diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0385.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0385.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0385.json.gz.jsonl" @@ -0,0 +1,331 @@ +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=pontoppidankent73", "date_download": "2020-02-19T20:54:53Z", "digest": "sha1:KKYP2LKYLMQ2LVBA5GISCKMNHQCGRMAH", "length": 2888, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User pontoppidankent73 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8384", "date_download": "2020-02-19T21:01:51Z", "digest": "sha1:VAZYTFY4565IQDTQ3O5ZNVSQSGI74GQF", "length": 19754, "nlines": 56, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - பாதை வேறு, போகும் வேகம் வேறு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி\nஅன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபாதை வேறு, போகும் வேகம் வேறு\n- சித்ரா வைத்தீஸ்வரன் | பிப்ரவரி 2013 | | (6 Comments)\nசமீபத்திய என்னுடைய அமெரிக்க வருகையில் நேர்ந்த ஏமாற்றத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். நான் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆறு வருடங்களாக என் இரண்டு பெண்களிடமும் வந்து தங்கிவிட்டுப் போகிறேன். தென்றல் பதிப்புகளை என் பெண்கள் எனக்காகச் சேர்த்து வைத்திருப்பார்கள். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் Thendral never becomes outdated. அவ்வளவு ஆர்வத்துடன் நான் பழைய பிரதிகளைப் படிக்கும்போது எனக்கு என்னுடைய பள்ளி நாட்களில் ஆனந்தவிகடனில் வரும் தொடர்களை என் தோழியுடன் சென்று ரகசியமாகப் படித்தது நினைவிற்கு வந்தது. எங்கள் வீட்டில் புத்தகங்கள் வாங்க, படிக்கத் தடை. படிப்பு கெட்டுப் போய்விடும் என்பது ஒன்று; புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்பதுதான் உண்மையான காரணம். என் தோழியின் நிலைமை எங்களைவிட மோசம். எங்கள் வீட்டில் நிறையப் பேர் இருந்ததால் பணத்தட்டுப்பாடு. ஆனால் அவள் வீட்டில் இரண்டுபேர்தான் என்றாலும்கூட ஏழ்மை அதிகம். போரடிக்கிறது என்று சொல்லி எங்கள் வீட்டிற்கு ஓடி வந்துவிடுவாள். சாப்பாடு, காபி, டிஃபன் பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான். சேர்ந்து படிக்கிறோம் என்ற சாக்கில் எங்கள் இளமைக் கனவுகளைப் பங்குபோட்டுக் கொண்டோம். அவள் நன்கு படித்து, நல்ல மார்க் வாங்கி வடக்கில் ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். நான் ஆர்ட்ஸ் காலேஜ். முதல் இரண்டு வருடம் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வோம். அப்புறம் அவள் படிப்பில் பிஸியாகி விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்பு விட்டுப் போயிற்று. என் திருமணத்திற்குக்கூட வரவில்லை. மேல்படிப்புக்கு அமெரிக்கா போய்விட்டதாகச் சொன்னார்கள். மறுபடியும் அவள் தன் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்தபோது ஆசை ஆசையாக நான் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். பிறகு ஒருமுறை அவள் வந்தபோது நான் பயிற்சி வகுப்பில் இருந்தேன். பின் குழந்தை வளர்ப்பு, பணியிட மாற்றம் என்று என் வாழ்க்கையில் நானும் மூழ்கிப் போய்விட்டேன்.\nஇந்த தடவை அமெரிக்கா வந்தபோது அவள் ஞாபகம் அடிக்கடி வந்ததால், அவளுடை இமெயில், போன் நம்பரைக் கண்டுபிடித்தேன். முதலில் மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் வருவதற்கு முன்பாகவே நானே ஃபோனும் செய்தேன். அவள் மிகவும் நல்ல மாதிரியாகத்தான் பேசினாள். ஆனால், நான் பழைய விஷயங்களை அவளுக்கு ஞாபகப்படுத்தவேண்டி இருந்தது. அது எனக்குக் கொஞ்சம் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் பழசை நினைவுபடுத்திய பின் அவள் ஆர்வமாக இருப்பாள் என நினைத்தேன். ஆனால் அவள் அந்த அளவு உற்சாகம் காட்டவில்லை. பொதுவாக என் குடும்பம், பெண்கள் குறித்து விசாரித்தாள். தன் குடும்பம் பற்றிச் சொன்னாள். அதற்குள் இரண்டு, மூன்று தடவை அவளுக்கு வேறு ஃபோன் கால்கள் வந்து கொண்டிருந்தது. எங்கள் உரையாடல் விட்டு விட்டுத்தான் தொடர்ந்தது. கடைசியில் நானே, \"இன்னொரு முறை பேசிக் கொள்ளலாம்\" என்று சொன்னேன். அவளும் மிகப் பணிவாக எனக்கு நன்றி சொல்லி, நடுவில் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டு, திருப்பிக் கூப்பிடுவதாகச் சொல்லி முடித்தாள்.\nஅந்த ஃபோனை வைத்தவுடன் எனக்குள் அப்படி ஒரு ஏமாற்றம். 'வாடி', 'போடி' என்று பேசிக் கொள்வோம், சின்ன வயதில். இப்போதோ, \"Oh\", \"Oh I see\", \"Is it\", \"Oh I remember\", \"Sorry\", \"Thank you\" என்ற வார்த்தைகள்தான். அந்நியோன்யம் இல்லை. பார்த்து எத்தனை வருடங்கள் ஆனால் என்ன, எப்படி அந்தப் பழைய சிநேகிதத்தை மறக்க முடியும் பூனைக்குட்டி போல எங்கள் வீட்டிலேயே பல வருடங்கள் வளைய வந்து, என் சகோதர சகோதரிகளுடன் ஒன்றாகப் பழகி, கேலி செய்து, என் அம்மாவின் சமையலைப் புகழ்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து... இன்று எல்லாமே nostalgic ஆனதால்தானே நான் அவளுடன் பேசுவதில் முனைப்பாக இருந்தேன். அவள் அந்தப் பழைய நாட்களை நினைவு கூர்ந்தபோது ஏதோ ஒரு சடங்குக்காகச் சந்தோஷப்பட்டது போலத்தான் தோன்றியதே தவிர, உற்சாகம் எதுவும் இல்லை. மருத்துவத்துறையில் அவள் மிகப் பிரபலமாக இருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். பணம், புகழ் எல்லாம் சேர்ந்து அந்த கர்வம் ஏற்பட்டதா பூனைக்குட்டி போல எங்கள் வீட்டிலேயே பல வருடங்கள் வளைய வந்து, என் சகோதர சகோதரிகளுடன் ஒன்றாகப் பழகி, கேலி செய்து, என் அம்மாவின் சமையலைப் புகழ்ந்து, பழைய புத்தகங்களைப் படித்து... இன்று எல்லாமே nostalgic ஆனதால்தானே நான் அவளுடன் பேசுவதில் முனைப்பாக இருந்தேன். அவள் அந்தப் பழைய நாட்களை நினைவு கூர்ந்தபோது ஏதோ ஒரு சடங்குக்காகச் சந்தோஷப்பட்டது போலத்தான் தோன்றியதே தவிர, உற்சாகம் எதுவும் இல்லை. மருத்துவத்துறையில் அவள் மிகப் பிரபலமாக இருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். பணம், புகழ் எல்லாம் சேர்ந்து அந்த கர்வம் ஏற்பட்டதா என்னைப் போல ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு மதிப்பு கொடுக்கப் பிடிக்கவில்லையா\nஇதை ஏன் எழுதுகிறேன் என்றால் அவள் என்னை திருப்பிக் கூப்பிடவில்லை. மறுபடி மின்னஞ்சல் அனுப்பினேன், நான் இந்தியாவிற்கு சிலநாட்களில் கிளம்பிப் போக இருப்பதாக. \"Good luck with your trip\" என்று ஒரே வரி பதில் வந்தது. நேற்றைக்கு மறுபடி ஃபோன் செய்தேன். Voice mail தான். இதுவரை பதில் இல்லை. நாளைக்குக் கிளம்புகிறேன். சிநேகிதத்தில் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது என்று தத்துவார்த்தமாக நினைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். அப்படியும் ஒரு வெறுமை. உதட்டளவில் வெறும் உபசார வார்த்தைகள் யாருக்கு வேண்டும் நீங்கள் \"சிநேகிதியே\" என்று அழைப்பதால் என்னுடைய சிநேகிதத்தைப் பற்றிச் சொல்ல ஆசைப்பட்டேன். மறுபடியும் அடுத்த வருடம் சந்திப்போம்.\nசமீபத்தில் சில அருமையான தத்துவ உபதேசங்களைப் படித்தேன். அதில் ஒன்று. \"உங்கள் உறவினரோ - நண்பரோ தாங்களாகவே உங்களை விட்டு விலகிப் போய் விட்டால் உங்கள் வாழ்க்கைப் பாதையில் அந்த உறவின் பாதை முடிந்து போய்விட்டது\" என்பது\nஎத்தனையோ வருடங்கள் தொடர்பு விட்டுப் போனாலும் சில சம்பவங்கள், சில உறவுகள் மனிதர்களின் நினைவுகளில் வந்து, வந்து போய்க் கொண்டிருக்கும். ஆனால் வாழ்க்கையின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும்போது, பெரும்பாலும் பழைய வாழ்க்கைச் சம்பவங்களைப் பின்னால் தள்ளிக் கொண்டேதான் முன்னேற வேண்டியிருக்கிறது. முன்னால் முளைத்து நிற்கும் உறவுகளை வளர்த்தெடுத்து பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் வரும்போது யாரையுமே குறை சொல்லமுடியாத நிலைமை. உங்கள் தோழி - தொழில், வாழ்க்கை கலாசாரப் பாதையில், நீங்கள் இருவரும் எதிரெதிர்ப் பாதையில், வெவ்வேறு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு உங்கள் கடமைகளிலிருந்து விடுபட்ட பிறகுதான் உங்களுக்கே உங்கள் பழைய பருவகால நினைவுகளை உசுப்பிவிட முடிந்திருக்கிறது. உங்கள் தோழி அமெரிக்க கலாசரத்தில் தன் தொழில், வாழ்க்கை என அனைத்தையும் அமைத்துக்கொண்ட நிலையில், அவருடைய காலத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டிய நிலையில், எதையும் அசைபோட நேரமிருப்பதில்லை. நீங்கள் சீனிக் ரோடில் இப்போது போய்க் கொண்டிருக்கிறீர்கள். அவருக்கோ ஹைவேயில் போக வேண்டிய நிர்ப்பந்தம்.\nWe miss reminiscing fine moments of our life. எல்லாவற்றிற்கும் ஒரு விலை கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். எனக்கு உங்கள் ஏமாற்றம் புரிகிறது. வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய சிநேகிதம் இந்தக் காலகட்டத்தில் அவருக்க�� - உங்கள் தோழிக்கு - எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவரும் நேரத்தின் அழுத்தம் இல்லாத ஒரு பாதையில் போகச் சந்தர்ப்பம் கிடைத்தால் பழைய சம்பவங்களை அசைபோடுவார். அப்போது உங்களுடன் பகிர்ந்த நாட்களை நினைத்துக் கொண்டால் உங்களுக்கு ஃபோன் செய்ய வேண்டும், மின்னஞ்சல் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். ஆனால், மறுபடியும் தன்னுடைய baseக்கு வந்து விட்டால் அவ்வாறு செய்வாரா என்பது தெரியாது.\nஎன்னுடைய கருத்து - நீங்கள் இவரைப் பற்றி நினைப்பது போலவே ஏதாவது ஒரு தோழி உங்களைப் பற்றிய பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார். அவரும் உங்கள் பாதையில் போய்க் கொண்டிருப்பார். அவருடன் தொடர்பு கொள்ளுங்கள். மாற்றங்களைப் புரிந்து கொண்டால் ஏமாற்றம் குறைந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/207550?ref=home-section", "date_download": "2020-02-19T20:54:44Z", "digest": "sha1:2UVR6GPMITLN23UM3RWFOEN5S3GXIOUZ", "length": 7861, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி: காரணம் இதுதான்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் வேலையிழந்த பிரெஞ்சு தம்பதி: காரணம் இதுதான்\nபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅந்த தம்பதி தாங்கள் வேட்டையாடிக் கொன்ற ஒரு நீர் யானை, வரிக்குதிரை, சிறுத்தை மற்றும் சிங்கம் ஒன்றின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தனர்.\nஇதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆத்திரமுற்றனர். எனவே அந்த தம்பதி நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க பேஸ்புக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த சூப்பர் மார்க்கெட் குழுமம், சம்பந்தப்பட்ட தம்பதி தங்கள் பணியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்தது.\nநேற்று வட கிழக்கு பிரான்சிலுள்ள அந்த தம்பதி நடத்தி வந்த கடை மூடப்பட்��ிருந்ததோடு, அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் கூட்டுறவுக் குழுமமும் அறிவித்தது.\nதாங்கள் வேலையை விடுவதைக் குறித்து குறிப்பிட்ட தம்பதி சமூக ஊடகங்களில் எந்த விமர்சனமோ கருத்தோ தெரிவிக்கவில்லை.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-19T20:33:10Z", "digest": "sha1:MOUOIBTXVQUZ7SRYPHIKIT7WSI2FAPYO", "length": 9656, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பருதிபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபருதிபுரம் ஊராட்சி (Paruthipuram Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1577 ஆகும். இவர்களில் பெண்கள் 789 பேரும் ஆண்கள் 788 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்ப��் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மேல்மலையூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/sankarapuram-local-body-election-case", "date_download": "2020-02-19T20:10:48Z", "digest": "sha1:BHIPIFP73OMGLEGP5AUXHEU2354HOACX", "length": 9398, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என அறிவித்த உயர் நீதிமன்றம்... இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்.! - Seithipunal", "raw_content": "\nஅதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என அறிவித்த உயர் நீதிமன்றம்... இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றி பெற்றதாக, 2 வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.\nதேர்தல் அதிகாரிகள் செய்த தவறு, தேர்தல் முடிவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஏற்பட்ட நிலையில் தேவி மாங்குடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரியதர்ஷினி அய்யப்பன் பதவியை ஏற்பதை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந��த வழக்கில் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி மாங்குடி வெற்றி பெற்றதுதான் செல்லும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், தேவி வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\n3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல் இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nஅந்த கஷ்டம் ஸ்டாலினுக்கு ஒருபோதும் வராது சத்தமில்லாமல் திமுகவை பங்கம் பன்னிய முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nவரலாறு காணாத உச்சத்தில், வாயைப்பிளக்க வைக்கும் தங்கம், வெள்ளி விலை\n3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல் இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nபுடவையில் கூட இவ்வளவு ஹாட்டா.. வாய்பிளக்க வைக்கும் ப்ரியா பவானி சங்கர்.\nஓரினச்சேர்க்கையாளரிடம் சிக்கி தவித்த விஜய் டிவி பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/03/actress-nikki-tamboli-latest-photos.html?pid=1758", "date_download": "2020-02-19T20:49:26Z", "digest": "sha1:SB64S5ZQPOVGMEC3WPQFENOYDPIHVEDV", "length": 3108, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Nikki Tamboli Latest Photos – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nதர்பார் திரை விமர்சனம் | Darbar movie review Tamil\nகொலஸ்ட்ராலை குறைக்கும் நட்ஸ் பிரியாணி\nசிறிய இடைவேளைக்குப் பின் – குறும்படம்\nபெண்களால் அந்த ஆசையை மட்டும் கட்டுபடுத்தவே முடியாதாம், அவைகள்…\nஇறை வழிபாட்டின் போது தேங்காய் உடைப்பதற்கான காரணம் என்ன\nதுர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-08/38243-2019-09-27-08-46-42", "date_download": "2020-02-19T21:28:56Z", "digest": "sha1:WFOHXA35BEPCDASIRU5RNPDGKHUVN22O", "length": 20255, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "கலைவாணர் நூற்றாண்டு தொடக்கம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2008\nமிரண்டு ஓடிய ‘பேய்’ ஓட்டும் பாதிரியார்கள்\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nஇந்துமதப் பண்பாட்டுக்கு எதிராக, வாஸ்து பார்க்காமல் வீடு கட்டி வென்றவர்கள்\nமூடநம்பிக்கைகளின் தாய் கடவுள் நம்பிக்கையே\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2008\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2008\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் 30.7.2008 புதன் 6 மணியளவில் சென்னை இராயப்பேட்டையில் கழக சார்பில் தொடங்கின. முதல் நிகழ்ச்சியாக இராயப்பேட்டை வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பகுத்தறிவு திரைப்படக் காட்சிகள் திரையிடப்பட்டன. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். சு.பிரகாசு தலைமை தாங்கினார்.\nகோவில் திருவிழாவில் வேல் காவடி எடுத்து விட்டு திரும்பிய வாலிபர், ஆட்டோ கவிழ்ந்ததில் உடலில் ஏராளமான வேல்கள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொருக்குப்பேட்டை ஜமால் சவுக்கார் தெருவைச் சேர்ந்தவர் தீனன். இவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் பம்ப் ஸ்டவ் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார்.\nதீனன் தீவிர கடவுள் பக்தர் ஆவார். இவர் அம்மன் கோவில் திருவிழாக்களில் உடலில் வேல், அலகு குத்தி காவடி எடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடை பெற்றது. அந்த விழாவில் காவடி எடுப்பதற்காக தீனன், தனது நண்பர்கள் வேலு, நந்தகுமார், வரதன், ராஜேந்திரன், ஜோதி ஆகியோருடன் ஷேர் ஆட்டோவில் சென்றார்.\nஅங்கு சென்றதும் காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். பின்னர் தீனன், காவடியில் இருந்த வேல் கம்புகளை தனியாக எடுத்து ஆட்டோவின் பின்னால் வைத்துக் கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டார்.\nவிழுப்புரம் அருகே கூட்டேரிப்பட்டு மெயின் ரோட்டில் ஆட்டோ வரும்போது ரோட்டில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக் கற்கள் மீது திடீரென ஏறி இறங்கியது. இதில் ஆட்டோ நிலை தடுமாறி ரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது.\nஇந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தீனனின் உடலில், தனியாக கட்டி வைக்கப்பட்டு இருந்த வேல் கம்புகள் தாறுமாறாக குத்தின. வயிறு, மார்பு, கழுத்து, முகம் என பல இடங்களில் குத்தி துளைத்தன. இதில் தீனன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.\n- ‘தினத்தந்தி’ சென்னை 21.7.2008\nகுஞ்சிதம் அம்மையார் நூற்றாண்டு தொடங்கியது\nசுயமரியாதை வீராங்கனையும், குத்தூசி குருசாமியின் துணைவியருமான குஞ்சிதம் அம்மையாருக்கு, வரும் 2009 ஆம் ஆண்டு நூற்றாண்டாகும். 1909 ஆம் ஆண்டு ஜூலை 7 இல் திருவாரூரில் பிறந்தவர். பள்ளிக் கல்வியை சென்னை ஜியார்ஜ் டவுனில் உள்ள டேஸ் ஸ்கூலிலும் கல்லூரிப் பட்டப் படிப்பை ராணி மேரி கல்லூரியிலும் படித்தவர். ‘இசை வேளாளர்’ என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த குஞ்சிதம் - 1929 ஆம் ஆண்டில் பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியார், பொன்னம்பலனார், இராமாமிர்தத்தம்மையார் ஆகியோர் குத்தூசி குருசாமிக்காக அவரை பெண் பார்க்கச் சென்றனர்.\nகுத்தூசி குருசாமி வைதீகத்தில் ஊறிய தொண்டை மண்டல முதலியார் சமூகத்தில் பிறந்தவர். சா��ி மறுப்புத் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தவர். தனது சாதி வெறி எதிர்ப்புகளை புறந்தள்ளினார் குருசாமி. ‘குஞ்சிதம்-குருசாமி’ திருமணத்தை பெரியாரே பெயரில் அழைப்பிதழ் அச்சிட்டு 8.12.1929 இல் ஈரோட்டில் பெரியார் இல்லத்திலே மாநாடு போல் நடத்தினார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த புரட்சிகர திருமணத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய பெரியார், திருமணத்துக்கு முதல் நாள் மணமகள் குஞ்சிதத்தை கோச் வண்டியில் அமர்த்தி, ஈரோடு நகரின் பெரிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வர ஏற்பாடுகளை செய்தார்.\nஅடுத்த நாள் காலையில் வாழ்க்கை ஒப்பந்தம் முடிந்த நிலையில், அன்று மாலையே ஈரோடு, சாரைவாய்க்கால் தெருவில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, மக்களைத் திரட்டி, இந்த புரட்சிகர சாதி மறுப்பு மணமக்களை அழைத்துப் பேச வைத்து, தானும் பேசி, மக்கள் மன்றத்தில் சுயமரியாதை சாதி மறுப்புத் திருமணத்தை அறிமுகம் செய்தார். கூட்டத்தில் பெண்ணுரிமையை வலியுறுத்தி, மணமகள் குஞ்சிதம் ஆங்கிலத்தில் பேசியதை சுயமரியாதை வீரர் ஜே.எஸ்.கண்ணப்பர் தமிழில் மொழி பெயர்த்தார்.\nபுரட்சிகர - சாதி மறுப்பு - சுயமரியாதை வீராங்கனையாக வாழ்ந்த குஞ்சிதம், 1961 ஆம் ஆண்டில் முடிவெய்தினார். குஞ்சிதம் அம்மையாரின் நூற்றாண்டு விழா சென்னை காமராசர் சாலையிலுள்ள பல்கலைக்கழக இணைப்பு வளாகத்தில் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் 29.7.2008 அன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.\nகுஞ்சிதம் அம்மையார் நூற்றாண்டின் முதல் நிகழ்ச்சியாக நடந்த இந்த விழாவில் துறைத் தலைவர் பேராசிரியர் அரசு தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஓவியா, வ.கீதா, முனைவர் வளர்மதி ஆகியோர் குஞ்சிதம் அம்மையார் பற்றி பேசினார்கள். குஞ்சிதம் அம்மையாரின் உரைகள் படிக்கப்பட்டன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/02/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-19T20:36:07Z", "digest": "sha1:W5VIJNLDUWKPFSNKJMHI2747UNAB5ZF4", "length": 5792, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது! | Netrigun", "raw_content": "\nகுடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகுடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.\nஇந்நிலையில் இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த சட்ட மூலம் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ள போதிலும், முழுமையான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇறுதிக் கட்டத்தில் சிரியா யுத்தம்… அதிகரிக்கும் தாக்குதல்\nNext articleமேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு\nதனது லிப்லாக் காட்சிகளை வெளியிட்ட பிந்து மாதவி.\nரத்த காயங்களுடன் வெளியான புகைப்படம்..\nபெற்ற தாயே மகளை கொன்ற கொடூரம்..\nஓரினச்சேர்க்கையாளரிடம் சிக்கி தவித்த விஜய் டிவி பிரபலம்.\nமனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்..\nசர்க்கரை நோயாளிகளை மட்டும் குறிவைக்கும் புதிய நோய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2012.12.26", "date_download": "2020-02-19T20:53:04Z", "digest": "sha1:VWFNY3GDDLLSSPXVXV3OJAIWOQA4QJ2G", "length": 5056, "nlines": 93, "source_domain": "www.noolaham.org", "title": "சுடர் ஒளி 2012.12.26 - நூலகம்", "raw_content": "\nசுடர் ஒளி 2012.12.26 (எழுத்துணரியாக்கம்)\nஅமெரிக்காவிலிருந்து ஒரு மஞ்சல் குரல்\nநீதியை அதன் சரியான திசையில் இயங்க அனுமதியுங்கள்\nஉண்மைச்சம்பவம் : தப்பித்தலின் முடிவில்....\nஉங்கள் தனிப்பட்ட தன்மை எது\nபறவை எச்சத்தால் பேஷியல் செய்யும் ஹொலிவுட் நாயகன்\nஐபோன் வாங்கும் ஆசையில் இளம்பெண் விபரீத விளையாட்டு\nகணக்கில் மனிதர்களை விஞ்சிய நாய்...\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சருமம் கூந்தல் பராமரிப்பு....\nவியர்வையைத் தடுக்க வழி உண்டா\nபூச்சிக் கடிக்கு பூவரசம் பூ\nதிருமலையை விழுங்கும் சிங்கள ஆதிக்கம்\nமலையகத்தில் சூடுபிடித்துள்ள உண்டியல் தொழிற்சங்க வியாபாரம்\nஅடுத்த இலக்கு பிரதமர் பதவி\nகாதல் வந்தால் கவிதை வருமா\nபெண்களின் பாதுகாப்புக்கு தேவைப்படும் மொபைல் அப்ளிகேசன் bsafe\nசெவ்வாய் செல்வோருக்கு அதி நவீன ஆடை\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/07/blog-post_24.html", "date_download": "2020-02-19T20:09:42Z", "digest": "sha1:IZSG7NTB53TGRU4T3QBIVAUWMXBQBOLZ", "length": 33455, "nlines": 223, "source_domain": "www.thuyavali.com", "title": "மனித நேயத்தின் மன்னிக்கும் மாண்பு | தூய வழி", "raw_content": "\nHot slider ஆய்வுகள் வெளியீடுகள் ஹதீஸ்கள்\nமனித நேயத்தின் மன்னிக்கும் மாண்பு\nதனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்அனின் வசனங்கள் எராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் “இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்’ என்றும் “அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்’ என்றும் கூறுகிறது.\nஅவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)\nஇதன் காரணமாவது அவர்கள் தங்களது கோபத்தை தடுத்துக் கொள்வார்கள். போட்டி, பொறாமை கொள்ளாமல், பகைமை, பொறாமையின் நெருப்புக் கங்குகளை “மறந்து மன்னித்துப் புறக்கணித்தல்’ என்ற தண்ணீரால் அணைத்து விடுவார்கள். பரிசுத்த மனதுடன் நிம்மதிப் பெருங்கடலில் நீந்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அல்லாஹ்வின் அன்பு என்ற கரையைத் தொடுவார்கள்.\nஎவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள்.\nமிக உன்னதமான உயர்வின்பால் இட்டுச் செல்லும�� மன்னித்தல் என்ற அந்த சிரமமான பாதையில் மனித மனங்களைத் திருப்புவதற்கு குர்அன் ஒர் எளிய வழிமுறையை கற்றுத் தந்துள்ளது. ஒரு குற்றத்திற்கு அதற்குரிய தண்டனை என்ற சட்டத்தின்படி அநியாயம் இழைக்கப்பட்டவன் பழிதீர்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அநியாயம் இழைக்கப்பட்டவர் பழிவாங்கும் உணர்ச்சிக்கு செவிசாய்க்காமல் மன்னித்து சகித்துக் கொண்டால் அவருக்கு உயரிய அந்தஸ்து கிடைக்குமென்று கூறி அவரின் மனதில் மன்னிக்கும் ஆசையை இஸ்லாம் வளர்க்கிறது.\nஅவர்களில் எவரையும் (எவரும்) அக்கிரமம் செய்தால் அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள். தீமைக்குக் கூலியாக அதைப் போன்ற தீமையையே. (அதற்கு அதிகமாக அல்ல) எவரேனும் (பிறரின் அக்கிரமத்தை) மன்னித்து அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) வரம்பு மீறுவோர்களை நேசிப்பதில்லை.\nஎவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)\nஅபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்:\nஉங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, எழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்ிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு எதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள�� விரும்பமாட்டீர்களா அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22)\nஇஸ்லாம், தனது உறுப்பினர்கள் தண்டிப்பது, கண்டிப்பது, சிறிய விஷயங்களுக்கெல்லாம் நீதி தேடி செல்வது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது. மாறாக பொறுமையும், மன்னிப்பும், பெருந்தன்மையுமான நடைமுறைகளையே மேற் கொள்ளும்படி வலியுறுத்துகிறது.\nநன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)\nஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.\nஇது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முஃமினிடம் அமைந்திருக்க வேண்டிய பண்பாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஃமின் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அழகிய முறையில் மறந்து, மன்னித்துவிட வேண்டும்.\n…நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாரும். (அல்குர்அன் 15:85)\nஇந்த மனிதநேயப் பண்பை வலியுறுத்தி அது முஸ்லிம்களின் இதயத்தில் குடிகொள்ள வேண்டுமெனக்கூறும் எராளமான வசனங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்களின் வழிகாட்டியும் தலைவருமான நபி (ஸல்) அவர்களும் இப்பண்புகளைக் கைக்கொண்டு பிறரையும் தூண்டினார்கள்.\nஅன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்��வொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு எதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்”. (ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்த்தார்கள்.\n இந்த அறிவீனர்களின் செயல்களை நீர் மன்னித்துப் புறக்கணித்துவிட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்கள்) நன்மையைச் செய்யும்படி ஏவி வருவீராக\n தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும்… (அல்குர்அன்: 41:34)\nமன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.\nஅனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஒரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி “முஹ்ம்மதே உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மாண்பு மிக அழமானதாகும். தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணையும் மன்னித்தார்கள். அதன் விபரமாவது: ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் “அதை சாப்பிடாதீர்கள்; அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.\nபிறகு அந்தப் பெண் ந���ி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் “நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன” அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்” என்றாள். அப்போது நபித்தோழர்கள் “அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா” அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான்; விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்” என்றாள். அப்போது நபித்தோழர்கள் “அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறி மன்னித்து விட்டார்கள்.\nதெªஸ் என்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்த துஃபைல் இப்னு அம்ரு (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “தெªஸ் கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட மறுத்து விட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என வேண்டிக்கொண்டார்கள்.\nஉடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி அமர்ந்தவர்களாக தனது திருக்கரத்தை உயர்த்தினார்கள். அங்கிருந்தவர்கள், “அந்த தெªஸ் கூட்டத்தினர் அழிந்து விட்டார்கள்” என்று கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணையும், பரிவும் கொண்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காவதை விரும்பாமல், “யா அல்லாஹ் தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ் தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ் தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ் தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ் தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக தெªஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக” என்று பிரார்த்தித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஉறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத் தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு, மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். மனிதர்கள் கடினத்தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கி இருந்தார்கள்.\nஎனவேதான் உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என வேண்டிக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், “உக்பாவே நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்” என வேண்டிக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், “உக்பாவே உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக” என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், “உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக” என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், “உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக” என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)\n* குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்\n* ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\n* இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாக...