக்குத் தெரியுமா.. அழகர் ஆற்றில் இறங்கும் அந்த வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும் என்று காவ்யா மெய் சிலிர்ப்பதை அவனால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா.. அழகர் ஆற்றில் இறங்கும் அந்த வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும் என்று காவ்யா மெய் சிலிர்ப்பதை அவனால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா.. இன்றும் அழகர் ஆற்றில் இறங்கினால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் தெய்வச் செயலை அவன் கண்டிருக்கிறானா...\nஎதுவும் தெரியாதவனை நிற்க வைத்து கேள்வி கேட்டால் அவன்தான் என்ன பதிலைச் சொல்லுவான்...\n\"விடுப்பா.. ஏய்.. வெளியூர்காரனுக்கு நம்ம ஊரு அழகரைப் பத்தி என்ன தெரியும்.. ஏம்ப்பா.. மதுரைக்குள்ள காரை ஓட்டறப்ப சூதானமா ஓட்டனும்னு உனக்குத் தெரியாதா... ஏம்ப்பா.. மதுரைக்குள்ள காரை ஓட்டறப்ப சூதானமா ஓட்டனும்னு உனக்குத் தெரியாதா...\n'சூதானம்..' என்றால் 'பத்திரம்..' என்று மதுரையில் அர்த்தமென்றும் அவனுக்குத் தெரியவில்லை...\nஅதனால் அவன் சாட்சிக்காரர்களை விட்டுவிட்டு சண்டைக்காரியிடமே பேச்சு வார்த்தையை தொடர்ந்தான்..\n இவனுக்கு என்னைப் பார்த்தால் மேடம் போலத் தெரியுதா..\nகாலையில் கண்ணாடி பார்க்காமல் வந்து விட்ட மாபெரும் தவறை நினைத்து வெகுவாக கவலைப்பட்டுப் போனாள் காவ்யா... இப்படி விளிக்கிறவனை 'லுக்' விடாமல் இருக்கக் கூடாது என்று இப்போது அவள் அவனை உச்சி முதல் உள்ளங்கால்வரை பார்த்தும் வைத்தாள்...\nஅவன் நன்றாகத்தான் இருந்தான்.. வாட்டசாட்மாய்.. ஆறடி உயரத்தில்.. அளவான மீசையோடு கம்பீரமாக இருந்தான்.. அவள் பார்வையிடுவதைக் கவனித்த ரகசிய மின்னல் அவன் கண்களில் வந்தது...\nமேடத்தை விடாமல் தொடுத்துக் கொண்டிருந்த-வனை என்ன செய்தால் தேவலாம் என்ற கொலை வெறிக்கு ஆளான காவ்யா...\n\"நான் காரைத் திருப்பினேன்.. நீங்களும் உங்க வண்டியைத் திருப்புனீங்க...\"\n\"உங்களுக்குத்தான் இந்தப் பக்கம் வேலை-யிருக்குதா.. எங்களுக்கெல்லாம் இல்லையா.. நீங்க இன்னைக்கு வந்த ஆளு...\"\n\"கரெக்டா கண்டு பிடிச்சிட்டிங்களே.. நான் காலையிலதாங்க மதுரைக்குள் என்ட்ரி ஆனேன்.. பாண்டியன் ஹோட்டலில் ரூமைப் போட்டு.. குளிச்சு சாப்பிட்டு விட்டு கிளம்பி வர்றேன்...\"\n\"இந்தக் கதைய நான் கேட்டேனா..\n\"நீங்க கேட்கலைன்னாலும் நான் சொல்லனுமில்ல..\n\"உங்க கடமை உணர்ச்சியில புல்லரிச்சுப் போயிட்டேங்க.. போதுமா.. இத்தனை வருசமா.. இந்தத் திருப்பத்திலதான் நானும் வண்டியைத் திருப்பறேன்.. ஒருநாளும் இதுபோல ஆனதில்ல...\"\n\"ஹைய்யோ.. இதைத்தாங்க நானும் சொல்ல நினைச்சேன்.. இத்தனை நாளா.. நானும் எத்தனையோ ஊர்களுக்குப் போயிருக்கேன்.. ஆனா.. உங்களைப் போல யாரையும் நான் பார்த்ததில்லை...\" அவன் விசமச் சிரிப்புடன் சொன்னான்...\n\" காவ்யா வீரத் தமிழச்சியாகி முறைத்தாள்...\n\"உங்க மேல மோதினதைப் போல வேற யாரு மேலயும் நான் மோதினதில்லன்னு சொல்ல வந்தேங்க... டங் ஸ்லிப்பாகிருச்சு..\"\n\"இப்பயும் உங்க நாக்கு பிறண்டுதான் பேசுது.. நீங்க என்மேல மோத��ை சாரே.. என் வண்டிமேல உங்க காரு மோதுச்சு...\"\n\"ஓ.. இதை அப்படிக்கூடச் சொல்லலாம்...\"\n\"சொல்லுவீங்க.. சொல்லுவீங்க.. பூவை புய்ப்பம்ன்னும் சொல்லலாம்.. நீங்க சொன்னதப் போலவும் சொல்லலாம்கிற மாதிரியில்ல உங்க கதை இருக்கு...\"\n நமக்குள்ள என்ன கதை ஓடுது...\n\"எந்தக் கதையும் ஓடலை.. நாம சமாதானமாப் போயிரலாமே...\"\n\"ஓஹோ.. நாங்க சண்டைக்கு வந்தோமாக்கும்.. கேட்டிங்களா அண்ணே.. இவரு பெரிய சீமைத்துரை.. சீமையில இருந்து காரை இறக்குமதி பண்ணியிருக்காரு.. இவரோட காரை நான் இடிச்சு நொறுக்கிட்டேன்னு என்மேல பழியப் போட்டுட்டு.. இப்ப ஒன்னுமே நடக்காத மாதிரி சமாதானம் பேச வர்றாரு...\"\n\"ஏங்க.. இப்ப நீங்களும்.. நானும்தான பேசிக்கிட்டு இருக்கோம்.. எதுக்காக உங்க அண்ணண்களை ஜட்ஜ் மென்டுக்கு கூப்பிடறிங்க...\nஅவன் பேசிய விதத்தில் காவ்யாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அவனுடைய கார் சரியான அடி வாங்கியிருப்பதை முதல் பார்வையிலேயே அவள் கண்டு கொண்டிருந்தாள்.. அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு வைத்தால்.. எங்கே அவன் அதற்கான செலவைக் கொடு என்று கேட்டு விடுவானோ என்ற பயத்தில்தான் அவள் மதுரை மாநகரின் அண்ணன் மார்களை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்...\nஅது தெரியாதவனாக.. அவன் அவளுடன் சமாதானம் பேச வந்து விட்டதில் அவளின் ரகசிய சிரிப்பு அதிகமானது...\n\"ஆமாம்ன்னு உங்களுக்கும் தெரியும்.. உங்க அண்ணன்களுக்கும் தெரியும்.. நான் வெளியூர்தான்...\"\n\"காரை விட்டு மோதிட்டு வியாக்கினம் பேசறிங்களா...\n\"மோதினதில யாருக்கு டேமேஜ் ஆகியிருக்கு.. உங்களுக்கா..\n\"கேட்டிங்களா அண்ணே.. எனக்கு அடி படலையாம்.. என் கை.. கால் உடையலியாம்.. என் எழும்பு நொறுங்கலையாம்... என் வண்டி சுக்கு நூறாகலையாம்..\"\nஅவள் அடுக்கியதில் அவன் அயர்ந்து விட்டான்...\n\"ஏங்க.. நான் கேட்ட கேள்விக்கு இத்தனை அர்த்தமிருக்கா..\n\"கல்யாண வயசில இருக்கற பொம்பளப்புள்ள மேல காரை விட்டு மோதிட்டு.. எதுவும் ஆகலைன்னு பேசறாரு பாருங்கண்ணே...\"\nஎத்தனை நேரம்தான் கூடியிருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.. பஞ்சாயத்துக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணில் 'கேட்டிங்களா அண்ணே...' 'பார்த்தீங்களா அண்ணே..' என்ற காவ்யாவின் அபயக்குரலை கேட்ட பின்னாலும் அந்த அண்ணன்மார்கள் சும்மா இருந்தால் அழகர் கோவித்துக் கொள்ள மாட்டாரா..\n\"ஏம்ப்பா.. அதான் பஞ்சாயத்து பண்ண நா��்க கூடியிருக்கோமில்ல.. எங்கள விட்டுட்டு பொம்பளப் புள்ளைகிட்ட என்ன பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கிறவன்...\n முதல்ல பஞ்சாயத்துன்னா என்னன்னு சொல்லுங்க...\"\n\"பாருடா.. இவன் நம்ம பஞ்சாயத்தைப் பத்தித் தெரியாம பேசறான்.. விட்டு விளாசுங்கடா...\"\nஅவன் செல்போனை கையில் எடுக்கவும் காவ்யா பயந்து போனாள்.. ராங் ரூட்டில் வந்து அவன் கார்மேல் மோதி அதைச் சேதாரம் பண்ணியது அவள்தான்.. விசாரணையில் அது வெளிவந்து விட்டால் அவள் நிலைமை என்ன ஆகும்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (10) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (93) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (28) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (10) எண்ணியிருந்தது ஈடேற (233) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (24) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (2) முகில் மறைத்த நிலவு. (9) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,10,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,93,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,28,உன்னோடு நான்,25,ஊமைய��ன் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,10,எண்ணியிருந்தது ஈடேற,233,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,24,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,2,முகில் மறைத்த நிலவு.,9,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58253-arya-sayyeshaa-act-in-teddy.html", "date_download": "2020-02-21T12:40:59Z", "digest": "sha1:5NH6WLDLLLGMENKGKUNUL7P2N55DN72U", "length": 9626, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்யாவின் ரீல் ஜோடி ? | Arya , Sayyeshaa act in teddy", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு \"டெடி\" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. \"டெடி\" திரைப்படத்தில் ஞானவேல் ராஜாவின் மக‌ளான ஆதனா முதல் முறையாக நடிக்க உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்க உள்ள டெடி படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி சாயீஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ‘கஜினிகாந்த்’,‘கப்பான்’ திரைப்படங்களில் ஆர்யா-சாயீஷா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநைஜீரியாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 12 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nசாம்பியன்ஸ் லீக் காலிறுதி: பார்சிலோனாவுடன் மோதும் மான்செஸ்டர் யுனைட்டட்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு - பிரதமர் மோடி கண்டனம் \nமக்களவை தேர்தல்; மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி போட்டி\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n4. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n5. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகத்திமுனையில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு\nஆர்யாவின் மனைவி சாயிஷா சொன்ன சந்தோஷமான செய்தி\nஇன்று பிறந்தநாள் கொண்டாடிய மாநிலங்கள் : வாழ்த்து தெரிவித்த பிரதமர்\nதும்பை விட்டு வாலைப் பிடித்ததா ஹரியானா பாஜக\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n4. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n5. கபாலீஸ்வரர் கோவிலுக்குள் லெக்கின்ஸ், சுடிதார் உடைகளுக்கு தடை\n6. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்���ப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/personal-interview", "date_download": "2020-02-21T13:02:09Z", "digest": "sha1:DMYMVPQPCBKIFXI6QEHD3VB63Z7QKSD4", "length": 5169, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "personal interview", "raw_content": "\n``விலகிடலாம்னு முடிவெடுக்கும் முன்னாடி, ஏன் ஆரம்பிச்சோம்னு யோசிங்க\" - விஷ்ணு விஷால்\n``மெட்டி ஒலி என் வாழ்க்கையே மாத்திடுச்சு\n\"டி.வி. நிகழ்ச்சியை நிறுத்தாவிட்டால்...\" - கமலுக்கு வேல்முருகன் எச்சரிக்கை\nஸ்க்ரீனிங் இன்டர்வியூ முதல் ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ வரை... எதிர்கொள்வது எப்படி\n``சாய்பாபா சொன்னார்; இயேசு சொன்னார், சாமியார் ஆகிட்டேன்\" - நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகன்\n’ - இளைஞர்களே ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...\nகட்டாயம் கைகொடுக்க வேண்டும் என்ற நிறுவனத்திடம் 3 லட்சம் நஷ்டஈடு வாங்கிய பெண்\nநேர்முகத் தேர்வுக்கு உதவும் பாசிட்டிவ் பதில்கள் - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை\nசட்டம் மற்றும் நன்னடத்தை அதிகாரி பணி நியமனம்... அம்பலமான முறைகேடு\nபிரசென்ஸ் ஆஃப் மைண்ட் கை கொடுக்கும் பாஸ் ஒரு தன்னம்பிக்கைக் கதை\nஃபான்ட்... லே அவுட்... ஸ்பேசிங்... ஒரு நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2006/08/", "date_download": "2020-02-21T11:51:12Z", "digest": "sha1:HMQE7JFM7JYVHQ7IUDYBQST5T5BNVVIY", "length": 139503, "nlines": 859, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: August 2006", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.\nசரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண��டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும்.\nஅறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.\nஅக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,ஆகம்பாவம்) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.\nஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அ���்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/17/2006 10:01:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 3 கருத்துக்கள்\nவலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது. யாரை எவ்வாறு கவிழ்ப்பது என்ற போட்டியில், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழை தமிழிலேயே எழுதி வசைபாடுபவர்கள், சாதி சார்ந்த குழுக்கள், நமீத ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.\nவிவாதங்கள் ஆரோக்கியமானதாக செல்வதும், அறிவுப் பூர்வமாக இருப்பது அவசியம். சில வலைப்பதிவாளர்கள் எழுத்தில் எதிராளிகளே வியக்கும் வண்ணம் அழகாக சுவைபட எழுதுகிறார்கள். எதிராளிகளை தங்களின் நிலைப்பாடுகளினால் உள்ளுக்குள் பாராட்டினாலும் வெளிப்படைய பாராட்டமுடியாமல் பலர் தவிர்கின்றனர். எதிராளிகளின் கட்டுரைகளில் வைக்கப்படும் சில 'பஞ்ச்' நகைச்சுவையாகவோ அல்லது நச் என்றோ இருக்கும். கட்டுரை முழுவதிற்கும் நாம் எதிர்நிலையில் இருந்தாலும் சில 'பஞ்ச்' ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவோ, ரசிக்கக் கூடியதாகவோ இருக்கும்.\nஎதிர்நிலையில் எழுதுவர் என்பதால் நாம் அவர்களை பாராட்டாமல் இருந்துவிடுவதும் உண்டு. எதிராளி என்பதால் நாம் பாராட்டமுடியாமல் போவதற்குக் காரணம் நாம் ஒரு குழுவை சார்ந்து இருப்பதுதான். 'நம்ம ஆளுங்க இதுக்கு பின்னூட்டம் போட்ட என்ன நெனச்சிக்குவாங்களோ' என்ற ஒரு தவறான நினைப்புதான் தயக்கத்திற்குக் காரணம். குழுக்களில் உறுப்பினர்களுக்குள் அவ்வாறு நினைப்பதும் இயற்க்கை தான். இதையெல்லாம் மீறி நாம் எதிராளிகளை எவ்வாறு பாராட்டுவது \nகவலையை விடுங்கள். உங்கள் எதிராளி எழுதும் கட்டுரையில் உங்களுக்கு பிடித்த சர்சையில் சிக்காத வரிகளை தனியே எடுத்துப் போடுங்கள். உதாரணத்திற்கு\nஇதே கட்டுரையில் மேலே கண்டதை எடுத்து இங்கே போட்டுக்காட்டுகிறேன், அதற்கான பின்னூட்டத்தை எப்படி எழுதுவது (ஒரு சாம்பிள்) என்று காட்டுகிறேன்\n//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //\n எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் \nபின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல\nஇப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டால் எதிராளி முதலில் உங்கள் பாராட்டும் குணத்திற்காக சந்தோசப்பட்டு இணக்கம் ஏற்படும். அதன்மூலம் நல்லதொரு புரிந்துணர்வு வளர வழிசெய்யும். அதே சமயத்தில் உங்கள் குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி உங்களுக்கு அவசர தனிமடலும் அனுப்பமாட்டார்கள். இதை சரியாக நாம் செய்யும் போது போலிப் பதிவர்கள் பக்கத்திற்குக் கூட சென்று நம்மால் பின்னூட்டம் இடமுடியும்\nபின்குறிப்பு : வலைப்பதிவாளர்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று, உங்கள் கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் உங்கள் முழுக்கட்டுரையையும் ஆதரிக்கிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதிர்கள். அது ஒரு தவறான புரிதல்.