\n* இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.\n* தொழுகையில் மறதி ஏர்பட்டால் நடந்து கொள்ளும் முறை\n* மரணத்திற்குப் பின் நமது நிலை என்ன ஓர் ஆய்வு\nLabels: Hot slider ஆய்வுகள் வெளியீடுகள் ஹதீஸ்கள்\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில��� திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா.\nஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்...\nஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்\nஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ; “اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَا...\nசுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா பாகம்-01\nகுனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடை...\nஇன்றைய இளம் முஸ்லீம் பெண்கள்\nஇஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் போலிச்சடங்குகள்...\nஆண்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்\nஇந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்.\nமனித நேயத்தின் மன்னிக்கும் மாண்பு\nமகத்துவமிக்க இரவில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/tamil-bigpas-actor-in-hindi-dhanush/c76339-w2906-cid392186-s11039.htm", "date_download": "2020-02-19T21:36:25Z", "digest": "sha1:2GKCUU7DXDQ5VTYOFI7WBJIWZ4KYJ2XM", "length": 4258, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தமிழ் பிக்பாஸ் நடிகருக்கு இந்தியில் கிடைத்த வாய்ப்பு –அதுவும", "raw_content": "\nதமிழ் பிக்பாஸ் நடிகருக்கு இந்தியில் கிடைத்த வாய்ப்பு – அதுவும் தனுஷ் படத்தில் \nதமிழில் பிக்பாஸ் சீசன் 2 மூலம் புகழ்பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கும் பொல்லாதவன் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nதமிழில் பிக்பாஸ் சீசன் 2 மூலம் புகழ்பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கும் பொல்லாதவன் படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் வெ���்றிக் கூட்டணியின் முதல் படமாக வந்து வெற்றி பெற்ற திரைப்படம் பொல்லாதவன். இந்தப் படம் தற்போது 12 வருடங்கள் கழித்து இந்தியில் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.\nஇந்த படத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரங்களில் பவன் நடித்த அவுட் கதாபாத்திரமும் ஒன்று. அந்த கதாபாத்திரத்தில் இப்போது கணேஷ் வெங்கட்ராம் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/131-news/articles/jegathesan?start=5", "date_download": "2020-02-19T18:56:45Z", "digest": "sha1:QF7SNWUOOFJAMY7MWSKUZEAL3CLKGHCR", "length": 4435, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 2588\nஇனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்\nமீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” ...\t Hits: 2460\nஉலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.\t Hits: 2347\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_15,_2011", "date_download": "2020-02-19T19:32:15Z", "digest": "sha1:BHB22SOBIIFYLEEKC2JZIVQRFKY3RWJL", "length": 4550, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 15, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 15, 2011\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 15, 2011\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு ���டிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 15, 2011 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 14, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 16, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/டிசம்பர்/15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2011/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-19T20:39:26Z", "digest": "sha1:VUOA5UZ7A5IBDBMTWQWXRG3NFT4MU6PS", "length": 11693, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட்\nஏறத்தாழ 20-23 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)\nநாதஸ்வரம் சன் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற மெகா தொடர் ஆகும். இந்த தொடரை திரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திருமுருகன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். த. ச. ப. கே. மௌலி, பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த தொடர் குடும்ப கதையை மையமாக வைத்து காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது..\n3 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nஅண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.\nத. ச. ப. கே. மௌலி -சொக்கலிங்கம்.\n2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த கதாநாயகன் திருமுருகன் வெற்றி\nசிறந்த மாமனார் மகாநதி சங்கர் வெற்றி\nசிறந்த மருமகள் ஸ்ரிதிகா வெற்றி\nசிறந்த தந்தை மவுலி வெற்றி\nசிறந்த நகைச்சுவை நடிகர் முனீஸ்ராஜ் வெற்றி\nதொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது - சிறந்த வசனகர்த்தா வாசு பாரதி வெற்றி\nதயாரிப்பாளர்களுக்கான விருது - சிறந்த தயாரிப்பு நிறுவனம் திரு பிக்சர்ஸ் வெற்றி\nசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்\nசன் டிவி யூ ட்யுப்\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்\n(10 ஆகஸ்ட் 2009 – 16 ஏப்ரல் 2010) குலதெய்வம்\nசன் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/thousands-of-passengers-have-been-allowed-to-get-off-the-ship-after-4-days-riz-253093.html", "date_download": "2020-02-19T19:36:07Z", "digest": "sha1:GSENNOS42DLNEM76ILOHZ2XPXBIXYYI2", "length": 8782, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "thousands of Passengers have been allowed to get off the ship after 4 days, கொரோனா வைரஸ்: ஹாங்காங் கப்பலில் சிக்கியிருந்த 3,600 பயணிகள் விடுவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகொரோனா வைரஸ் அபாயம் - ஹாங்காங் கப்பலில் சிக்கியிருந்த 3,600 பயணிகள் விடுவிப்பு\nஹாங்காங்கில் சொகுசுக் கப்பலில் அடைபட்டிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் நான்கு நாட்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்துள்ளனர்.\nஹாங்காங்குக்கு கடந்த புதன்கிழமை வந்த ’வேர்ல்ட் ட்ரீம்’ என்ற அந்த சொகுசுக் கப்பலிலிருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அது பற்றி துறைமுக நிர்வாகத்துக்கு கேப்டன் தெரிவித்ததால் அந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. வெளியிலுள்ளவர்களுக்கு அண்ட வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக பயணிகள் யாரும் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.\nபின்னர் கப்பலில் உள்ளவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வேறு எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது. இதைத் தொடர்ந்து, நான்கு நாட்கள் கப்பலிலேயே சிக்கியி��ுந்த 3,600 பயணிகள் அதிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் அபாயம் - ஹாங்காங் கப்பலில் சிக்கியிருந்த 3,600 பயணிகள் விடுவிப்பு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது...\n4 ஆயிரம் சதுர அடி பரப்பு, 100 பேருக்கு உணவு தயாரிக்கும் அறை ட்ரம்ப் பயன்படுத்தும் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,868 பேர் உயிரிழப்பு\nஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/id/62/", "date_download": "2020-02-19T21:39:54Z", "digest": "sha1:EQG7YMKFQTJLGG4FQ7JLM2N6D3VBGEQ6", "length": 14286, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "கேள்வி கேட்பது 1@kēḷvi kēṭpatu 1 - தமிழ் / இந்தோனேசிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இந்தோனேசிய கேள்வி கேட்பது 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா Ap---- A--- s----- b------- k----- g---\nதயவு செய்து பதில் சொல்லவும். Si----- j----. Silakan jawab.\nஅவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா Ap---- d-- s----- b------\nஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ya- d-- s----- b------. Ya, dia sedang bekerja.\n« 61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இந்தோனேசிய (61-70)\nMP3 தமிழ் + இந்தோனேசிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137077", "date_download": "2020-02-19T19:12:09Z", "digest": "sha1:6D33DE3OECSS4Y73FN3OFE5JGGNHZOIR", "length": 9527, "nlines": 158, "source_domain": "www.ibctamil.com", "title": "சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! சீனாவின் புதிய வியூகம்! மதிய நேர செய்திகள் - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் சீனாவின் புதிய வியூகம்\n# கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற சீனாவின் புதிய வியூகம் என்ன தெரியுமா\n# கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமான உறவினர் கைது\n# கொரோனா வைரஸிடமிருந்து உயிர் பிழைத்தது எப்படி சீனாவில் குணமடைந்த முதல் வெளிநாட்டு இளைஞன்\n# சஜித்தின் இதயத்தையும் காதலர் தினத்தையும் வைத்து இளைஞர்கள் செய்யும் செயல்\n# சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள அலுவலர்\n# அமைச்சரை எதிர்த்த பெண் அரச ஊழியரிற்கு கோட்டாபய அரசில் கிடைத்த அங்கீகாரம்\n# கோட்டாவின் பொதுமன்னிப்புக் காலத்தில் 8005 பேர் மீண்டும் இராணுவத்தில் இணைவு\n# சீறிப் பாய்ந்த ஏவுகணைகள்.. ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தளம் மீது அதிகாலை சரமாரி தாக்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/09/vinavu-radio-news-kashmir-article-370/", "date_download": "2020-02-19T20:41:01Z", "digest": "sha1:JCQ2DDBI3F7HRET6NRYY55FCLAIQGIKL", "length": 21017, "nlines": 221, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் \nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nபொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nஅண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு செய்தி பாட்காஸ்ட் காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு\nகாஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு\nகாஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இப்பதிவுகள்.\nசெய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.\nஇது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட ��ுறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி \nஎம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்\n1. ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் \nகாஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரையின் கேட்பொலி…\nகேட்பொலி நேரம் : 06 : 39 டவுண்லோடு\n2. காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் \nகாஷ்மீர் மீதான ஒடுக்குமுறை, பாலஸ்தீனத்தைப் பிரதிபலிக்கிறது. பண்டிட்டுகளுக்கான தனிக் காலனிகள், இராணுவத்தினருக்கான குடியிருப்புகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்துமயமாக்கும் பாரதிய ஜனதா அரசின் முயற்சி இஸ்ரேலின் அணுகுமுறையை அப்படியே ஒத்திருக்கிறது என்பதை கடந்த 2016-ம் ஆண்டின் நிலைமைகளில் இருந்து அச்சமயத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் கேட்பொலி…\nகேட்பொலி நேரம் : 04 : 40 டவுண்லோடு\n3. காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு\nகாஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது 2016-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான இக்கட்டுரை. அதன் கேட்பொலி இதோ…\nகேட்பொலி நேரம் : 08: 31 டவுண்லோடு\nஇந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …\n♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் \n♦ காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் \n♦ காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/05/blog-post.html?showComment=1398917901239", "date_download": "2020-02-19T18:57:52Z", "digest": "sha1:FRCP5LOXYV5OIVHDUJQWXG3D6AXXUYK2", "length": 11258, "nlines": 204, "source_domain": "www.kummacchionline.com", "title": "காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு | கும்மாச்சி கும்மாச்சி: காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகாங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு\nஇந்த வாரம் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில் நமது கீச்சர்களும் மிகவும் சுறுசுறுப்பாக கீச்சிய கீச்சுகளில் ரசித்தவை.\nஆணி சொல்கிறது \" சிலுவையில் நாங்களும்தான் அடிவாங்கினோம்\"-குருசாமி எனும் குடிகாரர் ஒருவரின் கவிதை--------கோட்டிக்காரன்\nயாரைப் பார்த்தும் பயப்படமாட்டேன்# பிரியங்கா காந்தி-# கண்ணு செவந்து நாக்கை துருத்தர எங்க கேப்டன் மூஞ்சியைப் பார்த்துக்கூடவா\nஅஞ்சலை குப்பவாசியின் பெயராம், அஞ்சலா குபேரவாசியாம் என்னையா நியாயம்------------------கோவை-கமல்\nகடந்த தலைமுறையில் வாங்கிய பூரிக்கட்டை அடியால்தான் அதை தாங்கும் சக்தியை இன்றைய தலைமுறை பெற்றிருக்கிறோம்# அப்பாவுக்கு நன்றி-------------உடன்பிறப்பே\nஅம்மா சொன்னது மாதிரி திருடனுங்க பூரா ஆந்திராக்கு போயிட்டானுங்க போல#திருப்பதில என் புது செருப்பு தொலைஞ்சு போச்சு------------------ட்விட்டர் MGR\nஇங்க (அமெரிக்காவில்) இந்த குளிர்காலம் மரங்களை நிர்வாணமாகவும் பெண்களை முழுவதும் மறைக்க வைத்து ஆண்கள் இயற்கையை ரசிக்க முடியாமல் செய்து விடுகிறது----------------ஞான \"உள்\" குத்து\nசிரஞ்சீவி காங்கிரசில் இருக்கப் போயிதான் அசிங்கப்படுத்தி விட்டுருக்கானுங்க போல# காங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு--------------பொதிகை செல்வன்\nகையா அன்றிக் கமலமா வெல்லும்\nபையா உனக்கு பதற்றம் எதற்கு\nமையால் விரலில் மச்சம் வைத்தபின்\nதையா தக்க ததுங்கி னத்தோம்.#கலிவிருத்தம்-------------------என் . சொக்கன்\nநான் சாவேன் எனத்தெரிந்தே பூமிக்கு எனை அனுப்பியவன் சாமி எனில்அதே நோக்கத்தில் எனக்கு சரக்கு வாங்கித்தரும் நண்பனும் சாமிதான் -------------சால்ட் & பெப்பர் தளபதி\nவெயில் காலத்தில் யாரும் காரசட்னி சாப்பிடாதீங்க-----------சுட்ட பழம்\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nவிதை விதைத்த���ன் நிச்சயம் ஒருநாள் அறுவடை செய்தாகவேண்டும்.....\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகாங்கிரசுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு செம\nஅனைத்து கீச்சுகளும் அருமை கும்மாச்சி அண்ணா.\nஅதுவும் காரசட்னி..... நண்பன் சாமி..... ஹா ஹா ஹா...\nகாங்கிரசுக்கு நரகத்தில் போனாலும் செருப்படி தானே\nமதி சுதா வருகைக்கு நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேடுகெட்டவளும், கோச்சடையானும் பின்னே சுவற்றை கீறிய...\nபுதிய அரசும் புளித்துப் போன வெளியுறவும்\nடீ வித் முனியம்மா--பார்ட் 10\nகாம்பைப் பிடித்து பால் கறப்பதும்.............\nடீ வித் முனியம்மா---------- பார்ட் 9\nடீ வித் முனியம்மா----------பார்ட் 8\nகாங்கிரஸ்காரனுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-19T19:11:39Z", "digest": "sha1:6U42SY636V5PRYFWE4I4AJLDCOV74A3H", "length": 4403, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நெதர்லாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரும் நாட்களில், இக்கட்டுரையை நான் முழுவதுமாக திருத்தி எழுத நேரிடலாம். (நான் இப்ப இருக்கும் நாடு ;))இதற்கு முன் பங்களித்த கலாநிதி, சிவா, கோபி புரிந்து கொள்வர் என நம்புகிறேன்--ரவி 14:50, 29 ஆகஸ்ட் 2006 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2006, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/amit-shah-on-delhi-loss-vjr-254877.html", "date_download": "2020-02-19T20:28:28Z", "digest": "sha1:YEDXOS27RUVDL6S3LJOAG5KRUKET3VPR", "length": 10130, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "போராடுபவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது! தோல்வி குறித்து அமித்ஷா விளக்கம்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபோராடுபவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது தோல்வி குறித்து அமித்ஷா விளக்கம்\nஅமித் ஷா (கோப்பு படம்)\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தனது கணிப்புகள் தவறாகி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற தனியார் ஆங்கில தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அமித்ஷா பேசினார். அப்போது டெல்லி தேர்தல் முடிவுகளை சிஏஏ மற்றும் என்.பி.ஆர் மீதான தீர்ப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.\nசிஏஏ ஆதரவு போராட்டங்கள் அமைதி வழியில் நடப்பதாகவும், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறை வழியில் செல்வதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார். சிஏஏ குறித்து விவாதிக்க யார் விரும்பினாலும் தன்னை சந்திக்கலாம், தான் தயாராகவே உள்ளதாகவும் அமித்ஷா கூறினார். வன்முறையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், ‘போராடுபவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள், இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது. அதனால், பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சால் கட்சி மிகவும் பாதிக்கப்பட்டது. இத்தகைய பேச்சுகளின் மூலம் பா.ஜ.க மக்களிடமிருந்து தூரத்துக்குச் சென்றுவிட்டது. பா.ஜ.க வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அதனுடைய சித்தாந்தத்தை விரிவாக்கப் போட்டியிடுகிறது’ என்று தெரிவித்தார்.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nபோராடுபவர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசியிருக்கக் கூடாது தோல்வி குறித்து அமித்ஷா விளக்கம்\nபா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை\nநமஸ்தே ட்ரம்ப்... தாஜ்மஹால்... வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா வரும் அமெரிக்க அ��ிபர் டொன்ல்டு ட்ரம்பின் 2 நாள் பயணத்திட்டம்\nஇந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பிரிட்டன் எம்.பி கேள்வி\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/oru-adaar-love-movie-team-ordered-to-priya-prakash-varrier/articleshow/64116031.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-19T20:56:04Z", "digest": "sha1:Y57YGU6QXIOTQ4HXWXRAPSKSEILSDHOF", "length": 13539, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "priya prakash varrier : பிரியா வாரியரின் கையை கட்டிப் போட்டு வைத்திருக்கும் படக்குழு! - oru adaar love movie team ordered to priya prakash varrier | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nபிரியா வாரியரின் கையை கட்டிப் போட்டு வைத்திருக்கும் படக்குழு\n‘ஒரு அடார் லவ்’ படம் ரிலீஸாகும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று பிரியா வாரியரிடம் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம்.\nபிரியா வாரியரின் கையை கட்டிப் போட்டு வைத்திருக்கும் படக்குழு\n‘ஒரு அடார் லவ்’ படம் ரிலீஸாகும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று பிரியா வாரியரிடம் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாம்.\nதன்னுடைய கண்ணசைவு மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றார் நடிகை பிரியா வாரியர். இவர் தற்போது மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் இவருக்கு பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. அதற்கான காரணம் இப்போதுதான் தெரியவந்துள்ளது.\nபிரியா வாரியரிடம் இதுபற்றி கேட்கையில், ‘‘தற்போது நான் கல்லூரியில் படித்து வருகிறேன். மேற்கொண்டு என்னால் நடிக்க நேரம் இல்லை. நான் படிக்க வேண்டும். மேலும் நான் நடித்த ‘ஒரு அடார் லவ்’ படம் வெளியான பிறகே அடுத்த படம் பற்ற�� யோசிப்பேன்’’ என்றார்.\nஆனால் காரணம் இது இல்லையாம். ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ஒப்பந்தத்தின் படி அந்த படம் ரிலீஸாகும் வரை வேறு படத்திலும் நடிக்கக் கூடாதாம். இதனால் தான் பிரியா வாரியர் தனக்கு வந்த நல்ல வாய்ப்பை எல்லாம் தட்டிக் கழித்து வருகிறார். ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறாராம். பிரியா வாரியர். படம் வெளியான பிறகு இழந்த வாய்ப்புகள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nசர்க்கரை வியாதிக்காரங்க கதறாதீங்கடா: ரஜினி ரசிகர்களை கலாய்த்த தயாரிப்பாளர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nசரத்குமார் உன் அப்பாவா, வெட்கமா இல்லை: கலாய்த்தவருக்கு ராதிகா மகள் நெத்தியடி\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்சு - நான் சிரித்தால் வெற்றி ...\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர்யா வருகிறாராமே\nகாதல் முறிவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்ட...\nசிம்பு ரசிகர்கள் உற்சாகம் : தொடங்கியது மாநாடு ஷூட்டிங்\nமாஃபியா செய்தியாளர் சந்திப்பில் பிரசன்னா, பிரியா பவானிசங்கர...\nகொரொனா வைரஸ் இவங்களையும் விட்டு வைக்கலயே\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குறீங்க கார்த்திக் சுப்..\nJagame Thanthiram வேட்டி சட்டை, கையில் துப்பாக்கி : மிரட்டும் தனுஷ், தெறிக்கும் ..\nபாரசைட் கதை திருட்டு : அதிரடி முடிவெடுத்த மின்சாரகண்ணா தயாரிப்பாளர்\n#GetWellSoonTHALA டிரெண்டிங்கில் தெறிக்க விடும் தல ரசிகாஸ்\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிரியா வாரியரின் கையை கட்டிப் போட்டு வைத்திருக்கும் படக்குழு\nபழம்பெரும் நடிகா் நீலகண்டன் உடல் நலக்குறைவால் மரணம்...\nகீர்த்தி சுரேஷ் நடிப்பால் கண்கலங்கிய சாவித்திரியின் மகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2019/07/blog-post_8.html", "date_download": "2020-02-19T19:44:49Z", "digest": "sha1:LYTG63FXHU4OSR4WCRZHE7XJMSUTKZMT", "length": 15211, "nlines": 109, "source_domain": "www.ilaingarindia.com", "title": "முகிலன் - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / கட்டுரைகள் / முகிலன்\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார்வைக்கு அவன் புழுவைப் போலத் தெரிவான். பாலியல் புகார் என்பது சட்டென்று மக்களின் மனதை உணர்ச்சிவயப்படுத்தி சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்தி விடக்கூடியது, ஏனெனில் பாலியல் குற்றவாளிக்கு எதிராக குரல்கொடுப்பது ஒருவன் தன் யோக்கியதையை பிரகடனம் செய்யும் மறைமுக வாய்ப்பாகவும் இருக்கிறது. இதைப் பிழை சொல்லமுடியாது, நாம் அப்படித்தான் இந்த சமூகத்தல் ஒழுக்க ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆக இந்த யோக்கியதையை பிரகடனம் செய்யும் வாய்ப்பை மனம் உடனே பயன்படுத்த நினைக்குமே தவிர ஆராயாது. தானொரு கண்ணியமானவன் தன்னை விட அவன் கீழ்மையானவன் என்பதில் மனதுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. அதுவே அவன் ஒரு நல்ல பிம்பம் உள்ள பிரபலமாக இருக்கும் பட்சத்தில் அவனின் அப்பிம்ப சிதைவுகளை மனம் உள்ளூரக் கொண்டாடத் துவங்கி விடுகிறது.\nமுகிலனின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட உடன் இதன் அடிப்படையிலேயே தமிழக மனம் முகிலனைத் தூற்றி எதிர்வினை ஆற்றக் காண்கிறேன். இதற்காகத்தான் பாலியல் குற்றச்சாட்டு, வேறு எந்த முறையில் குற்றம் சாட்டினாலும் அது அவ்வளவு வீரியமாக மக்களை சென்றடையாது. எதிர்வினை ஆற்றும் பலருக்கு முகிலன் எதற்காக போராடினார் என்று கூடத் தெரியாது என்பதே நிஜம்.\nமுகிலனைக் காணவில்லை என்று நீதிமன்றத்தில் ஆதரவாளர்கள் ஆட்கொணர்வு மனு தந்தார்களே அது அதிகம் கவனம் பெறுமா அல்லது என்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தலை���றைவாகிவிட்டான் அவனை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று அப்பெண் ஆட்கொணர்வு மனு கொடுத்து இருந்தால் அது அதிக கவனம் பெறுமா அல்லது என்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி தலைமறைவாகிவிட்டான் அவனை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று அப்பெண் ஆட்கொணர்வு மனு கொடுத்து இருந்தால் அது அதிக கவனம் பெறுமா ஆட்கொணர்வு மனு கூட வேண்டாம் காவல் நிலையத்தில் புகாராவது அளித்து இருக்கலாம் தானே ஆட்கொணர்வு மனு கூட வேண்டாம் காவல் நிலையத்தில் புகாராவது அளித்து இருக்கலாம் தானே ஏன் முகிலன் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த ஐந்து மணி நேரத்திற்குள் பாலியல் புகார் தரப்பட்டு வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்படவேண்டும். அப்படிதான் இயங்கி வருகிறதா என்ன காவல் துறை ஏன் முகிலன் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த ஐந்து மணி நேரத்திற்குள் பாலியல் புகார் தரப்பட்டு வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்படவேண்டும். அப்படிதான் இயங்கி வருகிறதா என்ன காவல் துறை\nபாலியல் வழக்கிற்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்பவன் தற்போதைய முகிலனின் சிதைந்து போன தோற்றத்திலா இருப்பான் தாடி மீசையெலலாம் காடாய் வளர்ந்து உருவழிந்து கண்களில் ஒரு பித்துக்காரனின் பாவனையை சுமந்தா இருப்பான்\nஎல்லாம் விடுவோம், முகிலன் கண்டுபிடிக்கப்பட்டு இந்தப் பாலியல் குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே முகிலனை காவல்துறை வண்டியில் ஏற்றும் காட்சியைப் பாருங்கள். கழுத்தைப் பிடித்து எத்தனை பலவந்தமாக ஏற்றப்படுகிறார் என்று தெரியும். ஒரு கொலைக்குற்றவாளியைக் கூட இப்படி மரியாதை தரக்குறைவாக நடத்தமாட்டார்கள். நாட்டு நலனுக்காக போராடுவது மாபெரும் தேசக்குற்றம்.\nமுகிலனின் மீது சொல்லப்பட்ட பாலியல் புகார் தக்க ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படலாம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாகப் புளகாங்கிதம் அடைந்து- போராளி என்னும் பெயரில் காமுகன் என்று கட்டுரை எழுதிக்கொள்வார்கள்.\nதமிழ்நாட்டில் முட்டாள்களாக இருப்பது அவரவர் தார்மீக உரிமை.\nஊடகம் அறத்தோடு என்ன செய்கிறதென்று பார்ப்போம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்ட��� அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2019 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/master-third-look-released-tomorrow-5pm-news-252051", "date_download": "2020-02-19T20:03:05Z", "digest": "sha1:RW5SUMJNPG4DU6IDS6CFYOZ2DMOK7UTJ", "length": 9138, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Master third look released tomorrow 5PM - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்\nநாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்\nதளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் விஜய்- விஜய்சேதுபதி காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nஇந்த நிலையில் இந்த படத்தின் 2 போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மூன்றாம் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்\nநாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இந்த மூன்றாவது லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இருப்பார்கள் என்ற தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து நாளையும் சமூக வலைதளங்கள் ஸ்தம்பிக்கும் என்பது உறுதியாகி உள்ளது\nபா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்\nஅஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\nவிஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது\nசிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்\nசிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் இப்போது இல்லையே 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்\nஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்\nஇந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்\nஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137078", "date_download": "2020-02-19T19:07:34Z", "digest": "sha1:SX5OUQPMWNL4YCKD6TWRYC4665UTY67S", "length": 12661, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "கல்குடாவில் கரையொதுங்கிய இனந்தெரியாத பெண்ணின் சடலம்! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nகல்குடாவில் கரையொதுங்கிய இனந்தெரியாத பெண்ணின் சடலம்\nகல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கரை ஒதுக்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்மடு கடற்கரைக்கு இன்று காலை மீனவர்கள் சென்றிருந்த போது இனந்தெரியாத ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்க வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.\nசடலத்தினை பார்வையிட்ட மீனவர்கள் கிராம அதிகாரிக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் கல்குடா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த பெண்ணின் சடலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரையொதுங்கி இருக்கலாம் என்றும், குறித்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெவித்தார்.\nஇனந்தெரியாத வயோதிப பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/02/03171129/1284049/iQoo-5G-Phone-Teased-in-India.vpf", "date_download": "2020-02-19T19:33:46Z", "digest": "sha1:NU64CLMIUOBT2RKKSFJFVFK4ERGQDEV7", "length": 15985, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஐகூ 5ஜி போன் டீசர் வெளியானது || iQoo 5G Phone Teased in India", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ஐகூ 5ஜி போன் டீசர் வெளியானது\nஐகூ பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஐகூ பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்��ளை பார்ப்போம்.\nஐகூ பிராண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க இருப்பதை சமீபத்தில் அறிவித்தது. விவோ நிறுவனத்தின் தனி பிராண்டாக ஐகூ சீனாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது.\nஇந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறங்க இருக்கும் ஐகூ இங்கு தனது முதல் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nடீசருடன் புதிய ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறது. புதிய டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புதிய ஐகூ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nசமூக வலைதளம் மட்டுமின்றி ஐகூ பிராண்டு தனியே வலைதளம் ஒன்றை துவங்கி புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை அதில் பதிவேற்றம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஇந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஐகூ\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்- சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சுமிட்டாய் போல் உள்ளது- துரைமுருகன்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபையை நோக்கி முற்றுகை போராட்டம்- இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\n64 எம்.பி. கு���ாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் முன்பதிவு துவங்கியது\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 வெளியீட்டு விவரம்\nமார்ச் மாதம் அறிமுகமாகும் ஐபோன் எஸ்.இ.2\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமார்ச் மாதம் அறிமுகமாகும் ஐபோன் எஸ்.இ.2\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்\nவிறுவிறுப்பாக உருவாகும் புதிய ஐபோன் பாகங்கள்\nஇந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஐகூ\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ukk-3b/", "date_download": "2020-02-19T21:24:06Z", "digest": "sha1:KIUS66J4QATMBE3O5PTY7IIVZ75SCRRR", "length": 27540, "nlines": 199, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ukk-3b | SM Tamil Novels", "raw_content": "\nஉலாவரும் கனாக்கள் கண்ணிலே – 3B\nஆறு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் அவன் தந்தையின் ஆண்ட்ராய்டு போனிலிருந்து வந்திருந்த பெண்ணின் போட்டோவை தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் பெண் எனும் செய்தியுடன் கண்டவன், தனது அனுமதியில்லாமல் தனக்கு திருமணம் பேசிய பெற்றவர்கள் மீது ஆங்கிரி பேர்ட் ஆக ரியாக்ட் ஆன மனதை அடக்கி, உடனே ஊருக்கு கிளம்பியிருந்தான்.\nமுதன் முறையாக எந்தவொரு முன்னறிவிப்பின்றி அதிகாலையில் வீட்டு வாசலில் வந்து ���ின்ற மகனைக் கண்ட அன்பரசி முதலில் திகைத்து, பின்\nசாதாரணமாக, தனது தாயை குயின் எலிசபெத் அல்லது குயின் எனவும், அவன் தந்தையை நாட்டாமை எனவும், தனது தாயிடம் விளையாட்டாக பேசும் மகன் இன்று, தன்னை அம்மா எனவும், கணவரை அப்பா எனவும் கூறியதைக் கேட்டு, தனது மகன் ஏதோ சிக்கலோடு வந்திருப்பதாக எண்ணியது, தாயுள்ளம்.\n“பின்னாடி தோட்டத்துல நிப்பாரு… வந்தவுடனே என்னப்பா அப்பாவைத் தேடுற எதுவும் பிரச்சனையா\n“சும்மா தான்மா கேட்டேன்”, என்றபடி கையில் இருந்த ட்ராவல் பேகுடன் அவனது அறைக்குச் சென்றான்.\nஅவசரமாக காலைக் கடன்களை முடித்துவிட்டு, தனது தந்தையை தேடி வந்த அமரைக் கண்ட கிருஷ்ணன்\n“அடடே…. வாப்பா….. என்ன ஒரு வார்த்தை சொல்லல….திடீர்னு வந்திருக்க… எப்ப வந்த\n“சரி போ…. போயி முதல்ல டீ குடி…. அம்மாவைப் பாத்தியா\nநகராமல் நின்ற அமரின் தோரணையில், ஏதோ விடயம் பேச வந்திருக்கும் தோரணை தெரிய மகனை யோசனையுடன்….\n“என்னப்பா…. எதுவும் எங்கிட்ட சொல்லணுமா\n“ஆமாபா…… இப்பொ ஜனதாவுக்கு கல்யாணம் பண்ணுவோம்பா…. எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா”\n“அட… அத சொல்றதுக்கா இவ்வளவு தூரம் நேருல வந்த\n“உன்ன விட ஜனதா மூணு வருஷம் சின்னவ…. இருந்தாலும் நீ அவளுக்கு முடிஞ்ச பின்னாடி தான் பண்ணுவேன்னு சொன்னதால உனக்கு நாங்க இதுவர பாக்கவே இல்ல….\nஅதவிட நம்ம ஜனதாவுக்கு அமஞ்ச அதே வீட்டுல உனக்கு பொண்ணு கொடுக்கறேனு வந்தாங்க….. ஆனா இது அதுவா அமைஞ்சு வந்தது…. பொருத்தம் இருந்தது… பொண்ணு போட்டோல மட்டுமில்ல….. நேரிலயும் நல்லா இருக்கு… அதான் உங்கிட்ட சொல்றதுக்குள்ள அவங்ககிட்ட சரினு சொல்லிட்டேன்”\n“இல்லபா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா\nசற்று நேரம் அமைதி காத்த கிருஷ்ணன்,\n என்னனு சொல்ல வந்தத எதையும் மறைக்காம சொல்லு”\n“இல்லபா… என்கூட படிச்ச மௌனிகாங்கற பொண்ண எனக்கு பிடிச்சிருக்குபா..\n“என்னபா சொல்ற….. இவ்வளவு நாளா நம்ம ஜனதாவுக்கு தட்டிக்கிட்டு போன சம்பந்தம்…. இப்போ போயி நான் என்ன அவங்கட்ட பேச முடியும்…. இதனால ஜனதாவுக்கு கல்யாணம் நின்று போனால் என்ன செய்வேன்\n”, என தளுதளுத்த குரலில் கிருஷ்ணன் கேட்க\n“கண்டிப்பா… உனக்கு வேற பொண்ணு பிடிச்சிருக்குங்கற செய்தியை முன்பே சொல்லியிருந்தா… அவங்க கேட்டப்ப… நாங்க அவனுக்கு வேற பொண்ணு பேசி வச்சுருக்கோம்னு சொல்லியிருப்போம்பா…\nஅவங்க கேட்டப்ப… ஒத்துக்கொண்டு, பொண்ணு பாத்து சரினு சொல்லிட்டு… போயி நாளு குறிச்சு, பத்திரிக்கை எல்லாம் அடிக்க குடுத்துட்டு… இப்போ மாட்டேனு சொல்லிட்டா… அதனால் நம்ம ஜனதா வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தியா\nதனது தங்கையின் மேல் இருந்த பாசத்தால், சற்று நிதானித்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து அவனது அறையை நோக்கி அகன்றான்.\nஅமர்நாத்தின் வருகையை அறியா மற்றவர்கள் இயல்பாக அவரவர் பணியில் ஈடுபட்டிருக்க, பெற்றவர்கள் இருவரும் மகனின் மாற்றத்தினை சிந்தித்தவாறு இருக்க,\n“அம்மா, உங்களுக்கு உங்க சின்ன மகன் ஞாபகம் வந்திருச்சோ\n“என்னடி, அவன் ரூம்ல தான் இருக்கான், என்னனு தெரியல டீ கூட குடிக்கல, போயி கூப்புடு”\n பங்கு (பங்காளி) எங்க வந்தான் கனவு எதுவும் கண்டீங்களா\n“நீங்க ரெண்டு பேரும் அவன் வந்ததா பாக்கலன்னா, அவன் வந்தது இல்லனு ஆகிருமா”, இது குயின் (அன்பரசி)\n“அரசி அவன போயி பாரு\n“சித்தப்பா தூங்குறாங்க”, இது நிசி, நிகியின் கோராஸான பதில்\n“காலைல உங்ககூட பேசிட்டு இருக்கறத பாத்துட்டு… டீ போட்டு எடுத்துட்டு போனேன்; அப்போ உங்கள காணோம் அங்க, மாமாகிட்ட பேசிட்டு திரும்பி வந்தவங்ககிட்ட டீய குடுத்தேன். அப்புறம் ஆளயே காணோமேனு நிசிகிட்ட சித்தப்பா எங்கனு போயி பாக்க சொன்னேன், அவ போயி பாத்துட்டு வந்து… அமரு தூங்குறதா சொன்னா”, இது உமா\nஅதற்குள் பத்ரி, அமரின் அறைக்குள் நுழைந்து உறங்கும் அமரைத் தொட்டு\n சாப்டுட்டு தூங்கு”, என எழுப்பினான்.\n, ஆஃபிஸுக்கு கிளம்பணும்ல… நீ போயி சாப்டுட்டு கிளம்பு, சாயங்காலம் பாக்கலாம்”, எழாமல் சொன்னவனை, விடாமல் எழுப்பி சாப்பிட வைத்துவிட்டு, தந்தையிடம் பேசியவன் பணிக்கு கிளம்பிவிட்டான், பத்ரி.\nசம்பந்த முறையிடம் மகன் வந்திருப்பதை கூறலாமா வேண்டாமா என்ற சிந்தனையுடன் இருந்த கிருஷ்ணனுக்கு, நெடுஞ்செழியனிடம் இருந்து வழமைபோல கால் வர, சின்னவன் வந்திருக்கான் என அமர் வந்த விடயத்தைக் கூற, அரை மணி தியாலத்தில், மகனுடன் அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார், செழியன்.\nமரியாதை நிமித்தமாக இரண்டொரு வார்த்தைகள் பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சந்திரசேகர் மற்றும் அமர்நாத் இருவரும் அவரவர் தொழில், பணி சார்ந்த விடயங்களை பேச ஆரம்பித்திருந்தனர். பிறகு தொழில் சார்ந்த வேலைகளை கவனிக்க வ���ண்டியிருப்பதால் சந்துரு கிளம்ப எத்தனிக்க, அவனை வழியனுப்ப அவனுடன் வெளியே வந்தான் அமர்.\n“உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேக்கலாமா அமர்\n“என்ன சந்தேகம், கேளுங்க சந்துரு”\n“அர்ச்சனாவுக்கு உங்கள பேசி முடிச்ச பின்னாடி, உங்கள பத்தி விசாரிக்க சொன்ன இடத்துல ஒரு தகவல் வந்தது…”, சற்று நிதானித்து கூறவா, நீயாகச் சொல்வாய அதுபற்றி என்பது போல அமரை ஒரு பார்வை பார்க்க\n“உங்க கூட படிச்ச பொண்ணு கூட உங்களுக்கு பழக்கம் இருக்கிறதா சொல்லிருக்காங்க, ஆனா அது எந்த விதமான உறவுனு கண்டுபிடிக்க முடியலனு ரிப்போர்ட்ல சொல்லிருக்காங்க”\n“டிடெக்டிவ் எல்லாம் அப்ரோச் பண்ணீங்களா இதுக்கு”, என ஆச்சரியமாக கேட்க\n“எங்க வீட்டு பொண்ணு உங்க வீட்டுல வந்து சந்தோசமா வாழனும்னு நாங்க ஆசப்பட்டா… அதெல்லாம் விசாரிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கிறோம்ல அமர்”\n“எல்லாருமே அப்டிதான ஆசப்படுவாங்க, வேற என்னவெல்லாம் டிடெக்டிவ்ல என்ன பற்றி சொல்லிருக்காங்க\n“வேற எல்லாமே உங்க வீட்ல பெரியவங்க சொன்னதுதான், அதுல எந்த மாற்றமும் இல்ல, ஆனா உங்களப்பற்றின இந்த விடயத்தைப் பற்றி நேரில விசாரிக்கணும்னு யோசிச்சேன். அதான் கேக்குறேன்”\nநான் கேட்டதற்கு உன்னிடமிருந்து வந்த மழுப்பலான பதில்கள் எனக்கு தேவையில்லை, உண்மையை உள்ளதுபடிச் சொல் என்ற செய்தி அதில் மறைந்து இருந்தது.\n“அவங்க என் காலேஜ்மேட், அவங்க அப்பா எங்கிட்ட கேட்டிருந்தார்”\n“உங்களுக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கும் பட்சத்தில, நான் அப்பாகிட்ட பேசுறேன்… அதனால உங்க தங்கைய வேணாம்னு சொல்லிருவோமோனு நீங்க பயப்பட வேண்டாம்”\nசந்துருவின் இந்த பதிலால் இதுவரை மனதில் இருந்த சலனம் மறைந்து, “அவங்கப்பாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன், எங்க குடும்பத்துல இத ஒத்துக்கொள்ள மாட்டங்கன்னு, அதனால நீங்க மனச குழப்பிக்க வேணாம், என் முழு விருப்பத்தோடதான் உங்க தங்கைய கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன்”, என்ற பதில் அமர் அறியாமலேயே, அவன் வாயில் வந்திருந்தது.\nவிடைபெற்று கிளம்பிய பின்னும் சந்துருவின் பேச்சை அசைபோட்ட அமரின் தெளிவான முகத்தைக் கண்ட கிருஷ்ணன், அமரிடம் அவனது திருமணம் பற்றிய நிலைப்பாட்டை அவனது வாயால் சொல்லிக் கேட்டவர், மகனின் மனமாற்றத்திற்கான காரணத்தையும், மௌனிகா பற்றிய அனைத்து தகவல்களையும் மகனிடம் கேட்டறிந்தார்.\nதனக்குள் போட்டு வைத்திருந்த மௌனிகா சார்ந்த தகவல்களை தந்தையுடன் பகிர்ந்ததில் மனம் லேசாக, ஒரு முடிவுடன், சென்னை சென்று சுந்தரத்தை சந்தித்து, தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிகழ்வைத் தெரிவித்தவன், அவனது பணியை கவனிக்க ஒரிசா சென்றுவிட்டான்.\nஒரு வாரம் கழித்து மௌனிகாவிடமிருந்து வந்த மெயில் சொன்ன செய்தியை அவனால் நம்ப இயலவில்லை.\nகடந்த ஆறு மாதத்தில் சுந்தரத்திற்கும், அமருக்குமிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை மகளிடம் தெரிவித்திருக்கமாட்டார் என எண்ணியிருந்தான் அமர்.\nஆனால், சுந்தரம் அனைத்தையும் மகளிடம் தெரிவித்திருக்க, இழவு காத்த கிளி போல, தனது வாழ்வு மாறியதாகவும், அமரால் வஞ்சிக்கப்பட்ட பேதையான தனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமெனவும், மறுத்தால் அமரை நிம்மதியாக வாழவிட மாட்டேன் என்றும் மௌனிகா மெயிலில் அனுப்பியிருந்த செய்தி… மௌனிகாவின் மறுபக்கத்தை அமருக்கு எடுத்துக்கூற, வெறுப்பினால் அவளின் வாட்ஸாப், முகநூல், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் மெயில் என அனைத்தையும் பிளாக் செய்தான்.\nஅவளின் மெயிலை அவளின் தந்தைக்கு ஃபார்வார்டு செய்துவிட்டு, அவளின் இந்த செயல்பாடுகளை எதிர்பார்க்கவில்லை எனவும், மீண்டும் தனது வாழ்வில் மௌனிகா ஏதேனும் இடர் தரும் நிலையில் அவன் ப்ரொபராக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய இருப்பதாகவும், ஆகையினால மகளை கண்டித்து நல்வழிப்படுத்துமாறும் மொபைலில் பேசினான்.\nஅதன் பிறகு அவனுடைய திருமணத்திற்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில், இரண்டு முறை புதிய எண்களில் இருந்து அமருக்கு கால் செய்திருந்தாள் மௌனிகா. முதல் முறை ரெஸ்பான்ஸ் செய்தவன், அவளின் முறையற்ற பேச்சினால் அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கிவிட்டான். அடுத்த முறை அவள் லைனில் இருப்பதை அறிந்து காலை துண்டித்துவிட்டான்.\nபிறகு திருமணத்தன்று புதிய எண்ணிலிருந்து வந்த அவளின் எதிர்பாரா அழைப்பினால், கொரியரில் அனுப்பிய பொருள் பற்றிய சிந்தனையில், நிகழ்காலத்தில் எதிரில் வரும் வண்டியை கவனிக்காமல் வந்த தனது விழிப்பற்ற நிலையால் விபத்து நேர்ந்ததை எண்ணியவன், எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு நிதானத்துடன் கூடிய புத்திசாலித்தனம் மட்டுமே போதுமானது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.\nபறவைகளின் கீச்சுக்குரலால் விடியலை உணர்ந்தவன், எழுந்து காலைக்கடன்களை முடித்து வந்தான். அதற்குள் எழுந்து அன்றாட பணிகளை கவனிக்க சென்றிருந்த அவனது குயினை தேடி அடுக்களைக்குள் சென்றான்.\nஅங்கு அவனது தாய் அன்பரசி, கணவருக்கு சூடான காஃபியை தயாரித்திருந்தவர், மகனைக் கண்டவுடன்\n“இந்தா அமரு, அப்பாவுக்கு காஃபி கலக்குனேன்… நீயும் குடி, இப்போ வலி பரவாயில்லையா”, என கேட்டவாறு காஃபி டம்ளரை மகனிடம் நீட்டினார்.\n“நாட்டாமைய நல்லா தான் கவனிக்கிறீங்க குயின் நீங்க”, என கிண்டல் பேச்சு பேசியவன், டம்ளரில் இருந்த காஃபியை அருந்த ஆரம்பித்திருந்தான்.\n“ம்… காஃபிய குடிச்சிட்டு போயி உன் குயின பாரு மொதல்ல”. என்ற தாயின் பேச்சில் அர்ச்சனாவை நினைவு கூர்ந்தவன், அவளை எப்படி மறந்து போனேன்.. என எண்ணியவனாய் அவனது அறைநோக்கி நடந்தான், தன்னவளைக் காண…\nவிழிப்பு நிலையில் காணும் கனா ஆழ்நிலை தியானமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/poonam-pandey", "date_download": "2020-02-19T20:55:53Z", "digest": "sha1:VP35SXDMEACDKBYCX5TJZMGRQX4Q5EXK", "length": 7105, "nlines": 72, "source_domain": "zeenews.india.com", "title": "Poonam Pandey News in Tamil, Latest Poonam Pandey news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇதுமாதிரி வீடியோவை எப்படி இன்ஸ்ட்டாகிராம் அனுமதிக்கிறது\nசமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் \"பூனம் பாண்டே\" (Poonam Pandey) தனது படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.\nSeePic: இந்திய அணிக்காக நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட பிரபல நடிகை\nஇந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாட மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாண்டே\nWATCH: கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை....\nபிரபல நடிகை பூணம் பாண்டே-யின் கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது\nபிளாஸ்டிக் தடையில் காண்டமும் அடங்குடமா\nமகாராஷ்ட்ராவில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிளாஸ்டிக் தடையில் ஆணுரைறயும் அடங்குடமா என பாலிவுட் கவர்ச்சி நடிகை டிவிட் பதிவிட்டுள்ளார்.\n நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட கவர்ச்சி வீடியோ\nசர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nபூனம் பாண்டேவின் பிகினி ஹோலி: வீடியோ பார்க்க\nஹோலி பண்டிகையையொ���்டி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nவீராட் கோஹ்லியை மனதார காதலிகிறார் பூனம் பாண்டே- வீடியோ பாருங்கள்\nபரபரப்புக்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகையான மாடல் அழகி பூனம் பாண்டே அவர்கள் அவ்வப்போதும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்காக நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.\nஉங்கள் ராசிக்கான பலன்கள் என்ன\nஉங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா\nஎனக்கு மோடியை ரொம்ப பிடிக்கும்.. ஆனால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை: டிரம்ப்\nவலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு காயம்- ரசிகர்களை அதிர வைத்த வீடியோ\nடொனால்ட் டிரம்ப் ஒன்னும் கடவுள் அல்ல, அவரை வரவேற்க 70 லட்சம் மக்கள் நிற்க: காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரி\nபோராட்டம் எதிரொலி: சென்னை நகரில் ஸ்தம்பித்த போக்குவரத்து\nவாலிமை படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காயம்... ட்விட்டரில் #GetWellSoonTHALA ட்ரெண்டிங்\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எனது ஓய்வு குறித்த கேள்விக்கு இடமில்லை -கோலி\n7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - பழனிசாமி\nஆடை இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/6/", "date_download": "2020-02-19T20:47:01Z", "digest": "sha1:LKP3JOU3ZRVRIU6JPQSKNYJVCYFP7N63", "length": 3968, "nlines": 70, "source_domain": "periyar.tv", "title": "தமிழர் தலைவர் பேசுகிறார் | Video Category | பெரியார் வலைக்காட்சி | Page 6", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nVideo Category: தமிழர் தலைவர் பேசுகிறார்\nதந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி\nதமிழ் நாட்டுக்குத் தேவை முதுகெலும்புதான்\nகாந்தியார் நினைவு நாள் – கருத்துரிமைப் பாதுகாப்பு மதவெறி கண்டன மாநாடு\nசர்வசக்தி வாய்ந்த கடவுள் சிலையில் தங்கம் திருட்டு\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபுத்தாண்டிலாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆவார்களா\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nஜோதிட மடமையை வென்ற சைல்டு லைன் – ஆசிரியர் கி. வீரமணி\n – முனைவர் அதிரடி அன்பழகன்.\nசமூகத்தை புரட்டிப் போட்டவர் பெரியார் – தஞ்சை இரா. பெரியார் செல்வன்.\nபுதியகல்விக் கொள்கையில் +2 மார்க் குப்பைக்கே – கவிஞர் கலி. பூங்குன்றன்\n – முன���வர் அதிரடி அன்பழகன்.\nசமூகத்தை புரட்டிப் போட்டவர் பெரியார் – தஞ்சை இரா. பெரியார் செல்வன்.\nபுதியகல்விக் கொள்கையில் +2 மார்க் குப்பைக்கே – கவிஞர் கலி. பூங்குன்றன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/a-l-surya-news/", "date_download": "2020-02-19T19:08:53Z", "digest": "sha1:JSBHS6GF5US224AWZRKOEL7MIGFCITME", "length": 10923, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "தமிழ் திரையுலகில் ஹீரோவாக அடியெடுத்து வைக்கும் இன்னொரு சூர்யா! – heronewsonline.com", "raw_content": "\nதமிழ் திரையுலகில் ஹீரோவாக அடியெடுத்து வைக்கும் இன்னொரு சூர்யா\nதமிழ் திரையுலகில் ஏற்கெனவே இரண்டு சூர்யாக்கள் பிரபலமாக இருக்கிறார்கள். ஒருவர் பிரபலமான நடிகர் சூர்யா (நடிகர் சிவகுமாரின் மகன்). இன்னொருவர் வெற்றிப்பட இயக்குனரும் முன்னணி நடிகருமான எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் தவிர தற்போது இன்னொரு சூர்யா தமிழ் திரையுலகுக்குள் அடியெடுத்து வைக்கிறார். அவர் ஏ.எல்.சூர்யா.\nயூடியூபில் மிகவும் பாப்புலரானவர் இந்த ஏ.எல்.சூர்யா. ‘பி பாசிட்டிவ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு வெற்றிக்கு வழி காட்டும் சுமார் 200 தன்னம்பிக்கை உரைகளை இவர் நிகழ்த்தியிருக்கிறார். உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ளவர்களும் லட்சக்கணக்கில் இவரை பின்தொடர்கிறார்கள். பலன் அடைகிறார்கள்.\n“வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பணம் அல்ல, மனம் தான் தேவை” என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ஏ.எல்.சூர்யா, ‘ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி’, ‘பேராற்றல் படைத்தவர்களே எழுந்திருங்கள்’, ‘பணமே பணமே ஓடோடி வா’, என்பன போன்ற சுயவளர்ச்சிக்கான நூல்களையும் எழுதியிருக்கிறார்.\nதமிழ் திரையுலக பிரபலங்கள் பலருடன் பல ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பில் இருந்து வருபவர் ஏ.எல்.சூர்யா. அந்த பிரபலங்களோடு தனக்கு ஏற்பட்ட இனிமையான, கசப்பான, சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் கற்பனை கலந்து ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற தலைப்பில் நாவலாக எழுதியிருக்கிறார்.\n560 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை அவரே தனது ’பீ பாஸிட்டிவ்’ நிறுவனத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார். பரபரப்பாக விற்பனையாகி வரும் இந்த நாவலை இப்போது திரைப்படமாக எடுக்கவும் தயாராகிவிட்டார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயார��ப்பு என்று அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் ஏற்றிருப்பதோடு அவரே இதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.\n“ஹீரோ ஆகும் ஆசை வந்தது எப்படி” என்று கேட்டால், “இது என் ஆசை இல்லை. பிரபஞ்சம் எனக்கு இட்ட கட்டளை” என்கிறார். இது பற்றி அவரே விளக்குகிறார்: “பின்னால் நடக்கவிருப்பது முன்கூட்டியே எனக்கு இண்ட்யூஷனாக – உள்ளுணர்வாக – கனவாக தெரிந்துவிடும். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத காலத்தில் ஒருநாள் கனவில் நான் கேமராமுன் ஒளிவெள்ளத்தில் நடித்துக்கொண்டிருப்பதாக ஒரு காட்சி தோன்றியது. இது பிரபஞ்சத்தின் கட்டளை; பின்னாளில் நடக்கப்போகும் ஒன்றின் முன்கூட்டிய வெளிப்பாடு என்பது எனக்குத் தெரியுமாதலால் நானே ஹீரோவாக நடிக்க தீர்மானித்துவிட்டேன்” என்கிறார்.\nஎப்படியோ, அந்த பிரபஞ்ச சக்தி வெற்றிப்பட நாயகனாக ஏ.எல்.சூர்யாவை உயர்த்தினால் சரி.\n← காட்டில் நடக்கும் காமெடி கலந்த திரில்லர் கதை ‘கழுகு 2’: முன்னோட்டம்\nகழுகு 2 – விமர்சனம் →\nடார்லிங் 2 – விமர்சனம்\n‘காலா’ 2-வது நாள் படப்பிடிப்பில் ரஜினி – படங்கள்\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\nஓ மை கடவுளே – விமர்சனம்\n“பாரம்’ படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது\nமருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் ‘கல்தா’\n’கல்தா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி மரணம்\n“தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது” – நடிகர் ஜீவா\nகாட்டில் நடக்கும் காமெடி கலந்த திரில்லர் கதை ‘கழுகு 2’: முன்னோட்டம்\n2012-ல் வெளியான ‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சத்யசிவா. இடையில் சில படங்களுக்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/a1-movie-press-meet-news/", "date_download": "2020-02-19T19:16:42Z", "digest": "sha1:TRPIENQMMFY3YFJ43OFAFVNDCLQOXHFP", "length": 19284, "nlines": 88, "source_domain": "www.heronewsonline.com", "title": "”நான் தாக்குப் பிடிக்க காரணம் என் டீம்”: ‘ஏ1’ நாயகன் சந்தானம் பேச்சு – heronewsonline.com", "raw_content": "\n”நான் தாக்குப் பிடிக்க காரணம் என் டீம்”: ‘ஏ1’ நாயகன் சந்தானம் பேச்சு\nசந்தானம் நடிப்பில், ஜான்சன்.கே எழுத்து – இயக்கத்தில், சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், 18 ரீல்ஸ் எஸ்.பி.சவுத்ரி வெளியீட்டில் வரும் (ஜுலை) 26ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வரும் படம் ‘ஏ1’. சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசிய பேச்சு விவரம்:-\nஇயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில் அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன் அவர்களோடு எனக்கு இது முதல் படம்.\nஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ்:\nஇந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் சார் கூட நிறைய படங்கள் பண்ணிருக்கேன். சந்தானம் சார் படத்துல வித்தியாசமான வகையில் ஃபைட் இருக்கும். இந்தப்படத்திலும் அப்படியான ஃபைட் பண்ணிருக்கார்.\nபடத்தை சந்தானம் சார் போட்டுக் காட்டினார். படம் செம்மயாக வந்திருக்கிறது. என்னை நம்பி படத்தை தந்த சந்தானம் சாருக்கு நன்றி.\nஇந்த மேடையில் சந்தானம் சார் இருக்கிறதால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. ஜான்சன் அவர்களின் ரைட்டிங் அருமையாக இருந்தது. சூது கவ்வும் படத்திற்குப்பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதை சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப்படத் தயாரிப்���ாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப்படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக இருக்கும்.\nநாயகி தாரா அலிசா பெரி:\nசந்தானம் சார், இயக்குநர் ஜான்சன் சார் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் நான் நடிச்சிருப்பது பெருமை.\nமுதல் நன்றி தயாரிப்பாளர் ராஜ் சாருக்கு. அவர் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. ஏன் என்றால் எங்கள் டீம் அப்படி. ஆனால் கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். உடனே படம் துவங்கி விட்டது. புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. சந்தானம் சார் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. நிச்சயமாக சந்தானம் சார் இல்லை என்றால் நான் இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார். அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். கேமராமேன் கோபி உள்பட எல்லோரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கோபியிடம் ஒரு சீனைக் கொடுத்தால் அசத்தலாக எடுத்துக் கொடுத்து விடுவார். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன்.\n”தில்லுக்கு துட்டு2″ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரே மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் டெய்லி ஒரு ஜாக்ஸ் போட்டுட்டு ஹீரோ மாதிரி வருவாப்ல. என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் ’இனிமே இப்படித்தான்’ படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார். இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்கி வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம், இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன். ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்ட மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்.\n← ‘ஏ1’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\n”மதத்தின் பெயரால் தாக்குதல் அதிகமாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது”: மோடிக்கு 49 பிரப��ங்கள் கடிதம் →\nஅங்காடி தெரு மகேஷின் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தின் புகைப்படங்கள்\n‘கபாலி’யை பார்த்து மகிழ்ந்த ரஜினி இயக்குனர் ரஞ்சித்துக்கு முத்தங்கள் அனுப்பினார்\nஐஸ்வர்யா மேனன் – படங்கள்\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\nஓ மை கடவுளே – விமர்சனம்\n“பாரம்’ படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது\nமருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் ‘கல்தா’\n’கல்தா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி மரணம்\n“தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது” – நடிகர் ஜீவா\n‘ஏ1’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nசந்தானம் நடிப்பில், ஜான்சன்.கே எழுத்து – இயக்கத்தில், சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், 18 ரீல்ஸ் எஸ்.பி.சவுத்ரி வெளியீட்டில் வரும் (ஜுலை) 26ஆம் தேதி திரைக்கு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/03/28/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-02-19T20:59:10Z", "digest": "sha1:J6JL4BDRLBVHBTCE3CMJ2R56OCUUSGDG", "length": 8903, "nlines": 155, "source_domain": "kuralvalai.com", "title": "ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா) – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)\nஇளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையர��ஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.\n4 thoughts on “ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)”\nஆனாலும் நீங்க பெரிய ரசிகர் அண்ணே… எதை எதையெல்லாம் கவனிச்சு வச்சிருக்கீங்க\nஎனக்கும் பிடித்த பாடல் அது….\nமுத்துக்க‌லுவ‌ன்: உங்க‌ செல‌க்ஷ‌ன் அருமையாக‌ இருக்கிற‌து. ஸ்டான்போர்ட் புரோகிராம் என‌க்குத் தெரியாது. சுட்டிக்காட்டிய‌த‌ற்கு ந‌ன்றி. கேட்டுவிட்டு அடுத்த‌ ப‌திவில் எழுதுகிறேன்.சுகுமார்: நான் இளைய‌ராஜாவின் ஆத்மார்த்த‌ ர‌சிக‌ன். 🙂 :)த‌மிழ்ப‌ற‌வை: சேம் பிஞ்ச்..\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/category/uncategorized/", "date_download": "2020-02-19T20:53:33Z", "digest": "sha1:DKBC7D64JN7TJVID3N6SXJE6ULQBHKSF", "length": 6114, "nlines": 52, "source_domain": "nellaitamil.com", "title": "Uncategorized – Tamil news | tamil nadu , india, srilanka, world tamil news", "raw_content": "\n3ம் ஆண்டு நினைவு தினம் ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அஞ்சலி\nமறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 3வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் கே ஏ செங்கோட்டையன் எஸ் பி வேலுமணி டி ஜெயக்குமார் கடம்பூர் ராஜு டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் எம்பி எம்எல்ஏக்கள் அதிமுகவின் ... Read More »\nஉள்ளாட்சி தேர்தலுக்கு நாளை முதல் விருப்ப மனு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் தேமுதிக விருப்பமனு பெறலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை இருப்பினும் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேலையை தொடங்கி விட்டது அதன்படி தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளார் உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு ... Read More »\nமுடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்தலைப் தடுக்க வெங்காய சாறு சிறந்த வழி என்பது உங்களுக்குத் தெரியுமா பயன்படுத்த வேண்டிய முறை இங்கே\nஉள்ளாட்சி தேர்தலுக்கு நாளை முதல் விருப்ப மனு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு\nஅம்மினி கொலுக்கட்டை சுவையான சிற்றுண்டி\nநம் வீட்டிலேயே உள்ள அருமையான நாட்டு மருந்து கறிவேப்பிலை\nபப்பாளி ஏராளமான நன்மைகளும் சில பக்க விளைவுகளும்\nAmazon மற்றும் Flipkart சலுகைகளை விலை பொருட்கள் அமோக விற்பனை .\n3ம் ஆண்டு நினைவு தினம் ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அஞ்சலி\n108 megapixel கேமராவுடன் இந்தியாவில் சியோமியின் MI 10\nAmazon மற்றும் Flipkart சலுகைகளை விலை பொருட்கள் அமோக விற்பனை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/nurses-treating-coronavirus-patients-have-been-left-with-masks-on-their-faces-mg-251885.html", "date_download": "2020-02-19T20:40:47Z", "digest": "sha1:7HLIFJ3WCFY77OTJ2B3JGHW6MIPQ65LQ", "length": 10760, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "மாஸ்க் ஏற்படுத்தும் காயங்கள்: அன்பினால் எழுகிறது சீன சமூகம் Nurses treating coronavirus patients have been left with masks on their faces– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமாஸ்க் ஏற்படுத்தும் காயங்கள்: அன்பினால் எழுகிறது சீன சமூகம்\nமாஸ்க் வடுக்களுடன் சீன செவிலியர்கள்\nகொடிய ’கொரோனா வைரஸ்’பாதிப்பால் அவதியுறும் மக்களை இரவு பகல் பாராமல் கவனிக்கும் சீன செவிலியர்களைக் கொண்டாடுகிறது இணைய சமூகம்.\nசீன மக்களையும், உலகின் மற்ற சில பகுதிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ’கொரோனா வைரஸ்’.