\n எதோ ஒரு நல்ல செயலுக்காக நிச்சயம் பாராட்டலாம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/16/2006 09:44:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 51 கருத்துக்கள்\nபுதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்மண நிர்வாகக் குழுவில் மாற்றம் நடைபெற்று அதன் மூலம்,\nஆகஸ்ட் 13ம் தேதி முதல் \"தமிழ்மணம்\" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.\nதமிழ் மீடியா இண்டர்நேஷனல் - புதிய பொறுப்பாளர்களுக்கு வலை அன்பர்கள் சார்பாக () வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/14/2006 08:26:00 முற்பகல் தொகுப்பு : வாழ்த்துகள் 24 கருத்துக்கள்\nஇஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா \nதனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.\nநியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்��ான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.\nஉண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.\nகொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.\nஇஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.\nஇஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான�� அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.\nஇஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.\nஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் \nஊக்கமளித்த தொடர்புடைய சுட்டிகள் :\n - என்று கையை முதலில் கொடுத்த திரு எஸ்கே\nபாகிஸ்தானுக்கு நன்றி - சொன்ன திரு சிவபாலன்\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/12/2006 01:53:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள் 72 கருத்துக்கள்\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/10/2006 11:28:00 முற்பகல் தொகுப்பு : வாழ்த்துகள் 11 கருத்துக்கள்\nபல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்டணம் \nபாலச்சந்தர் கனேசன் ... குமுதம் கட்டணத் தளமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார் ... ஏறக்குறைய அனைத்து இணைய செய்த்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் கட்டண தளமாகிவிட்டது... ஓசி பேப்பர் படிக்கும் என்போன்றவர்களுக்கு தலையில் பலத்த இடி ... குமுதம் அரசு பதில்கள் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராதவர்களில் நானும் ஒருவன் :)\nநம் தமிழ் செய்தி நிறுவணங்கள் சில வழிமுறைகளை கையாளலாம்... இதன் மூலம் கட்டணத்தளமாக இருந்தாலும் பலர் சென்று படிப்பதற்கு பயனுறும். அதாவது எதாவது பொது நிறுவணங்கள் மூலம் (like paypal) கட்டணம் வசூலித்து அதன் உறுப்பினர்களாக இருக்கும் பத்திரைக்களுக்கும், அதன் சந்தா தாரர்களுக்கும் எல்லா பத்திரிக்கைகளும் படிப்பதற்கு ஏதுவாக மாற்றப்பட முடியும்.\nஇதன் மூலம் பல்வேறு இணைய தளங்களுக்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுதில்லை. எல்லா பத்திரிக்கைளுக்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். கட்டணம் என்றால் வாடிக்கையாளர்களை இழக்கும் பத்திரிகைகளும் பயன்பெறுவர். போட்டியும் நல்ல ஆக்கங்களும் இதன் மூலம் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.\nஹிட்டு கணக்கை வைத்து அந்த பொது நிறுவணம் கட்டணங்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு பணம் கொடுக்கலாம். இதன் மூலம் சிறந்த பத்திரைக்கைக்கு அதன் பலன் நிச்சயம் போய் சேரும். வாசகர்களும் ஒரே பத்திரிக்கையை விதியே என்று படித்துக் கொண்டிருக்காமல் பல் சுவை செய்திக்களையும் படிக்கும் வாய்ப்பாக இருக்கும்.\nஇதற்கு பத்திரிக்கைகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கட்டண இணைய தளங்கள் கட்டண கழிவறை போன்று தேவையானவர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு மற்றவர்கள் அங்கு செல்வதற்கான சூழலே இல்லாமல் போய்விடும். செய்வார்களா நம் பத்திரிக்கையாளர்கள் \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/08/2006 12:22:00 பிற்பகல் தொகுப்பு : பரிந்துரைகள் 24 கருத்துக்கள்\nமுன்குறிப்பு: நட்பின் சுவையறிந்திருந்தால் அதன் மூலம் வாழ்க்கையையும் சுவையாக மாற்றமுடியும். நண்பர்கள் தின நன்நாளில் ஒரு சிறுகதை மூலம் நட்பென்ற உறவை உயர்த்துவதற்காக எழுதப்பட்ட சின்ன சிறுகதை. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.\nஅன்று மதியம், உணவு நேரத்தின் போது, வழக்கமான உற்சாகத்துடன் வந்து... பார்த்தவுடன்,\n\"என்ன குமார், இன்னிக்கு நீ ரொம்ப டல்லா தெரியுது ...உங்க டிபார்ட்மென்டல எதாவது பிரச்சனையா \" ராமு உரிமையுடன் கேட்டான்.\n' சில வினாடிகள் நெற்றியை சுருக்கி யோசனை செய்துவிட்டு குமார்,\n\"அதெல்லாம் ஒன்னுமில்ல ராமு... ஆபிஸ் பிராப்ளம் எதுன்னாலும் சாமளிச்சிடுவேன்... இது வேற... லேச தலைவலி\" என்றான்\n\"ஏய், எங்கிட்ட பொய் சொல்லாதே, வழக்கமா உங்கிட்ட இருக்கிற உற்சாகம், லஞ்ச் டயத்தில காணப்போயிடறது... இன்னைக்கு ரொம்பவும் டல்லா இருக்கியே... எங்கிட்ட சொல்றதா இருந்த சொல்லு ... வேண்டான்னா விட்டுடு\" விடுவது இல்லாதது மாதிரிதான் கேட்டு வைத்தான் ராமு.\nகுமார் சிறிது நேர அமைதிக்கு பிறகு,\n\"அது ஒன்னுமில்லடா, எனக்கும் என் ஒய்ப்புக்கும் சின்னச் சின்ன பிரச்சனை ...\"\n\"அதானப் பாத்தேன், எவன் ஆபிஸ் பிரச்சனைக்கு தலையில கைவைச்சிக்க போறான் \nகுமார் கொஞ்சம் கண்ணை மூடி அவனை முறைத்துப் பார்த்துட்டு,\n\"உனக்கென்னப்பா, உன் ஒய்ப் அறுசுவையோட சமைச்சித்தர்றா, ஒன்னும் பிரச்சனையில்லாம, உன் வண்டி ஓடுது\" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து,\n\"என் சாப்பட்டையும், எத்தனை தடவை ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்க ... கொஞ்சமாவது உப்போ, ஒரப்போ இருந்திருக்கா, எங்கிட்ட பெயருக்கு சூப்பர்டான்னு சொல்லிட்டு போயிடுவே ...\"\nராமு கொஞ்சம் சீரியஸாகவும், சங்கடமாகவும்\n\"சாரிடா, உன் சாப்பா���ு நல்லாதாண்டா இருந்துச்சி... அதான் அப்படி சொல்லி இருக்கேன்\" என்றவன்,\n\"சரி, சரி என்ன உன் பிராப்ளம் \n\"ராமு, நம்ப நட்புக்காக, என்னோட சாப்பாடு நல்ல இருக்குன்னு சொல்ற, ஆனால் தினம் சாப்பிடுற எனக்குத் தாண்ட அதோட கஷ்டம் என்னான்னு தெரியும்...\"\n\"சரி... என்னான்னு சொல்லு கேட்போம்\" என்றான் மறுபடியும் உற்சாகமாக ராமு.\n\"அதுதான, அடுத்தவன் குடும்ப கதையின்ன உடனே, காதை தொடச்சிட்டு வந்திடுவியே\" என்று குமார் ராமுவை கிண்டல் செய்தான்\nராமு பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும், கொஞ்சம் சுதி குறைந்து\n\"என்னமோ போப்பா... எதோ உனக்கு என்னால ... ஏதாவது உதவ முடியுமான்னு கேட்டேன்\"\n\"மண்ணிச்சிக்க ராமு, உன் கிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்லப்போறேன்...\" என்று ஆரம்பித்தான் குமார்\n\"ராமு, எனக்கு கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆயிடுச்சி உனக்கு தெரியுமில்ல...\"\n\"அது தான் தெரியுமே, கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆனாதுதான் ப்ராபளமா , குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ..., குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ...\n\"தாமாஸ் பண்ணாதடா... சீரியஸ்சா கேளு... ஒரு வருசம் ஆகியும் என் ஒய்புக்கு சமையல்-ன்னா என்னானே தெரியல ...\"\n\"எங்க பேரன்ட்ஸ விட்டு தனியாதான் இருக்கோம் ஆனாலும், சாப்பாட்டால அடிக்கடி சண்டை வருது, அடிக்கடி மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு இருக்கிறா ...\"\n\"எதையாவது கிண்டி வச்சிட்டு, எனக்கு இதுதான் தெரியும், வேணும்னா சாப்பிடுங்க, பிடிக்கலைன்ன, ஓட்டலில் சாப்பிடுங்கன்னு சொல்றாடா ...\"\n\"ஓட்டல்ல சாப்பிடறத்துக்காகவா கல்யாணம் பண்ணிக்கிறோம், எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ராமு ...\"\n\"சரிடா குமார், அவளுக்கு சமைக்க தெரியாதுங்கறது, உனக்கு திருமணத்திற்கு முன்பே தெரியாதா \n\"போடா, அவளை முதலில் பாத்தவுடன் எங்கே அதையெல்லாம் கேட்கனும் நினைச்சேன், இப்பதான் மாட்டிக்கிட்டேன்\"\n\"கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவும் அவளை சமைக்கவிடலை, நாங்களும் ஊர் ஊரா ஹனிமூன்னு சுத்தினோம்...\"\n\"இந்த ஆபிஸல சேர்ந்த பிறகுதான், குமார் ஆபிசுக்கு நேரத்தோட போறமாதிரி வீடாப் பாத்துக்கோன்னு எங்க அப்பா சொல்லிட்டாரு... தனிக்குடித்தனம் ஜாலின்னு ... இங்க பக்கத்துல வீடெடுத்து வந்து ஆறுமாசம் ஆகுது ... இப்பதான் தெரியுது அவ சமைக்கிற அழகு\" சொல்லிவிட்டு குமார் பெருமூச்சிவிட்டான்.\n\"சரிடா, நீ இத உங்க அம்மாகிட்ட சொன்னியா \n\"அதெல்லாம் இல்லடா, இதபோயி சொன்னா, அப்பறம் மாமியார்-மருமகள்னு பாலிடிக்ஸ் கிளம்பிடும், இதக்காட்டிலும் அது பெரிய மண்டையிடிடா... அதனால நானே சமாளிக்கலாம்-னு பார்த்தால் ... தினமும் முடியலைடா...\" சொல்லி முடித்ததும் சோர்வானான் குமார்.\n\"நல்ல காரியம் செஞ்சிருக்க, இத பெரியவங்கட்ட போய் சொல்லி... அது தலைமுறை இடைவெளியினால், உறவுகளிலையும் இடைவெளியை ஏற்படுத்திடும் ...\" என்ற ராமு தொடர்ந்து, குமாரைப் பார்த்து கேட்டான்\n\"சரி, உங்கிட்ட ஒன்னு கேக்கிறேன், சரியா பதில் சொல்லு\"\n\"என்னைக்காவது ஒரு நாள், உன் ஒய்ப் நல்லா சமைச்சிருக்காளா \n\"எனக்கு தெரிஞ்சு அப்படி நடக்கவே இல்லை, அதாண்டா, எரிச்சல் எரிச்சலா வருது...\" என்றான் குமார்\n\"குமார், தப்பு உன் பேரிலும் இருக்கு \n\"உளரலடா, நான் சொல்றத யோசிச்சு பாரு...\" என்று தொடர்ந்தவன்\n\"நீ இந்த ஆபிஸல சேர்ந்தப்ப, இந்த அலுவலக சூழ்நிலைய புரிய ஒனக்கு எப்படியும் ஒருவாரம் ஆகியிருக்கும் தானே \n\"ஆமாம், ஆரம்பத்துல, கொஞ்சம் கஷ்டமாக இருந்திச்சு, எல்லாம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணினாங்க\"\n\"எல்லோரும் ஹெல்ப் பண்ணிங்க இல்லையா \n\"ஆமாண்டா, அதை நினைச்சா எனக்கு நெகிழ்ச்சியா தான் இருக்கு, அது மட்டுமில்லடா, எல்லோரும் சின்ன சின்ன செயல்களுக்கெல்லாம் அடிக்கடி பாராட்டி உற்சாகப் படுத்தியதால்... நான் சுறுசுறுப்பா வேலை செய்தேன், நல்ல புரோமோசனும் கெடச்சிச்சி...\" என்றவன்\n\"ஏன்டா அலுவலகத்தை பற்றி பேசி, டாபிக்க மாத்திற உனக்கு என்ன, என்னுடைய புரோமோசன் பொறாமையா இருக்கா \nஅவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டாலும் கோபித்துக்கொள்வதில்லை.\n\"ஏன்டா, அதுகுள்ள அவசரகுடுக்கை மாதிரி பேசுற ...\" என்ற ராமு\n\"விசயம் இருக்குடா, சொல்றேன் கேட்டுக்க\"\n\"நாம ஆபிசல வாங்குற சம்பளத்துக்கு மட்டுமா வேலை செய்றோம் இல்லையே\n\"நம்ப உயர் அதிகாரிகள், நம்மளை பாராட்டனும், ப்ரோமசன் தரணும்-னு எதிர்பார்த்து தான் எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்கிறோம்\"\n\"நம்ம உழைப்புக்கு பாராட்டும் கிடைக்குது...\"\n\"அப்படி பாராட்டு கிடைக்கிலைன்ன, நம்பளால உற்சாகமாக எதையும் செய்ய முடியாது, கடமைக்கு அழுதுட்டு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பி போய்டுவோம் ...\"\n\" என்று நிறுத்தினான் ராமு.\n\"நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிடா ...\"\n\"பலன் இல்லைன்னா யாரு பாடுபடறது அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் \nமெதுவாக கண்ணை மூடிய ராமு, கண்ணை திறந்து,\n\"அப்பாடா, எனக்கு இது போதும் உனக்கு புரியவைச்சிடுவேன் ...\" என்று ராமு தொடர்ந்து, குமாரை பேச விடாமல்\n\"குமார், என்னைக்காவது உன் ஒய்ப்பை சமையலுக்காக பாராட்டியிருப்பியா \n\"அப்படி ஒருநாள் பாராட்டியிருந்தால் கூட, அவ உற்சாகமாய் உனக்காக, விதவிதமாக சமைக்க கத்துக்கிட்டு இருந்திருப்பா ...\"\n அவ மொதல்ல சமைத்தன்னைக்கு சுளித்த முகத்தை, இன்னும் அப்படியே வச்சிருக்க ...\"\n 'என்ன சமைச்சு என்ன ஆகப்போகுது, நாம என்ன சமைச்சாலும் அவருக்கு பிடிக்கவா போவுதுன்னு' அவ நினைக்கிறமாதிரி இது ஆகிப்போச்சு...\"\n\"முதல் முதலா சமைக்கிறாளேன்னு சின்னதா பாராட்டியிருக்கனும், அத நீ செய்யலை \n\"குமார்... நாம சின்ன சின்ன விசயங்களை அலட்சியப்படுத்தி கண்டுக்காம விட்டுடுறோம் ...\"\n\"சின்ன சின்ன விசயம்னாலும், 'பாராட்டு' என்ற ஒரு வார்த்தை போதும். அது தருகிற மறைமுக அங்கிகாரத்தினால், சின்ன விசயமெல்லாம் சிறப்பான விசயம் ஆகிவிடுகிறது ...\"\n\"எல்லோரோட மனசிலையும் எதிர்பார்புகள் இருந்துகிட்டுதான் இருக்கும் குமார், அது கணவன் - மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் - பிள்ளையாகளாக இருந்தாலும் சரி ...\"\n\"அதை நேரடியாக சொல்லவோ, கேட்கவோ தெரியாதபடி உளவியல் ரீதியான காரணங்களினால், ப்ராபளம் பெரிசாக ஆயிடுது ...\"\n\"நம்ப அம்மா தானே, சமைச்சிப்போடறது... அவுங்க கடமைதானேன்னு நினைச்சிடுறோம்...\"\n\"மனைவி-ன்ன நம்பள கவனிக்கிறது அவ கடமை-ன்னு நினைச்சிடுறோம் ...\"\n\"என்ன தான் கடமையாக இருந்தாலும், அதுக்கு ஒரு அங்கிகாரம் வேணும்ங்கிற ஏக்கம் இருந்துகிட்டு தான் இருக்கும் ...\"\n\"அவுங்க, அவுங்க கடமைன்னு நினைச்சிடுறதால சில விசயங்கள், நமக்கு தெரியமலேயே ஒதுக்கப்பட்டு நின்று விடுகிறது...\"\n\"சுமார படிக்கிற பையனையும் தட்டிக்கொடுத்தால், அவனால முதன் மாணவனாக வரமுடியும் ...