இந்நிலையில், கொடிய ’கொரோனா வைரஸ்’பாதிப்பால் அவதியுறும் மக்களை இரவு பகல் பாராமல் கவனிக்கும் சீன செவிலி���ர்களை கொண்டாடுகிறது இணைய சமூகம். சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செவிலியர்களின் புகைப்படங்களை பலரும் நன்றியுடன் போற்றி பகிர்ந்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வென் லியாங் (Li Wen liang) 2019 டிசம்பர் மாதம் எச்சரித்திருந்தார். சீன அரசாங்கம் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கொண்டு மருத்துவர்களை மௌனமாக்கியது. ஜனவரி மாதத்தில் இந்த நோய் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியது. வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை சீன அரசு உணர்ந்துகொண்ட நேரத்தில், கொரோனா பல உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டது. ஜனவரி 31-ம் தேதி, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தை ‘சர்வதேச மருத்துவ அவசரநிலை’என அறிவித்தது.\nசில நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தன் தாய்க்கு 9 வயது மகளான செங் ஷிவென் உணவு கொடுத்து, காற்றில் அணைப்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியானது. தற்போது, மாஸ்க் அணிந்த செவிலியர்களின் புகைப்படங்களை சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பகலிரவு பார்க்காமல் மருத்துவ சேவைகள் செய்யும் செவிலியர்களின் தியாகத்தைக் கொண்டாடுகிறது சர்வதேச சமூகம்.\nமுகமூடிகளால் உண்டான காயங்களுக்கு மருந்திட்டு, மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்து சேவையைத் தொடர்கிறார்கள் செவிலியர்கள். அச்சத்தில் தினம் தினம் வாழ்ந்தாலும், அன்பின் வழியாக எழுந்துநிற்கிறது சீன சமூகம்.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nமாஸ்க் ஏற்படுத்தும் காயங்கள்: அன்பினால் எழுகிறது சீன சமூகம்\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம் ஏன்\nதிருடனுடன் குத்துச்சண்டையிட்ட77 வயது முதியவர்... சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோ\nகொரோனா பாதித்தக் குழந்தைகளைக் காக்க மழலையாக மாறிய மருத்துவர்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/news/jobs-in-central-leather-research-institute/articleshow/66784280.cms", "date_download": "2020-02-19T21:15:52Z", "digest": "sha1:JTFPGYLCITLNY2KRF44EH3RJYCU36INQ", "length": 12864, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "csir recruitment 2018 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - jobs in central leather research institute | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்ப...\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொருளாதாரம், சமூக சேவை, கணிதம், புள்ளியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொருளாதாரம், சமூக சேவை, கணிதம், புள்ளியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வரும் 27 மற்றும் 29ம் தேதிகளில், காலை 8 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்.. 8 முதல் டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nகல்பாக்கம் KVS மத்திய அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் பணி\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nமதுரை அரசு கருவூல அலுவலகத்தில் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nகோவா கப்பல்கட்டும் தளத்தில் வேலை\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: இளங்கலை, முதுகலை பட்டத...\nTNFUSRC 2018: வனத்துறை பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் டிசம்ப...\nமுதுகலை படித்தவர்களுக்கு ஐடிஐ-ல் வேலை\nTNPSC தேர்வு ஒத்தி வைப்பு\nகுரூப் 2 தேர்வில் தவறான கேள்விகளுக்கு 9 கருணை மதிப்பெண்கள்; டி.எ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/hollywood-movie", "date_download": "2020-02-19T20:42:19Z", "digest": "sha1:R7EVFIGNNVGJ3GGZD2VF6S5SNZH6HNVB", "length": 6915, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Hollywood Movie: Latest Hollywood Movie News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஜோக்கர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் காக்கா முட்டை இயக்குனர்\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார்.. 2017 ஏப்ரல் 28ம் தேதி தெரியும்- வீடியோ\nசம்மர் ஹாலிடேஸை \"டார்கெட்\" செய்து குட்டீஸ்களை \"அட்டாக்\" செய்த ஆங்கிரி பேர்ட்ஸ்\nஎன்னாது தீபிகா மறுபடியுமா... அதுவும் பிராட் பிட்டுடனா...\nஹாலிவுட் படத்தில் தீபிகாவின் பெயர் என்ன, அவரது லுக் எப்படி இருக்கும்\nஆங்கிலப்படத்தில��� நடிக்கிறார் இளையதளபதி விஜய்\n'இன்டர்ஸ்டெல்லாரை' முந்திய 'பிக் ஹீரோ 6': பாக்ஸ் ஆபிஸில் சாதனை\nஹாலிவுட் படம் தயாரிக்கும் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்\nசொர்க்கத்திற்கு போனேன், கடவுளின் மடியில் அமர்ந்தேன்: 4 வயது சிறுவன் கூறியதை படமாக்கிய ஹாலிவுட்\nகமலுக்கு முன்பே ஹாலிவுட் செல்லும் மாதவன்\nபி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்\nசமூக வலைதளத்தில் GetWellSoonTHALA ஹாஷ்டேக் - வீடியோ\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nவலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/135487?ref=rightsidebar", "date_download": "2020-02-19T19:10:24Z", "digest": "sha1:26JDRJ6IU2ACALFDBEGGWLXHZSRX7MXA", "length": 12971, "nlines": 186, "source_domain": "www.ibctamil.com", "title": "வேதனையாக இருக்கிறது! 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை\nதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சி.ஏ.ஏ பற்றி பேசுவோர் அகதிகள் முகாம் பற்றி பேசுவதில்லை என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\n“குடியு��ிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே திருத்தம் கொண்டுவரப்பட்டது. என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமில்லை.\nஇந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சி.ஏ.ஏ பற்றி பேசுவோர் அகதிகள் முகாம் பற்றி பேசுவதில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள்” என்றார்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/trump-unveils-us-space-force-logo-news-252054", "date_download": "2020-02-19T20:03:16Z", "digest": "sha1:5WHODC2YD42YOPFBEV3SZGV3J2DEFC4L", "length": 12359, "nlines": 168, "source_domain": "www.indiaglitz.com", "title": "Trump Unveils US Space Force Logo - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க விண்வெளி படையின் புதிய லோகோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த லோகோவை பலர் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். கற்பனை கதையைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடரில் இதே போன்ற ஒரு லோகோ இருக்கிறது அதைத்தான் தற்போது ட்ரம்ப் வெளியிட்டுள்ளார் எனக் கிண்டலடித்து வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதிவில் இராணுவத் தலைவர்கள், சிறந்த வடிவமைப்பாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து புதிய லோகோ உருவாக்கப் பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளார். மேலும், அமெரிக்க ராணுவத்தின் ஆறாவது பிரிவான விண்வெளி படைக்கு இந்த புதிய லோகோவை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.\nதற்போது அமெரிக்க இளைஞர்கள் இந்த லோகோவினை விமர்சிக்கும் விதமாக பல கேலிச் சித்திரங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த லோகோவை உருவாக்கியவர் கண்டிப்பாக Starfleet நிகழ்ச்சியின் ரசிகராகத்தான் இருக்க வேண்டும். Starfleet நிகழ்ச்சியில் பயன்படுத்தப் பட்ட லோகோவை போன்றே இந்த புதிய லோகா இருக்கிறது எனப் புதிய லோகோ குறித்து கேலியாக ட்விட் செய்துள்ளனர்.\nStarfleet நிகழ்ச்சி என்பது ஒரு கற்பனையான கிரகத்தில் விண்வெளி, ஆய்வு, ஆராய்ச்சி, பாதுகாப்பு போன்ற பல துறைகள் செயல்படுவதாக கற்பனை செய்யப்பட்ட கதை அமைப்பினைக் கொண்ட ஒரு தொலைக்காட்சி தொடராகும். இதில் பிரபல நடிகரான Trek நடித்து வருவது குறிப்பிடத் தக்கது. சில நேரங்களில் கற்பனை தொடரை உருவாக்குபவர்களால் அமெரிக்க விண்வெளி படைக்கு லோகோவை வடிவமைக்க முடியும் என்ற தொணியில் பதிவிடப் பட்ட ட்விட்டுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.\nStarfleet விட இதில் எதுவும் புதுமை இல்லை, இன்னொரு Starfleet இந்த உலகத்தை காக்க தனது வேலையைத் தொடங்கியுள்ளது என்ற ரீதியில் பல ட்வீட்டுக்கள் தற்போது மிகவும் வேகமாகப் பரவி வருகின்றன.\nஇந்தியாவில் தொடரும் பணவீக்கம் – யாரெல்லாம் பாதிக்கப் படுவார்கள்\nபிரபல சுவீடன் நாட்டு தொழிலதிபர் கோவை ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கிறார் – பொதுமக்கள் அதிர்ச்சி\nஇரண்டு இளைஞர்களை காதலித்த இளம்பெண்: கட்டிப்பிடித்த உருண்ட காதலர்கள்\nசேற்றில் விழுந்து இறந்த குட்டி யானை- 2 நாட்களாக அதே இடத்தில் நிற்கும் தாயின் பாசப் போராட்டம்\nட்ரம்பை கடவுளாக வணங்கி வரும் கர்நாடக இளைஞர் �� மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை\n\"நீ அழகாக இல்லை\" என சொல்லி வெளிநாடு தப்ப முயன்ற காதலன்.. திருமணம் முடித்து வைத்த போலீசார்..\nதன் குட்டியை போல் குரங்கை பார்த்துக்கொள்ளும் நாய்..\n போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.\n2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards\nகொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..\nசீனாவில் முடங்கிய மூலப் பொருட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..\nகுஜராத்திற்கு வரும் டிரம்ப்.. குடிசைவாசிகளை 7 நாட்களில் காலி செய்ய சொல்லும் நகராட்சி..\nபுலிகள் காப்பகத்துக்கு உயிர் கொடுத்த தம்பதிகள்- தனி காட்டையே உருவாக்கிய சாமர்த்தியம்\nஅகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப் திறந்து வைக்கிறார்\nமெஸ்ஸிக்கு கிடைக்காத விருதை பெற்ற சச்சின்: குவியும் பாராட்டுக்கள்\n45 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்\nHappy birthday bro.. Mr.360 க்கு வாழ்த்து டிவீட் போட்ட விராட் கோலி..\nமார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n\"அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்\" ஆர்.எஸ்.எஸ் தலைவரை சாடிய சோனம் கபூர்.\nநாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்\nநாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/02/15142449/1286112/2020-BMW-530i-Sport-Launched-In-India.vpf", "date_download": "2020-02-19T19:33:03Z", "digest": "sha1:D7YIJACMD37PO4LZEXULJVZKKKG4XGJN", "length": 16423, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "2020 பி.எம்.டபுள்யூ. 530ஐ ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம் || 2020 BMW 530i Sport Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 பி.எம்.டபுள்யூ. 530ஐ ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 530ஐ ஸ்போர்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\n2020 பி.எம்.டபுள்யூ. 530ஐ ஸ்போர்ட்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 530ஐ ஸ்போர்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம் புதிய 530ஐ ஸ்போர்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து��்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. 530ஐ சென்னையில் உள்ள பி.எம்.டபுள்யூ. ஆலையில் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் குறைந்த விலை 5 சீரிஸ் மாடலாக இருக்கிறது.\nபி.எம்.டபுள்யூ. 530ஐ முன்புறம் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2020 காரில் புதிய மேம்பட்ட பம்ப்பர், 17 இன்ச் அளவில் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், வெளிப்புறம் பிளாக் ட்ரிம், க்ரோம் டிப் எக்சாஸ்ட் பைப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nகாரின் உள்புறம் பெரிய 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்னிங், பிரீமியம் லெதர் இருக்கைகள் மற்றும் 12 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய காரில் பி.எஸ்.6 ரக 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 250 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.1 நொடிகளில் எட்டக்கூடியதாகும்.\nஇத்துடன் லான்ச் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்ஸ் ரியர் வீல் டிரைவ் மற்றும் நான்கு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் அடாப்டிவ் ஹெட்லேம்ப்கள், டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், கார்னெரிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. புதிய பி.எம்.டபுள்யூ. 5 சீரிஸ் மாடல்: மினரல் வைட், பிளாக் சஃபையர், மெடிட்டரேனியன் புளூ மற்றும் புளூஸ்டோன் மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்- சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சுமிட்டாய் போல் உள்ளது- துரைமுருகன்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபெற்றோர் இல்லா�� பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபையை நோக்கி முற்றுகை போராட்டம்- இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமார்ச் மாதம் வெளியாகும் புதிய ஹூண்டாய் கார்\nடொயோட்டாவின் சிறிய எஸ்.யு.வி. அசத்தல் டீசர் வெளியீடு\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 பி.எஸ்.6 விலை அறிவிக்கப்பட்டது\nஹீரோ பேஷன் ப்ரோ பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன 2020 ஹூண்டாய் ஐ20\n2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்1 இந்திய வெளியீட்டு விவரம்\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\nஇரு பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சலுகை அறிவிப்பு\nபி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அறிமுகம்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/14081534/1285862/Horticulture-Department-Organized-saplings-affordable.vpf", "date_download": "2020-02-19T20:01:06Z", "digest": "sha1:3BENCZTEZQC7S4SSVLHNVWJDJV6DHIOY", "length": 19181, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள்- தோட்டக்கலைத்துறை ஏற்பாடு || Horticulture Department Organized saplings affordable prices for wedding ceremonies", "raw_content": "\nசென்னை 19-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண விழாக்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகள்- தோட்டக்கலைத்துறை ஏற்பாடு\nதிருமண விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்த வருகை தருபவர்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகளை ��ோட்டக்கலைத்துறை வழங்கி வருகிறது.\nதிருமண விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்த வருகை தருபவர்களுக்கு மலிவு விலையில் மரக்கன்றுகளை தோட்டக்கலைத்துறை வழங்கி வருகிறது.\nதமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்கி அதனைத் தூய்மைப்படுத்துவதுடன் மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான பழங்கள், மருத்துவ மூலப்பொருட்கள் முதலியவற்றை வழங்கி பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் திகழ்கின்றன.\nசமீப காலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது அந்த நாளின் சிறப்பை நினைவு கூரும் வகையில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது.\nஎனவே விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த தரமான நடவுச்செடிகள், பழச்செடிகளை மலிவு விலையில் வழங்கி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ஹோடா) 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன.\nஇப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி மற்றும் அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்படும்.\nஅரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரக்கன்றுகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மல��்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகின்றன.\nஇத்திட்டத்தின் மூலம் 2019-20-ம் ஆண்டு மட்டும் 4 லட்சத்து 56 ஆயிரத்து 930 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுப நிகழ்ச்சிகளுக்காக அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து குறைந்த விலையில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஇதுதவிர ‘இ-தோட்டம்’ செயலி வாயிலாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nHorticulture Department | Saplings | Wedding Ceremonies | மரக்கன்றுகள் | திருமண விழாக்கள் | தோட்டக்கலைத்துறை ஏற்பாடு\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்- சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சுமிட்டாய் போல் உள்ளது- துரைமுருகன்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபையை நோக்கி முற்றுகை போராட்டம்- இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் - அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nதமிழைக் காத்த தமிழ் தாத்தா\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீன��விலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_460.html", "date_download": "2020-02-19T18:58:07Z", "digest": "sha1:T2I2WAUWZYLZEZL3CGFOEVUAMPLM4ZGI", "length": 6063, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எண்ணமில்லை: இராணுவ தளபதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எண்ணமில்லை: இராணுவ தளபதி\nஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எண்ணமில்லை: இராணுவ தளபதி\nநாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இராணுவம் தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வரும் கருத்துக்களை நிராகரித்துள்ள இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க, தமக்கு அவ்வாறு எந்த எண்ணமுமில்லையென தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் உத்தரவுக்கமைவாக இராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மக்கள் இராணுவத்தின் சேவையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதற்கேற்ப கௌரவமான முறையில் தமது பணி தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரச தலைமைகளுக்குள் நிலவும் அதிகார போட்டியில் புலனாய்வுத் தகவல்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமையும் அதன் பின்னும் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததன் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதோடு தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி ப���சப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/peekil-kadarppayanam-charles-daarvin.htm", "date_download": "2020-02-19T21:04:48Z", "digest": "sha1:EGQP4JZGCOVMNPU2QUQTPZFL6NEF3ZEA", "length": 6487, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "பீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்) - முனைவர் அப்துல் ரஹ்மான், Buy tamil book Peekil Kadarppayanam (charles Daarvin) online, முனைவர் அப்துல் ரஹ்மான் Books, பயணம்/சுற்றுலா", "raw_content": "\nபீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்)\nபீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்)\nAuthor: முனைவர் அப்துல் ரஹ்மான்\nபீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்)\nஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றுவிட்டார். அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல் வடிவம் பெற்றன. அதன் தமிழ் வடிவம் இந்நூல்.\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்\nஎம்.ஜி.ஆர். எழுதிய உலகம் சுற்றும் வாலிபன்\nஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை\nஉயிரே போற்றி உணவே போற்றி\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\nதேவதை அவளோ தேடல்கள் சுகமோ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/07/05/birth-of-a-genius-8/", "date_download": "2020-02-19T19:07:15Z", "digest": "sha1:ZM6WOXF5GWXA6OYAV6YBFICZHAFLRHTA", "length": 57211, "nlines": 314, "source_domain": "www.vinavu.com", "title": "கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் \nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nபொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n தோழர் கோவன் ப��டல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nஅண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் \nபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் \nமார்க்ஸ் பிறந்தார் – 8\n(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)\n4. “உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்”\nஆ) கார்ல் மார்க்ஸ் புறப்பட்ட பாதையின் தவிர்க்க முடியாத தர்க்கவியல் இதுவே\nவினவு குறிப்பு: இந்த அத்தியாத்தில் கார்ல் மார்க்சின் அங்கதம் கருக் கொண்ட காலத்தினை ஆய்வு செய��கிறோம். சோம்பேறிகள் உழைப்பாளிகளை விமரிசிப்பதற்கும் சோம்பேறித்தனம் கொண்டதால் “இவனையெல்லாம் பேசி என்ன பயன்” என்று ஒதுங்கிக் கொண்டது போலவே அற்பவாதிகள் பல்வேறு துறைகளிலும் ஆர்ப்பாட்டமாக தோன்றுகின்றனர். உண்மையை நோக்கும் பாதையிலும், பதர்களாக தடுக்கும் அற்பவாதிகளை விமரிசிப்பதிலும் உயர்தரம் கொண்ட அங்கதம் மார்க்சிடம் தோன்றுகிறது. அற்பவாதத்தில் முதன்மையான பலவற்றில் கடவுளும் மதமும் ஒன்று. யதார்த்தம் பற்றிய ஆய்வும் விமரிசனமும் செய்யும் எவரும் கடவுளை கேள்வி கேட்காமல் கடக்க முடியாது. இங்கே கார்ல் மார்க்ஸ் தனது கவிதைகளில் கேட்கிறார். மார்க்சின் அங்கதம் எழுத்தில் மட்டுமல்ல, அவரோடு பழகிய நண்பர்கள் பலரும் மார்க்சின் நகைச்சுவை வாதங்களை சிரித்துக் கொண்டே கேட்ட இனிமையான காலங்களை நினைவு கூர்கிறார்கள். படித்துப் பாருங்கள்\nபிற்காலத்தில் மார்க்ஸ் எழுதிய லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் என்ற புத்தகத்தில் இளமைப் பருவத்தில் தன்னிடம் தோன்றிய அங்கதச் சித்திரத்துக்குத் திரும்புகிறார்: “உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன; மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள் என்று ஹெகல் எழுதியுள்ளார். அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார். டன்டோனுக்குப் பதிலாகக் கொஸிடியேர் ரொபெஸ்பியேருக்குப் பதிலாக லுயீ பிளாங்; 1793ம் வருட முதல் 1795ம் வருடம் முடிய இருந்த மலைக் கட்சிக்குப் பதிலாக 1848-51ம் வருடத்திய மலைக் கட்சி; மாமனுக்குப் பதிலாக மருமகன். புரூமேர் பதினெட்டின் இரண்டாம் பதிப்பை ஒட்டிய சந்தர்ப்பங்களிலும் அதே கேலிச்சித்திரம் தோன்றுகிறது.”(1)\nஅற்பவாதி எப்பொழுதும் மூலச்சித்திரத்தைக் காட்டிலும் கேலிச்சித்திரத்தையே விரும்புகிறார். புயற்காற்று அவருக்குப் பீதியைக் கொடுக்கிறது; ஆனால் அதற்குப் பிறகு மிஞ்சுகின்ற புழுதி அவரிடம் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறுபடியும் எல்லாவற்றையும் “முறைப்படி செய்யத்” தொடங்குகிறார்; புயல் முழுவதையும் புத்தகங்களில் அடைத்து விட வேண்டும், அதை வாங்கிப் படிக்க ஆள�� சுலபமாகக் கிடைக்கும். இளம் மார்க்ஸ் தன்னுடைய அங்கதச் செய்யுளில் இந்தக் கருத்துக்கு அடிக்கடித் திரும்புகிறார்.\nஎல்லாம் முடிந்த பிறகு ஒவ்வொருவரும்\nஒவ்வொரு மூலையிலும் அறிவிப்பைப் படித்தனர்.\n“ஒரு நொடியில் அதிகம் செய்துவிட்டோம்,\nநாம் மறுபடியும் ஒழுங்காக நடக்க வேண்டும்.\nவாங்கிப் படிக்க ஆளா இல்லை\nஇந்த நூல்களில் இளைஞரான மார்க்ஸ் தன்னுடைய அரசியல் உணர்ச்சிகளை வெளியிடுகிறார். பிற்போக்குவாதத்தைச் சகித்துக் கொள்ள மறுத்தல், புரட்சிப் புயல் மற்றும் மக்களின் வெற்றி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கோழைத்தனம் மற்றும் அரசியல் அக்கறையின்மையைப் பற்றி அவருடைய விமர்சனம், புத்தகங்களில்-வாழ்க்கையில் அல்ல-புரட்சியை ஏற்படுத்துவதில் ஜெர்மானியர்களின் குறிப்பிடத்தக்க திறமையைப் பற்றி அவருடைய கிண்டல் ஆகியவற்றை இவற்றில் காண்கிறோம்.\nமார்க்சின் தொட்டிலில் கலைத் தேவதைகள் வளமான பரிசுகளை வைத்தனர்; ஆனால் கவித்திறமை அவற்றில் இல்லை என்று ஃப்ரான்ஸ் மேரிங் கூறுவது முற்றிலும் சரியல்ல. மார்க்சின் கவிதைகளில் பல மற்றவர்களைப் பின்பற்றி எழுதப்பட்டவை என்றாலும், அவை பொதுப்படையாகவும் தெளிவில்லாமலும் இருக்கின்றன என்று மார்க்சே கருதியபோதிலும் “வெகு தொலைவிலுள்ள தேவதையின் அரண்மனையைப் போலப்” பளிச்சிடுகின்ற கவிதைத் துணுக்குகளைக் கொண்டிருக்கின்றன. “இனிய, என்றும் அன்பு நிறைந்த” ஜென்னிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தன்னுணர்ச்சிக் கவிதைகளிலும், குறிப்பாக அவருடைய சிந்தனைத் திறனும் கோப உணர்ச்சியும் வெளிப்பட்ட அங்கதக் கவிதைகளிலும் இவை உள்ளன. அவருடைய ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளில் ஷீல்லரின் உணர்ச்சிக் கனிவான புத்தார்வவாதத்தின் தாக்கம் இருந்தது என்றால் அவருடைய பிற்காலக் கவிதைகளில் கேதே மற்றும் சிறப்பாக ஹேய்னெயின் முத்திரைகள் இருக்கின்றன.\nஅற்பவாதியின் ஆன்மிக ஆசிரியர்களான மதகுருக்களின் போலியான கூற்றுக்களை மார்க்ஸ் கூர்மையாகக் கிண்டல் செய்கிறார். லூதர்வாத மரபைச் சேர்ந்த புஸ்ட்குஹென் என்ற போதகர் 1820க்களில் கேதேயின் வில்ஹெல்ம் மேய்ஸ்டர் என்ற நாவலை நையாண்டி செய்து ஒரு புத்தகம் எழுதினார். அந்த மாபெரும் ஜெர்மானியக் கவிஞருடைய நூல் “ஒழுக்கக்குறைவுடையது” என்று குற்றஞ்சாட்டினர். மார்க்ஸ் இவரைக் ���ிண்டல் செய்து சில அங்கதச் செய்யுள்கள் எழுதினார்.\nபோதகர் புஸ்ட்குஹென் தன்னுடைய ஓட்டைப் பிரசங்கங்களைக் கொண்டு மாதாகோவில் சமையலறையில் அப்பம் சுட்டு அவற்றைத் தன்னுடைய விசுவாசமிக்க கூட்டத்தினரிடம் கொடுக்கட்டும். ஆனால் “குள்ளர்கள்” எப்பொழுதுமே தற்பெருமைக் கோளாறு உடையவர்கள், அவர்கள் ஒரு “இராட்சதனுடன்” மோதுவதற்கு வீண் முயற்சிகளைச் செய்வார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த அளவுகோல்களை உபயோகித்து அவரைக் குறை சொல்வார்கள். அவருடைய மாபெரும் காலணிகளில் உள்ள புழுதியை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். பிறகு இந்தக் “குள்ளர்கள்” அகம் பாவத்தோடு இரங்கியருள்வார்கள். “இராட்சதனின்’’ சிறப்பான அம்சங்களை அவர்கள் குறைகள் என்று கருதுவார்கள்; “குள்ளர்களாகிய’’ தாங்கள் மதிக்கின்ற அம்சங்கள் அவரிடம் இல்லாதிருப்பதைக் காண்பார்கள். பிறகு அவர்கள் அவரை எதற்காக கெளரவிக்க வேண்டும் கேதே ஒரு தோத்திரப் பாடல் கூட எழுதாமலிருக்கும் பொழுது அவரை எப்படி மிகவும் உயர்வாக நினைக்க முடியும் என்று புஸ்ட்குஹென் தன்னுடைய ஆழமான ஆன்மிக எளிமையில் நினைப்பதாக மார்க்ஸ் ஏளனம் செய்கிறார். கேதே இயற்கையைக் கற்றார்; அவர் லூதரின் கோட்பாட்டை அல்லவா கற்றிருக்க வேண்டும், அதைப் பற்றியல்லவா கவிதை எழுதியிருக்க வேண்டும்.\nகேதே என்றால் சீமாட்டிகளுக்கு பயம்,\nமுதிய மகளிர் படிப்பதும் சரியல்ல.\nஆனால் மத போதனையுடன் ஏன் முடிக்கவில்லை\nஅவர் லூதர் கோட்பாட்டை மனப்பாடம் செய்திருக்க வேண்டும்,\nஅதைக் கொண்டு கவிதை புனைந்திருக்க வேண்டும்.\nஅவரிடம் அழகான, சில சமயங்களில்\nஅவருடைய நூல்களிலிருந்து கிடைக்கும் பயன் என்ன கடைசியில் “ஒரு கணக்கு அவரைப் புரட்டிவிட்டது”\nஉண்மையில் அவர் சாதனை கீழானது.\nஆண்டவனின் அருளைப் பெறாத மேதை,\nஒரு கணக்கு அவரைப் புரட்டிவிட்டதே\nஃபாவுஸ்டு நாடகம் பற்றி என்ன கூறுவார் “பாவங்கள் மனிதனைப் பிசாசிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றன’’ என்ற நீதியைக் கூறுவதற்கு, ஒருவர் தன்னுடைய ஆன்மா கடைத்தேறுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதற்கு எவ்வளவு சிறப்பான கதை. ஆனால் கேதே எல்லாவற்றையுமே தவறான முறையில் சித்திரிக்கிறார். அவருடைய ஃபாவுஸ்டு “கடவுளையும் உலகத்தையும் பற்றிச் சந்தேகிப்பதற்குத் துணிந்தான்”, “இள���் பேதை கிரெட்ஹென் அவன் பிசாசுக்கு இரையாகிவிட்டான், கடைசித் தீர்ப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக்காட்டாமல் அவரைப் போற்றினாள்.”\nவெறும் வக்கரிப்பு: அவன் கடனாளி,\nஆனால் நரகத்தை நினைத்துக் கலங்கினான்.\nஅறிவு, செயல், வாழ்க்கை, மரணம்,\nநரகத்தைப் பற்றி நன்றாகக் கற்றான்;\nகடன் வாங்கினால் பிசாசு, நரகம்\nநிச்சயம் என்று கவிஞர் சொல்லியிருக்கக் கூடாதா\n “ஷீல்லர் பைபிளை அதிகமாகப் படித்திருந்தால் இவ்வளவு மட்டமாக எழுதியிருக்க மாட்டார்.”(5)\nகேதேயின் பெருஞ்சிறப்பு புஸ்ட்குஹென் ரகத்தைச் சேர்ந்த தற்புகழ்ச்சிக் “குள்ளர்களுக்கு” எரிச்சலேற்படுத்துகிறது, அவர்களுடைய கடமையுணர்ச்சிக்கு ஊறு செய்கிறது, குறைந்த பட்சம் அவருடைய செல்வாக்கைக் “குறைத்தால் தான்” அவர்கள் ஆனந்தமடைவார்கள்\nபுஸ்ட்குஹென்களின் இழிவான, பழமைவாத உலகத்தை விமர்சனம் செய்வது அத்தகைய மனிதர்களை வளர்த்த ஆசாரமான மத கவிதை உணர்ச்சியை விமர்சனம் செய்வதாகவும் இருந்தது; இது தவிர்க்க முடியாதபடி மதத்தைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவதற்கு இட்டுச் சென்றது.\nமார்க்ஸ் 1837ம் வருடக் கவிதைகளில் மதகுருமார்களின் தீவிரமான முட்டாள்தனத்தின் மீது போர் தொடுத்த பொழுது அவர் தலைமையான பாசாங்குக்காரரும் மிக உயர்ந்த கொடுங்கோலருமாகிய கடவுள் மீதும் போர் தொடுத்தார்.\nமதத்துடன் இறுதியாக முறித்துக் கொள்ளாமல் அற்பவாத உலகக் கண்ணோட்டத்துடன் பரிபூரணமாக முறித்துக் கொள்ள முடியாது. கருத்துமுதல்வாத நிலைகளிலிருந்து மதத்தைப் பற்றி முரணற்ற, ஈவிரக்கமற்ற விமர்சனத்தைச் செய்ய முடியாது; ஏனென்றால் அது யதார்த்தத்தைப் பற்றிய விமர்சனத்தோடு சம்பந்தப்படுகிறது. கார்ல் மார்க்ஸ் புறப்பட்ட பாதையின் தவிர்க்க முடியாத தர்க்கவியல் இதுவே.\n1830க்களின் இறுதியில் அவருடைய மிக நெருங்கிய நண்பர்களான “டாக்டர்கள் கழகத்தின்” இளம் ஹெகலியவாதிகளைப் போலவே அவருடைய கவனமும் பிரதானமாக மதத்தை விமர்சிப்பதை நோக்கித் திரும்பியது. டேவிட் ஷ்டிராவுஸ் 1835இல் வெளியிட்ட இயேசுவின் வாழ்க்கை என்ற நூல் மதத்தின் மீது தத்துவஞானத் தாக்குதலைத் தொடங்கியது. சுவிசேஷங்கள் “தெய்வீகத் தன்மை” கொண்டவை என்பதை அவர் மறுத்தார். அந்த “டாக்டர்கள் கழகத்தில்” மார்க்சின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ��ுரூனோ பெளவர் இன்னும் முன்னேறிச் சென்று நான்கு சுவிசேஷங்களிலும் வரலாற்று ரீதியான உண்மை அணுவளவு கூட இல்லை என்று கூறினார்.\nஅதே சமயத்தில் லுட்விக் ஃபாயர்பாஹ் Halische Jahrbicherஇல் (“ஹாலே வருடாந்தர சஞ்சிகை”) எழுதிய கட்டுரைகளில் மதம் மற்றும் தத்துவஞானத்தின் ஒருமையைப் பற்றி ஹெகலின் ஆய்வுரையை விமர்சித்தார். அவருடைய விமர்சன நிலைகள் சீக்கிரத்திலேயே அவரைப் பொருள்முதல்வாதத்துக்கு இட்டுச் சென்றன.\nபிரெடெரிக் கோப்பென் மார்க்சின் மூத்த நண்பர்களில் ஒருவர். அவர் 18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அறிவியக்கத்தின் மரபுகளை மீண்டும் நிறுவுவதற்காகப் போராடினார். அவர் 1840இல் வெளியிட்ட ஒரு பிரசுரத்தை “என்னுடைய நண்பர், டிரியரைச் சேர்ந்த கார்ல் மார்க்சுக்கு” என்ற சமர்ப்பணத்துடன் வெளியிட்டார்.\n“டாக்டர்கள் கழகத்தின்” உறுப்பினர்களிலேயே மார்க்ஸ்தான் மிகவும் குறைந்த வயதுடையவர். எனினும் அந்தப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் மத்தியில் முக்கியமான நிலையை அவர் மிகவும் சீக்கிரத்தில் அடைந்தார். அவருடைய அசாதாரணமான அறிவுத் திறனை, வன்மையான தற்சிந்தனையை, சுதந்திரமான சிந்தனைப் போக்கை அவர்கள் உணர்ந்தார்கள். அவருடைய பல்துறை அறிவை, துணிச்சல் நிறைந்த தீர்ப்பை, அவருடைய நகைச்சுவை உணர்ச்சியை அவர்கள் பாராட்டினார்கள். புரூனோ பெளவர் ஏற்கெனவே உதவிப் பேராசிரியராகவும் இளம் ஹெகலியவாதிகள் இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் இருந்தார். அவர் பானிலிருந்து மாணவராகிய மார்க்சுக்கு மரியாதை கலந்த கடிதங்களை எழுதினார். “டாக்டர்கள் கழகத்தின்” “அறிவுத்துறை அக்கறைக்கு” இணையாக வேறு எதுவுமில்லை என்று எழுதினார்;(6) “உங்களுடன் சாலையைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது கூட நான் பெர்லினில் சிரித்ததைப் போல ஒருபோதும் சிரித்ததில்லை” என்று மார்க்சுக்கு எழுதினார்.(7)\nஇளம் ஹெகலியவாதிகள் மதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தீவிரமாகப் பங்கெடுத்தார். இறையியல் பேராசிரியர் ஒருவரைப் பற்றி மார்க்ஸ் காரசாரமான புத்தகத்தைக் கூட எழுதினார்; ஆனால் அதை வெளியிடவில்லை. எனினும் அவருடைய கருத்துக்கள் சுவடில்லாமல் மறைந்துவிடவில்லை; அவருடைய மூத்த சகாக்கள் அவற்றை எடுத்துக் கொண்டு மேலும் வளர்த்தனர். ��ோப்பென் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் இதை ஒப்புக் கொள்வதைப் பார்க்க முடியும். கோப்பென் தன்னைப் பற்றிச் சிரித்துக் கொண்டு, மார்க்ஸ் பானுக்குப் போன பிறகு கடைசியாக “நானே சுதந்திரமாகச் சிந்தித்து சில கருத்துக்களை” (அதாவது மார்க்சிடமிருந்து கடன் வாங்காத சில கருத்துக்களை) உருவாக்கினேன் என்று 1841இல் மார்க்சுக்கு எழுதினார். Halische Jahrbicherஇல் புரூனோ பெளவர் எழுதிய மிகவும் சிறப்பான கட்டுரைக் கூட மார்க்சிடமிருந்து கடன் வாங்கிய கருத்துக்களைக் கொண்டதே என்று கோப்பென் குறிப்பிடுகிறார். “நீங்கள் ஒரு சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைப் பட்டறை, அல்லது ஒரு பெர்லின் வாசியைப் போல எடுத்துக் கூறுவதென்றால், கருத்துக்களின் காளைத் தலை”(8) என்று அவர் அக்கடிதத்தின் இறுதியில் எழுதினார்.\nமார்க்ஸ் மாணவராக இருந்த காலத்திலேயே அறிவு நோக்குடைய இளம் மாணவர்கள் மத்தியில் தலைமையான செல்வாக்குப் பெற்றிருந்தார். இடது ஹெகலியவாதிகளின் இடது முனைக்கோடியில் அவர் இருந்தார். அவருடைய நண்பர்கள் கூட அவரை “வெறி கொண்ட புரட்சிக்காரர்”(9) என்று கருதினார்கள்.\nஆனால் அது இன்னும் தத்துவ ரீதியான புரட்சியைப் பற்றிய, முதலாவதாகவும் முதன்மையாகவும் மதத்தைப் பற்றிப் “புரட்சிகரமான” அணுகுமுறையைப் பற்றிய பிரச்சினையாகவே இருந்தது என்பது உண்மையே. ஆனால் இங்கே பெளவர், கோப்பென் மற்றும் அவர்களுடைய குழுவினரைக் காட்டிலும் மார்க்ஸ் அதிகமான தூரம் முன்னால் போய்விட்டார். அவர் மாணவராக இருந்த கடைசி மூன்று வருடங்களில் மதத்தின் பொய்களை மறுக்கின்ற நிலையிலிருந்து மதத்தை அடியோடு நிராகரிக்கின்ற நிலைக்கு முன்னேறிவிட்டார். கிறிஸ்துவ மதம் “அறநெறி அற்றது” என்று மார்க்ஸ் கூறுகிறார், அவரும் பெளவரும் ஃபாயர்பாஹும் பழைய கடவுளே வானத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்போகிறார்கள் என்று கியோர்கு யூன்க் என்ற இளம் ஹெகலியவாதி 1841இல் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.(10)\nகடவுளை வானத்திலிருந்து தூக்கியெறிவதற்கு, மதக் கடவுள்களை ஒழிப்பதற்கு மார்க்ஸ் தயாரிப்புச் செய்து கொண்டிருந்த பொழுது, மிக முந்திய காலமான 1838இலேயே பண்டைக் காலத்தின் மாபெரும் நாத்திகர்களான எபி கூரஸ், லுக்ரேத்சியஸ் காருஸ் ஆகியோரை நோக்கித் திரும��பினார். அவர்கள் துணிவுடன் கடவுளுக்கு விட்ட சவால் அக்காலகட்டத்தில் அவருடைய தேடலுக்கு மிகவும் கவர்ச்சியூட்டியது. “மதத்தின் இறுக்கமான முடிச்சுகளிலிருந்து மனிதர்களின் அறிவை விடுவிப்பதற்கும்”(11) அதன் மூலம் “கடவுளின் அடிமையை” வானத்துக்கு உயர்த்துவதற்கும் அவர்கள் முயற்சித்தது அவரைக் கவர்ந்தது.\nமார்க்ஸ் டாக்டர் பட்டம் பெறுவதற்குச் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எபிகூரஸ் “கிரேக்க அறிவியக்கத்தின் மாபெரும் பிரதி நிதி” என்று லுக்ரேத்சியஸ் எழுதிய சிறப்பான வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார்:\nமனித வாழ்க்கை மதத்தின் மரணச் சுமையினால்\nபூமிப் புழுதியில் அடிமையாகக் கிடந்த பொழுது\nஒரு கிரேக்கன் முதலில் தலைநிமிர்ந்து நின்றான்\nசவால் விட்டுச் சண்டை போட்டான்.\nகடவுள் கதைகள் அவனை நசுக்கவில்லை,\nஆகவே மதம் அவன் காலுக்கடியில் நசுங்கிக் கிடக்கிறது;\nஅவன் வெற்றியினால் நாம் வானத்துக்குச்\nஎபிகூரஸ் காலத்துக்கும் 1830க்களின் இறுதியில் ஜெர்மனியில் மதத்தைப் பற்றி நிலவிய “புயல் மற்றும் தாக்குதல்” என்ற சகாப்தத்துக்கும் இடையில் பொதுவான கூறுகள் அதிகமுண்டு. பண்டைக் கால கிரீசில் எபிகூரசைத் தவிர மற்றவர்களும் மதத்தைத் தாக்கியதுண்டு; ஆனால் அவர்கள் கோழைத்தனமான, முரண்பாடான முறையில்தான் தாக்கினார்கள். உதாரணமாக, ஸ்டோயிக்குகள் (Stoics) – இளம் ஹெகலியவாதிகளைப் போலவே-தமக்கே உரிய ஊக முறையில் பழங்கால மதத்தை ஏற்றுக் கொண்டனர். எபிகூரஸ் சலுகைகளைச் செய்யவில்லை, “சாமர்த்தியமாகவோ” அல்லது “தந்திரமாகவோ” நடந்து கொள்ளவில்லை, “உலகத்தைப் பொறுத்தமட்டில் அவர் பகிரங்கமான நாத்திகராக” இருந்தார், “அதன் மதத்தை நேரடியாகத் தாக்கினார்”, அதற்காகவே சமயத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாக அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் அவரைப் பாராட்டினார்.(13)\n(1)கா.மார்க்ஸ், லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, ப. 12.\n18ம் நூற்றாண்டின் கடைசியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான டன்டோனையும் ரொபெஸ் பியேரையும் 1848ம் வருடப் புரட்சியின் போது தலைமையான பாத்திரத்தை வகிப்பதற்கு முயற்சி செய்த அரை மனதுடைய, குட்டி முதலாளி வர்க்க அரசியல்வாதிகளான கொஸிடியேருடனும் லுயி பிளாங்குடனும் மார்க்ஸ் இங்கே கிண்டலான முறையில் வேறுபடுத்திக் காட்டுகிறார்.\nநூல் : மார்க்ஸ் பிறந்தார்\nநூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்\nதமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.\n10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,\nமார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் \nஅற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்\nஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா \nபள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் \nஎல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை\nசுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்\nமார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-kalacharam-nov-2018-ebook/", "date_download": "2020-02-19T19:07:46Z", "digest": "sha1:352V333C4K2O7ZQMOAQ65G773BJDI4HD", "length": 20359, "nlines": 213, "source_domain": "www.vinavu.com", "title": "சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? மின்னிதழ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் \nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்���ார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nபொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nஅண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nHome ebooks Puthiya Kalacharam சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nபுதிய கலாச்சாரம் நவம்பர் 2018 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nCategory: Puthiya Kalacharam Tags: ebook, sabarimala women entry, ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு, சபரிமலையில் பெண்களுக்கு தடை, புதிய கலாச்சாரம் நவம்பர், மின்நூல், மின்னூல்\nஆர்.எஸ்.எஸ். மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான் என்பதை இம்மாத புதிய கலாச்சாரம் ” சபரிமைலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nசபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் \nசபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு\nபெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை\nபோர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்\nசோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு \nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு \nசபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை \nபெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை\nசாமியே ஐயப்பா மக�� ஜோதி பொய்யப்பா \nகோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது \nபட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்\nபிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு \nஇந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி \nஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு \nபார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்\nபெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் \nபதினாறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nபா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/11/?pubid=99", "date_download": "2020-02-19T21:08:42Z", "digest": "sha1:CZ3KIRGFOJ42O6F2Q37644DPLTNKAHD5", "length": 16516, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Mangai Veliyeedu(மங்கை வெளியீடு) books online » page - 11", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஎழுத்தாளர் : கா. அப்பாத்துரை (K. Appadurai)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஎழுத்தாளர் : சாவி (Saavi)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் அலகு 5 சங்க இலக்கியம்\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nஎழுத்தாளர் : அ.ப. பாலையன் (A.Pa. Palaiyan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : புலவர் என்.வி. கலைமணி (Pulavar En.Ve. Kalaimani)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nதேர்வில் நிச்சயம் வெற்றி பெற\nஎழுத்தாளர் : உமா மகேஷ்வரி\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவிலங்குகள், சித்தர் தேடி, நல்ல யோசனை, சஞ்சிகைகள், மியான்மர், இயற்கை வேளாண், மங்களேஸ்வரியம், agamuga, கரைந்த, பொருளாதார அடியா, நானும் இந்த நூற்றாண்டும், பங்கு சந்தையில், இந்திரா பார்த்தசாரதி, அக்பரி, ஜனார்த்தனன்\nநம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal\nவளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள் - Valamana Ennangalil Malarum Arputhangal\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 2) -\nஒட்டகக் கண் - Ottaga Kann\nஅஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் -\nகொங்கு நாட்டுப் பழமொழிகள் -\n1806 வேலூர் புரட்சி -\nதிருக்குறள் மூலமும் கருத்துரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-soori-bajji-making-video-goes-viral-msb-253393.html", "date_download": "2020-02-19T20:06:20Z", "digest": "sha1:77THOQ3SW7SLHOEURKHYRYXX62YLWO2P", "length": 9891, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "அஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி | actor soori bajji making video goes viral– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஅஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி - வைரல் வீடியோ\nநடிகர் சூரி படப்பிடிப்பின் போது கிடைத்த இடைவேளையில் படக்குழுவினருக்கு சுடச்சுட பஜ்ஜி போட்டு கொடுத்து அசத்தியுள்ளார்.\nநடிகர் அஜித் தான் நடிக்கும் படத்தில் பணியாற்றுபவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து அவரே பரிமாறுவார் என்றெல்லாம் அவ்வப்போது அஜித்துடன் பணியாற்றியவர்கள் தங்களது பேட்டியில் தெரிவிப்பார்கள். அதைப்போல் நடிகர் சூரி தற்போது படக்குழுவுக்கு பஜ்ஜி போட்டுக் கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சசிக்குமார், ஜோதிகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த நேரத்தில் அங்கிருக்கும் உணவு தயாரிக்கும் இடத்தில் நடிகர் சூரி தன் கையால் படக்குழுவுக்கு சுடச்சுட பஜ்ஜி போட்டு கொடுத்துள்ளார். அந்த வீடியோவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nஅதில், “நீங்க ஷாட்டுக்கு கூப்பிடுங்க இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்” என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.\nமேலும் படிக்க: சிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nஅஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி - வைரல் வீடியோ\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nமுகவரி வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன - மறக்க முடியாத படம் - பி.சி.ஸ்ரீராம்\nஅஜித் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்த மாஸ்டர் பட நடிகர்\nபா.ரஞ்சித் படத்துக்காக உடம்பை மாற்றிய ஆர்யா... நாளை டைட்டில் ரிலீஸ்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jebam1.com/", "date_download": "2020-02-19T19:16:56Z", "digest": "sha1:KCIKXHB2CBWPNL6LDRPYHYJSXGWRXJQC", "length": 7095, "nlines": 130, "source_domain": "www.jebam1.com", "title": "Jebam1", "raw_content": "\nநீரிழி���ு & சிறுநீரக குணமாக்கும் ஜெபம்\nஎந்த மதத்திலும் சேர வேண்டிய அவசியம் இல்லை\nஇந்த ஒரு நிமிடம் ஜெபத்தை\nதினந்தோறும் இந்த ஜெபங்களை கவனமாக அர்ப்பணிப்புடன் சொல்லுங்கள்.\nநாள் முழுவதும் முடிந்தவரை ஜெபங்களில் கர்த்தரின் வாக்குறுதிகளை அடிக்கடி சொல்லுங்கள் & தினமும் கிறிஸ்துவின் வல்லமையில் இணைந்துக் கொள்ளுங்கள் (கீழே)\nமுடிந்தவரை அதிக மக்களிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் சாட்சிகளை எங்களுக்கு அனுப்பவும்.\nதினமும் கிறிஸ்துவின் வல்லமையில் இணைந்துக் கொள்ளுங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தமும் & சுவாசமும்\nஆடியோ பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nதோல்வியை மேற்கொள்வது & வெற்றி அடைவது – ஜெபம்\nஆன்லைனில் வாசிக்க இங்கே கிளிக் செய்க\nடிரான்ஸ்கிரிப்ட் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஆடியோ பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு – ஜெபம்\nஆன்லைனில் வாசிக்க இங்கே கிளிக் செய்க\nடிரான்ஸ்கிரிப்ட் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஆடியோ பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஆவிக்குரிய வல்லமைக்கான தினசரி ஜெபம்\nஆன்மீக வல்லமைக்கான தினசரி ஜெபம்ஆ\nஆன்மீக வல்லமைக்கான தினசரி ஜெபம்\nஆன்மீக வல்லமைக்கான தினசரி ஜெபம்\nஇந்த ஜெபங்களை தினசரி சொல்லுங்கள்\nஉங்கள் நண்பர்களுடன் இந்த ஜெபங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉங்கள் சாட்சிகளை எங்களுக்கு அனுப்புங்கள்\nஉங்களுக்கு ஜெபங்கள் தேவைப்பட்டால், அல்லது உங்கள் சாட்சியை பகிர்ந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1268", "date_download": "2020-02-19T19:09:57Z", "digest": "sha1:5TO2MSLP4JOVAMSKMYL6V474FETFU4JY", "length": 10107, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "ரவா பணியாரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: M. சாந்தி முருகேசன், நாகை.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ரவா பணியாரம் 1/5Give ரவா பணியாரம் 2/5Give ரவா பணியாரம் 3/5Give ரவா பணியாரம் 4/5Give ரவா பணியாரம் 5/5\nரவா - கால் கிலோ\nசீனி - 200 கிராம்\nபாசிப்பருப்பு - 100 கிராம்\nநல்லெண்ணெய் - 100 கிராம்\nமுதலில் பாசிப்பருப்பை வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தையும், முட்டையையும் போட்டு பிசைந்து கொள்ளவும்.\nஅதில் ரவா, சீனி, ஏலக்காய்தூள், அரை டம்ளர் தண்ணீரில் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.\n15 நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து பணியாரக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு மாவினை ஊற்றி பணியாரம் சுடவும்.\nவீட் - ஓட்ஸ் பான் கேக்\nகடலை பருப்பு இனிப்பு இட்லி\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130079/news/130079.html", "date_download": "2020-02-19T20:09:14Z", "digest": "sha1:T7WM3UPZUWMGFLVAEPRAATLUQT4ERZR6", "length": 9473, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளேகொட வீட்டுத்தோட்ட திருத்தப்பணிகள் மந்தகதியில்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளேகொட வீட்டுத்தோட்ட திருத்தப்பணிகள் மந்தகதியில்…\nமத்துகம, பள்ளேகொட தோட்டம் மேற்பிரிவில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமுற்ற பத்து லயன் குடியிருப்புகளுக்கு மாற்று வீடுகளை அமைத்துக் கொடுக்குமுகமாக ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டம் மந்த கதியில் இடம் பெற்று வருவது குறித்து பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் மிகுந்த அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளன.\nஏப்ரல் 22 ஆம் திகதி தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைத்து மூன்று மாத காலத்துள் வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கையளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.\nஅதன்படி சேதமுற்ற லயன் குடியிருப்புக்கள் தரைமட்டமாக்கப்பட்டு தலா ஏழு பேர்ச் காணி ஒதுக்கப்பட்டு ட்ரஸ்ட் நிறுவனத்தினால் வீட்டுத் திட்டத்துக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மூன்று மாதங்கள் கடந்தும் மந்த கதியிலேயே இடம் பெற்று வருகின்றது.\nகடந்த மூன்று மாத காலத்துக்கு மேலாக லயன் குடியிருப்புக்களைப் போன்று அடுத்தடுத்து வரிசையாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் வசித��து வரும் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே பொழுதைக் கழித்து வருகின்றனர்.\nஎனவே அமைச்சர் பீ.திகாம்பரம் இது குறித்து கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரை வழங்கி வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅத்துடன் கடந்த காலத்தில் ட்ரஸ்ட் நிறுவனத்தினால் களுத்துறை மாவட்டத்தின் கீக்கியனகந்த, எல்லகந்த, என்டர்சன் மற்றும் தோட்டங்களில் தரக்குறைவாகவும்ம், அரைகுறையாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளைப் போல் அல்லாது தரமானதாகவும், உறுதியானதாகவும் முழுமையாகப் பூர்த்தி செய்து தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇங்கு அமைக்கப்பட்டு வரும் ஒவ்வொரு வீடும் 550 சதுர அடியில் ஒரு வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள், சமையலறை அதனுடன் ஒட்டிய மலசலகூடம், மின்சாரம், குடிநீர் வசதிகள் உட்பட ஆறரை லட்சம் ரூபா செலவில் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஅட கடவுளே.. எகிப்தியர்கள் இப்டிலமா வாழ்ந்து இருக்காங்க..\nஇதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131443/news/131443.html", "date_download": "2020-02-19T18:57:38Z", "digest": "sha1:5NWS6UKU2UK4KEACR54OK2D3KRNTOGZV", "length": 8316, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாடசாலைக்குள் பிரவேசிக்கும் தாய்மார்கள் சேலை அணிந்து செல்வது கட்டாயமல்ல..!! : நிதர்சனம்", "raw_content": "\nபாடசாலைக்குள் பிரவேசிக்கும் தாய்மார்கள் சேலை அணிந்���ு செல்வது கட்டாயமல்ல..\nபாட­சாலை ஒழுங்கு விதி­மு­றை­க­ளுக்­க­மை­வாக எந்­த­வொரு ஆடை­யையும் அணிந்­து ­கொண்டு பாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு பெற்­றோருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்­பி­லான சுற்­று­நி­ரூபம் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.\nமஹவ கஜபா வித்­தி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,\nபாட­சாலை வளா­கத்­திற்குள் பிர­வே­சிக்கும் பெற்­றோர் அணி­ய­வேண்­டிய ஆடைகள் தொடர்பில் சில பாட­சா­லைகள் வெளி­யிட்­டுள்ள அறி­வித்­த­லினால் வேலைக்குச் செல்லும் பெற்­றோர் இடை­யூ­று­களை எதிர்­கொள்­கின்­றனர். சில பாட­சா­லைகள் தாய்­மார் பாட­சா­லை­க­ளுக்குள் பிர­வே­சிப்­ப­தாயின் சேலை அல்­லது பொருத்­த­மான ஆடைகள் அணி­வ­தனை கட்­டா­ய­மாக்­கி­யுள்­ளனர்.\nஅந்த அறி­வித்­த­லினால் தலை­நகர் மற்றும் நக­ரங்­களில் தொழில் புரியும் பெண்கள் தமது பிள்­ளை­களை பாட­சா­லைக்குள் அழைத்துச் செல்­ல ­மு­டி­யாது நுழை­வா­யி­லுடன் திரும்­ப­ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் வேலை நேரத்தில் பாட­சா­லை­களில் நடை­பெறும் கூட்­டங்­களில் கலந்து கொள்­வ­திலும் தாய்­மார் சிக்­கல்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.\nஎனவே குறித்த விதி­முறை தொடர்பில் பெற்­றோர் தொடர்ச்­சி­யாக அதி­ருப்தி தெரி­வித்து வந்­த­துடன் சிலர் தமது உரிமை மீறப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.\nஅது தொடர்பாக பரிசீலனை செய்து பாடசாலை வளாகத்திற்குள் நுழையும் பெற்றோரின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது என்றார்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர���ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/bhagavata_puranam_7.html", "date_download": "2020-02-19T20:58:28Z", "digest": "sha1:OVYZB665U4VHH7DSSVC5IZEV6YTDEQRA", "length": 22279, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாகவத புராணம் - பகுதி 7 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - உள்ளது, பகுதியில், விஷ்ணுவின், அப்பொருளின், பாதாள, காலம், வேண்டும், என்பது, எங்கும், இந்தப்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள ��ழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » பாகவத புராணம் - பகுதி 7\nபாகவத புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்\nகொடுத்துவிட்டு, கங்கைக் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானிப்பதற்கு உட்கார்ந்தான். பரிட்சித்துக்குக் கிடைத்த சாபச் செய்தி எங்கும் பரவிவிட, எல்லா முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். வேதவியாசரின் மகனும், பதினைந்தே வயது நிரம்பியவருமாகிய சுகதேவமுனிவர் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டவுடன் ஏனைய முனிவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசி பெற்றனர். சுகதேவ முனிவரை வணங்கி, பரிட்சித்து மன்னன், “முனிவரே சாவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவன் கேட்க வேண்டிய ஒன்று எது சாவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவன் கேட்க வேண்டிய ஒன்று எது தயை கூர்ந்து அதனைச் சொல்லி அருள்க” என்று கூறியவுடன், சுகதேவ முனிவர் சொல்லத் தொடங்கினார்.\nவிஷ்ணுவின் கற்பனை கடந்த வடிவம்\nஉலகத்திலுள்ள மக்கள் பலரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கின்றனர். வீடு, மக்கள், செல்வம் என்ற உலகாயதப் பொருள்கள் “மாயை' என்று தெரியாமல் அவற்றையே சதம் என்று நம்பியுள்ளனர். உண்மையில் அறியப்பட வேண்டிய பொருள் எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவேயாகும். இந்த மாயையில் ஈடுபடாமல், விஷ்ணுவை தியானிக்க விரும்புபவர் களுக்கு \"பாகவத புராணம்” உதவு���ிறது. அந்தப் புராணத்தை இயற்றிய என் தந்தையாகிய வேதவியாசர் அதை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை உனக்கு இப்போது சொல்லப் போகிறேன்” என்று கூறிவிட்டு மேலே தொடங்கினார்:\nசாவு வந்து கதவைத் தட்டும் பொழுது, இவ்வுலகப் பொருள்களையும், வாழ்க்கையையும் மறந்துவிட்டு ஒருவன் ஏதாவது ஒரு புண்ணிய கேடித்திரம் சென்று தியானத்தில் அமர வேண்டும். தியானம் என்பது ஓம்காரத்தை தியானிப்ப தாகும். மூச்சை அடக்கி, பிராணாயாம முறையில் இழுத்து விடுவதால் பொறி புலன்கள் ஒருமுகப்படும். அந்த நிலை யில் ஓங்காரத்தைத் திருப்பித் திருப்பி உச்சரிப்பதால் மனம் ஒருநிலைப்படும். யோகம் என்பது மனித ஆத்மாவை தெய்வீக ஆற்றலுடன் இணைவிப்பதே ஆகும். யோகிகள் என்பவர் இந்த ஆத்ம- தெய்வ ஒருங்கிணைப்பை நிலைநிறுத்த முயல்ப வர்கள் ஆவர். யோகி என்பவன் பொருத்தமான பத்மாசனம் போன்ற ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சுக் காற்றை சமனப்படுத்தும் பிராணா யாமத்தைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது விஷ்ணுவின் விஸ்வரூபத்தில் மனத்தைப் பதிய வைக்கிறது.\nவிஷ்ணுவின் விஸ்வரூபம் எங்கும் நிறைந்துள்ளது. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் அதுவே வியாபித்துள்ளது. ஐம்பூதங்களிலும், விஷ்ணுவின் வியாபகமே நிறைந்துள்ளது. இந்தப் பூரண வடிவுக்குள், யோகத்தின் பயனாக உள்ள சித்துப் பொருள் அமைந்துள்ளது. இந்தப் பரம்பொருளின் பாதமாக அமைந்துள்ளது பாதாள லோகம். பூமி அப்பொருளின் தொடைப் பகுதியிலும், ஆகாயம் என்பது அப்பொருளின் கொப்பூழ்ப் பகுதியிலும் உள்ளது. இந்த மாபெரும் வடிவத்தை \"விஸ்வரூபம்’ என்று கூறுவர். அப்பொருளின் இருதய ஸ்தானத்தில் அமைந்திருப்பது நட்சத்திரங்கள் சூழ்ந்துள்ள சொர்க்க லோகமாகும். இதற்கு மேற்குப் பகுதியில், பிரபஞ்சத்தின் உயர்வான பகுதிகள் அமைந்துள்ளன. பிரபஞ்சம் முழுவதும் 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏழு பகுதிகள் பாதாள லோகங்கள் என்று கூறப்படும். அவையாவன: அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, ராசதல, பாதாள லோகங்கள் எனப்படும். மேற்பகுதியில் உள்ள 7 உலகங்கள் ஆவன: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகரலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் ஆகியவை. இந்தப் பரம்பொருளின் தொண்டைப் பகுதியில் உள்ளது மகரலோகம். வாய்ப் பகுதியில் உள்ளது. ஜனலோகம், நெற்றிப் பகுதியில் உள்ளது தபலோகம், தலைப் பகுதியில் உள்ளது சத்யலோகம்.\nபாகவத புராணம் - பகுதி 7 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, உள்ளது, பகுதியில், விஷ்ணுவின், அப்பொருளின், பாதாள, காலம், வேண்டும், என்பது, எங்கும், இந்தப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2020-02-19T21:09:54Z", "digest": "sha1:EVQHO6WQ3TPGGKZ7P7QUQCLJL75OZJ7O", "length": 6528, "nlines": 125, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 19 மே 2017\n1.தமிழ் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி(83), புதுச்சேரி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கடந்த மே 15-ம் தேதி காலமானார்.\n1.முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மே 17-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.\n2.முன்னாள் ஹரியானா முதல்வரும் தேசிய லோக்தள தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 82-வது வயதில் சிறையிலிருந்தே 12-ம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.\n3.ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு மாவட்ட உதவி ஆட்சியர் பதவி வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கடந்த மே 16-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\n1.அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் உலகளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் 25 சாதனையாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி (60), முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.இரண்டாவது ஆண்டாக போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த பட்டியலை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.\n1.உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கணினிகளைக் குறிவைத்து “ரேன்சம்வேர்” என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனால் உலகம் முழுவதும் பல கணினிகள் முடங்கியுள்ளன.\n1.கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்ட நாள் 19 மே 1604.\n2.சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவிய நாள் 19 மே 1971.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 18 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 20 மே 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/13/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3212880.html", "date_download": "2020-02-19T20:41:59Z", "digest": "sha1:DJ3GO3JAEH5SBGABFVZC3QZZXXMLOZE3", "length": 7207, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லையப்பர் கோயிலில் இன்று பவித்ரோத்ஸவ திருவிழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nநெல்லையப்பர் கோயிலில் இன்று பவித்ரோத்ஸவ திருவிழா\nBy DIN | Published on : 13th August 2019 10:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் இன்று பவித்ரோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது.\nகோயில் பூஜைகளில் அறியாமல் நிகழும் குறைபாடுகளுக்கு பரிட்சாத்தியமாக ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பெருஞ்சாந்தி விழாவே பவித்ரோத்ஸவம். இவ்விழா, நெல்லையப்பர் கோயிலில் இன்று விமரிசையாக நடைபெறுகிறது.\nஇன்று இரவு 8 மணிக்கு அருள்மிகு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், ஸ்ரீ சுப்பிரமணியர் மரமயில் வாகனத்திலும், ஸ்ரீ சண்ட��கேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடனும் திருநெல்வேலி நகரத்தின் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/it-raid/page/3/", "date_download": "2020-02-19T20:40:51Z", "digest": "sha1:XGWWM4IZG6IQGWKKMUAX43JNHWY3JEWS", "length": 9992, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "IT RAID | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 3", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நள்ளிரவு ஐடி ரெய்டு: திமுகவில் பரபரப்பு\nவருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் மாநில அரசு ரெய்டு நடத்தும்: குமாரசாமி எச்சரிக்கை\nஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி குழுமத்தில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு….\nசென்னை வணிக நிறுவனங்களில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத ரூ. 15 கோடி பறிமுதல்\nபெரம்பூர் ரேவதி, பாடி சரவணா ஸ்டோர்ஸ் உள்பட தமிழகத்தில் 74 இடங்களில் ‘ஐடி ரெய்டு’\nசுகாதார அதிகாரிகள் போல வந்து சோதனை இட்ட வருமான வரி அதிகாரிகள்\nவரி ஏய்ப்பு: பிரபல உணவகங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…\nகன்னட நடிகர் புனி��் ராஜ்குமார், கேஜிஎப் ஹீரோ யஷ் வீடுகளில் வருமானவரித் துறை ரெய்டு\nசென்னையின் ‘ட்ராம்’ கம்பெனி மூடுவிழாவும்… ஜி. டி. நாயுடுவின் ‘பலே’ ஐடியாவும் \nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\n‘காயந்திரி மந்திரம்’ அருளிய தஞ்சை பெரிய கோவில் பதினெண் சித்தர் கருவூறார்\nபிஸ்தாவின் மருத்துவ பலன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/amma-i-am-going-to-school-task-is-finished/27858/", "date_download": "2020-02-19T19:03:19Z", "digest": "sha1:RFAYCUYJXSKR27OKQLVN37FYVXRQAIQ4", "length": 6884, "nlines": 71, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்!! | Tamil Minutes", "raw_content": "\nஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்\nஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்\nபிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.\nஇனி டிஆர்பியை ஏத்த எதுவும் தயாரிப்புக் குழு செய்யத் தேவையில்லை, அவரவர் பங்குக்கு அவர்களே போதும் போதும் என்கிற அளவு செய்கின்றனர்.\nநேற்று முன்தினம் நடந்த கிண்டர் கார்டன் டாஸ்க்கின் தொடர்ச்சியாக நேற்றும் டாஸ்க் தொடர்ந்தது. மீண்டும் பள்ளிச் சீருடைகளை அணிந்தபடி அனைவரும் குழந்தைகள்போல பாவிக்கத் தொடங்கினர்.\nகஸ்தூரியைத் தொடர்ந்து நேற்று மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் எடுத்தார் சேரன். அதன்பின்னர் வாக்கியங்கள் ஒப்புவித்தல் நடைபெற்றது.\nஅதன் பின்னர், மாணவர்கள் அனைவரும் டாஸ்க் பற்றியதாக ஒரு பாடல் எழுதி பாட வேண்டும் என பிக்பாஸ் கூற, அதன்படி மாணவர்கள் எழுதி பாட, லாஸ்லியா, ஷெரின், வனிதா ஆகியோர் அந்தப் பாடலுக்கு குழந்தைகள் போல டான்ஸ் ஆடினர்.\nஇறுதியாக மழலையர் மாணவர்களும், ஆசிரியர் கஸ்தூரி, தலைமை ஆசிரியர் சேரன் ஆகியோருடன் இணைந்து பள்ளிக் கால புகைப்படம் எடுக்க���ேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படியே அனைவரும் போட்டோ எடுத்து டாஸ்க்கை நிறைவு செய்தனர்.\nகே.எஸ். ரவிக்குமாருக்கு நன்றிகளை தெரிவித்த சேரன்\nஹவுஸ்மேட்ஸ்க்கு பாடம் நடத்திய தலைமை ஆசிரியர் சேரன்\nமுதல்வர் தலைமையில் திடீரென கூடிய அமைச்சரவை கூட்டம்: என்ஆர்பிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவா\nசிம்புவின் ‘மாநாடு’ பூஜையில் விசிட் அடித்த சர்ப்ரைஸ் விஐபி\nரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட் ஒளிபரப்பு எப்போது\nதிரெளபதி ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்: சுறுசுறுப்பாகும் அரசியல் அமைப்புகள்\nபுது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. நலம் விசாரித்த ஹர்பஜன்சிங்\nகொரோனா பாதிப்பால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nபாஜகவில் இணைகிறாரா காடுவெட்டி குரு மகன்/ தமிழக அரசியலில் பரபரப்பு\nஏன் இப்படி சுத்தி வளைக்கணும். திமுகன்னு நேரடியா சொல்ல வேண்டியதானே பா.ரஞ்சித்\nஹைதராபாத்தில் உள்ள 127 பேர் இந்திய குடிமகன் இல்லையா\nலைக்காவின் அனைத்து படங்களுக்கும் தடையா ’இந்தியன்2’ ’பொன்னியின் செல்வன்’ கதி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/10/09221744/1054626/Ayutha-Ezhuthu-Who-is-going-to-Conduct-Local-Body.vpf", "date_download": "2020-02-19T20:08:33Z", "digest": "sha1:KPVJ3JCOECENAQGM4I262FPSWKXBSEKJ", "length": 11097, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவஇளங்கோ, சமூக ஆர்வலர்// கோலாகல ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக\n(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவஇளங்கோ, சமூக ஆர்வலர்// கோலாகல ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக\n* உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் ஆணையம்\n* திமுக ஆட்சியில் தான் நடக்கும் - ஸ்டாலின்\n* அடுத்தமாதம் தேர்தல் - செங்கோட்டையன்\n(12/12/2019) ஆயுத எழுத்து - நிறைவேறிய குடியுரிமை மசோதா : அவசியமா...\nசிறப்பு விருந்தினர்களாக : தமிமுன் அ���்சாரி, ம.நே.ஜனநாயக கட்சி// நவநீதகிருஷ்ணன் , அ.தி.மு.க எம்.பி // அஸ்வத்தாமன் , பா.ஜ.க // சாந்தகுமாரி , வழக்கறிஞர் // செம்மலை ,அதிமுக எம்.எல்.ஏ\n(09/01/2020) ஆயுத எழுத்து - எஸ்.ஐ கொலை : சட்டம் ஒழுங்கு பிரச்சினையா\nசிறப்பு விருந்தினர்களாக : சிவ இளங்கோ,சமூக ஆர்வலர் //விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //குறளார் கோபிநாத்,அ.தி.மு.க//கருணாநிதி,காவல்துறை(ஓய்வு)\n(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.\n(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க. - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க\n(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க\n(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்\nசிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க\n(11/01/2020) ஆயுத எழுத்து - மறைமுக தேர்தல் : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை செல்வராஜ், அதிமுக\n(18/02/2020) ஆயுத எழுத்து : 2021 தேர்தல் களம் - பின் தங்குகிறாரா ரஜினி\nசிறப்பு விருந்தினர்களாக : முரளி அப்பாஸ்,மக்கள் நீதி மய்யம் //ரமேஷ்,பத்திரிகையாளர் // அந்தரிதாஸ்,ம.தி.மு.க //,அ.தி.மு.க\n(17/02/2020) ஆயுத எழுத்து : குடியுரிமை போராட்டம் - உள்ளே... வெளியே...\nசிறப்புவிருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸஎம்.எல்.ஏ//பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர்//பகூமிதா, போராட்டக்குழு//கருணாநிதி,காவல்துறை(ஓய்வு)\n(15/02/2020) ஆயுத எழுத்து : வேகமெடுக்கும் குடியுரிமை போராட்டம் : அடுத்து என்ன\nசிறப்பு விருந்தினர்களாக : வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் //அப்துல் கரீம், எஸ்.டி.பி.ஐ // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்\n(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்\nசிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க\n(13/02/2020) ஆயுத எழுத்து : சாமானியனை வாட்டும் எரிவாயு விலை மாற்றம்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிபித், குடும்ப தலைவி // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // சோம.வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்\n(12/02/2020) ஆயுத எழுத்து : தேசிய கட்சிகள் Vs மாநில கட்சிகள்\nசிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்// ஜான் ஜோயல், சாமானியர்// முனவர் பாஷா, த.மா.கா// மல்லை சத்யா, ம.தி.மு.க// ஸ்ரீராம் சேஷாத்திரி, அரசியல் விமர்சகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/world?page=310", "date_download": "2020-02-19T21:33:17Z", "digest": "sha1:4MN6PWJRECOQDOEYSMIV5OAO634WF6D5", "length": 12302, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து கொள்ளை\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅதிகரித்த வரி,மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nவீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை வழிமறித்து இளைஞரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலக அரசாங்கம் தீர்மானம் - மஹிந்த\nவிபத்தில் ஒருவர் பலி ; நடிகர் காவிங்க பெரேரா கைது\n தடுப்பூசியை கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் \nரத்கம கொலை : 6 பேருக்கு மரண தண்டனை\nதீயினால் சிக்கிய நாயை மீட்க சென்றவர் பரிதாபகரமாக பலி:அமெரிக்காவில் சம்பவம்\nஅமெரிக்காவில் தீ பிடித்து எறிந்துக்கொண்டிருந்த வீட்டில் நாயை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபகரமாக பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.\nஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு\nஅணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது. இதன் தொடர்ச்சியாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்தனர்.\nமத்தியகிழக்கு நாடுகளின் சர்வாதிகாரிகள், தீவிரவாதிகளை அமெரிக்கா பாதுகாக்கிறது - ஈரான்\nஅமெரிக்கா மத்தியக் கிழக்கு நாடுகளின் சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.\nதீயினால் சிக்கிய நாயை மீட்க சென்றவர் பரிதாபகரமாக பலி:அமெரிக்காவில் சம்பவம்\nஅமெரிக்காவில் தீ பிடித்து எறிந்துக்கொண்டிருந்த வீட்டில் நாயை காப்பாற்ற சென்ற நபர் பரிதாபகரமாக பலியான சம்பவம் அப்பகுதி மக...\nஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு\nஅணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது....\nமத்தியகிழக்கு நாடுகளின் சர்வாதிகாரிகள், தீவிரவாதிகளை அமெரிக்கா பாதுகாக்கிறது - ஈரான்\nஅமெரிக்கா மத்தியக் கிழக்கு நாடுகளின் சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது....\nமகனை அடித்து, உயிரோடு எரித்து கொன்று புதைத்து விட்டோம் - பெற்றோர் வாக்குமூலம்\nபைபிள் வசனத்தை மறந்துவிட்டதற்காக பெற்றோர் மகனை அளவுக்கு அதிகமாக கொடுமைப்படுத்தி இறுதியில் உயிரோடு எரித்துக் கொன்று புதைத...\nஉயிரை மாய்த்துக் கொண்ட நான்கு உயிர் தோழிகள்\nஇந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nட்ரம்பின் பெயரால் மன உழைச்சலுக்கு ஆழான சிறுவன்\nநேற்று ட்ரம்பின் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 13 விருந்தினர்களில் ஒர...\nகிம்முடன் மாத இறுதியில் மீண்டும் சந்திப்பு- உறுதி செ��்தார் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் நாங்கள் தற்போது வடகொரியாவுடன் பாரிய மோதலில் ஈடுபட்டுக்கொண்ட...\nகன்னியாஸ்திரிகள் மதகுருமார்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகினர்- பாப்பரசர்\nஅருட்சகோதரிகள் குழுவொன்றை மதகுருமார் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து முன்னைய பாப்பரசர் பெனடிக...\n165 மில்லியன் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து\nஇமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள பனிமலைகள் பருவநிலை மாற்றம் காரணமாக பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக...\nஇந்திய மாணவர்கள் 129 பேர் அமெரிக்காவில் கைது\nஅமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ‘F 1’ விசா வழங்கப்படுகிறது. இப்படி‘F 1’ விசா பெறும் மாணவர்கள், படிப...\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமத்திய வங்கியை பாதுகாக்க சகல உறுப்பினர்களும் தவறியுள்ளனர் : ரவூப் ஹக்கீம்\nசிறுவர் துஷ்பிரயோங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் : சமால் ராஜபக்ஷ\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை - சமல் ராஜபக்ஷ\nஅன்னத்தை சின்னமாக்குவதில் சட்ட சிக்கல் : அகில விராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_92010.html", "date_download": "2020-02-19T19:29:59Z", "digest": "sha1:LVVRCE4WNMMCWMBRLPIM7OEXL6HQ4XTC", "length": 18424, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஜம்மு காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மத்திய அரசின் சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்து, 31,720-க்‍கு விற்பனை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்தது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம்-கர்நாடகம் இடையேயான பெண்ணையாறு விவகாரம் - சமரச குழு அமைத்தது மத்திய அரசு\n��ென்னையில், சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு - 60 ஏஜெண்டுகளை கைது செய்து போலீசார் நடவடிக்‍கை\nகுப்பை மேலாண்மையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி குற்றச்சாட்டு\nதமிழக அரசின் தவறான நடவடிக்கையால் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள், பாழாகும் அபாயம் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் - காயமடைந்த நைஜீரிய நாட்டு கைதி மருத்துவமனையில் அனுமதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - நீதிமன்ற அனுமதி கிடைக்‍காததால் கலைந்து சென்ற போராட்டக்‍காரர்கள்\nஜம்மு காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மத்திய அரசின் சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜம்மு காஷ்மீருக்‍கு சிறப்பு அந்தஸ்து அளிக்‍கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது மத்திய அரசின் சாதனை என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்‍காகவே சிறப்பு அந்தஸ்து நீக்‍கம் செய்யப்பட்டாதாக கூறினார்.\nதிரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாம் முறையாக பதவியேற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், அரசின் சாதனைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் விளக்‍கமளித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மோடி அரசு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.\nவரும் 2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை அரசு இலக்‍காக கொண்டுள்ளதாகவும், அனைவருக்‍கும் வீடு திட்டத்தின் கீழ், 2 ஆண்டுகளில், ஒரு கோடியே 93 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் உறுதியளித்தார். வங்கிகள் இணை���்பால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் 16 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் திட்டம் மூலம் இணைக்‍கப்பட்டுள்ளதாகவும், 41 லட்சம் பேர் மக்‍கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளதாகவும், திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடம் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை\nகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்ட 3-வது நபரும் குணமடைந்தார் : கடைசி பரிசோதனை முடிவுகள் மூலம் வெளியான தகவல்\nடெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்காட்சியை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோதி\nடெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமனம்\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் : முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்‍க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nஅமெரிக்‍க அதிபர் டிரம்பின் வருகையின்போது தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை : இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்தன் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பு\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்\nதூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்‍டர் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி\nஅடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் கிராம மக்கள் : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சராமாரி புகார்\nஅரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக்‍ கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10,000 பேர் பங்கேற்ற போராட்டம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக ....\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தத ....\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ....\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைத ....\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க ப ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.co.in/2017/08/blog-post.html", "date_download": "2020-02-19T19:24:27Z", "digest": "sha1:72H4GUHKUAON76PJU2C5DJT4YCVZ47H7", "length": 26141, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.co.in", "title": "Kalvisolai.Co.In: பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.", "raw_content": "\nபள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | சேலம், கடலூர், சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு முதன்மை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன், அதேநேரத்தில் பள்ளி பாடத்திட்டங்கள் தொடர்பான விவகாரங்களை கவனிப்பார். முதன்மை செயலாளர் பிரதீப் யாதவின் முழுகட்டுப்பாட்டில் டி.உதயசந்திரன் இருப்பார். எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரகுமார் தொழில்கள் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு மேலாண்மை இயக்குனர் குமார் ஜெயந்த் கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கால்நடை பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணை செயலாளரான பழனிசாமி, நகர் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனரான டாக்டர் கே.கோபால் பால்வளம் மற்றும் மீனவளத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அசோக் டேங்ரே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) ராஜேந்திர ரத்னு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டார். மண்ணியல் மற்றும் சுரங்க துறை கமிஷனர் ஆர்.பழனிசாமி, தொழில் கல்வி இயக்குனராக மாற்றப்பட்டார். மதுரை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் கலெக்டருமான ஆர்.ரோகினி, சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனராக மாற்றப்பட்டார். பேரிடர் மேலாண்மை இயக்குனரான ஜி.லதா, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைசெயலாளராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொழில்கள் மற்றும் வர்த்தக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். காதி கதர் கிராம வாரிய தலைமை செயல் அதிகாரி சுடலைகண்ணன், எல்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குனர் எம்.சுதாதேவி, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தொழில்கள் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.அண்ணாமலை, பூம்புகார் கப்பல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். | DOWNLOAD\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் ப...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு ...\nG.O NO : 15 , DATED 23 .01 .2012 - 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nG.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதிய...\nதேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணயம் - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில பதில்கள்\n RTI தகவல்கள் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை பள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் CBSE மாணவர்கள் பி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. பி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் பிறப்புச் சான்றின் அடிப்படையில் பிறந்த தேதி திருத்தம் ஏற்கத் தக்கதல்ல. பெண் ஊழியர் பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மகப்பேறு விடுப்பு மாணவ/மாணவிகளின் பாதுகாப்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் - திருத்தம் மாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் முன்னாள் படைவீரர் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் ரூ.750/- தனி ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரைகள் வாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது விலையில்லா காலணி வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_143.html", "date_download": "2020-02-19T21:31:33Z", "digest": "sha1:QZNZHFZXITSTOZHLYNIRLSW2N7HQVZ4F", "length": 13016, "nlines": 243, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியா்களின் கண்டிப்பை மாணவா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: தயாநிதிமாறன்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஆசிரியா்களின் கண்டிப்பை மாணவா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: தயாநிதிமாறன்\nஆசிரியா்களின் கண்டிப்பை மாணவா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: தயாநிதிமாறன்\nஆசிரியா்களின் கண்டிப்பை மாணவா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினருமான தயாநிதிமாறன் தெரிவித்தாா்.\nவேலூா் காட்பாடி ஆக்சீலியம் கல்லூரியின் 65-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தயாநிதிமாறன் பேசியது:\nமுன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் அவரது ஆசிரியா்களின் கண்டிப்பை ஏற்றுக் கொண்டதால்தான் அவரால் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற முடிந்தது. அவரைப் போல் மாணவ, மாணவிகள் ஆசிரியா்களின் கண்டிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காகக் கண்டிக்கின்றனா்.\nபெரியாருக்கு பெண்கள் அதிக அளவில் மரியாதை செலுத்துவதற்கு அவரது சீா்திருத்தங்கள்தான் காரணம். பெண்கள் சமைத்தால் மட்டும் போதும் என்று கூறப்பட்ட காலத்தில் அவா்களுக்கும் சமஉரிமை, ஆண்களைப்போல் மறுமணம் வேண்டும் என்று குரல் கொடுத்தவா்.\nபெரியாா் வழித்தோன்றலான கருணாநிதிதான் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டத்தைக் கொண்டு வந்தாா். மேலும், 1996-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி 8-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தையும் செயல்படுத்தினாா். பின்னா், 10-ஆம் வகுப்பு படித்தால்தான் திருமண நிதியுதவி என்றதுடன், உதவித் தொகையையும் ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்கினாா்.\nஇதன்மூலம் பெண்கள் கல்வி மேம்பாடு அடைந்தனா். பெண்களுக்கு முன்னுரிமை அளித்த பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் வழியில் திமுக தலைவா் ஸ்டாலினும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறாா்.\nதற்போது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகத்தில் 2.50 கோடி போ கையெழுத்திட்டுள்ளனா். மக்கள்தொகை கணக்கெடுப்பில் தற்போது மதத்தை புகுத்தியுள்ளனா். இதற்காக ரூ. 5 ஆயிரம் கோடி செலவு செய்கின்றனா். இவை மக்கள் வரிப்பணம்தான். இத்தகைய சூழ்நிலையில் மாணவிகள் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.\nமுன்னதாக, கல்லூரி பேராசிரியா்கள் எழுதிய 14 புத்தகங்களை வெளியிட்டாா். வணிகவியல் துறை தலைவா் உஷா பொனடிட் மேரி, பொருளாதாரத் துறை தலைவா் மேரி நிா்மலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது, போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு கோப்பை, பரிசுகளையும் வழங்கினாா்.\nஅணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், கல்லூரிச் செயலா் ஆலிஸ் கே.டி., முதல்வா் ரெஜினா மேரி, தமிழ்த் துறைத் தலைவா் குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல�� டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/05/11/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2020-02-19T19:59:20Z", "digest": "sha1:QRQAJ4Y63SVDUKZ56VZAM6ED7WWBMYQB", "length": 27805, "nlines": 173, "source_domain": "kuralvalai.com", "title": "ப்ரான்ஸ் பயணம் -1 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சது, ஆனா தள்ளி தள்ளிப் போய் இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு. முதல்ல கண்டிப்பா எழுதனுமான்னு நினைச்சேன், ஆனா போனவாரம் விவோசிட்டி ஷாப்பிங்மால் மனைவியுடனும் குழந்தையுடனும் போயிருந்த பொழுது, ப்ரான்ஸ்க்கு கிளம்புவதற்கு முந்தின நாள், இரவு பத்தரை மணிக்கு எல்லா ஷாப்பிங்கும் முடித்துவிட்டு ஒருவிதமான பயத்துடனும் சந்தோசத்துடனும் திகிலுடனும் வீட்டுக்கு வருவதற்கு டாக்சிக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தது எங்கள் இருவருக்கும் ஞாபகம் வந்தது. அன்று நாங்கள் கால் செய்திருந்த டாக்ஸி எங்களை பிக் அப் செய்யாமல் வேறொருவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது. மிகுந்த அலுப்புடன், குழந்தை வேறு அழுதுகொண்டிருந்தது, மீண்டும் கால் செய்து இந்தமுறை எங்களை டாக்ஸி மிஸ் செய்துவிடாமல் இருப்பதற்கு டாக்ஸி மாலின் டாக்ஸி ஸ்டாண்டிற்குள் நுழையும் இடத்திற்கே சென்று நின்றதும், ஜஸ்ட் லைக் எ ப்ளாஸ், எங்களுக்கு ஞாபகம் வந்தது. வந்ததும் ��ிலீரென்ற ஒரு சந்தோஷமான திருப்திகரமான உணர்வு எனக்கு தோன்றியது. என் மனைவிக்கும் தோன்றியிருக்கிறது. அவரும் அந்த நாளை நினைவுகூர்ந்தார். வீ ·பெல்ட் ஹேப்பி. ப்ரான்ஸ¤க்கு சென்று வந்த அந்த சுகமான த்ரில்லான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.\nஇன்னும் இரண்டு வாரத்தில் ப்ரான்ஸ் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்த பிறகு, நான் தனியாகப் போகிறேனா அல்லது மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்லப்போகிறேனா என்கிற கேள்வி எங்கள் இருவரிடமும் தொக்கி நின்றது. முதலில் எங்களுக்கு இருந்த சந்தேகம் குழந்தையின் உடல்நிலை. குழந்தைக்கு எட்டுமாதம். ப்ரான்ஸில் சீதோஷ்னநிலை எப்படி இருக்கும் என்று பார்த்ததில் எங்களுக்கு ஷாக்:2 டிகிரி செல்சியஸ் இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரெண்டு டிகிரி செல்சியஸ் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில், கொடைக்கானலும் ஊட்டியும் மட்டுமே எங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதுவும் இரவில் மட்டுமே ரெண்டு டிகிரி செல்சியஸ் இருக்கும். இங்கு நாள் முழுவதும் குளிரில் இருக்கவேண்டும். எப்படியும் ஹோட்டலில் தான் தங்கப்போகிறோம். அங்கு ஹீட்டர் இருக்கத்தான் போகிறது. ரூமில் இருக்கும் வரை குளிருக்கு பயமில்லை. ஆனால் வெளியே போகும் பொழுது இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் – பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் – பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like என்னுடைய அண்ணனிடம் கேட்டபொழுது அவர் it is horrible என்று சொன்னார். ஆனால் ஒரு விசயத்தை அவர் மறந்துவிட்டதை நான் போய்வந்தபிறகு தான் அறிந்துகொண்டேன். வேறு சில நண்பர்களும் என்னை பயமுறுத்தவே செய்தனர். நான் என்னுடைய ஐபோனில் weather appஇல் பாரீஸையும் சேர்த்துக்கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரீஸில் இப்பொழுது என்ன வெட்பம் என்று பாத்துக்கொள்வேன். Always 2 or 3.\nமுதலில் எனக்கு தைரியம் அளித்தது என்னுடைய அம்மா தான். ஒன்னும் ஆகாது தைரியமா கூட்டிட்டுப் போய்ட்டு வா. குளிருதுன்னா அதுக்கு ஏத்தமாதிரி ஸ்வெட்டர் குல்லா எல்லாம் வாங்கிக்க, இப்போ போகாம அனுஷா பிறகு எப்போ போவா நேரம் வாய்க்கிற பொழுது போயிட்டு வந்திடனும் என்கிற தைரியம் தருகிற வார்த்தைகளை அவர் கொடுத்தார். என் மனைவியும் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நானும் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். ம்ஹ¥ம் கேக்கிற மாதிரி தெரியல. எனக்கும் கூட்டிட்டு போகனும்னு ஆசை தான். ஆனா குழந்தையை அழைத்துச்செல்வதில் தான் கொஞ்சம் பயம் இருந்தது. மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும் மீண்டும் மீண்டும் பேசினோம். வேறு என்ன என்ன ஆப்ஸன்ஸ் இருக்கிறது என்பதை யோசித்தோம். மீண்டும் துடங்கின இடத்திலே ��ந்து நின்றோம். என் மனைவி தனது முடிவில் இருந்து மாறவேயில்லை. She was so confident. அவர் போக்கிரி விஜய் மாதிரி.\nஒரு வழியாக முதலில் நான் எனக்கு விசா அப்ளை பண்ண சென்றேன். ப்ரான்ஸ் விசா யூஎஸ் ஹெச் ஒன் பி போல இல்லை என்பது எனக்கு தெரிந்திருந்தும் ஏதோ கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருந்தது. But that officer was so humble and polite, particularly not so rude as some US Counsalates are. அப்பொழுதே முடிவு செய்து விட்டேன், என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்வது என்று. எனக்கு விசா அப்ளை செய்வதில் ஒரு சிக்கலும் இருக்கவில்லை. டிக்கெட் இன்ஸ¥ரன்ஸ் போன்ற இத்யாதிகளை ஆபீஸே கவனித்துக்கொள்ளும். என் மனைவிக்கும் குழந்தைக்கும் விசா அப்ளை செய்ய டிக்கெட் புக் செய்யவேண்டும் பிறகு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும். Serangoon Travels எனக்கு எளிதாக டிக்கெட்டும் இன்ஸ¥ரன்ஸ¤ம் எடுத்துக்கொடுத்தது. முப்பது நாளைக்கு ·பேமிலி இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டேன். முன்னூரு டாலர் ஆனது என்று நினைக்கிறேன். மறுநாள் மனைவியையும் குழந்தையையும் French Embassyக்கு நேரே வரச்சொல்லிவிட்டு நானும் சென்றேன். அங்கிருந்த ஒரு தமிழ் செக்கியூரிட்டி என்னுடன் கொஞ்ச நேரம் என் மனைவி வரும் வரை பேசிக்கொண்டிருந்தார். நான் அப்ளை செய்த அதே கவுன்சலர் லக்லி இருந்தார். அப்ளை ப்ராஸஸ் வாஸ் எ ப்ரீஸ்.\nவிசா அப்ளை செய்தவுடன் பர்சேஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். முதலில் பாப்பாவுக்கு. நிறைய லேயர் சட்டைகள் வாங்கிக்கொண்டோம். என் அலுவலகத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் டாம் அன்ட் ஸ்டிப்பானியில் ஆரம்பித்தோம். எங்களைப் பொறுத்தவரை ட்ரெஸ்களில் நிறைய டிசைன்ஸ் தேவையில்லை. மேலே மேலே போடுவதற்கு சீப்பாக அதே சமயத்தில் குளிரைத் தாங்கக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும் என்பதே. டாம் அன்ட் ஸ்டிப்பானியில் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ட்ரெஸ் கிடைத்தன. பிறகு மறுநாள் முஸ்தபா சென்றோம். நான் கிளம்பும் வரையிலும் எனக்கு வேலைப்பளு அதிகம். சனிக்கிழமை கூட செல்லவேண்டிய நிர்பந்தம். ஞாயிறு ஒரு நாள் தான் பர்ச்சேஸ் செய்யமுடியும். அந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்தபாவில் பாப்பாவுக்கு மேலும் சில ட்ரெஸ்களும் pack செய்வதற்கு சில bagsஉம் வாங்கிக்கொண்டோம். We had a list. A complete list. அதை இரண்டாக பிரித்துக்கொண்டோம், என்னால் வீக் டேஸில் பர்சேஸ¤க்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டுக்கு ���ருகிலேயே கிடைப்பவற்றை என் மனைவி வாங்கிக்கொள்வது என்றும் மீதம் இருப்பவற்றை வேறொரு லிஸ்டிற்கும் மாற்றிக்கொண்டோம். இது தவிர, கிளம்பும் முன் முக்கியமான திங்க்ஸை சரிபார்த்துக்கொள்வதற்கு ஒரு லிஸ்ட் என்று மொத்தம் மூன்று லிஸ்ட். என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக்கொண்டிருந்தார். புதன்கிழமை விசா அப்ரூவ் ஆனது. டிக்கெட் கன்·பார்ம் செய்யவேண்டும். வழக்கம்போல எனக்கு வேலை அதிகம். அன்று செராங்கூன் ப்ளாசா போக முடியவில்லை. சனிக்கிழமை கிளம்பவேண்டும் இன்னும் நாங்கள் குளிருக்கான ப்ரத்யேக உடை ஏதும் வாங்கவில்லை. இன்னும் ஷாப்பிங் லிஸ்ட் நிறைய இருக்கிறது. அன்று காலை மட்டும் நான் விடுமுறை. அதற்கு முன்னதாக என் மனைவி winter clothes விற்கும் எல்லா கடைகளுக்கும் கால் செய்து கேட்டுவிட்டார் என்னுடைய குழந்தைக்கு down jacket கிடைக்கவில்லை. நான் vivocityயில் இருக்கும் winter timesக்கு அதற்கு முந்தின நாளே அவசர விஸ்ட் ஒன்று அடித்திருந்தேன். They didnt have down jackets for babies. I dont know the reason yet. It is pretty wierd, Babies are also supposed to wear down jackets right\nசிங்கப்பூரில் winter clothes கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அதுவும் ஆ·ப் சீசனில் தேடினால் கொஞ்சம் காஸ்ட்லியாகவும் இருக்கும். எங்கெங்கு வாங்கலாம் என்கிற இந்த லிங்கைப் பாருங்கள்.