\"\n\"அதவிட்டுவிட்டு மட்டம் தட்ட ஆரம்பிச்சிட்டோம் என்றால், அவுங்களுக்கு இயல்பிலேயே இருக்கிற உற்சாகமும் குறைந்து ... நம்பளால இதுதான் முடியும்னு நினைச்சி... அதிகம் செயல் படவிடாமா அது முடக்கி போட்டுடுது...\"\n\"நீ, உங்க அம்மா சாப்பாட்டை சின்ன வயசிலேர்ந்து பழகினதால, உன் ஒய்ப் சமைத்தது உனக்கு சுவையாய் படவில்லை...\"\n\"இதான் உன் விசயத்தில நடந்திருக்கு... ஒரு தடவை உன் ஒய்பை பாராட்டிப் பாரு... நான் சொல்றது சரி-ன்னு ஒனக்கு புரியும் ...\"\nகுமாரின் மூளை கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக, ராமுவின் கைகளை பிடித்துகொண்டான்\n\"ரொம்ப, தாங்க்ஸ் டா... இந்த லாஜிக் தெரியாம இருந்திட்டேன் ...\"\n\"புரிஞ்சிகிட்டா, சரிடா, என் அப்பா-அம்மாதான் என்னை அடிக்கடி பாராட்டி, எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தினாங்க ...\"\n\"ஆரம்பத்துல என் ஒய்ப்பும் சுமாரா சமைப்பாள் ...\"\n\"சந்தோசம் என்கிற தீபம் வாழ்கையில் என்றைக்கும் எரியனும் என்றால், பாராட்டுதல் என்ற எண்ணையை அவ்வப்போது நாம நிரப்பிக்கிட்டு இருக்கனும் ...\"\n\"இன்னும் ஒரு விசயம்... சாப்பட்ட மட்டுமல்ல, எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... அப்பொழுதுதான் அவர்களின் செயல் பற்றி சரியா தப்பான்னு நாம் சொல்வதும், நாம் நேர்மையாய் செயல் படுகிறோம் என்பதும் அவர்களுக்கு விளங்கும் ...\"\n\"சரிடா, குமார் நான் ஒருவாரம் லீவுல போகிறேன் அடுத்தவாரம் பேசலாம் ...\" என்றவன்\n\"என்னையும் மதிச்சி, உன் குடும்ப பிரச்சனையை சொல்லியிருக்கிற, என் மூலமா ஒரு நல்ல தீர்வு உனக்கு கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி தான். தாங்ஸ்டா \"\nகுமார் நட்பின் ஆழத்தையும் அன்று நன்றாகவே உணர்ந்தான்.\nஒருவாரம் கழித்து அன்று மதியம், அதே இடத்தில் குமார் தன்னுடைய சாப்பாட்டு கேரியரை திறக்க, அங்கு வந்த ராமு,\n\"குமார், என்ன கல்யாண வீட்டு சமயக்கட்டுல நுழைஞ்ச மாதிரி, வாசனை ஒரே தூக்கா தூக்குது \n\"வாடா, ராமு எல்லாம் உன் புண்ணியம் தான், நீ சொன்ன டானிக் நல்ல வேலை செய்யுது\"\n\"கொஞ்சம் விபரமாக சொல்லேண்டா \"\n\"நீ சொன்னபடி, அன்றைக்கு சாயந்தரமே, என் ஒய்ப் செஞ்ச கோழி கொழம்பை இதமாக பாராட்டினேன் ...\"\n\"ரொம்ப உற்சாகமாயிட்டா, அப்புறமா அவ சாப்பிடுறப்ப ..மெதுவா சங்கடபட்டுகிட்டே சொன்னாள் 'என்னங்க இன்னைக்கு கொஞ்சம் தீஞ்ச வாடை அடிக்கிறமாதிரி இருக்கு, இன்னைக்கு போயி நல்ல இருக்குன்னு சொல்றிங்களே, நாளைக்கு பாருங்க, மீன் கொழம்பு செஞ்சு அசத்திடுறேன்' என்றாள் ...\"\n\"ராமு ... ஒரு வாரமா ... எங்க வீட்டுல சமையல் வாரமா போயிட்டுருக���குடா ... அதோட அவள் விடல...\"\n\"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ...\"\n\"நல்ல செய்திதான், கொஞ்சம் பாத்துடா, ஒரு மாசம் கழிச்சு ஆபிஸல ரெண்டு கதவையும் தெறந்து வச்சாதான் உன்னால உள்ள வரமுடியும்கிற மாதிரி உன் ஒடம்பு ஆகிடப்போவுது\"\n\"தாங்ஸ்டா, ராமு உன்னோட அறிவுறுத்தலால் உணவு மட்டுமல்ல, உறவும் சுவை கூடியிருக்கு என்பது நிஜம்\"\n\"இனிமே உன் பொண்டாட்டி பாகற்காய் செஞ்சா கூட ஒனக்கு இனிப்பாதாண்டா தெரியும்\"\nகுமார் கையில் எடுத்த தண்ணீரை ராமுவின் மீது தெறிக்க, ராமு சரியாக விலகிக் கொண்டு சிரித்தான்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/06/2006 09:14:00 முற்பகல் 19 கருத்துக்கள்\nகுடி முழுகினால் அதனால் என்ன \nபதிவர்: கோவி.கண்ணன் at 8/05/2006 10:29:00 பிற்பகல் 16 கருத்துக்கள்\nஅன்றாடம் வரும் செய்திகளில் நாம் சம்பந்தப் படாவிட்டாலும், அது நம் பெயரைத் தாங்கி வந்தால் ... அச்செய்தி ஒரு வேளை அது நல்ல செய்தியாக இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி வருவது இயல்பு. அதுவே பெயரைக் கெடுக்கும் விதாமான கெட்ட செய்தியாக இருக்கும் பட்சத்தில் சிறு வருத்தம் வருவதும் இயல்பு. மேலும் அத்தகைய செய்தி இனிசியலோடு வரும் போது ... கொஞ்சம் உணர்வுகள் தூக்கலாகவே இருக்கும். அப்படி ஒரு செய்தி என் பெயருக்கும், என் உணர்வுக்கும் கிட்டியது.\nநண்பர் சிறில் அலெக்ஸ் இதைப் பற்றி பதிலிளிப்பாரா கோவி. கண்ணன் என்று ஒரு தமாஸ் பதிவு போட்டிருந்தார். அதைப் படிக்கும் முன்பே ...அதே நாள் (ஜுலை 3) சன் செய்திகளில் அந்த செய்தியும், 'கோவி.கண்ணன்' பெயரும் நன்றாக அடிபட்டதை பார்க்க நேர்ந்தது. கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டிற்கு சென்று என் பெயர் கோவி.கண்ணன் நான் ஒரு வலைப்பதிவாளர் என்று சொன்னால் அதுக்கு தனி 'மறியாதை' கிடைக்கும் என்று நினைக்கிறேன்... காரணம் அந்த கோவி.கண்ணன் 'சன்னதி' என்ற மாத இதழ் நடத்தி வருகிறானாம். அந்த அளவுக்கு செய்தித்தாள்களில் என் பெயர் அடிப்பட்டுவிட்டது. கோவி.கண்ணன் லீலைகள் பற்றி லத்திகா சரண் கூட பேட்டி அளித்துள்ளார்.\nஎன் பெயரில் ஏற்பட்ட ஒரு களங்கம், அதாவது கோவி.கண்ணனின் திருட்டு விளையாடல்கள் பற்றிய படமும் செய்தியும் இங்கே :\nபடமும் செய்தியும் : தினமலர் (நன்றி)\nநான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/04/2006 02:11:00 பிற்பகல் 18 கருத்துக்கள்\nபுரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...\nநடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை எல்லோரும் விரும்புவது ஏன் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா நடிப்பா முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலையும் சாவு, நூறுலையும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.\nஎனக்கு தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கவில்லை. அதன் பிறகு ஓரிரு படங்கள் 'ராகவேந்திரா, தளபதி, சந்திரமுகி, எஜமான்' போன்ற படங்களில் ஓரளவு நடித்துள்ளார். மற்றப் படங்களெல்லாம் அக்மார்க் ரஜினி மசாலா படங்கள் தான் . கொஞ்சம் பைட்டு , நிறைய ஸ்டைலு, அம்மா, தங்கை சென்டிமென்ட் ... இதில் எம்ஜிஆர் செய்யாதது ஸ்டைலு மட்டும்தான். மற்றபடி ரஜினி பார்முலா படங்களும், எம்ஜிஆர் பார்முலாபடங்களும் ஒரே மாதிரி ரீல்களில் ஒடிய ரீலுகள்தான்.\nஎம்ஜிஆர் அம்மா சென்டிமென்ட் வெச்சிக்கிட்டு 200 நாள் ஓட்டியிருந்தால், ரஜினி அதுகூட கொஞ்சம் ஸ்டைலையும் நுழைத்து 250 நாள் முன்னூறு நாட்கள் தன் படத்தை ஓட்டிக்காட்டினார்.அம்மாவுக்கு பூஜைப் போட்டுட்டு காதலியுடன் மாந்தோப்பில் ஒரு மாங்காய் பாடலை பாடி பெண்ணியத்தின் கண்ணியம் காப்பார்கள். பெரும்பாலன படங்கள் ஏழை பொதுமக்களின் கூலித் தொழில் (ரிக்சா காரன், ஆட்டோ காரன்) ஏதோ ஒன்றில் இருவரது பாத்திரமும் பின்னப்பட்டிருக்கும். இருவரும் திரையில் பணக்காரர்களை வெளு��்து வாங்கிவிட்டு அவர்களது மக(ள்க)ளை முடிவில் திருமணம் செய்து பணக்காரத் திமிரை திருத்துவார்கள்.\n திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வருகிறவர்களெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் எனவே கதைகள் அதை ஒட்டி இருக்கவேண்டிய கட்டாயம். அதுமட்டுமா ஏழையின் கோபம், ஏக்கம், வஞ்சமான பணக்காரத் தனத்தை உண்டு இல்லை என்று சாடினால் தான் திரையரங்கில் சூடுபறக்கும். பெரும்பாலும் ஏழைகளுக்காகவே குரல் கொடுப்பது போன்றே இவர்கள் படம் இருக்கும். 5 / 10 ரூபாய் டிக்கட்டில் பணக்காரர்களை திருந்தியதைப் பார்த்து நிம்மதியுடன் அடுத்த நாளும் அதே மக்கள் அதே படத்துக்கு திரையரங்கில் வரிசையில் நிற்பார்கள்.\nஏழைகளைத் தாண்டி இந்த இருவரும் எப்படி பொதுமக்களுக்கும் பிடித்தவர்கள் ஆனார்கள் தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை நல்லா யோசிச்சா ஒன்னே ஒன்னு தான் காரணம் என்று தெரிகிறது. அது தமிழகத்தில் புறையோடி போயுள்ள சாதிவெறி. எல்லா நடிகருகும் சாதியால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார்கள். இந்த நடிகர் இந்த சாதி ஆள் என்று தெரிந்துவிட்டது. எல்லா பெரிய நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் பின்னால் இருப்பது அவர்கள் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தான். சரத்குமார் நாடார் என்றும் , விஜயகாந்த் தெலுங்கர் நாயுடு என்றும், கார்த்திக் தேவர் என்றும் ... இன்னும் பலர் சாதிச் சாயம் பூசிக் கொண்டனர்.\nகமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை அது அவரே விரும்பாவிட்டாலும் அவர் மேல் விழுந்த ஒரு சாதி முத்திரையைத் தான் காரணம். அதுமட்டுமல்ல அவரின் விரும்பம் இல்லாவிட்டாலும் ... தாங்கள் அவரை தூக்கி நிறுத்துவது கடமை போல் வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு சமூகத்தினால் ... அந்த சமூகத்தை விரும்பாதவர்களின் வெறுப்பும், பெரும்தன்மையின்மையும் கமல் போற்றப் படாததற்குக் காரணம். இது விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களுக்கும் பொருந்தும். தற்போது நடிகர் விஜய்க்கு கிறித்துவர் என்ற முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. செவாலியர் சிவாஜி மாபெரும் நடிகராக வளர்ந்தும் (அவரே தேடிக்கொண்ட) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முத்திரையும் அவரால் அரசியலில் வளர்ச்சி பெற முடியாமல் செய்துவிட்டது.\nஇது போன்ற தமிழகத்தில் உள்ள சாதிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்கள் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய \"இருவர்\" க்கு சாதீய அடையாளம் இல்லாது போனது. இது பொதுமக்கள் மத்தியில் இருவருக்கும் அமோக வரவேற்ப்பு கிடைப்பதற்கு மறைமுக காரணமாக அமைந்தது. மேலும் அவர்கள் ஏழை மக்களை கவரும் வண்ணம் திரைக் கதைகளை அமைத்துக் கொண்டதன் மூலம், ஏழைமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பும் மாபெரும் நடிகர்களாக வளர்ந்தனர். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக போன்ற இயக்கங்களுக்கு சாதி அடையாளம் இல்லாத தலைவர்கள் கிடைப்பது அரிது. திமுகவிற்கு இந்த அடிப்படையில் ஸ்டாலினைத் தவிர்த்து மாற்றும் இல்லை.\nதமிழகத்தில் எல்லோரும் விரும்பும் தமிழ் நடிகர் வருவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. சாதி வெறுப்பு, சாதி பாசம் போன்ற நோய் பீடித்துள்ளதால் தமிழனே விரும்பி தமிழ்நாட்டை சாதிய அடையாளம் இல்லாத அண்டை மாநில நடிகர்கள் கையில் கொடுக்க துணிவதும் தமிழனே தேடிக்கொண்ட விதிதான்.\nரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் \nபின்குறிப்பு : தமிழ்நாட்டு எந்த நடிகர்களின் நடிப்புத் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிவாஜி அவர்களின் பெயருக்கும் முன் செவாலியர் என்று பட்டத்துடன் எழுதியிருப்பதும் அந்த நினைவில் தான். தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனையில் எழுதியது தான் இது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவன் ஆகும் தகுதியை தடுப்பது எது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை. நீங்கள் கேள்வி கேட்கவேண்டுமென்றால் ரசிகர்கள் பலத்துடன் தமிழகத்தை ஆளத் துடிக்கும் நடிகர்களிடம் தான் கேட்கவேண்டும். அதற்காக நடிகர்களுக்கு நாடாளும் திறமை இல்லையென்று சொல்லவில்லை. நம்மைப் போன��று அவர்களும் தமிழர்களே அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு. தமிழகத்தில் மாபெரும் தலைவராக இவர் வருவார் என்று ஸ்டாலினைத் (அதுவும் திமுக என்ற தனிக்கட்சிக்கு மட்டும் பொருந்தும்) தவிர்த்து, சாதிய அடையாளமே இல்லாமல் அடுத்து யாரையாவது ஒருவரை உங்களால் காட்டமுடியும் என்றால் இந்த கட்டுரையை எடுத்துவிடுகிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/02/2006 05:35:00 பிற்பகல் 53 கருத்துக்கள்\nபொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)\nஎன்னோட பெயர் பொன்நிலவன். எனக்கு எட்டு வயசு ஆகுது. என்னோட அப்பா, அம்மா என்னை பொன்னி பொன்னி-னு கூப்பிடுவாங்க. ஆனா சொல்லம்மா மட்டும் தம்பி தம்பி-ன்னு தான் கூப்பிடும். செல்லம்மா யாருன்னு நா செல்லலேல்ல எங்க அம்மா அப்பா வேலைக்கு போறதால, அது எங்க வீட்டல என்னெ பாத்துக்க வந்த பணிப்பெண்ணு-ன்னு அம்மா சொல்லுவாங்க. செல்லம்மாவுக்கு முன்னாடி செல்லம்மாவோட அம்மாதான் என்னெ பொறந்ததுலேர்ந்து பாத்துக்கிட்டாங்களாம். அப்புறம் தான் செல்லம்மா சிலோன்லேர்ந்து நாலு வருசத்துக்கு முன்னால வந்து என்னை பாத்துக்குச்சி.\nஆமாம் நான் ஏன் செல்லம்மாவ பத்தி சொல்றேன் தெரியுமா இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு... செல்லம்மா ஏர்லெங்கன்ல சிலோனுக்கு போவுது. ஏர்போர்டல அழுதுகிட்டே இருந்திச்சி.\n\"தம்பி, நீ நல்லா படிக்கனும், சமத்தா இருக்கணும், அடம்பிடிக்க கூடாது\" திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்துச்சி.\nஎனக்கு கூட அழுகை வர்றமாதிரி இருந்துச்சி, அதுக்குள்ள அப்பா,\n\"வாடா பொன்னி, மேல போயி, நெறையா பிளைட் நிக்கும் பாத்துட்டு வரலாம்\" னு வியூவிங் கேலரிக்கு அழைச்சிட்டு போய்ட்டாரு\nஅம்மா, செல்லம்மாவோட கைய புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க,\nபிளைட்டு பாத்துட்டு திரும்பி வர்றத்துக்குள்ள, செல்லம்மாவ காணும், அம்மா தான் சொன்னாங்க, சீக்கரமா ஏர்லங்கா கெளம்ப போறதா ஸ்பீக்ரல சொன்னாங்களாம், அதுனால செல்லம்மா ஏர்போர்டுக்குள்ள போயிடுச்சாம். எங்கிட்டெ செல்லம்மா டாடா சொல்லாம போயிடுச்சே நினைச்சிக்கிட்டு இருந்தேன், அப்பா என்னெ தூக்கி வச்சிட்டு, சரி வீட்டுக்கு போலாம்-னு சொன்னார். நான் எப்ப தூங்கினேன்னு தெரியல.\n\"பொன்னி, ஒன்னெ ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும், சீக்கரம் எழுந்து குளிச்சிட்டு கெளம்பு\"\nசோம்பலாக இருந்தது, ஸ்கூலுக்கு டயம் ஆகல, ஆனா அம்மா எப்பவும் ஏழுமணிக்கு ஆபிசுக்கு கெளம்பிடுவாங்க,\n\"தம்பி, அம்மா அப்பா ஆபிசுக்கு போய்டாங்க, நீ குளிச்சிட்டு, சாப்பிடணும் எழுந்திருன்னு\" என்னை மெதுவாதான் எழுப்பிவிடும்.\nஅம்மா சொன்னதும் எழுந்து பாத்ரூமுக்கு போனேன்.\nமுன்னெல்லாம், செல்லம்மாதான் என்னை குளிச்சி விடும், ஒரு நாள் சன்டே அன்னிக்கு நானே குளிச்சிகிட்டேன்.