\nஅன்று டோபிகாட்டில் இருக்கிற Cold Wearஇல் முதலில் எங்கள் winter clothes பர்சேஸை ஆரம்பித்தோம். அங்கிருந்த ஒரு சேல்ஸ் கேர்ள் எங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார். அங்கிருந்த ஒரு மானிடரில் பாரீஸை தேடிக்கண்டுபிடித்து தட்பவெட்ப ஹிஸ்டரியைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல என்ன வாங்கவேண்டும் என்கிற ஆலோசனை கொடுத்தார். அது எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.\nமதர்கேரில் ஸ்ரீநிதிக்கு(பாப்பா) ஒரே ஒரு ஸ்வெட்டர் தான் இருந்தது. டவுன்ஜாக்கெட்டும் அல்ல ஸ்வெட்டரும் அல்ல. இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒரு ஜந்து. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்டோம். எனக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அன்றைய பர்ஸேஸ் அத்துடன் முடிந்தது.\nவெள்ளிக்கிழமை விவோசிட்டிக்கு படைஎடுத்தோம். அங்கே winter times இருக்கிறது. அங்கிருந்த ஒரு சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ் நிறையவே ஒத்துழைத்தார். கிட்டத்தட்ட மூன்று மணிக்கு ஆரம்பித்த எங்களது பர்சேஸ் இரவு ஏழுமணிக்குத்தான் முடிந்தது. ஸ்ரீநிதிக்கு Long John Pants வாங்கிக்கொண்டோம். எங்களுக்கு வாங்கவில்லை. அனுஷா மிக மார்டனான ஒரு டவுன்ஜாக்கெட் எடுத்துக்கொண்டார். நமக்கு எப்பொழுதும் போல மிகச்சாதாரணமாக தோற்றம் அளிக்கும் டவுன்ஜாக்கெட். அழகுக்கு எதற்கு அழகு ஒரு வழியாக winter timesஇல் அமைதி திரும்பியபொழுது Giantஇல் சூராவளி தொடங்கியிருந்தது. எல்லா பர்சேஸையும் முடித்துக்கொண்டு டாக்ஸிக்கு காத்திருக்கையில் மறுநாள் பயணத்தை நினைத்து வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது. ஸ்ரீநிதியும் கடும் கோபத்தில் இருந்தார்.\nPrevious Previous post: பாத்துகங்கப்பா நானும் பொலிடிக்கல் அனலிஸ்ட் தான்\n கடும் பீதியில் என் விரல்களைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன். இந்த மாதிரி பேய்க் கதைகளை எல்லாம் சொல்லாதீர். 🙂\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/02/12115938/1285535/District-cooperative-milk-producers-unions-to-go-to.vpf", "date_download": "2020-02-19T20:52:38Z", "digest": "sha1:KOS5QERQPST4ZDEI73CK75EZN6I7HOQA", "length": 19111, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தேர்தல் தேதி அறிவிப்பு || District cooperative milk producers unions to go to poll on March 4", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதி நடைபெறும்.\nதமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27-ம் தேதி நடைபெறும்.\nமாவட்ட கூட்டுறவு பால் உற்பத்த���யாளர் ஒன்றியங்களுக்கான தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-\nபால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தருமபுரி, தூத்துக்குடி, தேனி, கரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விழுப்புரம், வேலூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் ஆகமொத்தம் 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துணைத்தலைவர், தலைவர் தேர்தலுக்கான தேர்தல் திட்டம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.\nஇச்சங்கங்கள் தொடர்பான கூட்டுறவு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இதற்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிடுவர். அதன்படி மேற்காண் 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் 238 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. அவற்றில் 70 இடங்கள் பெண்களுக்கும், 42 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதற்கான வேட்புமனுத் தாக்கல் 27.02.2020 அன்றும், பரிசீலனை 28.02.2020 அன்றும் நடைபெறும். மனுக்களை திரும்பப்பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் 29.02.2020 அன்று வெளியிடப்படும். போட்டியிருப்பின் 04.03.2020 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் 05.03.2020 அன்று நடைபெற உள்ளது.\nநிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் 09.03.2020 அன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் நடைபெறும்.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nCo-operative Society Election | Milk Producers Unions | கூட்டுறவு சங்க தேர்தல் | பால் உற்பத்தியாளர் ஒன்றியம்\nகூட்டுறவு சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து\nசெப்டம்பர் 02, 2018 11:09\nகூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்-ஓட்டுப்பெட்டி உடைப்பு: ஓ.பன்னீர்செல்வம்-உதயகுமார் ஆதரவாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் ஒரே நாளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்றனர்\nவருகிற 11-ந்தேதி கூட்டுறவு சங்க தலைவர்- துணைத் தலைவர் தேர்தல்\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க நீதிபதிகளை நியமித்தது ஐகோர்ட்\nமேலும் கூட்டுறவு சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்- சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சுமிட்டாய் போல் உள்ளது- துரைமுருகன்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபையை நோக்கி முற்றுகை போராட்டம்- இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\nஅயோத்தியில் ராமர் கோவில் - அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nவேளாண் பாதுகாப்பு மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\n11,368 உறுப்பினர்களை தேர்வு செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி தேர்தல்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்��� நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60092", "date_download": "2020-02-19T19:37:30Z", "digest": "sha1:FUEX7MOESMKUPR4K5FTYYRDXIBJK2LBQ", "length": 22638, "nlines": 352, "source_domain": "www.vallamai.com", "title": "தங்க நிலவே உன்னை உருக்கி … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11... February 19, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)... February 19, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-114... February 19, 2020\nபேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு... February 19, 2020\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nதங்க நிலவே உன்னை உருக்கி …\nதங்க நிலவே உன்னை உருக்கி …\nதங்க நிலவே உன்னை உருக்கி …\nபாடல்களாலேயே திரைப்படம் வெற்றியின் எல்லையைத்தொட முடியும் என்று நிரூபித்தவர் விஜய தே.ராஜேந்தர் ஆவார். மற்றுமொரு பாசமலர் என்று பேசப்படும் அளவில் தங்கைப் பாசத்தை திரையில் வடித்திருப்பார். ஆற்றல் என்று சொல்லும்போது, ஒருவருக்கு கதை சொல்லத்தெரியும் அல்லது எழுதத் தெரியும். ஒருவருக்கு இசையமைக்கத் தெரியும். ஒருவருக்கு பாடத் தெரியும். ஒருவருக்கு வசனம் எழுதத் தெரியும். ஒருவருக்கு நடிக்கத் தெரியும் என்று இருக்கையில் இத்தனையும் தன்னால் செய்ய இயலும் என்று சொல்வதைக்காட்டிலும் இவர் நிரூபித்த வெற்றிச் சித்திரங்கள் ஒன்றிரண்டல்ல.\nஅஷ்டவதானியாக அறியப்பட்ட இவர் வடித்த கவிதைகள்தான் திரையில் பாடல்களாயின. உருகவும் வைக்கத் தெரியும். தெம்மாங்கு பாட்டும் இவருக்கு வரும். காதலைச் சொல்வதிலும் வல்லவர். பாசத்தைப் பொழிவதி��ும் இவர் முன்னவர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, பாடுவது, இயக்கம், நடிப்பு என்று பன்முகம் காட்டும் டி.ராஜேந்தர் அவர்களைப் பாராட்டாத உள்ளங்கள் இல்லை.\nதங்கைக்கோர் கீதம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியிருக்க, வரிகளை வரைந்து இசையை வடித்திருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இந்தப் பாடல் வரிகள் கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவை என்று அறியும்போது மெய்சிலிர்க்கிறது.\nஎன்கிற வரிகளைக் கேட்டு, யார் எழுதியது என்று அறிந்து டி.ராஜேந்தரை அழைத்து பாராட்டிய பெருமகன் கண்ணதாசன்\nகவியரசராலேயே பாராட்டப்பட்ட பெருமைக்குரிய பாடலாசிரியராக பவனிவந்த டி.ராஜேந்தரின் அண்ணன் தங்கை பாசத்திற்கு 1980ல் மலர்ந்த பாசமலரிது\nஇனிமை சிந்தும் புல்லாங்குழல் எடுத்துக் கொடுக்க, அருமையான பாடல் தாலாட்டுபோல அசைந்து வருகிறது பாலுவின் குரலில்…\nதங்க நிலவே உன்னை உருக்கி\nதங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ\nவிதவிதமா வைர நகை போட்டிடவோ\nதங்க நிலவே உன்னை உருக்கி\nதங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ\nவிதவிதமா வைர நகை போட்டிடவோ\nஜவுளிக் கடை பொம்மை கூட\nகாசக் கண்டு விட்டு விடுவேன்\nதங்க நிலவே உன்னை உருக்கி\nதங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ\nவிதவிதமா வைர நகை போட்டிடவோ\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர்.காவிரிமைந்தன்\nடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (15-10-1931 – 27-7-2015)\nஅலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்\nகவிஞர் காவிரி மைந்தன் அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் - ரோஜாவின் ராஜா - கவியரசர் கண்ணதாசன் - டி.எம்.எஸ்.- பி.சுசீலா - எம்.எஸ்.விஸ்வநாதன் - சிவாஜி, வாணிஸ்ரீ இன்பலஹரியில் நம் இதயம்தொடு\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திரு. புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்\n-செண்பக ஜெகதீசன் மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். (திருக்குறள் -617: ஆள்வினையுடைமை) புதுக் கவிதையில்... முயற்சியற்ற சோம்பேறியிடம் வறுமைதான் வந்துசேர���ம், வடிவிலே ம\nஒரு தலை ராகத்திலிருந்து அடுத்து அடுத்து பலப் பாடல்கள்…அடுத்த தலைமுறை கவிஞர்களில் டி ராவிற்கு\nஅப்போதே நான் ரசிகன்…மற்றவர்கள் எழுதி தன் பேர் போடும் கவிஞரல்ல அவர்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/world?page=311", "date_download": "2020-02-19T21:33:12Z", "digest": "sha1:UGE7XILBKHRZ2J3YZOVZ75EXM4GT34E3", "length": 11259, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து கொள்ளை\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅதிகரித்த வரி,மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nவீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை வழிமறித்து இளைஞரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலக அரசாங்கம் தீர்மானம் - மஹிந்த\nவிபத்தில் ஒருவர் பலி ; நடிகர் காவிங்க பெரேரா கைது\n தடுப்பூசியை கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் \nரத்கம கொலை : 6 பேருக்கு மரண தண்டனை\nமீண்டும் போட்டி போடும் ரஷ்யா-அமெரிக்கா\nரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் இரத்தானதை தொடர்ந்து ரஷ்யா புதிய ஆணு ஆயுதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்��ுள்ளது.\nமலேசியாவில் ரஷிய தம்பதி கைது\nபிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேஷிய பொலிஸார் கைது செய்தனர்.\nராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு 88 பேர் பலி\nராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமீண்டும் போட்டி போடும் ரஷ்யா-அமெரிக்கா\nரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் இரத்தானதை தொடர்ந்து ரஷ்யா புதிய ஆணு ஆயுதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக...\nமலேசியாவில் ரஷிய தம்பதி கைது\nபிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேஷிய பொலிஸார் கைது செய்தனர்.\nராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு 88 பேர் பலி\nராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம்...\nஆவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் ; தெருக்களில் உலாவரும் முதலைகள்\nஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களி...\nதொடர்ச்சியாக பிணத்தை சாப்பிட்டு வந்த இளைஞர்: அஞ்சி நடுங்கும் ஊர் மக்கள்..\nஇந்தியா, நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரி...\nவடகொரியா அணு ஆயுதங்களை பாதுகாத்து வருகிறது:ஐ.நா\nவடகொரியா அணுஆயுதங்களை பாதுகாக்கின்றுது என ஐக்கிய நாடுகளின் சபை புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் தலைநகரில் பாரிய திடீர் தீ விபத்து\nபிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட...\nசோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி\nசோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல்-ஷபாப் தீவிரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தி...\nஇந்தியாவிடம் விஜய் மல்லையாவை ஒப்படைக்க இங்கிலாந்து அனுமதி\nஇந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனு...\nரஷ்யாவில் தீ ; இரு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி\nரஷ்யா தலைநகர் மொஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உ...\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமத்திய வங்கியை பாதுகாக்க சகல உறுப்பினர்களும் தவறியுள்ளனர் : ரவூப் ஹக்கீம்\nசிறுவர் துஷ்பிரயோங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் : சமால் ராஜபக்ஷ\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை - சமல் ராஜபக்ஷ\nஅன்னத்தை சின்னமாக்குவதில் சட்ட சிக்கல் : அகில விராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mybestspace.com/item.aspx?id=1089&lng=ta", "date_download": "2020-02-19T20:58:35Z", "digest": "sha1:7STTF2XOCAGU4CLWO7XJX2EC2VIHBJDA", "length": 4682, "nlines": 12, "source_domain": "mybestspace.com", "title": "பிரஞ்சு பாடம் அன்றாட வாழ்க்கை", "raw_content": "\nபிரஞ்சு பாடம் அன்றாட வாழ்க்கை\nஅதிர்வெண் வார்த்தைகளை பயன்படுத்தி .\nஉங்கள் வாழ்க்கை பற்றி பேச எப்படி , அறிய.\nநீங்கள் , நான் காலை உணவு சாப்பிட்டுவிட்டு , நான் கிளம்புங்க , ஒவ்வொரு காலை எழுந்து பிரஞ்சு உள்ள , எப்படி சொல்ல நான் நண்பகலில் , வேலை ஓட்ட பல் துலக்க\nநான் டிவி பார்க்க , வீட்டுக்கு திரும்பி செல்ல , மதிய உணவு வேண்டும் ....\nபிரஞ்சு விரைவாக கற்று .\nசரியான உச்சரிப்பு அறிய .\nபிரஞ்சு உள்ள அடிப்படை உரையாடல் .\nசொந்த பேசும் ஆசிரியர்கள் கற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/2018/35213-2018-05-29-04-06-40", "date_download": "2020-02-19T21:31:32Z", "digest": "sha1:5OTSD677Y6B27CPRZOLX4REEIRDHN6BK", "length": 23011, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "மாதவிடாய் கப் - நில் கவனி செல்", "raw_content": "\nகைத்தடி - மே 2018\nதமிழகத்தில் ஐரோப்பியர் மருத்துவ அறிவியலைப் பரப்பிய முறைகள்\nமுதல் கருவை கலைத்துவிட்டால் அடுத்து குழந்தையே பிறக்காது என்பது உண்மையா\nதொழில்சார்ந்த நோய்களுக்கு ஹோமியோபதி மருந்துகள்\nஇரத்தம் - உண்மைத் துளிகள்\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nபெண்களில் இருதய நோய் ஏற்பட காரணங்கள்\nநலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள்\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக��� கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: கைத்தடி - மே 2018\nவெளியிடப்பட்டது: 29 மே 2018\nமாதவிடாய் கப் - நில் கவனி செல்\nமாதவிடாய் காலங்களில் நிகழும் உதிரப்போக்கிற்காக துணியினை பயன்படுத்துவது மெல்ல மெல்லக் குறைந்து sanitary napkins என்ற பேடுகளை நமது சமூகம் பயன்படுத்தப் பழகும் இவ்வேளையில், சுற்றுச் சூழல் பேணல் என்ற நிலையில் இருந்து பேடுகள் பயன்படுத்துவது சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டது, எளிதில் மக்காது என்ற காரணத்தினை முன்னிறுத்தி, பேடுகளுக்கு பதில் reusable menstrual cups (மறு உபயோகம் செய்யக்கூடிய மாதவிடாய் கப்) பயன்படுத்தலாமே என்று ஒரு சிலர் இப்பொழுது குரல் கொடுத்து வருகின்றனர். மாதவிடாய் கப்புகள் 50-60 வருடங்களுக்கு முன்பாகவே உலகில் பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், அதைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களால் பெரும்பான்மையான பயன்பாட்டிற்கு அது வரவில்லை. அதனால் தான் மேலை நாடுகளில் மாதவிடாயினை எதிர்கொள்ள பெண்களுக்கு இருக்கும் சாதனங்களின் பயன்பாடென்பது பேடுகளில் இருந்து நேராக tampon என்ற யோனியில் வழி உட்செலுத்தும் உறிஞ்சு பஞ்சினை நோக்கிச் சென்றது.\nசமூக வலைத்தளங்களில் அண்மையில் மாதவிடாய் கப் குறித்து ஊடகப் பிரபலங்கள் நற்சான்றிதழ் கொடுத்து காணொளிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, பெண்கள் பலருக்கு மாதவிடாய் கப் என்பது மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டதா, நமது சூழலுக்கு ஏற்றதா, மறு உபயோகம் செய்யக்கூடியது என்பதால் இது நோய்த் தொற்று உருவாக வழிவகுக்குமா போன்ற போன்ற கேள்விகள் மனதினுள் எழும்பி, தங்கள் மருத்துவ நண்பர்களைக் கேட்க ஆரம்பித்தனர். அப்படி என் தோழி கேட்ட கேள்வியின் விளைவாக அமைந்தது தான் இந்த சிறு கட்டுரை.\nமாதவிடாய் கப் என்று இணையத்தில் தட்டினால் பல விலைகளில், பல பிராண்டுகளில் இவை விற்பனைக்கு இருக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆக, இவற்றில் எது சிறந்தது ஏற்றது என்ற கேள்விக்கு பதில், பொதுவாய் இவை சிலிக்கோன் மற்றும் இயற்கை ரப்பரினால் செய்யப்பட்டவையாக இருக்கின்றது. இவ்விரண்டில் இயற்கை ரப்பர் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது என்பதனால் சிலிகோனால் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் கப்பினை நாம் பயன்படுத்தலாம். இதில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் மார்க்கெட்டில் மலிவான, தரமற்ற சிலிகோன் மாதவிடாய் கப்கள் பல இருக்கின்றன என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். வழிகாட்டுதலுக்கு, உங்கள் மருத்துவரை அணுகுதல் நலம். 200 - 300 ரூபாய்க்கு விற்கப்படும் இவை, மருத்துவ உபயோகத்திற்கான தரத்துடனானவையாக இருப்பதில்லை என்பதை எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.\nமாதவிடாய் கப்கள் பயன்படுத்தும் பொழுது, கையினை சோப் கொண்டு நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலிகோன் தன்னளவில் எவ்வித நுண்ணுயிர்களும் பல்கிப் பெருக விடாது என்றாலும் நாம் நமது கையினால் தொடும் பல பரப்புகள் (surface) எ.கா. கைப்பிடிகள், மேசை போன்றவை பல விதமான நுண்ணுயிரிகளால் நிறைந்தது. எனவே, மிக சுத்தமாக நமது கைகளை கழுவிக் கொள்வதும், மாதவிடாய் கப்களை பயன்படுத்தியப்பின், அதில் உள்ள உதிரத்தைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியப்பிறகு, அதனை சுத்தப்படுத்தி பயன்படுத்துதலும் மாதவிடாய் நாட்களுக்குப் பின்னர் அதனை உற்பத்தியாளர் சொல்லியிருப்பது போன்று, பாதுகாப்பாய் வைத்திருத்தலும் மிக முக்கியம்.\nஅதோடு முக்கியமான விஷயம், உதிரப்போக்கு ஏற்படும் போது அது மாதவிடாய் கப்பினில் வந்து சேர்ந்துவிடும், அந்த உதிரம் 12 மணிநேரத்திற்கு மேலாக கப்பினில் தங்கவிடுவது நல்லதல்ல. காரணம், அதுவே ஈஸ்ட் (yeast) தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பாய் அமைந்துவிடும். எனவே உதிரப்போக்கு குறைவாய் இருந்தாலும் அவ்வப்போது சுத்தம் செய்து உபயோகிப்பது நல்லது. கடும் உதிரப்போக்கு இருக்கும் போது ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையும் குறைவாக இருக்கும் பொழுது 2 முதல் 3 முறையும்.\nஉதிரம் 12 மணிநேரத்துக்கும் மேல் சுத்தப்படுத்தப்படாமல் உடம்பில் இருந்தால், அந்த உதிரமே தொற்று உண்டாக்கும் நுண்ணுயிர்களை பல்கிப் பெருகச் செய்யும் உணவாய் அமைந்துவிடும். இது, Staphylococcus aureus என்ற கொடிய தொற்று பிறப்புறுப்பினில் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும், அதோடு யோனியில் இருக்கும் அமிலத்தன்மை கொண்ட சூழலை (acidic microenvironment in vagina) அது சமநிலை இழக்கச் செய்து, நுண்ணுயிர்கள் தங்காதபடிக்கு இருக்கும் சூழலை பாழ் செய்து புதிய நோய்த் தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.\nஆக, மாதவிடாய் கப்பினைப் பயன்படுத்த நினைப்பவர்கள், நீங்கள் உங்கள் உடலினுள் ஒரு பொருளினை வைக்கப் போகிறீர்கள் என்ற புரிதலோடு இதனை அணுகுதல் வேண்டும். தக்க ஆராய்ந்து, மாதவிடாய் கப்பினை தொடர்ந்து உபயோகப்படுத்துபவர்களின் அனுபவத்தினைக் கேட்டு அறிந்து பின் ஒரு முடிவினை எடுப்பது சாலச் சிறந்தது. அதோடு, உங்கள் மருத்துவரிடம் இது குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, முறையாய் எப்படி இக் கப்புகளை அணியவேண்டும் என்பதனையும், மறு உபயோகம் செய்யும் முன் எவ்வாறு அதனை சுத்தம் செய்வது, எந்த solution கொண்டு சுத்தம் செய்வது போன்ற கேள்விகளுக்கு பதிலினைத் தெளிவுபடுத்திக்கொண்டு, தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆலோசனைப் பெற்றுக்கொண்டு, உபயோகப்படுத்திய பிறகு எச்சூழலில் இதனைப் பத்திரப்படுத்துவது என்பதனை அறிந்து, மாதவிடாய் கப்பினை அணிய முற்படலாம்.\nபேடுகள் அணிவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றதே என்று குற்ற உணர்வு கொள்வோர் கவனத்திற்கு: பேடுகளை முறையாக அதற்குரிய குப்பைத்தொட்டியில் சேர்ப்பித்து, பேடுகளை எரித்து சாம்பலாக்கும் இயந்திரம் இருக்குமானால் (Incinerators) அதனில் சேர்ப்பித்து, முறைத்தவறி கழிவறையில் பேடினை அப்புறப்படுத்தாமல் இருந்தாலே முக்கால் வாசி பிரச்சனை என்பது இது குறித்து ஆய்வு செய்பவர்களின் கருத்து. அதனையும் மீறி, சூழல் மேல் அக்கறைக் கொண்டு மாதவிடாய் கப்பினைப் பயன்படுத்தலாமே என்று எண்ணினால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது சிரத்தை எடுத்து மேற்சொன்னவற்றை மனதில் கொண்டு, சந்தேகங்களைத் தெளிவுப் படுத்திக்கொண்டு முறையாக பயன்படுத்தவும். ஆக முக்கியமான விஷயம் ஒன்றே ஒன்று தான், தரமான மாதவிடாய் கப்பினைத் தேர்ந்தெடுத்தல் மிக மிக முக்கியம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/myvikatan.html", "date_download": "2020-02-19T21:25:59Z", "digest": "sha1:XPGOZLMIM3K6T37MT6VIHGBZIO66UDIV", "length": 15925, "nlines": 248, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? - வாசகர் பகிர்வு #MyVikatan", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்அரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா - வாசகர் பகிர்வு #MyVikatan\nஅரசுப் பள்ளி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா - வாசகர் பகிர்வு #MyVikatan\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, January 10, 2020\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமக்கள் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் காலகட்டத்தில், உள்கட்டமைப்பு வசதியில் சிறந்து விளங்கும் எங்கள் ஊர் அரசுப் பள்ளிகுறித்து இங்கு பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே என் ஆசை.\nதிருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தற்போது 610 மாணவ மாணவியர் பயில்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக 200+ சேர்க்கையில் ஹேட்ரிக் சாதனை செய்துள்ளனர். பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி\n2016-ம் ஆண்டில் 270 ஆக இருந்த பள்ளியின் எண்ணிக்கை தற்போது 610 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளியின் சார்பில் அனைவருக்கும் காலண்டர் வழங்கப்படுகிறது.\n2016-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த, முதலில் 7 லட்சம் ரூபாய் செலவில் கிரானைட் தரை அமைத்தனர். பின்னர், அருகிலுள்ள எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐந்து வகுப்பறைக்கும் ஸ்மார்ட் க்ளாஸ்,17 கணினிகளுடன் ஆய்வகம் அமைய உதவினர்.\nஅடுத்ததாக, தனியார் பள்ளிகளைப் போல ஐந்தாண்டுகளாக விளையாட்டுக்கு வண்ணச் சீருடை, கணினி வகுப்பு,ஓவியம், சிலம்பம், பரதம், கராத்தே மற்றும் பறை இசை கற்றுத்தருகின்றனர். பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி\nவீட்டுப்பாடங்களை பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் டைரி மூலம் தகவல் அளிக்கின்றனர்.\nஇந்த ஆண்டு, வகுப்���றைக்கு வண்ணம் தீட்டுதலில் தன்னார்வலர்களின் உதவியுடன் ஓவியர்களைக் கொண்டு ஒன்றரை லட்ச ரூபாய் செலவில் சுவர் ஓவியங்கள் வரைந்துள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைத்தான் முதலில் பெற்றோர் பார்க்கின்றனர். அதைச் சரிசெய்யும் முயற்சியில் இறங்கிய இப்பள்ளி ஆசிரியர்கள், அதில் வெற்றியும் கண்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் பள்ளியில் செய்த சிறப்புகளைக் குறிப்பிட்டு, வருடாந்தர காலண்டர் ஒன்றை அச்சிட்டு மாணவர்கள் அனைவருக்கும் கொடுத்துவருகின்றனர். காலண்டர்\nஒவ்வோர் வருடமும் அந்த ஆண்டு பள்ளியின் சார்பில் செய்த சாதனைகள், மாணவ மாணவியரின் குழு புகைப்படம் என அனைத்துமே அந்தக் காலண்டரில் இடம்பெற்றிருக்கும். மாணவ மாணவியர் மட்டுமில்லாது, தன்னார்வலர்களும் பொதுமக்களும், பெற்றோரும் காலண்டர் வெளியிடுவதை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை காலண்டரை குழந்தைகள் பார்க்கும் போதும் இது, தன் பள்ளி என்கிற பெருமித உணர்வு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மேலும், ஒவ்வொரு குழந்தைகள் தினத்தை முன்னிட்டும் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாக்களையும் நடத்துகிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை இதுபோன்ற சிறப்பு வகுப்புகள், கட்டமைப்புகள், புதுமைகளைத்தான் பெற்றோர்கள் முதலில் விரும்புகின்றனர். அதுபோன்ற விருப்பத்தை நிறைவு செய்யும் அரசுப் பள்ளிகள் சாதிக்கின்றன. பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி\n2017ல், தமிழக அளவில் திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகவும், இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை இப்பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்க���ல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3420-2016-10-18-19-10-45", "date_download": "2020-02-19T20:17:42Z", "digest": "sha1:ZJQYZG3B2OWW6J26KY4BVSBLGP64CSNY", "length": 28179, "nlines": 125, "source_domain": "ndpfront.com", "title": "\"அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கை\"யா? சிவசேனா", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கை\"யா\nஇப்படிக் கூறி \"இதுவும் கடந்துபோகும்\" என்று கூறுகின்ற பொழிப்புரையானது, பகவத்கீதையில் காண முடியும்.\n\"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்\"\nசிவசேனாவின் வருகை குறித்தும் பகவத்கீதை கூறுவது போன்று, கண்ணை மூடிக்கொள் என்ற உபதேசங்களுக்கு குறைவில்லை. ஆக எது நடந்ததாலும் \"இதுவும் கடந்துபோகும்\" என்கின்றனர். இது தான் இந்து வெள்ளாளிய யாழ்ப்பாணியக் குணாம்சம். சிவசேனா குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. \"சிவசேனா\" என்பது சும்மா ஊதிப்பெருப்பிக்கும் \"வேலை வெட்டியில்லாத – காரியவாதிகளல்லாத\" சமூக ஆர்வலர்களின், அரசியல்வாதிகளின் பித்தலாட்டமாக காட்டுகின்றனர்.\n\" என்று யார் சொன்னது என்பதை விட, யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பின் நலன்களை அனுபவிக்கின்றவர்களின் பொதுக் கண்ணோட்டம் இதுவாகும்.\nஇந்துத்துவ சிவசேனாவின் வருகையை அறிவுபூர்வமாக பாதுகாக்க முனைகின்றவர்கள் \"அரசியலுக்காய் சகட்டுமேனிக்கு ஓதுபவர்களும் ஊதுபவர்களும் கட்டி ஆடுகிற சலங்கையாக\" சிவசேனாவைக் காட்ட முற்படுகின்றனர். இதற்;கு அமைவாக பௌத்த அடிப்படைவாதம் இலங்கையில் எதையும் செய்ய முடியாத ஒன்றாக இருப்பதாகவும், எதையும் செய்யாத ஒன்றாகவும், இட்டுக்காட்டுகின்ற பின்னணியில் சிவசேனா பற்றி கூறப்படுகின்றது.\nஇலங்கை இன முரண்பாடானது, பௌத்த சிங்கள அடிப்படைவாதங்களின் பின்னணியில் கொலுவேற்று இருப்பதும், இலங்கையின் அரசியல் சட்ட அமைப்பே பௌத்தத்துக்கு முதன்மையான இடத்தை வழங்குகின்றது. இலங்கையில் நடந்த இன – மத கலவரங்களில், பௌத்த அடிப்படைவாதத்தின் தலையீடு இன்றி நடந்ததில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதமானது, இனவாத அதிகாரத்துடன் ஒன்றிக் காணப்படுகின்றது.\nஇனவாதம் என்பது சாதி மற்றும் மத அடிப்படைவாதத்துடன் ஒன்றிணைந்ததே. சிங்கள – தமிழ் என்று, எந்த இனவாதமாக இருந்தாலும், சமூகத்தில் காணப்படும் சாதி மதம் ஆணாதிக்கம் என்று அனைத்து பிற்போக்குடனும் ஒன்றிணைந்து தான் இயங்க முடியும்.\nஇந்த வகையில் \"தமிழர்\" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ் இந்து வெள்ளாள சாதிய சமூக அமைப்பே, சிவசேனாவின் அடிப்படைக் கொள்கையை தனக்குள் கொண்டு இருக்கின்றது. அந்த வீரியமான தன்மையை தட்டி எழுப்பி சமூகத்திற்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்ல விரும்புகின்றவர்கள் அணியாக, சிவசேனாவின் வருகையை புரிந்து கொள்ள முடியும்.\nயாழ் வெள்ளாளிய சாதிய சமூக பண்பாட்டுச் சன்னதங்களை தலைமை தாங்க வெள்ளாளிய சிவசேனா முனைகின்றது. இதை மறுத்து \"இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற சமூகத்தில் அது யாரை நெருங்கிவருதல் கூடும்\" என்று கூறுகின்றவர்கள், பொய்யை உரைக்கின்றனர்.