\nஅப்பா செல்லம்மக்கிட்ட கேட்டாரு, 'என்ன பொன்னி ... அவனே குளிச்சிக்கிட்டு இருக்கான், நீ குளுப்பாட்டலயா \n\"ஐயா, தம்பிய பாத்துரூம்ல நிக்க சொல்லிட்டு துணிகாயவைக்க போனேன், அதுக்குள்ள தம்பி அதுவா குளிச்சிக்கிச்சி, பரவாயில்லைங்கைய்யா, நா இன்னொரு தடவை குளிப்பாட்டி விடுரேன்\" னு சொல்லிச்சு.\nஅதுக்குள்ள அம்மா வந்து, என்னை கட்டிக்கிட்டு\n\"வெரிகுட், நீயே குளிக்க ஆரம்பிச்சிட்டியே\" ன்னு என்னை கொஞ்சினாங்க.\nஎனக்கு யாராவது என்னை பாரட்டினால் ரொம்ப புடிக்கும்.\nஅம்மா மறுபடியும் சொன்னாங்க \"என் செல்லம், பொன்னி நீ பெரியபுள்ளயா ஆயிட்டா, அதான் நீயே எல்லாத்தையும் செஞ்சிகிற\" ன்னு சொல்லி முத்தம் கொடுத்தாங்க.\n\"பொன்னி, அங்க ஒக்கார்ந்து என்ன யோசிச்சிக்கிட்டே இருக்க, நான் ஆபிஸ் போவனும், சீக்கரம் குளிச்சிட்டு வா\"\nசெல்லம்மாவ பத்தி நினைச்சிக்கிட்டு இருந்தேனா நேரமாச்சுன்னு நினைக்கிறேன் அதான் அம்மா, சீக்கரமா குளிக்க சொல்லுறாங்க\nதண்ணீரை மேலுக்கு சாய்ததும், காலுக்கு சோப்பு போட்டுக்கொண்டேன். \"தம்பி, காலு கையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கனும், அதான் உனக்கு எப்பவும் ரண்டு தடவை காலுக்கு சோப்பு போடுறேன்\" னு முன்னெல்லாம் செல்லம்மா சொல்லும்.\nகுளிச்சிட்டு வெளியே வந்தேன், டவலை எடுத்து தலையை துடைத்தேன்\n\"தம்பி, தலையில ஈரம் இருக்க கூடாது, சளி பிடிக்கும்\" னு செல்லம்மா சொன்னது ஞாபகம் வந்தது, செல்லம்மா தலையை நல்லா அழுத்தமா தொடைக்கும், கொஞ்சம் வலிக்கும். நான் தலையை ஆட்டி ஆட்டி அடம் புடிப்பேன்\n\"இன்னும் தலையில டவல வெச்சு தொடச்சிக்கிட்டு ... என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்க\" அம்மா வந்து டவலை வாங்கி வைத்துவிட்டு, எனக்கு தலைவாரி விட்டார்கள்.\n\"என்னங்க, பொன்னிக்கு யூனிபார்ம மாட்டிவிடுங்க\" ன்னு அப்பாவை கூப்பிட்டு விட்டு அம்மா எனக்கு காலை சாப்பாடு எடுத்து வைக்க சமையல் அறைக்கு சென்றுவிட்டார்கள்\nஅப்பா தான் யூனிபார்ம மாட்டிவிட்டார், செல்லம்மா எனக்கு யூனிபார்ம் மாட்டிவிட்டு தினமும் என் கன்னத்துல செல்லமாக கிள்ளி முத்தம் கொடுக்கும், ஆனா அப்பா முத்தம் எதுவும் கொடுக்கல.\n\"பொன்னி, ஸ்கூல் பேக்க எடுத்து வெச்சிட்டு சாப்பிட போ\" ன்னு சொல்லிட்டு அப்பா கெளம்பி ஆபிசுக்கு போய்டாரு\nமுன்னெல்லாம் செல்லம்மா தான் ஊட்டி விடும், ஒரு நாள் அது சாப்பாட்ட எடுத்துவச்சிட்டு என்னெ டீவி பாக்க சொல்லிட்டு குளிக்க போயிடுச்சி, அது வர்றத்துக்குள்ள நானே சமர்த்தா சாப்பிட்டுட்டேன். சாயந்தரம் அம்மா வந்தோன்ன சொன்னேன். அம்மா, \"வெரிகுட் பொன்னி, கீப் இட் அப்\" அன்னைக்கும் என்னெ ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கப்பறம் அம்மாவே செல்லம்மாகிட்ட சொல்லிட்டாங்க, 'இனிமே பொன்னிக்கு ஊட்டி விடாதே, அவனே சாப்பிட பழகட்டும்' என்றார்கள்\n\"சாப்பாட்ட வெச்சிக்கிட்டு என்ன யோசிக்கிட்டு இருக்க, சீக்கரம் சாப்பிடு, எனக்கு ஆபிசுக்கு டயம் ஆச்சு\" அம்மா சொல்ல வேகம் வேகமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு ரெடியானேன்\n\"பொன்னி, சாவிய பத்தரமா வெச்சுக்க\"\n\"ஸ்கூல் முடிஞ்சதும் நேர வீட்டுக்கு வந்துடு\"\n\"யாரு கதவ தட்டினாலும் திறக்காதே\"\n\"எதாவது சொல்லனும்னா எனக்கு இல்லாட்டி அப்பாவுக்கு ஒடனே போன் போடு\"\nஸ்கூலுக்கு போக அம்மாவுடன் கெளம்பினேன்.\nசெல்லம்மா இருந்தப்ப, ஸ்கூலுக்கு கெளம்பி ரெடியானதும் \"எனக்கு திருஷ்டி சுத்தி, தம்பி ரொம்ப சுமார்டா இருக்க நீ, என் கண்ணே பட்டும்\" னு சொல்லும்\nஅம்மா அதெல்லாம் செய்யவில்லை. என்னை ஸ்கூல்ல விட்டுவிட்டு அம்மா சொன்னாங்க\n\"பொன்னி, இன்னும் ஒருவாரத்துக்கு தான் அம்மா ஸ்கூல்ல கொண்டுவந்து விடுவேன், அப்பறம் நீ எங்கூடவே கெளம்பி, ஸ்கூலுக்கு தனியா வந்திடனும் சரியா \nஅவுங்களும் \"பை.. பை பொன்னி, சீ யூ ஈவினிங்\" னு சொல்லிட்டு ஆபிசுக்கு போய்டாங்க\nஎனக்கு தனியா வீட்டுக்கு போகத்தெரியும் ஒரு நாள் செல்லம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அன்னைக்கு என்னெ ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டுட்டு க்ளினிக்குக்கு போச்சு, ஆனா ஸ்கூல் விட்டப்ப செல்லம்மாவ காணும், நானே தனியா வந்துட்டேன். ஆனால் செல்லம்மா வந்து தான் வீட்டு கதவ திறந்து விட்டுச்சி.\nஅன்னைக்கு சாயங்காலம் அம்மாகிட்ட சொன்னேனா, அம்மா நீ ஒரு வீட்டு சாவிய வெச்சுக்கன்னு சொல்லி என் ஸ்கூல் பேக்கல போட்டுடாங்க. அன்னையிலேர��ந்து செல்லம்மாவுக்கு வீட்ல வேலை அதிகமா இருந்துச்சின்னா நானே வீட்டுக்கு வந்துடுவேன்.\nஇன்னைக்கு ஸ்கூல் ரொம்ப போரடிக்குது, பிரண்ட்ங்கெல்லாம் வந்து 'என்னடா பொன்னி, வெளயாட மாட்டேங்கறான்'னு கேட்டாங்க. நான் ஸ்கூல் முடியர வரைக்கும், செல்லம்மா எனக்கு டாடா சொல்லாம போனத பத்தி நெனெச்சிக்கிட்டு இருந்தேன்.\nமதிய சாப்பாட்டை நானே சாப்பிட்டேன். ஆறிப்போயிருந்தது.\nபோன வெள்ளிக்கிழமை வரைக்கும் செல்லம்மா, சரியா ஸ்கூல் ப்ரேக்கப்ப வீட்லேர்ந்து சூடாக மதிய சாப்பட்டை எடுத்துவந்து, அதுவே ஊட்டிவிடும், ப்ரன்ட்ஸ் செல்லாம் கிண்டல் பண்ணுவாங்க, சில சமயம் எனக்கு வெக்கமாக இருக்கும்.\n\"தம்பிக்கு வெக்கத்தப்பாரு\" செல்லம்மாவும் கூடவே கிண்டல் பண்ணும்\nஸ்கூல் முடிச்சிருச்சி, அம்மா சொல்லி இருக்காங்க, நேரா வீட்டுக்கு போகனும், வர்ற வழியில ப்ளே கிரவுன்ட பாத்துக்கிட்டே போனேன்.\nசெல்லாம்மா என்னை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வர்றப்ப, இந்த ப்ளே கிரவுண்டுக்கு அழைச்சிட்டு போகும், என் கூட அதுவும் வெளயாடும்.\nசெல்லம்மா கூட வெளயாடுனதை நெனெச்சிக்கிட்டு வந்தேனா, வீடு வந்திடுச்சி.\nவீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்தேனா, வீட்டுல யாரும் இல்லாததால் கொஞ்சம் பயமா இருந்திச்சு. கதவை சாத்திவிட்டு உள்ளேர்ந்து பூட்டிட்டேன். \"அப்பறம் உள் தாப்பாவும் கண்டிப்பா போடனும்\" அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சி.\nவெளியில போய்ட்டு வந்தால் மூஞ்சில தூசி படிஞ்சிருக்குமாம் ... செல்லம்மா சொல்லும். எப்பவும் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் செல்லம்மா என் முகத்தை கழுவிவிடும். அதுதான் என்னோட சாக்ஸ், ஷூவெல்லாம் கழட்டி விடும். ஷூவையும், சாக்சையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஒரு மாதிரியாக இருந்துச்சி. செல்லம்மாவ பார்க்கணும்னு-னு தோனிச்சி\nஆல்பம் எங்கே இருக்கும்னு எனக்கு தெரியும், எடுத்து வைத்தேன்.\nஎனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது\n\"பொன்னி நீ பத்தரமா வீட்டுக்கு வந்திட்டியான்னு பாக்கத்தான் போன் பன்னினேன்\"\n\"நல்லா தூங்கு, தூங்கி எழுந்ததும். ரொம்ப நேரம் டீவி பாக்கக்கூட்டாது சரியா \n\"கிச்சன்னல ஸ்னாக் வெச்சிருக்கேன், எடுத்து நாலு மணிக்கு சாப்பிடு\"\n\"சரி, மதியம் நல்லா சாப்பிட்டியா \n\"என் சமத்து, அப்புறம் பொன்னி, அம்மா வேளை நேரத்தில மறந்துடுவேன், நாளையிலேர்ந்து வீட்டுக்கு வந்தோன எனக்கு போன் பண்ணிடு சரியா \n\"சீ யூ \" சொல்லி வைத்துவிட்டார்கள்\nநான் போட்டோ ஆல்பங்களை கொஞ்ச நேரம் புரட்டி பார்த்துக்கொண்டுருந்தேன். செல்லம்மா இருந்த எல்லா போட்டோவிலும் நானும் கூடவே இருந்தேன். ஆல்பத்தை மூடி ... அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு படுக்கைக்கு சென்று படுத்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் பசி எடுத்து.\nமுன்னெல்லாம் நாலு மணிக்கு பிஸ்கட் அல்லது பழம் எதாவது ஒன்றை செல்லம்மா சாப்பிடச் சொல்லும். அதான் அம்மா என்னை நாலு மணிக்கு சாப்பிடச் சொன்னாங்க. கிச்சனுக்கு சென்று டப்பாவை திறந்து பிஸ்கட்டை எடுத்து தின்றேன். . 'தம்பி பிஸ்கட் சாப்பிடும் போது கூடவே தண்ணி குடிக்கனும் இல்லேன்னா தொண்டையில் அடச்சிக்கும்' தண்ணீரை எடுத்து குடித்தேன் ... செல்லம்மா சொல்லிகுடுத்திருக்கு. செல்லம்மா இருந்த அறையை பார்த்தேன், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. துணி துவைக்கப் போடும் கூடையில் செல்லம்மாவின் புடவை ஒன்று கிடந்தது. எடுத்துட்டுப்போக மறந்துடிச்சி போல, அம்மா கிட்ட சொல்லனும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன்\nஅப்பறம் திரும்பவும் வந்து படுத்து கொண்டேன். செல்லம்மா கூட நான் பீச்சுக்கு போனது, கோவிலுக்கு போனது எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன் மாலை ஐந்து மணியாகி இருந்தது. எழுந்து போய் டீவியை போட்டு கார்ட்டூன் பார்த்தேன். தூக்கம் வருவது போல் இருந்தது.\nசெல்லம்மா சொல்லும் 'தம்பி, ரொம்ப நேரம் டீவி பாக்காதே கண்ணு கெட்டு போயிடும், அப்புறம் அம்மா கிட்ட சொல்லிடுவேன்' நினைவுவர டீவியை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்று ரொம்ப நேரம் விழித்துக் கொண்டே இருந்தேன்.\nகாலிங் பெல் கிர்ர்ர்ர்னு அடித்தும் எழுந்து திறந்தேன்.\n\"இல்லம்மா, எனக்கு தூக்கம் வரல\"\n\"போயி முகம் கழுவிட்டு வா, சாமி கும்பிடணும்\"\nபேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்பவும் கார்டுன் பார்த்தேன். அம்மா சாமி கும்பிட கூப்பிட்டாங்க. நானும் அம்மாவும் சாமி கும்பிட்டோம், அப்பாவும் வந்துவிட்டார்.\n\"என்னங்க அங்க டீ இருக்கு, பொன்னிக்கு ஊத்தி கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க, அப்படியே அவனை படிக்க சொல்லி பாத்துக்குங்க\"\n\"சரி நான் செய்றேன், அதான் செல்லம்மா இப்ப இல்லயே, நாம தான் எல்லாத்தையும் பாத்துக்கணும், உனக்கு எதாவுது ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு\" என்றார் அப்பா\nஅப்பா கூட கொஞ்ச நேரம் கேரம் விளையாடிவிட்டு, படிக்க ஆரம்பித்தேன். செல்லம்மாவுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க தெரியாது. எங்கிட்டேர்ந்து தான் கொஞ்ச கொஞ்சமாக இங்லீஸ் கத்துகிச்சு\nஅம்மா, அப்பா, நான் மூவரும் சாப்பிட்டு முடித்தோம்\n\"அம்மா, சாப்பிட்டு பல்லு விளக்கணுமாம், செல்லம்மா சொல்லியிருக்கு\" என்றேன்\n\"வெரிகுட் பாய், போய் வெளக்கிட்டு வந்துரு, சீக்கரம் படுத்தாதான் காலையில சீக்கரம் எழுந்திருக்க முடியும்\" என்றார்கள் அம்மா\nஅப்பா, அம்மா நான் நடுவில் படுத்துகொண்டோம். அம்மாவும் அப்பாவும் செல்லம்மாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தூங்கிவிட்டார்கள்.\nஎனக்கு தூக்கம் வரவில்லை. அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள்.\nநான் மெதுவாக எழுந்து கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். கொஞ்சம் இருட்டாக இருந்தது. அப்படியே செல்லம்மாவும் நானும் தூங்கும் அறைக்கு வந்தேன், அங்கும் கொஞ்சம் இருட்டாக இருந்தது.\nநேராக சென்று செல்லாம்மாவின் புடவை எடுத்து கொண்டு வந்து, அருகில் இருந்த கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டேன்.\nஹாலில் லைட் போட்டது மாதிரி தெரிந்தது. அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அம்மா 'பொன்னி ஏன் இங்க வந்து படுத்தேன்னு கேப்பாங்களே' கண்ணை மூடிக்கொண்டேன், அருகில் வருவது மாதிரி தெரிந்தது\n\"என்னங்க, இங்க வந்து தூங்கிறான், எழுப்பாம அப்படியே தூக்கிட்டு வந்து நம்ம பெட்ரூம்ல படுக்கவைங்க\"\n\"அதுக்கு தான் நான் அப்பவே, சொன்னேன் செல்லம்மாவை இன்னும் இரண்டு வருசம் கழிச்சி அனுப்பலாம்னு\"\n\"என்னங்க பண்றது, அவனே அவனுக்கு வேண்டியதை எல்லாத்தையும் செஞ்சு பழகிக் கொண்டான், அதுதான் செல்லம்மாவை அனுப்பலாம்னு முடிவுபண்ணினேன்\"\n\"எனக்கு என்னவோ, இவன் ஏங்கிடுவானோன்-னு பயமா இருக்கு\"\n\"அதுக்காக தாங்க ... செல்லம்மாவை ப்ளைட்டுக்கு அனுப்பும் முன்பு இவனைக் தூர கூட்டிக்கிட்டு போய் வேடிக்கை காட்டுங்க என்று ஜாடை காட்டினேன் ...எல்லாம் ஒருவாரத்துல சரியாயிடுங்க, செல்லாம்மாவும் அதோட பையனை நாலுவருசமா பாக்காம தானே இருந்திச்சு\n\"நீங்க ஒண்ணும் பயப்படாதிங்க, ஒரு��ாரத்தில எல்லாத்தையும் மறந்திடுவான், நான் நாளைக்கு அவனுக்கு வெளக்கமா சொல்லுகிறேன்\"\n\"என்னமோ நீ தான் சொல்ற...\"\n\"செல்லம்மா நாளைக்கு சிலோன்லேர்ந்து போன் பண்றேன்னு சொல்லியிருக்கு... பொன்னிய பேசச் சொல்லுவோம், பயப்படாதிங்க\"\n\"சரி, பொறுத்துதான் பார்ப்போம்\" என்றார் அப்பா\nநான் கேட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் கண்ணை திறக்கவில்லை. திரும்பவும் நான் அப்பா அம்மாவுக்கு இடையில் படுக்க வைக்கப்பட்டேன்.\n'ஆமாம்ல... செல்லம்மா சொல்லியிருக்கு, அதுக்கும் ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கு ஆறு வயசாகுதாம், அவன் பேரு முத்தழகனாம், போட்டோ கூட காட்டியிருக்கு. அவனும் என்னெ மாதிரிதானே செல்லம்மா இல்லாம கஷ்டப்பட்டிருப்பான், இனிமே முத்தழக்குக்கு ஜாலி செல்லம்மா கூடவே அவன் இருக்க போறான், நாளைக்கு செல்லம்மா பேசும்போது மறக்காம முத்தழகு நல்லா இருக்கானான்னு கேட்கணும், அம்மாவுக்கு சிரமம் கொடுக்காமல் சீக்கிரமே காலைல எழுந்திடணும் ....' என நினைத்துக் கொண்டிருக்கும் போது... இப்ப நல்லாத் தூக்கம் வருது.\nபின்குறிப்பு : இரத்த சம்பந்தபட்ட உறவுகள், நட்பு உறவுகள் இவற்றைத் தாண்டி செவிலியர் (பணிப்பெண்) என்ற ஒரு உறவும் உள்ளது. கடமையென்று செய்யாமால், அம்மா, பெரியம்மா, சித்தி, பாட்டி, அத்தை போன்று எந்த உறவுக்குள்ளும் இல்லாமல் ... ஆனால் அதற்குண்டான உணர்வுகளுடன் எல்லாவற்றையும் செய்து ... உணர்வுகள் கண்டுகொண்ட அந்த உறவு நிரந்தரமாகப் பிரியும் போது அது ஏற்படுத்தும் உணர்வுகளை சொல்ல முயன்ற ஒரு சிறுகதை இது. நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ செவிலியர்களிடம் வளர்ந்து... அவர்களை பிரிய நேரிட்டபோது ... நீங்கள் அவர்களிடம் கண்டது ... உறவா உணர்வா இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் பாராட்டுக்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது :)\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/01/2006 08:19:00 பிற்பகல் தொகுப்பு : சிறுகதைகள் 49 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் ���ந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபுதிய \"தமிழ்மணம்\" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்...\nஇஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா \nபல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்...\nகுடி முழுகினால் அதனால் என்ன \nபுரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...\nபொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\n*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் \nமண் துகள்களில் ஒன்றை ஆராய்ந்தால் மலையின் தன்மையை சிறிதேனும் அறிந்து கொண்டதாக பொருள் கொள்ள முடியுமா தத்துவ(அர்த்தமாக) பொருளில் பார்த்தால் அ...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nநாடகமெல்லாம் கண்டேன் தமிழக அரங்கிலே ...... நேற்று இல.கணேசன் தமிழக முதல்வரை சந்தித்தாராம், அது பற்றிய முழுவெவரம் தெரியவில்லை. அப்பறம் கர்நாடக...\nஅருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா \nதமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்து...\nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nமதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் ...\nதமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1\nமொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\n - பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்துக்குப் போய்வந்த அனுபவம் உண்டா அப்படிப் போய் வந்தவர்களுடைய அனுபவம், இனம் புரியாத அமைதியும் பரவசமும் நிறைந்ததாகவே இருந்தது...\nஅமெரிக்க தேர்தல் பழகுவோம் 5: உங்களில் எத்தனை பேருக்கு இந்திய அரசியல் தெரியும் - *அ*ரசியல் ஒரு சாக்கடை. அதுலேலாம் எனக்கு ஆர்வம் இல்லை. பூராம் சல்லிப்பயலுக. நீ அதுலேலாம் சேராத, ஒழுங்காப்படிச்சு நல்ல வேலைக்குப் போயி பொழைக்கிற வழியப்பாரு....\nபசு மஞ்சள் வைத்தியம் - # பசு மஞ்சள் # தூக்கம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு முழு உடல் சோதனை செய்த பொது தான் என்னுடைய கொலஸ்டிரால் அளவு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது தெரி...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறா�� காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/vijay/page/3/", "date_download": "2020-02-21T13:39:32Z", "digest": "sha1:HRQVO2JSJXBIYQGGDBXWXYPWHHX56KCJ", "length": 13727, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "Vijay Archives - Page 3 of 8 - Ippodhu", "raw_content": "\nநெய்வேலியில் குவியும் விஜய் ரசிகர்கள்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருமான வரிச் சோதனைக்கு பின்னர் விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.விஜய் வந்திருக்கும் செய்தியறிந்த...\n“வருமான வரித்துறை அவ்ளோ நேர்மையானதா”- விஜய்க்கு ஆதரவாக திருமாவளவன்\nநடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்ட முறையைக் கண்டித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “இதுவரை...\nவருமான வரிச் சோதனை மூலம் விஜய்யின் குரலை ஒடுக்கலாம் என பாஜக கருதுமேயானால் அது...\nவருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு இளைஞர்களின்‌ நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வருமான...\nவிஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ; எதிர்ப்புக் குரல்கள் அடக்கப்படுகின்றன: கேரள எம்எல்ஏ\nஎதிர்ப்புக் குரல்கள் அடக்கப்படுகின்றன என்று விஜய்க்கு ஆதரவாக கேரள எம்எல்ஏ பிவி அன்வர் பதிவிட்டுள்ளார். நேற்று (பிப்ரவரி 5) காலையிலிருந்து 'பிகில்' படம் சம்பந்தப்பட்ட அனைவரின்...\nநடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை\nநடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரி ஏய்ப்பு புகார்...\nநடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை : மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்\nமாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறையினா் விசாரணை செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம்...\n#Vijay65 : வெளியானது முக்கிய அறிவிப்பு\nநடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும்...\nவலையில் லீக் ஆனது ‘மாஸ்டர்’ ட்ராக்லிஸ்ட்\nவிஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் ட்ராக்லிஸ்ட் விவரங்கள் வலைத்தளங்களில் லீக் ஆகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’....\nமாஸ்டர் திரைப்படம்: டிவிட்டரில் சர்வதேச அளவில் டிரெண்டான நடிகர் விஜயின் #MasterThirdLook\nசர்வதேச அளவில் டிரெண்டாகி உள்ளது மாஸ்டர் திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டர். நடிகர் விஜயும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக கத்தும் புகைப்படங்களை கொண்ட அந்த போஸ்டரை விஜய்...\nவிஜய்யின் மாஸ்டர் 3 வது லுக்\nவிஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவர��ம் படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது போஸ்டர்கள்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nடிவிட்டரில் போலி தகவல்களை கண்டறிய புதிய அம்சம்\nவெளியானது அமேசான் அலெக்ஸா ஆட்டோ\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2020-02-21T11:41:14Z", "digest": "sha1:TWEY3ZVJRTCIHCBHDDR3TLORM6PGDGWY", "length": 8374, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nபுதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம்... துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து வழக்கில் கிரேன் ஆப்பரேட்டர் கைது\nTNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரச...\nதிருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு - ஒருதலை காதலால் ஏற்பட...\nகயிற்றில் சிக்கி தவிப்பு.. மீட்ட மீனவர்களுக்கு நன்றி தெரிவித்த சுறா\nமலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது. சரவாக் என்ற இடத்தில் உள்ள பின்டுலு கடற்பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக்...\nமோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...\nமோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக ம��்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவ...\nஆழ்கடலில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது -அமைச்சர்\nதென்மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்ச...\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழையும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழையும் பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வா...\nராக்கெட் பாகத்திலிருந்து மாயமான பொருள்... மீனவர்களிடம் விசாரணை...\nபுதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட்டின் உதிரி பாகத்தை மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். வம்பா கீரப்பாளையம் பகுதி மீனவர்களின் வலையில் சிக...\nமீனவர்களின் வலையில் சிக்கிய ராக்கெட்டின் பாகம்..\nபுதுச்சேரியில் மீனவரின் வலையில் சிக்கிய ராக்கெட் பாகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வம்பா கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற மீனவர் அதிகாலை வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குள் ச...\nஏமனில் கொத்தடிமைகளாக இருந்த மீனவர்கள்...தப்பித்து தாயகம் திரும்புகின்றனர்\nஏமன் நாட்டில் கொத்தடிமைகளாக இருந்து, 10 நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பிய தமிழக, கேரள மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளது. மீனவர்கள் நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளதால் குடும்பத்தின...\nதிருமணமான பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீவைப்பு - ஒருதலை காதலால் ஏற்பட்ட விபரீதம்\nதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி\nசாக்கடை தேக்கமான வேளச்சேரி ஏரி..\nகலவரத்தை தூண்டுகிறாரா கர்ணன் தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/forum/951/", "date_download": "2020-02-21T12:47:08Z", "digest": "sha1:WSWUQNTZ4HJFZ4RC25SI5KUBRDRLJIYS", "length": 2104, "nlines": 86, "source_domain": "inmathi.com", "title": "Communities | Inmathi", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்��ு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/29/murugan-gayathri-mantras/", "date_download": "2020-02-21T12:47:27Z", "digest": "sha1:CL7RFSCRSKTGUJTAKQD5W7FNMK4KPBIX", "length": 7922, "nlines": 169, "source_domain": "mailerindia.org", "title": "Murugan Gayathri Mantras | mailerindia.org", "raw_content": "\n”ஒம் பார்வதி புத்ராய வித்மஹே\n(பார்வதி பாலா, சீலா, தேவர் சேனைத் தலைவா,\nவேலால் காப்பாய் ஷண்முகா சரணம்)\n(ஆறு உரு ஆனவனே, ஆறெழுத்தினால் அருள்வாய்,\nஎனக்கு ஆதரவாய் அருள்செய்வாய் குகனே\n”ஒம் சிகி வாகனாய வித்மஹே\n(மால் போற்றும் மயில் வாகனா, வேல் வாங்கி\nவெற்றி சூடிய வேலவா சேவல் சரணம்,\nசெவ்வேள் சரணம், செயல் யாவும் சீராக அருள்வாய் சிங்கார வேலனே)\n(சரவணத்தில் உதித்தவனே, தேவி சங்கரியின் புதல்வனே,\nசங்கடங்கள் தீர்ப்பாய் சரவணபவனே சரணம்.)\n(சகோதர உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)\n”ஒம் சுரபதி மருகாய வித்மஹே\n(தேவர்கோனின் மருமகனே, மான்மகள் வள்ளி மணவாளா,\nமாறாத அருள்புரிவாய் மயில்வாகனா ஸ்கந்தனே சரணம்.)\n”ஒம் குக்குட த்வஜாயே வித்மஹே\n(கோழிக் கொடி கொண்டவனே, உமையின்\nபாலனே, உழியிலும் காப்பாய் ஸ்கந்தனே சரணம்.)\n(குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)\nஎப்போதும் காப்பாய் ஸ்கந்தனே சரணம்.)\n”ஒம் உமா சுதாய வித்மஹே\n(சேவற்கொடியுடைய செவ்வேளே, மலைமகள் குமரா, மால்மருகா,\nஅழைக்கழிக்கும் பாதகம் அழித்தருள்வாய் சரணம்.)\n(ஆறெழுத்து மந்திரம் கொண்டவனே, கூர்வேல் கொண்டு\nதாக்கும் குமரா, பார் போற்ற வாழ வைப்பாய் உன் பாதமலர்ச் சரணம்.)\n”ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே\nகோடி சூர்ய பிர்காசாய தீமஹி\n(நெருப்பின் நெருப்பான கோடி சூர்ய ஒளியுடன் பிரகாசிக்கும் வேலே.\nகந்தனின் கையிலிருந்து எல்லா வேளையும் காத்திடுவாய் கதிர்வேலே சரணம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-02-21T11:33:28Z", "digest": "sha1:65VF64P5REKW63OHLB22NTGZMTOB2F4V", "length": 17785, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "மத்திய அரசு Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nகாவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nசென்னை ஐஐடியில் பெண்கள் கழிவறையை விடியோ எடுத்த அலுவலர் கைது…\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு அழைப்பு..\n: புதுக்கோட்டையில் ஒருவர் உயிரிழப்பு..\nகிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் : வைகோ கோரிக்கை\nஜமியா ஜமியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு: மத்திய அரசு, டெல்லி போலீஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது: வைகோ கண்டனம்\nசிஏஏ-வுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…\nTag: மத்திய அரசு, விவசாயிகளுக்கு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு திட்டம்..\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து...\nராணுவ ரகசியம் என்றாலும் விசாரிக்கலாம்: மத்திய அரசு தலையில் உச்சநீதிமன்றம் நச்…\nஊழல்புகார் என்று வந்துவிட்டால் ராணுவ ரகசியத்தையும் விசாரிக்கலாம் என ரபேல் வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையுடன் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு...\nராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து...\nஇன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது : மத்திய அரசு..\nடெல்லியில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க...\nவாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…\nபொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலியான,...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில்...\nரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும்...\nகஜா இடைக்கால நிவாரணமாக ரூ.353 கோடி : மத்திய அரசு ஒதுக்கீடு\nகஜா புயலால் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 353 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வீசிய கஜா புயலால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள்...\nகாவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி\nகாவிரியின் குறுக்கே மேகதாதில் ரூ. 5912கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது....\nமத்திய அரசு ‘இடைக்கால நிவாரணம் அறிவித்திருக்கலாம்’ : டி.டி.வி தினகரன் ட்விட்..\nஅ.ம.மு.க.துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கஜா புயல் கரை கடந்து ஒன்பது நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை அறிவித்து...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\nhttps://t.co/wMJGwBdeuf வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/17bdQrs4dy\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு.. https://t.co/wMJGwBdeuf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Meykandan", "date_download": "2020-02-21T13:49:18Z", "digest": "sha1:J2XSFC34FCE7FKIU2I2YSREPI77BJ276", "length": 4794, "nlines": 76, "source_domain": "ta.wikiquote.org", "title": "பயனர் பேச்சு:Meykandan - விக்கிமேற்கோள்", "raw_content": "\n வணக்கம். நீங்கள் விக்கிப்பீடியாவிலும் இங்கும் பங்களிப்பது கு��ித்து மிக்க மகிழ்ச்சி. விக்கி மேற்கோள்கள் மிகவும் வளர்த்தெடுக்க வேண்டிய மிகவும் பயனுள்ள தளம் என்று எண்ணுகின்றேன். உங்கள் பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் அளிக்கும் நேரத்திற்கும் பங்களிப்புக்கிற்கும் நன்றி. -- பரிதிமதி 08:42 12 பெப்ருவரி 2010 (இந்திய நேரம்)\nஇப்பக்கம் கடைசியாக 14 பெப்ரவரி 2010, 00:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/page/2/", "date_download": "2020-02-21T12:39:35Z", "digest": "sha1:A5G756W2HGGATZMAWF5U45C2BCLUGDPW", "length": 111955, "nlines": 1341, "source_domain": "womanissues.wordpress.com", "title": "இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள் | பெண்களின் நிலை | பக்கம் 2", "raw_content": "\nArchive for the ‘இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்’ Category\nவில் ஹியூமின்மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல்\nஇன்டர்நெட்டில் குழந்தைகளின் ஆபாச படம் வெளிநாட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை:குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிநாட்டுக்காரர் மீது சென்னை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nகுழந்தைகளை ஆபாசமாக படம் பிடித்து குறும்படங்களாக, “சிடி’க்களில் பதிவு செய்து, இணையதளத்தில் வெளியிட்டு வருவதாக, ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு மையம், “இன்டர்போல்’ மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தது.\nசில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் நிபந்தனைகளின்படி அவருக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். யாரும் உத்தரவாதம் வழங்காததால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.\nஇது தொடர்பாக, சென்னை சூளைமேட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த வில்ஹியூம்(52) என்பவரை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கம்ப்யூட்டர், “சிடி’க்கள், மெமரி கார்டுகள் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றியதுடன், வில்ஹியூமை சிறையில��� அடைத்தனர்.\nஇந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வில்ஹியூம் மீது 450 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை, சைதை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தினத்தந்தி 300 பக்கம் என்கிறதூ அதில் 12 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட்டில் அவர்தான் படங்களை அனுப்பினார் என்பதற்கான ஆதாரங்களை, தடயவியல் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கடத்தல் மற்றும் இயற்கைக்கு மாறாக உறவு வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வில்ஹியூம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், குழந்தை விபசாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகச் சீரழிவுகள், வில் ஹியூம்\nஇந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகச் சீரழிவுகள், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை\nகூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nகுற்றஞ்சாட்டப் பட்ட ஷகிலா பானுவே விசாரிக்க நியமிக்கப் பட்டாராம்: மதுரை:அரசு கூர்நோக்கு இல்லங்களில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த முகமது அனீபா தாக்கல் செய்த பொது நல மனு: “என் மனைவி சபீனா யாஸ்மின் திருமணத்தின் போது மைனராக இருந்ததால், அவரது பெற்றோர் புகாரின்படி, சேலம் அஸ்தம்பட்டி கூர்நோக்கு இல்லத்தில் ஒராண்டு தங்க வைக்கப்பட்டார். அங்கு மைனர் பெண்கள், ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது தெரிந்தது. அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஷகீலா பானு, மைனர் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தினார். துப்பரவு ஊழியர் சாந்தா, ஆசிரியர் தாமரைசெல்வனும் கொடுமை செய்தனர்”, என்றெல்லாம் புகர் செய்தார். அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் நல வாரிய சேர்மனுக்கு புகார் செய்தனர். புகாரை விசாரிக்க ஷகீலா பானுவே நியமிக்கப்பட்டார். “எந்த கொடுமையும் இல்லை’ என சாந்த��� அறிக்கை தாக்கல் செய்தார்.\nமைனர் பெண்ணை எப்படி திருமணம் செய்தார் என்று தெரியவில்லை: பிறகு புகார் அடிப்படையில் சாந்தா, தாமரைசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஷகீலா பானு மேலப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் மைனர் பெண்களை அவர் கொத்தடிமையாக நடத்துகிறார். சேலம், மேலப்பாளையம் கூர் நோக்கு இல்லங்களில் பாலியல் பலாத்காரம், கொத்தடிமைத்தனம் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் கண்ணன் ஆஜரானார்.நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச், “”சேலம், மேலப்பாளையம் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்து துளிர் இயக்க நிர்வாகி வித்யாராவ், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என சமூக நல பாதுகாப்பு கமிஷனர், துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டது.\nசென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது\nமீஞ்சூர், செப்.6, 2009- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.\nஅனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும் ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-\nகற்பழிப்பு: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித��ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nகைது: திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகூர்நோக்கு இல்ல சிறுவர்களுக்கு கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கம் தீவிரம்\nமதுரை: தமிழகத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சமூக பாதுகாப்பு துறையின் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nசமூக நலத்துறை சார்பில் 23 கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு பாலர் இல்லங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பள்ளி யில் படிக்கும் போது அறியாமை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறுபுரிகின்றனர். கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படும் அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கும்படி சமூக நல பாதுகாப்பு துறை கமிஷனர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தை கேட்டு கொண்டார். அதனையடுத்து மாவட்டங்களிலுள்ள கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களை கணக்கெடுக்கவும், அவர்கள் பயில நடவடிக்கை எடுக்கும்படி அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:\nமாவட்டங்களிலுள்ள கூர்நோக்கு இல்லங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பார்வையிட செய்து மாணவர்கள் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். பிறகு 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் நியமித்து தேவைக்கு ஏற்பசிறப்பு பள்ளி மையங்கள் தொடங்கப்பட வேண்டும். மையங்களை துவங்கும் போது அதில் சேர்க்கும் மாணவர்கள் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பள்ளி மையங்கள் உடனடியாக செயல்பாட்டிற்குவர ஏற்பாடு செய்து அந்த விவரங்களை திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். “அனைவரும் கல்வியறிவு பெறும் நோக்கத்தின்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மதுரையிலுள்ள இரு கூர்நோக்கு பள்ளிகளிலுள்ள சிறுவர்களுக்கு கல்வி வழங்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள் ளதாக’ அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:கூர்நோக்கு இல்லங்கள், கொத்தடிமைத்தனம், சபீனா யாஸ்மின், சாது இம்மானுவேல், பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரம், மைனர் பெண்கள், ஷகிலா பானு\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, செயின்ட் ஜியார்ஜ், துறவிகள் துறந்தவரா, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, செயின்ட் ஜியார்ஜ், துறவிகள் துறந்தவரா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகுழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்\nகுழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்\nமகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம் இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்\n“வில்லியம்ஸ்” கைது: இதோ, 08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.\n* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் (எல்லாம் டீன் ஏஜ்தான்) பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் [விவரங்களுக்கு கீழே பார்க்கவும்].\n* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவிலேயேத் தங்கியிருந்துள்ளார்\n* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்\n* பிறகு எப்படி அவர் வெளியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது\nஆபாச சிடிக்கள்: வில் ஹியூம் ரேபிட்ஷேர்.காம் “ www.rapidshare.com” என்ற தளத்தில் சென்னையிலிருந்து குழந்தைகளின் செக்ஸ் விளயாட்டு நிர்வாணப் படங்களை போட்டிருப்பதாக ஜெர்மனியில் இருந்து சென்னை “ஸைபர் கிரைம்” (Cyber Crime Cell) பிரிவு போலீஸாருக்கு செய்தி அனுப்புகின்றனர்[1]. அவர்கள் சூளைமேட்டில் உள்ள அவனது வீட்டை சோதனை இடுகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள�� இருக்கும் ஆபாச படங்கள் அடங்கிய CDக்கள், இணைதளத்தில் அவற்றை ஏற்றுவதற்கான எலக்ட்ரானிக் கருவிகள் முதலியன இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர்[2]. பிறகு அவன் கைது செய்யப்படுகிறான்\n2001-2002: “அண்ணமலை” படத்தில் நடித்தது: தான் “அண்ணாமலை” படத்தில் நடித்ததாக ஒப்புக்கொள்கிறான். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் 27-06-2002ல் வெளியிடப் பட்டது[3]. மிகவும் பிரமாதமாக ஓடியதால், அதில் நடித்த அவன் சாதாரணமாக மக்களின் கண்களினின்று தப்பித்து இருக்க முடியாது மே 2002ல் கைது செய்யப் பட்டிருக்கும்போதே, செய்தி பிரமாதமாக வந்திருக்கவேண்டுமே, ஆனால் இல்லை. ஜூனில் படம் வெளிவந்த பிறகாவது, அவன் அடையாளம் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறாகவும் தெரியவில்லை\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தியடிக்கப்பட்ட ஆசாமி: 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம் சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.\nபூஞ்சேரியில் “லிட்டில்ஹோம்” என்ற “அனாதைஇல்லம்”: 1980தில் “சுற்றுலா பயணியாக” வந்த இவன் சென்னைதான் தனக்கு சரியான இடம் சென்று இன்கேயேத் தங்கி விட்டானாம் அப்பொழுது வயது 27 2002ல் மஹாபலிபுரத்தில் கைதென்றால், 22 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தான் பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்” அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு” பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்” அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு” இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர் இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர் முன்பு ம���ங்கைக்காய் மாதிரி இப்பொழுது “பலாக்காய்” மகிமை சொன்னாலும் சொல்வார்\n2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[4]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[5] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.\nமகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[6]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது.\nமே-2002: சிறுமிகளிடம்செக்ஸ்: நெதர்லாந்துநாட்டவர்கைது[7] (பழைய கதை): சென்னை சனிக்கிழமை, மே 4, 2002 : சென்னை மகாபலிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு லிட்டில் ஹோம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்தஇல்லத்தை நிெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹியூம் என்பவர் நடத்தி வருகிறார். மகாபலிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர்தொலைவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த லிட்டில் ஹோம் இல்லத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட 19 சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 42 பேர் உள்ளனர்.அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த இல்லத்திற்கு சமீபத்தில் கிருஷ்ணன் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். இல்லத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்குசிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்தான். இதையடுத்து இல்லத்திலிருந்து தப்பி வந்துமகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்.\nஎங்கே ஹியூமின்மனைவி, தாயார், ராபர்ட்டைட்டன் அவனது புகாரை ஏற்ற போலீஸார் விரைந்து சென்று இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறு��ிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதியானது. இதையடுத்து ஹியூம், இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த இல்லத்தில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள். இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.\nவில் ஹியூமைத் தொடர்ந்து மாத்யூஸ்-வக்கிரமான செக்ஸ் கிருத்துவர்களுக்கு ஏன் தான் இப்படி, சிற்றர்களிடம் அதுவும் 19 வயதிலுள்ள பையன்கள், பெண்களிடம் அத்தகைய குரூரமாக செக்ஸ் விளையாடல்கள், புணர்ச்சிகள், மற்றும் அத்தகைய லீலைகளை படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக, இதற்கு காரணம் இருக்கவே கூடும். ஆராய்ந்தபோது, கிருத்துவ பாதிரிகள் அவ்வாறு உலகம் முழுவது இருப்பது தெரியவருகிறது. சமீபத்தில் போப் கூட அத்தகைய செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மனோதத்துவ-உளவியல் அறிஞர்கள் ஆராயும்போது, சிறுவயதிலிருந்தே அத்தகையவற்றை படிப்பது, நினைப்பது முதலியன பார்க்க/ செய்யத் தூண்டும் என்கிறார்கள். மேனாட்டு சமுதாய சீரழைவுகள் தவிர, மதநூல்களும் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். உதாரணத்திற்கு பைபிளிலேயே அத்தகைய நிகழ்ச்சிகள் விளக்கப் பட்டுள்ளன. அதைப் படித்து, நினைத்துப் பார்க்கும் சிறூவர்களின் நிலை, பெரியவர்களாக மாறும்போது, பாதிப்பு ஏற்படக்கூடும்\nசிறார்களிடம் செக்ஸ் விளையாடல்கள்: மாத்யூஸ் அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[8]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிகழ்ச்சிகளில் பல இல்லை பற்பல கேள்விகளுக்கு பதில் இல்லை.\n1980ல் வந்த ஹியூம், வில் ஹியூம், வில்லியம்ஸ், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு எப்படி சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் இத்தகைய அடாத செயல்களை செய்து கொண்டு இருக்கமுடியும்\n1980லிருந்து 2001 வரை என்ன செய்து கொண்டிருந்தான்\nசுமார் 20 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்\nஎப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது\nஇதே பொல நாம் நெதர்லாந்திற்குச் சென்றால், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்க முடியுமா சுற்றித் திரிய முடியுமா\nபிறகு எப்படி இவன் தங்கியுள்ளான்\nஎப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியகள் முதலியோர் உதவி செய்தனர்\nபதிலுக்கு அவன் அவர்ஜ்=களுக்கு என்ன கொடுத்தான்\nஅவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது\nமே 2002ல் கைது செய்யப்பட்டபோது, இவன் கூட இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நிலை என்ன\nஅந்த சின்னவீட்டில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் முதலியோர் வசித்து வந்தனர். அவர்கள் என்னானார்கள்\nஇவர்கள் எப்படி இந்தியாவிற்கு வந்தார்கள்\nதனது கணவன் செய்யும் வேலை, மனைவிற்குத் தெரியும். பிறகு, அவள் எப்படி அமைதியாக இருந்தாள் அவளது பங்கும் அதிலுள்ளது தெரிகின்றது.\n“இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்”, என்பது 2002ன் செய்தி. பிறகு என்னவாயிற்று\n2001-02ல் அண்ணாமலையில் நடித்தது எப்படி\nஎப்படி மஹாபலிபுரத்திலிருந்து ஸூட்டிங்கிற்கு சென்று வந்தான்\nஇந்த சினிமா-சம்பத்தில்தான் பல மர்மங்கள் இருப்பது தெரிகின்றது.\n2002ல் பிணையில் எப்படி வெளி வந்தான்\nஅவர் காணாதபோது, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை\n“அண்ணாமலை” படம் வந்தபோது, முழித்துக் கொள்ளவேண்டாமா\n2002 முதல் 2009 வரை அவன் என்ன செய்து கொண்டிந்தான்\n1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் என��் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம் சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்,\nபிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.\n1999ல் தனக்கு இந்தியகுடிமகன் நிலை வேண்டும்[9] என்று விண்ணப்பிக்கிறான் அப்பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா\n2003ல் போலீஸ் அவனை நாடு கடத்த[10] முயற்ச்சித்தது\n2009ல் எப்படி திடீரென்று அங்குதான் இருக்கிறான் என்று தெரியவந்தது\nஆகவே 2003லிருந்து 2009வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதேமாதிரியான வினாக்கள் பாட்ரிக் மாத்யூஸ் விஷயத்திலும் எழுப்பலாம்\nஊடகங்களின் மௌனமா அல்லது மறையடிப்பா இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ஊடகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும் இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ஊடகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும் டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும் டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும் ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார் .. .. .. .. .. .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார் .. .. .. .. .. .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள் ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள் இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும��� தெரியாத குழந்தைகளா இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் தெரியாத குழந்தைகளா “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே “டைம்ஸ் ஆஃப் இந்தியா” மட்டும் ‘அனாதைக் குழந்தை நிறுவனர் கைது” என்ற தலைப்பில் செய்தி[11] வெளியிட்டது\nபண-பலமா, சினிமா-பலமா, ஊடகக்காரர்களின்–உதவியா, அரசியல்-பலமா எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது இது மர்மமாக இருக்கிறது ஒரு அயல்நாட்டவன் இவ்வாறு தனியாக 30 ஆண்டுகளக இருந்து கொண்டு இவ்வாறெல்லாம் செய்து வந்துள்ளான் என்றால் நம்ப முடியவில்லை. எனவே, இவனுக்கு உதவுவது யார் அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார் அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார் புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான் இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான் ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல் இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள செய்தியின்படி[15] பார்த்தால் தமிழ்நாடு சமூகத்துறையும் இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்வதாக உள்ளது. அதேமாதியான செய்தி[16] டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளிவந்துள்ளது.\nகுறிச்சொற்கள்:அச்சம், அண்ணாமலை, அனாதை இல்லம், ஆபாச சிடி, ஆபாச படங்கள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், குழந்தை விபச்சாரம், சமூகச் சீரழிவுகள், சின்ன வீடு, செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளி, ஜெயலலிதா-கருணாநிதி, தமிழ்பெண்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாட்ரிக் மாத்யூஸ், பாரம்பரியம், பாலுறவு, பூஞ்சேரி, பெண்களின் ஐங்குணங்கள், மகாபலிபுரத்தில் வீடு, ரஜினிகாந்த், ராபர்ட் டைட்டன், லிட்டில் ஹோம், லெனின் கருப்பன், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு, ஸைபர் கிரைம்\nஅண்ணாமலை, அனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, ஆண்குறியை தொடு, இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், கற்பு, கலாச்சாரம், காமம், கிருத்துவ சாமியாரின் லீலைகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சன் - டிவி, சமூகச் சீரழிவுகள், சின்ன வீடு, சிறுமியரை மதம் மாற்றுவது, சீரழிவுகள், செயின்ட் ஜியார்ஜ், ஜோஸப் பழனிவேல் ஜெயபால், தமிழகப்பெண்கள், தயங்கிய போலீஸார், நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பெற்றோர், மகாபலிபுரத்தில் வீடு, மார்பகங்களை பிடுத்து, மார்புடை, மோசடி, ராபர்ட் டைட்டன், ரோமாஞ்சகம், லெனின் கருப்பன், லெனின் குருப், வில் ஹியூம், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு இல் பதிவிடப்பட்டது | 25 Comments »\nகுழந்தை விபசாரம்: தமிழக நடிகைகள் என்ன செய்வர்\nஇங்கு அல்ல அமெரிக்காவில்.., கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் : 690 பேர் கைது ; 52 குழந்தைகள் மீட்பு\nஇந்தியாவில் குழந்தை விபச்சாரம் உள்ளது – கோவா, மும்பை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, புதுச்சேரி, கன்யாகுமரி முதலிய இடங்களில் அதிகமாக இருக்கின்றன. இதில் ஈடுபடுவது அயல்நாட்டவர்தாம். அனாதை ஆஸ்ரமங்கள் (NGOக்கள்)அவர்களுக்கு விநியோகம் செய்கின்றன. சிலர் கைது செய்யப் பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்றாலும், தன்னாட்டு அதிகாரம் வரவழைத்துத் தப்பித்து விடுகின்றன. மேலும் விவரங்களுக்கு:http://www.pucl.org/from-archives/Child/prostitution.htm* இதோ, இன்று (08-11-2009) நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வணப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.\n* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் பாலியல் வன்முரையில் ஈடுபட்டார்.\n* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவில் தங்கியிருந்துள்ளார்\n* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்\n* பிறகு எப்படி அவர் வெலியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது\nவாஷிங்டன்: அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடுட்ட 52 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் . விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமான புரோக்கர்கள் 60 பேர் உள்பட 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீப காலமாக இந்த பிரச்சனை சற்று கொடி கட்டி பறக்க துவங்கியதுடன் அமெரிக்க போலீசாருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் முயற்சி , கெடு செயல் அங்குள்ள கலாச்சாரத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது கூடுதல் குற்றச்செயல்களையும் அதிகரித்து வருகிறது. இதனை ஓடுக்கவும், தடுக்கவும் அமெரிக்க உளவு படை போலீசார் ( எப். பி. ஐ., ) கடும் நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போலீசார் கடும் சோதனை மேற்கொண்டனர். இதில் பல பகுதிகளில் விபசார தொழில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் 52 பேரை போலீசார் மீட்டனர். உடந்தையாக இருந்த 60 புரோக்கர்கள் சிக்கினர். மேலும் மொத்தத்தில் இது தொடர்பாக நாடு முழுவதும் நடந்த வேட்டையில் 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுலனாய்வு அதிகாரி பேட்டி : இது குறித்து அமெரிக்க எப்.பி. ஐ., (குற்றப்புலனாய்வு ) துறை உதவி இயக்குனர் கெவின் பெர்க்கின்ஸ் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் இந்த குழந்தை விபசாரம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க ஏதுவாக அமைந்து விட்டது. இக்குழந்தைகளை மீட்��ு பாதுகாப்பு வழங்குவதை விட வேறு ஏதும் முக்கிய பணியாக இருக்க முடியாது. இதன் காரணமாக நாடு முழுவதும் எப்.பி.ஐ., மற்றும் லோக்கல் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி நாட்டில் 36 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடும் நடவடிக்கை காரணமாக கடந்த காலங்களை விட இந்த சம்பவம் குறைக்கப்பட்டு வருவதாகவும் கெவின் தெரிவித்தார்.\nமேலும் அமெரிக்காவில் உள்ள தேசிய குழந்தைகள் மீட்பு அமைப்பினர் மூலமாகவும் இது வரை 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது போன்ற செயலுக்கு காரணமானவர்கள் 500 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nவேதனை தரும் விஷயம்: நம் நாட்டில் வறுமை காரணமாக தொழிற்சாலைகளில் தான் குழந்தை தொழிலாளர் மீட்கப்படுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் குழந்தைகள் என்பது மனதிற்கு வேதனை தரும் விஷயம்.\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், குழந்தை விபசாரம், சினிமா-விபசாரம்-பத்திரிக்கைச் சுதந்திரம், நடிகைகள்-கற்பு, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம் இல் பதிவிடப்பட்டது | 23 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8931:2013-07-09-16-02-01&catid=336:2010-03-28-18-47-00", "date_download": "2020-02-21T11:45:35Z", "digest": "sha1:L5IKUOZY6P2GNGYYSONL7PFDH6ARQM3L", "length": 14167, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழனாவது, மசிராவது சாதி தாண்டா எல்லாம்!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதமிழனாவது, மசிராவது சாதி தாண்டா எல்லாம்\nஅவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவனிற்கு காதல் வர வேண்டுமென்றால் இன்னொரு பறைச்சி மீது தான் காதல் வர வேண்டும். அவள் வன்னியப்பெண். அவளிற்கு மனதில் காதல் அரும்பும் போது அவள் தனது காதலனின் சாதிச்சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும். அவன் வன்னியனாக இருக்க வேண்டும். வேறு உயர்சாதி என்றாலும் காதலிக்கலாம். ஆனால் தப்பித்தவறியும் தாழ்த்தப்பட்டவனாக இருக்கக் கூடாது. மீறி இளவரசன், திவ்யா போல திருமணம் செய்து கொண்டால் தந்தை தற்கொலைக்கு தள்ளப்படுவார். தாய் மன உளைச்சலில் நோயாளி ஆக்கப்படுவார். மணப்பெண் தந்தையின்றி தவிக்கும் தன் பெற்றெடுத்த தாயிற்காக காதலை, கண் நிறைந்த கணவனை துறப்பாள். இறுதியில் அவன் தன் உயிர் துறப்பான்.\nஜந்தறிவு கொண்டவை என்று மனிதனால் சொல்லப்படும் மிருகங்கள் பருவகாலங்களில் உறவு கொள்ளும் போது, அந்த ஜோடியின் உறவிற்குள் அடுத்த மிருகங்கள் மூக்கை நுழைப்பதில்லை. பிராமணச்சிங்கம், வன்னியச்சிங்கம், பறைச்சிங்கம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. சிங்கமும், புலியும் உறவு கொண்டு லைகர் (LIGER) என்ற புதிய இனத்தையே உருவாக்கி இரு���்கின்றன. ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடிக் கூட்டத்திற்கு காதலிக்க வேண்டுமாயின் சாதிவெறி நாய்களின் சங்கத்தில் அனுமதி பெற வேண்டும்.\nகாதலிப்பதற்கு, மணம் செய்வதற்கு இரு மனங்கள் தான் தேவை என்ற அடிப்படை உயிரியல் இந்த சாதிவெறி நாய்களின் தலைவனான மெத்தப் படித்த மேதாவி மருத்துவனிற்கு தெரியவில்லை. கறுப்புக்கண்ணாடியும், காற்சட்டையும் போட்டுக் கொண்டு தன் சாதி பெண்களை பள்ளனும், பறையனும் மயக்குகிறார்கள் என்று பெண்களை அது கேவலப்படுத்துகிறது. குச்சிமிட்டாயும், குருவிரொட்டியும் குடுத்து குழந்தைப்பிள்ளைகளை கூட்டிப் போகிறார்கள் என்று அது கூக்குரல் இடுகிறது.\nஇந்த லட்சணத்தில் இந்த பன்னாடைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று இனத்திற்காகவும், மொழிக்காகவும், நாட்டிற்காகவும் உயிரையும் கொடுப்போம் என்று வீரவசனம் பேசுகின்றன. பல்லாயிரம் போராளிகள் பாடுபட்டு கொண்டு வந்த பகுத்தறிவும் சமுகநீதியும் தான் தங்களின் கொள்கையும் என்று பல்லைக் காட்டுகின்றன. இது பத்தாது என்று கார்ல் மார்க்சின் படத்தை வேறு மேடைகளில் வைத்து நாங்களும் பாட்டாளிகள் தான் என்று பம்முகின்றன. பெரியார் இருந்திருந்தால் செருப்பாலேயே இந்த வெங்காயங்களை வெளுத்திருப்பார். தமிழ்நாட்டு தமிழர்கள் இருவரை வாழவிடாமல் கொலை செய்த இந்த சாதிச்சாக்கடை பன்னிகள் தான் ஈழத்தமிழர்களின் தோழர்களாம். இலண்டன் வரை கூப்பிட்டு மாநாடு நடத்துகிறார்கள் இளிச்சவாய் ஈழத்தமிழர்கள். எஞ்சி இருக்கும் ஈழத்தமிழரில் எவராவது சாதி மாறி மணம் செய்தால் அங்கு வந்தும் கொலை செய்யக் கூடிய கொடியவர்கள் தான் இவர்கள். மகிந்து இனப்படுகொலையாளி என்றால் இவர்கள் சாதிப்படுகொலையாளிகள்.\nசவுதியின் மதச்சட்டங்கள் பணக்கார வெள்ளை நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றம் செய்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. ஏழைத்தொழிலாளர்கள் என்றால் ஏன் என்று கூட கேட்காமல் தலையை வெட்டும். அது போல இவர்களின் சாதிச்சட்டங்களும் இவர்களின் சாதிப்பெண்கள் வேறு உயர்சாதி ஆண்களை கலியாணம் கட்டும் போது சத்தம் போடாமல் வாயையும், மற்றதையும் பொத்திக் கொள்ளும்.\nகொப்புக்கு கொப்பு பாயும் கொரில்லா போல தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா தேர்தலிற்கு தேர்தல் கட்சி தாவி அரசியல் கூட்டுக���கலவி செய்யும் போது சாதியோ, இனமோ பார்ப்பதில்லை. அது நான் பார்ப்பனத்தி தான், என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று பார்ப்பனியத்தின் நச்சுவேர்களை அறுத்தெறிந்த தமிழ் மண்ணிலேயே நின்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதா என்றாலும் சரிதான், ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவின் காங்கிரசு என்றாலும் சரிதான். மகனிற்கு மந்திரிப்பதவி கொடுத்தால் போதும்.\nஇளவரசனின் இரத்தம் குடித்த பின்னும் இவர்களின் சாதிவெறி சற்றும் குறையவில்லை. வேலை இல்லாதவனிற்கு காதல் எதற்கு, அறியாப் பருவத்தில் ஆசைப்பட்டால் இப்படித்தான், வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்ற அக்கறையில் தான் அய்யா அட்வைசுகளை அள்ளி விட்டார் என்று அகிம்சை பேசுகின்றன. நாய்களே, அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார் வேலையில்லாத வன்னியர்கள் எவரும் காதலிக்கவில்லையா வேலையில்லாத வன்னியர்கள் எவரும் காதலிக்கவில்லையா இளவயதில் மணம் செய்து கொண்டதில்லையா இளவயதில் மணம் செய்து கொண்டதில்லையா அப்போதெல்லாம் உங்களின் ஊத்தை வாய்கள் ஏன் ஊளையிடவில்லை.\nஅவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவன் வன்னியப் பெண்ணை காதலிக்க கூடாது. அவர்கள் வன்னியர்கள். உயர்ந்த சாதி. வன்னிய குல சத்திரியர்கள். ஏனெனில் அவர்களின் ஆண்குறிகளில் சாதி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுக்கொரு சாதி, சாதிக்கொரு சங்கம், சங்கத்தை வைத்து கட்சி, கட்சியை வைத்து மக்களை கொள்ளயடிப்பது, சாதிப்பெருமை பேசி கொலை செய்வது தான் ஆயிரம், ஆயிரம் மனிதர்கள் தம் உழைப்பையும், உயிரையும் கொடுத்து போரிட்ட தமிழ்மண்ணின் கையறுநிலையா பகுத்தறிவும், சமத்துவமும் சேர்ந்து இவர்களிற்கு பாடை கட்ட வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayinnewyork.com/2019/04/23/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-02-21T12:54:09Z", "digest": "sha1:TDHFJNMNGB7ENWWTNTMAHYEAL5PFLLGK", "length": 25236, "nlines": 141, "source_domain": "www.todayinnewyork.com", "title": "உயிர்த்த ஞாயிறு மனிதப்படுகொலைக்கு கண்டனம்! உண்மைநிலை கண்டறிய பொதுநலவாயநாடுகளின் விசாரணை தேவை:நாடுகடந்த தமிழீழ அரசா��்கம் – Today in New York", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு மனிதப்படுகொலைக்கு கண்டனம் உண்மைநிலை கண்டறிய பொதுநலவாயநாடுகளின் விசாரணை தேவை:நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nகொல்லப்பட்டோரில் மூன்றில் இரண்டு பகுதி தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்பதும் மிகுதி மூன்றில் ஒரு பகுதியினரே சிங்களக் கிறிஸ்தவர்களும், வெளிநாட்டவர்கள்: புள்ளிவிபரங்கள்\nஇக்குண்டுத் தாக்குதல் நிகழ இருப்பது தொடர்பாக இலங்கை அரசிற்கு இந்திய அரசு உத்தியோகபூர்வமாக முன்கூட்டியே அறிவித்திருந்தது என செய்திகள் வெளிவந்துள்ளன”\n— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nஇலங்கைத்தீவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) நடைபெற்ற குண்டு வெடிப்புத்தாக்குதலின் விளைவான மனிதப்படுகொலைகளை வன்மையாகக் கண்டனம் செய்வதோடு, கொல்லப்பட்டவர்களதும், காயமடைந்தவர்களதும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதேவேளை காயம் அடைந்த 500 பேருக்கு மேற்பட்டவர்களும் விரைவில் சுகமடைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.\nஇத் தாக்குதல்கள் குறித்து அறியக் கிடைக்கும் செய்திகளின்படி, 8 வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களின் போது 290 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர், 500 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். இவற்றில் 4 இடங்கள் கிறிஸ்தவ புனித தேவாலயங்களும், 4 இடங்கள் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதிகளாகவும் உள்ளன. உல்லாச விடுதிகளில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல்களின் போது 33 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் 5 பேர் இந்தியர்களும் மிகுதி பேர் மேற்கு நாட்டவர்களுமாவர். மேலும் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதனை பொலீஸார் சோதனையிடச் சென்ற போது குண்டுதாரிகள் அதனை வெடிக்க வைத்ததில் 3 பொலீஸாரும் கொல்லப்பட்டனர்.\nஇத்தாக்குதல் நிகழ்ந்த சிலமணி நேரத்தின் பின் ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்ட பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும், ஊடகத்துறை அமைச்சருமான ருவான் விஜெயவர்த்தன பாதுகாப்பு அமைச்சுக்கு குண்டுத் தாக்குதல்கள் நடக்க இருப்பது பற்றி எச்சரிக்கைத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்ததாகவும், அதனைத் தாம் போலியானது எனக் கருதி அது தொடர்பாக தகவல்களை உறுதிப்படுத்துவற்கு இடையில் இந்த குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துவிட்டன என்றும் தெரிவித்துள்ளார்.\n'புலனாய்வுத் துறையினரிடம் முன்கூட்டியே தகவல்கள் இருந்தும், அப்படி இருக்கையில் இச்சம்பவம் எப்படி நடந்தது என்பதை தாங்கிக் கொள்ள முடியாது இருக்கிறது' என்று அமைச்சர் ஹென்ரி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் 'ஏற்கனவே எச்சரிக்கை கிடைத்திருந்தது. அவ் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டிருந்ததால் இவ்விபரீதம் ஏற்பட்டது. போலியானது என்று புறக்கணிக்கப்பட்ட முன்னெச்சரிக்கையே உண்மையானதாக்கியது. இது குறித்து விசாரணை வேண்டும். உரிய வகையில் கடமையை நிறைவேற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அமைச்சர் ஹென்ரி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை பிரதமராகிய தமக்கும் தமது அமைச்சர்களுக்கும் இத்தகவல்கள் இறுதிவரை தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியை நோக்கி விரலை நீட்டும் வகையில் காட்டமாகப் பேசியுள்ளார். 'நடக்கவிருந்த தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும் எனக்கோ எனது அமைச்சர்களுக்கோ இது பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை' இந்த விடயம் பாரதூரமானது. பொறுப்பு கூறப்படவேண்டிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று மேற்படி நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nகிறிஸ்தவ புனித ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுத் தாக்குல்கள் நிகழ்த்தப்பட இருந்ததை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்கூட்டியே அறிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனைத் தடுப்பதற்குத் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எதனையும் அவர் மேற்கொள்ளாததுடன் அன்றைய தினம் பார்த்து அவர் வழிபாட்டிற்காகவும், தனது நண்பர் ஒருவரை சிங்கப்பூரில் சந்திப்பதற்காகவும் சென்றமை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாக அமைவது மட்டுமன்றி பல சந்தேகங்களுக்கும் வழிவகுக்கிறது.\nகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கிடைத்த தகவல்கள் அனைத்தும் பெரும்பான்மையாக தமிழ்க் கிறிஸ்தவர்களே கொல்லப்பட உள்ளார்கள் என்பதும் அதில் கொல்லப்படக்கூடிய ஏனையோர் சிறிதளவிலான சிங்களக் கிறிஸ்தவர்களே என்பதும் இத்தாக்குதலில் ஒரு பௌத்த குடிமகன்கூட கொல்லப்பட மாட்டார் என்பது உறுதியான நிலையில் இத்தாக்குதல் நடப்பதை சிறிசேன அனுசரித்து நடந்து கொண்டார் என்று கருதவும் இடமுண்டு. கொல்லப்பட்டோரில் மூன்றில் இரண்டு பகுதியினர் தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்பதும் மிகுதி மூன்றில் ஒரு பகுதியினரே சிங்களக் கிறிஸ்தவர்களும், வெளிநாட்டவர்கள் என்பதையும் கொல்லப்பட்டோரின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்த வகையில் தமிழ்க் கிறிஸ்தவர்களும், சிங்களக் கிறிஸ்தவர்களும் கொல்லப்படுவதற்கு ஏதுவான குண்டுத் தாக்குதலை நடக்க அனுமதிப்பதன் மூலம் தமிழ்-முஸ்லிம்-கிறிஸ்தவ இனப்பூசல்கள் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி விரும்பியுள்ளார் என்ற ஐயத்துக்கும் இங்கு இடமுண்டு. தனது சொந்த அரசியல் நலன்களுக்காக இத்தகைய இனப்பூசல்களுக்கு வழிவகுக்கத் தகுந்த இக்குண்டுத் தாக்குதல்களை அவர் அனுமதித்துள்ளாரா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.\nஇக்குண்டுத் தாக்குதல் நிகழ இருப்பது தொடர்பாக இலங்கை அரசிற்கு இந்திய அரசு உத்தியோகபூர்வமாக முன்கூட்டியே அறிவித்திருந்தது எனவும் இக்குண்டு தாக்குதல்களில் ஈடுபட இருந்தவர்களின் பெயர் விபரங்கள்கூட வழங்கப்பட்டிருந்தன எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் பாதுகாப்பு அமைச்சும், பொலீஸ் பிரிவும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது. முன்கூட்டியே பெயர் விபரங்களுடன் பாதுகாப்பு அமைச்;சுக்கு தவல்கள் தெரிந்திருந்தும் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்டு நடவடிக்கையில் ஈடுபடாமல் விட்டமை பெரும் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களின் பின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரூவான் விஜெயவர்த்தன, 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்ததும் கலைக்கப்பட்ட ஓர் இயக்கமே இத்தாக்குதலை நடாத்தியதாகக் கூறியுள்ளார். யுத்த காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட துணைப்படையான 'ஜிகாத்' அமைப்பானது யுத்தம் முடிந்த பின் கலைக்கப்பட்ட நிலையில் அந்த அமைப்பில் இருந்த ஒரு பகுதியினர் 'தேசிய தவத் ஜமாத்' என்னும் அமைப்பை முஹம்மது தாயீத் முஹம்மது சஹாரான் என்���வர் தலைமையில் உருவாக்கியதாகவும் அந்த அமைப்பே இத்தாக்குதல்களை நடாத்தியதாகவும் புலனாய்வு அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇத்தாக்குதலை மேற்படி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் செய்துள்ளன என்ற பின்னணியில் முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கோபத்தை ஊட்டும் உள்நோக்கம் அவரது கருத்தின் ஊடாக வெளிவந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.\nஇத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராயினும் அவர்களும், அவர்களுக்கு உடந்தையான ஆட்சியாளர்களும், பாதுகாப்புத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சிறிலங்காவின் நீதித்துறை இனத்துவரீதியாகவும், மதரீதியாகவும்\nபோதிய சுயாதீனமற்றதாக இருக்கும் நிலையில், தாக்குதல் குறித்து தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத பின்னணியில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அமைப்புடன் அரசாங்கத்தின் அமைச்சர்களும், கிழக்கு மாகாண ஆளுனரும் தொடர்புகளைப் பேணிக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்டப்படுமொரு சூழலில், ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கிடையே பனிப்போர் நடாத்திவரும் வேளையில் உள்நாட்டு விசாரணையின் ஊடாக உண்மை வெளிப்படுவதும், நீதி நிலைநிறுத்துப்படுவதும் சாத்தியமற்றது.\nஆதலால் இத் தாக்குதலின் பின்னணிகளை ஆராய உள்நாட்டு விசாரணையல்லாமல் சர்வதேச நீதியாளர்களினால் இவ்விசாரணை நடாத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இலங்கையும் அங்கம் வகிக்கும் பொதுநலவாயநாடுகள் அமைப்பு இது தொடர்பான நீதி விசாரணையை முன்னெடுத்து மக்களுக்கு எழுந்திருக்கக்கூடிய ஐயங்களைப் போக்கும் வகையில் செயற்படுவதற்கான தேவை எழுந்துள்ளது. அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக தண்டிக்கப்படுவதன் ஊடாகவே நீதியினை நிலை நிறுத்த முடியும்.\nதனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சம்பந்தன் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர் February 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145529.37/wet/CC-MAIN-20200221111140-20200221141140-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}