\nவடக்கில் வீதிக்கு வீதி, சாதிக்கு சாதி கோயில்களாக மாறிவரும் இந்துத்துவ சாதிய சூழல், வெள்ளாளிய ஊருக்குள் பிற சாதிகள் வாழ முடியாத வண்ணம் தீண்டாமை கடைப்பிடிக்கும் ஊர் (வெள்ளாளிய) தீர்மானங்கள், சாதிப் பண்;பாடுகளை கலாச்சாரமாக மாறி பெண்களை சேலை அணியக் கோரும் ஆணாதிக்க வக்கிரங்கள், மூலை முடுக்கெங்கும் மாட்டு கொத்து ரொட்டிக் கடைகள் இருந்த இடங்கள் சைவ உ��வகங்களாக மாறிவரும் காட்சிகள், சிவசேனாவின் வருகையை கட்டியம் கூறி நிற்கின்றது. பொது நிகழ்வுகள் மத நிகழ்வுகளாக மாறிவிட்ட பின்புலத்தில், பாடசாலைகள் முதல் யாழ் பல்கலைக்கழகம் வரை மத அடையாளங்கள் முன்னிறுத்தப்பட்டு, அதுவே சமூகத்தின் முதன்மையான அடையாளமாகிவிட்ட பின்புலத்தில் சிவசேனாவின் வருகை அரங்கேறுகின்றது.\nபகுத்தறிவற்ற மனித நடத்தைகளாகவும், சமூக உணர்வற்ற சுயநலம் கொண்டதாகவும், யாழ்ப்பாணிய வெள்ளாளியத்தனத்தை கொண்ட சமூகத்தை, \"இந்துமதவெறி மனநிலையற்ற, இந்துத்துவ அடிப்படைவாதமற்ற..\" என்று கூறுவதற்கு, பின்னாலான சிந்தனையும், \"இதுவும் கடந்துபோகும்\" என்று கூறுகின்ற பின்னணியில், சமூகத்தை மாற்றுவதற்கு எதிரான சிந்தனையும் நடைமுறையும் இருக்க முடியும்.\n\"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்\"\nஎன்று பகவத்கீதை கூறுவது போல் \"இதுவும் கடந்துபோகும்\" என்கின்றனர். இப்படி கருத்து கூறுகின்றளவுக்கு, இந்துத்துவ வெள்ளாளிய சாதியம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துரைக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் ஆட்சி அதிகாரங்களையும், மக்களை ஒடுக்கும் இந்து வானரங்களின் (அனுமானாக வரும்) இலங்கை வருகை பெரிய விடையமல்ல என்று கூறுமளவுக்கு, இந்துமயமாக்கலுக்கு ஆதரவான, செயலற்ற அரசியல் போக்கை முன்வைக்கின்றது.\n\" என்பது வடக்கில் நடந்தேறுகின்ற இந்து மயமாக்கல், சாதி மயமாக்கலின் வழியில் சிவசேனாவின வருகையை அங்கீகரிப்பது தான்;. இந்து வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பில் வாழ்ந்தபடி, அதற்கு எதிராக புதிய சமூகத்தை நடைமுறையில் உருவாக்குவதற்காக போராடாத வெற்றுக் கண்டனங்கள் ஒருபுறும். மறுபக்கத்தில் \"இதுவும் கடந்துபோகும்\" என்பது, இந்து சாதி வெள்ளாள சமூக அமைப்பினை பாதுகாத்து அங்கீரிப்பது தான்.\nதனிமனித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக, செயலற்ற கருத்துகள் மாறி வருகின்ற பொதுப் பின்னணியில் இத்தகைய கூற்றுக்களை இணைத்துக் காண முடியும். தொலைக்காட்சிகள் மனிதர்களை மந்தையாக்கி அதற்கு பின்னால் அடிமையாக்கி விடுவது போல், சமூக வலைத்தளமானது உணர்வுகளும் உணர்ச்சிகளும் வடிகாலாகி செயலற்ற மனித பிண்டங்களாக்க கருத்துக்களை மாற்றி விடுகின்றது.\nதங்களின் செயலற்ற வாழ்வுக்கு ஏற்ப கருத்துகளை முன்வைப்பதன் மூலம், \"இதுவும் கடந்துபோகும்\" என்று கூறுமளவுக்கு சமூகத்தின் பொது அவலத்துக்கு எதிராக எதையும் செய்யத் தேவையில்லை என்று கூறுமளவுக்கு கருத்தை முன்னிறுத்தி செயலை நலமடித்து விடுகின்றனர்.\nசெயலற்று கருத்துகளில் வாழும் யாழ்ப்பாணிய சிந்தனையானது \"இதுவும் கடந்துபோகும்\" என்ற கூறுகின்ற தர்க்கத்தை நியாயப்படுத்த, \"சிவசேனா போன்ற இந்துவெறி அமைப்புகளின் இருப்புக்கு இந்துத்துவ அடிப்படைவாதம் செழுமை பெற்ற அல்லது வளர்ச்சியுறுகிற சமூக மனநிலை வேண்டும்.\" என்கின்றது. ஆக இது யாழ்ப்பாணிய வெள்ளாளச் சாதிச் சமூகம் இதற்கு தயாரான மனநிலை கொண்டு இல்லை என்ற கூறுகின்ற பொதுப்புத்தி வழியிலான வரட்டுத்தனமான மூடிமறைப்பாகும். இன்று \"எங்கே யார் சாதி பார்க்கின்றனர்\" என்பது போன்ற குட்டிபூர்சுவா வர்க்க சிந்தனையின் பாலானது.\nசாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரை தலைவராகக் கொண்டதே வெள்ளாளியச் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாணம் இன்று, இந்துத்துவ வெள்ளாளிய சாதிய வக்கிரத்தை முதன்மையாக்கும், சமூக நடைமுறையைத் தொடங்கி இருக்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்டம், 1980 களில் நடந்த தேசியப் போராட்டக் காலத்தில் இருந்த சாதிய அமைப்பிற்கு போன்றவற்றுக்கு மாறாக, வீரியம் பெற்ற சாதிய நடைமுறைகள் தோற்றம் பெற்று முதன்மைக் கூறாக மாறி வருகின்றது.\nஅதன் ஒரு வடிவம் தான் கோயில்கள். பழைய கோயில்களுடன் புதிய கோயில்கள், சாதி முரண்பாடுகள் கூர்மையாக்கி வரும் பொதுப் பின்னணியில், சாதிக்கொரு கோயில் என்று வடக்கில் சாதிய அடிப்படைவாதம் கொலுவேறுகின்றது. இதற்கு சமாந்தரமாக கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களும் போட்டி போட்டு வளர்கின்றது. தமிழ் சமூகம் மத அடிப்படைவாதத்துக்குள் வாழத் தொடங்கிவிட்டது. இதன் வளர்ச்சியானது, வன்முறை வடிவத்தின் தோற்றத்துக்கான தயாரிப்புக்களை தொடங்கி இருக்கின்றது.\nஅதாவது சமூகம் மத அடிப்படைவாதம் நோக்கி வளருகின்றது. மத மோதல்களுக்கான களம் தயாரிக்கப்படுகின்றது. நாட்டை ஆளுகின்றதும், பாராளுமன்ற அரசியலை முன்வைக்கின்ற நவதாராள சுரண்டும் வர்க்கம், மக்களை சுரண்டுவதற்காக மத ரீதியாக பிரித்தாளுவதற்கு ஏ���்ப மதம் அரசியலாக மாறி வருகின்றது.\nஇந்தியாவின் யாழ் தூதராலயத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இதற்கு அனுசரணையாக மாறி இருக்கின்றது. இதை தூண்டி விடுவதும் இந்தியா தான்.\nதமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாரம்பரிய கலைகள் அழிக்கப்படும் அளவுக்கு, இந்தியக் கலைகள் இறக்குமதி செய்யப்படுகின்றது. வடகிழக்கு உள்ளிட்ட தமிழர்களின் எல்லா நிகழ்வுகளிலும் இந்தியக் கலைகளும் கூத்துகளும் மேடையேற்றப்படுவதும், இதற்கு இந்தியா அனுசரணையாக இருப்பதும் வெளிப்படையானது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கலைகளைக் கூட, தனது அனுசரணைக்கு கீழ் கொண்டு புதிய தலைமுறைக்கு பழக்குகின்றது. ஒடுக்கப்பட்ட குரலையும் தனது கைத்தடிகள் மூலம் முன்வைத்து வழி நடத்த முனைகின்றது.\nபாரம்பரிய இலங்கை வாழ் தமிழரின் சமூகக் கூறுகள் அழிக்கப்பட்டு இந்திய பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாளியத்தை இந்திய மயமாக்குகின்றது. இந்தப் புதிய சமூகப் பின்னணியில் தான் சிவசேனாவின் வருகை நடக்கின்றது.\n\" என்று கூறி, இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என கூறுவதற்காக \"\"தலித்\" என்ற இந்திய வகை சுட்டல் இலங்கை சாதிய அமைப்பின் மீது, தீண்டாமையின் மீது அதீத பயத்தை தன் சொல் பிம்பமாக எவ்வாறு இழுத்துவந்ததோ அதுபோன்றே \"சிவசேனா\"வும் சொல் விம்பத்தை இழுத்து வருகிறது.\" என்கின்றனர். இதுவொரு அபத்தமான குரோதமான தர்க்கம். \"சிவசேனா\" போன்ற ஒடுக்கும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த \"தலித்\" சொல்லை பொதுமைப்படுத்துகின்ற அரசியல், ஒடுக்கும் சாதி சார்ந்ததே.\nஒடுக்கப்பட்ட சாதிகள் என்ற சொல்லுக்குப் பதில் \"தலித்\" என்ற சொல், மற்றொரு அரசியலைக் குறிக்கின்றது. இது சாதியை ஒழிப்பதற்கு பதில், சாதி ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதன் மூலம் இந்த வர்க்க அமைப்பில் தனக்கான சாதிய இடத்தைக் கோருகின்றது. இதன் வளர்ச்சியானது மற்றைய சாதித் தலைவர்கள் போல் சலுகை பெற்று வாழும் சாதித் தலைவரையே உருவாக்கும். இந்த அரசியலில் இருந்து தலித்தியத்தை காண்பதற்கு பதில், தலித்தியத்தை தீண்டாமையாக காட்டி அணுகுவதைக் காணமுடியும்.\nஇந்த பின்னணியில் \"தீண்டாமையின் மீது அதீத பயத்தை\" தலித் எழுப்புவதாக கூறுகின்ற பின்னணியில், யாழ் சாதிய சமூக அமைப்பின் வக்கிரத்தை மூடிமறைக்க மு��ைவதாகும்;. இன்று வடக்கில் எந்தப் பயன்பாடுமின்றி (வெளிநாட்டு) வெள்ளாளச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் நிலமும், நிலமின்றி நிலத்தைக் கோரும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு, இதன் பின்னான தீண்டாமையும் சமூகத்தில் பேசுபொருளாக முன் வராது காணப்படுகின்றது. ஒடுக்கும் வெள்ளாளச் சாதி, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஊருக்குள் நிலம் கொடுக்கக் கூடாது என்ற ஊர் தீர்மானங்கள் போன்ற சாதியத் தீண்டாமையின் கொடூரமானவைகள் யுத்தத்தின் பின் சமூகமயமாகி இருக்கின்றது.\nஇந்த பின்னணியில் சிவசேனாவின் வருகை அரசியலில் மதத்தைப் புகுத்துவதற்கு வழிகாட்டும். இதற்கு ஏற்ப கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளாள சிவசேனாவின் தலைவராக இருப்பதுவும், வெள்ளாள சிவசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பதுவும் இந்த பின்னணியில் தான். சாக்கடைப் பன்றியைப் போல் இந்துத்துவ வெள்ளாள சாதிய அடையாளங்களுடன் புரண்டு எழும் வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அனைத்தும், சமூகத்தை பிளந்து குதறும் இந்து வெள்ளாளிய சிவசேனாவின் குணங்குறிகளாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/baskaran9313?referer=tagTrendingFeed", "date_download": "2020-02-19T19:51:36Z", "digest": "sha1:2XRCBIIKISPLKIEDBYVTKQI3NRCGPDKI", "length": 2337, "nlines": 57, "source_domain": "sharechat.com", "title": "Baskaran - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/02/26/", "date_download": "2020-02-19T21:07:11Z", "digest": "sha1:RJSPIRE7KBV5SXQR4DICDDJRDRHAPL55", "length": 28640, "nlines": 341, "source_domain": "ta.rayhaber.com", "title": "26 / 02 / 2017 | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 02 / 2020] டி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுத�� பெற்றது\tஅன்காரா\n[19 / 02 / 2020] எஸ்கிசெஹிர் போக்குவரத்து கடற்படையில் 60 புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[19 / 02 / 2020] இஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஃபெர்ரிக்கு இசைக்கலைஞர் தேர்வு தொடங்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 02 / 2020] ரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\tரஷ்யா ரஷ்யா\n[19 / 02 / 2020] Çiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\tஇஸ்மிர்\nநாள்: பிப்ரவரி 26, 2017\nடிரைவர் ஜெய்டின்பெர்னூவில் போலீஸ் கார் மோதியது\nஜெய்டின்பர்னு டிராம் மற்றும் போலீஸ் கார் மோதியது: இஸ்தான்புல் ஜெய்டின்பர்னு, விளக்குகளை கடக்க விரும்பும் போலீசாருடன் போலீஸ் கார் மோதியது. கபாடாஸ் - பாசலர் டிராம் சேவையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு போலீஸ் அதிகாரி சற்று காயமடைந்தார் [மேலும் ...]\nஏற்றுமதியாளரின் 75 மில்லியன் பவுண்டுகள் அவரது பாக்கெட்டில் இருக்கும்\nஏற்றுமதியாளர்கள் 75 மில்லியன் பவுண்டுகளின் பாக்கெட்டில் இருப்பார்கள்: ஆர்ஸ்லான், சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் பாதுகாப்புக்கான சர்வதேச மாநாட்டிற்கு இணங்க [மேலும் ...]\nமேலும், TÜDEMSAŞ தரத்தை அதிகரித்து ஒரு நவீன அமைப்பு உள்ளது\nApaydin, TÜDEMSAŞ விரிவாக்கம் தரம் என்பது நவீன அமைப்பு கெட்ஸ்: துருக்கி மாநிலம் ரயில்வே (TCDD) பணிப்பாளர் நாயகம் İsa Apaydın துருக்கி ரயில்வே இயந்திரங்கள் தொழில் இன்க் 'சென்றிருந்தார். அபாய்டின் மற்றும் அவரது தூதுக்குழு, [மேலும் ...]\nகொனாக் ட்ராமில் கடைசி நிறுத்தம்\nகோனக் டிராமில் கடைசி நிறுத்தம்: மாதங்களுக்கு முன்பு கராட்டா-கோஸ்டீப் கப்பல் இடையே கடலோர ஏற்பாட்டைச் செய்த பெருநகர திட்டத்தில் கொனக் டிராமின் பாதையை எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்றபோது, ​​டிராம் தண்டவாளங்களை இடுவதற்கு இடையூறு ஏற்பட்டது İzmir பெருநகர நகராட்சி, [மேலும் ...]\nஏக்கர் விற்கப்பட்ட ANKARAY மற்றும் மெட்ரோஸில் மறக்கப்பட்ட பொருட்கள்\nஅங்காரில் மறக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஏலத்தால் விற்கப்பட்ட மெட்ரோக்கள்: நகராட்சி பேருந்துகள், அங்காரே மற்றும் மெட்ரோக்களில் மறந்துபோன பொருட்கள், ஆனால் பல ஆண்டுகளாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சொந்தமில்லாதவை, ஈகோ பொது இயக்குநரகம் விற்பனைக்கு வழங்கப்பட்டன. [மேலும் ...]\nஅயர்��் வீல் சொகுசு ஹோட்டல் செல்ல தயாராக உள்ளது\nஅயர்ன் வீல் சொகுசு ஹோட்டல் பயணம் செய்யத் தயாராக உள்ளது: ஆடம்பர பயணங்களை விரும்பும் ஜப்பானியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, ட்விலைட் எக்ஸ்பிரஸ் மிக உயர்ந்த அளவிலான வசதியுடன் கூடிய பெட் ரயில் ஜூன் மாதத்தில் தடங்களில் உள்ளது. 10 வேகன் ரயில் 6 வேகன் [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: பிப்ரவரி மாதம் 29 ஒட்டோமான் பேரரசு சூரியன்\nஇன்று வரலாற்றில் 26 பிப்ரவரி 1913 சிரியா மற்றும் பாலஸ்தீனத்திற்கான ஒட்டோமான் பேரரசின் இரயில் பாதைகளில் சங்கடமாக இருக்கும் பிரான்ஸ், கடன் வழங்குவதற்காக பாரிஸுக்குச் செல்லும் கேவிட் பேக்கு அவர்கள் கொடுக்கும் கடனுக்கு ஈடாக ரயில்வே கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று கோருகிறது. [மேலும் ...]\nஇன்று வரலாற்றில்: பெப்ரவரி மாதம் 29 ம் தேதி ஹெய்டார்பாஸா துறைமுகம்\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nஎஸ்கிசெஹிர் போக்குவரத்து கடற்படையில் 60 புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன\n'பயணிகள் போக்குவரத்து அடையாள அட்டை' மெர்சினில் உள்ள பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு வருகிறது\nஇஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஃபெர்ரிக்கு இசைக்கலைஞர் தேர்வு தொடங்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nஎஸ்கிசெஹிர் டிராம் கோடுகளில் நிலக்கீல் பணிகள் தொடரவும்\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கட்டுமானத்தில் என்டெக் ஃபார்ம்வொர்க் மற்றும் சாரக்கட்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன\nஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\nமவுண்ட் நெம்ருட் ரயில்வே அமைப்பு திட்டத்திற்கான முதல் படி இந்த ஆண்டு எடுக்கப்படும்\nஒய்.எச்.டி போலு பலூன் செய்தி வெளியிடப்பட்டது\nதுனே சோயர் இஸ்மீர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: பெப்ரவரி 9 ம் திகதி வியன்னா தலைமை\nசம்சுன்ஸ்போர்ட் ஆதரவாளர் டிராம் இலவசம்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அறிவிப்பு: தியர்பாகர்-குர்தலான் கோட்டின் லெவல் கிராசிங்கில் மேம்பாட்டுப் பணி\nரே கெய்னக் தொழிற்சாலையில் பவர் லைன் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர் பணிகள் செய்யப்படும்\nடெண்டர் அறிவ���ப்பு: இஸ்தான்புல் மெட்ரோ கோடுகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை\nடெண்டர் அறிவிப்பு: R350HT 60E1 ரயில் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: பி 70 முன் நீட்டப்பட்ட-முன் இழுக்கப்பட்ட கான்கிரீட் குறுக்குவெட்டு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: மனிசா-பந்தர்ம ரயில்வேயில் கல்வெர்ட் கட்டுமான பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: நிலஅளவை வாங்கும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே ஆலையின் ரயில் சப்ஃப்ரேம் பீம் கொள்முதல் பணி\nÇetinkaya Divriği இன் பல்வேறு கி.மீ.யில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆய்வு\nஅங்காரா சிவாஸ் YHT திட்டம் Kayaş Elmadağ பிரிவு உள்கட்டமைப்பு வழங்கல் கட்டுமான டெண்டர் முடிவு\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nடி.சி.டி.டி டாசிமாசிலிக் 184 வேலைவாய்ப்பு வாய்வழி பரிசோதனை செய்ய தகுதியான வேட்பாளர்களின் பட்டியல்\nபைலட் மற்றும் எந்திரங்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\n8844 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க சுகாதார அமைச்சகம்\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\n2020 FIVB ஸ்னோ வாலி உலக சுற்றுப்பயணம் எர்சியஸ் நிலை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது\nஸ்கை ரிசார்ட்ஸ் ஜெண்டர்மேரி தேடல் மற்றும் மீட்பு குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது\nகெய்சேரி எர்சியஸ் ஸ்கை மையத்தில் பனிச்சரிவு பயிற்சி\nஎர்சியஸில் தொத்திறைச்சி உண்ணும் போட்டி\nடெனிஸ்லி ஸ்கை சென்டர் பனிச்சறுக்கு ஆர்வத்தை அதிகரித்தது\nஎஸ்கிசெஹிர் போக்குவரத்து கடற்படையில் 60 புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன\n'பயணிகள் போக்குவரத்து அடையாள அட்டை' மெர்சினில் உள்ள பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு வருகிறது\nஇஸ்தான்புல் சிட்டி லைன்ஸ் ஃபெர்ரிக்கு இசைக்கலைஞர் தேர்வு தொடங்கப்பட்டது\nஸ்கெண்டெரூன் போர்ட் மெர்சின் துறைமுகத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்\nதுனே சோயர் இஸ்மீர் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டது\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nஅங்காரா பெருநகரத்திலிருந்து மெட்ரோவில் மரியாதை விதிகளைப் பகிர்தல்\nமெர்சின் மெட்ரோ பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டது\nஇமமோக்லு மெசிடியோகோய் மஹ்முத்பே மெட்ரோ பாதையின் தொடக்க தேதியை அறிவித்தார்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தொழிற்சாலை 2021 இல் வெகுஜன உற்பத்தியைத் தொடங்க உள்ளது\nஉள்ளூர் கார் விற்பனையாளர்களுக்காக 10 நாடுகள் தொடர்பு கொண்டன\nகொரோனா வைரஸ் உள்நாட்டு கார் TOGG இன் திட்டங்களை மிதக்கிறது\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nடி.சி.டி.டி பூஜ்ஜிய கழிவு சான்றிதழைப் பெற தகுதி பெற்றது\nதுருக்கியுடன் பாக்கிஸ்தான் ரயில்வே இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட\nIETT: மெட்ரோபஸ் புகார் விண்ணப்பங்கள் 8,6 சதவீதம் குறைந்துள்ளது\nடி.சி.டி.டி போக்குவரத்து ரயில் இயந்திர இயந்திர பாடநெறி பயிற்சி பட்டியல் மற்றும் நேர்காணல் தேதிகள்\nரயில்வே ரயில் ஆபரேட்டர்கள் 3 வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது\nஇஸ்தான்புல் விமான நிலைய ஸ்மார்ட் டாக்ஸி விண்ணப்பம் தொடங்கப்பட்டது\nஜன்கியார்டில் இருந்து அரிய கார்கள் பதிவு விலையில் விற்கப்படுகின்றன\nடெஸ்லாவுக்கு மரம் வெட்டுவதை நிறுத்துவதற்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது\nஒரு புத்தம் புதிய மின்சார கருத்து: ஹூண்டாய் தீர்க்கதரிசனம்\nபுதிய ஹோண்டா ஜாஸ் 2020 கலப்பினத்தில் மட்டுமே வருகிறது\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nரஷ்யாவில் அதிவேக ரயில் பாதசாரி மீது மோதியது .. கேமராக்களில் பிரதிபலிக்கும் பேரழிவு விபத்து\nÇiğli டிராம்வே திட்டம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டது\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-02-19T19:51:43Z", "digest": "sha1:E5S7SHZ4A5YUR75DZDWS5EXBRKXVRZNL", "length": 11711, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனிதா பால்துரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nஅனிதா பால்துரை (Anitha pauldurai) (பிறப்பு 22 ஜூன் 1985, சென்னை , தமிழ்நாடு) இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட வீரர் மற்றும் இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் தலைவராவார். அனிதா எட்டு ஆசிய கூடைப்பந்து கூட்டமைப்பு (ஏபிசி) சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார். இவர், பிரசாந்தி சிங்குடன் சேர்ந்து முதல் நான்கு ஏ (கிரேடு: எலைட்) இடங்களில் முதலிடம் வகிக்கும் முதல் இந்திய கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக உள்ளார்.\n2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாய்லாந்தில் சர்வதேச தொழில்சார் லீக் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனிதா ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டு 2006 மற்றும் ஆசிய விளையாட்டு 2010 போன்ற பெரிய போட்டிகள் உட்பட பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஅனிதா பால்துரை 2013இல் தோகாவில் நடைபெற்ற, முதல் மூன்று ஃபிபா ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற்று, தங்கப்பதக்கம் வென்றார். இவ��், 2012இல், சீனாவின் ஹையானில் நடைபெற்ற 3 வது ஆசிய கடற்கரை விளையாட்டுகளில் பங்குபெற்று, தங்கப்பதக்கம் பெற்றார். 2011இல் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கடற்கரை ஆட்டங்களில் அணியின் தலைவராக பங்குபெற்று தங்கப்பதக்கம் பெற்றார். 2009இல் வியட்நாமில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.[1][2] அனிதா, தேசிய விளையாட்டுகளில் 10 தங்கப் பதக்கத்தையும், 2 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் மற்றும் ஃபெடரேஷன் கோப்பை, ஜூனியர் மற்றும் யூத் நேஷனைல் 11 பதக்கங்களையும் வென்றுள்ளார்.\nசென்னை குடியிருப்பாளரான அனிதா பால்துரை, தனது 11வது வயதில் கூடைப்பந்து விளையாடத் தொடங்கினார். ஆனால் ஆரம்பத்தில், \"தான் இவ்விளையாட்டின் ரசிகர் அல்ல\" என்பதை ஒப்புக்கொள்கிறார். தான் ஆரம்பத்தில் கைப்பந்து மற்றும் தடகள விளையாட்டுகளை அதிகமாக விளையாடியதாகவும், பள்ளியில் படிக்கும்போது, கூடைப்பந்து பயிற்சியாளர், இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்க பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார். கூடைப்பந்து விளையாட ஆரம்பித்ததும், அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம் பெற்றுள்ளார். இவர் தெற்கு ரயில்வேயில் 2003இல் சேர்ந்தார், தற்போது தலைமை பயணச்சீட்டு கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-02-19T19:09:59Z", "digest": "sha1:AETGTJOBWSN2JC5DK3CZIJJZKLRCLSYZ", "length": 14327, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாக்கா விலங்கியல் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n13 ஆகத்து 1987 (பொதுமக்கள் பார்வைக்கு)\nஅயர் கெரோ, மலாக்கா, மலேசியா\nமலாக்கா விலங்கியல் பூங்கா (மலாய்: ஜூ மெலாக்கா , சீனம் 马六甲动物园 என்பது மலேசியாவின் மலாக்கா ��ாநிலத்தின் அயெர் கெரோ தேசிய நெடுஞ்சாலை 143 ன் இருமருங்கிலும் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும். 215 இனங்களைச் சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட விலங்குகள் இப்பூங்காவில் கானப்படுகின்றன. மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலைக்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய விலங்கியல் பூங்காவாகும். 2007 ஆம் ஆண்டு “மலேசியாவிற்கு வருக” (Visit Malaysia) என்ற பரப்புரை மூலம் இதுவரை இல்லாத உச்ச அளவாக 619,194 பார்வையாளர்கள் மலாக்கா பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.\n1963 ஆம் ஆண்டில் மலேசிய தேசிய விலங்குக் காட்சி சாலையுடன் (ஜூ நெகரா) இணைந்து இப்பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் 1979 ஆம் ஆண்டில் இப்பூங்கா நிர்வாகம் பின்னர் மலேசியாவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையால் நிர்வகிக்கப்பட்டது. இதனால் இப்பூங்கா தனது நடவடிக்கைகளை மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நன்மை அளிக்கும் சேவைகளை அளித்து வருகிறது. இது 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று அப்போதைய மலேசிய பிரதம மந்திரி மகாதீர் பின் முகமதுவால் பொது மக்களுக்கு திறக்கப்படுவதற்கு முன்பாக ஒரு வனவிலங்கு மீட்பு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்காக நீண்ட காலமாக திறக்கப்பட்டிருந்தாலும், இன்றும் அதன் வன விலங்கு மீட்புப் பணிகள் மற்றும் விலங்கு சரணாலயப் பணிகளுக்கான மையமாக செயல்படுகிறது. தற்போது இப்பூங்கா பல பறவைகள், இருவாழ்வி, ஊர்வன, பாலூட்டிகள், பூச்சிகள் போன்றவற்றின் வாழிடமாக உள்ளது.[2][3][4]\nஅருகிவரும் இனமான சுமாத்திரா காண்டாமிருகங்களை காட்கிப்படுத்திய முதல் பூங்காவாக மலாக்கா விலங்கியல் பூங்கா திகழ்கிறது. வெள்ளைக் காண்டாமிருகம், ஆசிய யானைகள், சிவப்பு பாண்டா, மலேசியக் காட்டெருது, மறிமான், அணில் குரங்கு, இந்திய மலைப் பாம்பு , சாம்பல் ஓநாய், மங்கோலியக் காட்டு குதிரை, பச்சை நிற மர மலைப்பாம்பு, ஒட்டகச்சிவிங்கி, நீல-மஞ்சள் மக்காவு பஞ்சவர்ணக்கிளி, இந்தோ சீனப் புலி, மலாய் புலி போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விலங்கினங்களின் வாழிடங்களாகச் செயல்பட்டு வருகிறது.[5][6][7]\nசராசரியாக ஒரு நாளைக்கு 1093 பார்வையாளர்கள் வீதம் வருடத்திற்கு 400,000 பார்வையாளர்கள் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.[8][9] பூங்கா திறக்கப்பட்டதிலிருந்து உச்ச அளவாக 2007 ஆம் ஆண்டில் ஒர��� நாளைய சராசரியாக 1619 பார்வையாளர்களுடன் மொத்தம் 619,194 பார்வையாளர்கள் இப்பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். அந்தாண்டில் மட்டும் இந்த மிருகக்காட்சி சாலை 3.99 மில்லியன் மலேசிய ரிங்கிட் (அமெரிக்க $ 886,666) வருவாய் ஈட்டியது. அதில் 130,000 ரிங்கிட் இலாபமாகக் கிடைத்தது.[10] ஒரு ஆரோக்கியமான, குளுமைமிக்க பசுமையான பின்னணி இப்பூங்காவால் பராமரிக்கப்படுவதால் மிகவும் வெப்பமான கோடை காலங்களில் கூட குளிர்ச்சியான மழைக்காடுகளைப் போன்று அடையாளப்படுத்துவதற்கு இது உதவுகிறது. பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வருவதற்கு உதவக்கூடிய அமிழ் தண்டூர்தி வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் கட்டண விலைகள் 2.00 க்கும் குறைவாக மலேசிய ரிங்கிட்டுகளாகும். அதோடு மட்டுமல்லாமல் உணவகங்கள், சிற்றுண்டிக் கூடங்கள் போன்றவை மரினா செனோராய் அருகில் அமைந்துள்ளன.\nநீல மஞ்சள் மக்காவுக் கிளி\nகீழ்கானும் சாட்சிகள் உள்ளிட்ட ஈர்ப்புகள் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nயானை மற்றும் குதிரை சவாரி\nவெளியேறும் வாயிலில் உள்ள நினைவுப்பரிசகம்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/bank-jobs/state-bank-of-india-apply-online-for-8000-junior-associate-vacancies-in-sbi-recruitment-2020/articleshow/73079445.cms", "date_download": "2020-02-19T21:15:23Z", "digest": "sha1:MCUQBZP5HWLI6RL4RVAT4KBIGYLYPKX7", "length": 23982, "nlines": 189, "source_domain": "tamil.samayam.com", "title": "SBI Clerk Recruitment 2020 : மத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு..! விண்ணப்பிக்க நாளை கடைசி.. 8 ஆயிரம் காலியிடங்கள்!! - state bank of india apply online for 8,000 junior associate vacancies in sbi recruitment 2020 | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nமத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. 8 ஆயிரம் காலியிடங்கள்\nState Bank Of India SBI எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், கிளார்க் வேலை SBI Clerk Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க SBI Clerk Apply Online நாளை கடைசி.\nநாடு முழுவதும் அதிக கிளைகளுடன் செயல்பட���ம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது எஸ்பிஐ வங்கியில் இருந்து ஜனவரி 2 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும், தமிழகத்தில் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்பது பற்றிய முழு விபரங்களை இங்கு காணலாம்.\nஅறிவிக்கை வெளியான நாள்: 2 ஜனவரி 2020\nவிண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 3 ஜனவரி 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 26 ஜனவரி 2020\nவிண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 26 ஜனவரி 2020\nமுதனிலைத் தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி / மார்ச் 2020\nமெயின் தேர்வு நடைபெறும் நாள்: 19 ஏப்ரல் 2020\n10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபோட்டித்தேர்வுக்கு தயாராவோருக்கு ஓர் நற்செய்தி\nநாடு முழுவதும் மாநிலம் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 393 காலியிடங்களும், புதுச்சேரியில் 7 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் 8 ஆயிரம் காலியிடங்கள் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தமிழகத்திலோ, அண்டை மாநிலங்கள், நகரங்களிலோ உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு ரீதியலான காலியிடங்கள் விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\n1.1.2020 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் OBC – 13, SC/ST – 15, பொது – 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற விதவைகளுக்கு 7 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.\nபணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இரண்டு டிகிரி படித்தவராக இருப்பின், 1.1.2020 அன்றைய தேதிக்குள் தேர்ச்சிப் பெற்று, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு செமஸ்டர் படித்துவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்களும் ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், குறிப்பிட்ட நாளில் தேர்ச்சிப் பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.\nஎழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வானது முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் விண்ணப்பதாரர்கள் இரண்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பின்னர், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதிலும் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், பயிற்சிக்குப் பின் பாரத ஸ்டேட் வங்கியில் ஜூனியர் அசோசியட்டாக பணிபுரியலாம்.\nமுதனிலைத் தேர்வானது கணினி வழியாக நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். ஆங்கிலம், கணித அறிவு, திறனறிவு ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதன் பிறகு, மெயின் தேர்வின் போது 200 மதிப்பெண்களுக்கு 2.40 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். இதில் பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதம், திறனறிவு மற்றும் கணினி அறிவு ஆகியவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.\nஜூனியர் அசோசியட் பணிக்கு மாதம் சுமார் 26,000 ரூபாய் வரையில் சம்பளம் கிடைக்கும். பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ப, 1 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் பெறவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, போட்டித்தேர்வுக்கு தயாராவோர் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஜூனியர் அசோசியட் பணி தேர்வுக்கான விண்ணப்பக்கட்டம் 750 ரூபாய் ஆகும். SC / ST / PWD / XS பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ஒரு முறை செலுத்திய விண்ணப்பக்கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது. ஆன்லைன் வழி விண்ணப்பக்கட்டணம் மட்டுமே செலுத்த முடியும்.\nஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பற்றிய முமுமையான விபரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nபாரத ஸ்டேட் வங்கி கிளார்க் வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்களுக்கு எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:SBI Clerk Recruitment 2020: Recruitment of Junior Associates Official Notification\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வங்கி\nமத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. 8 ஆயிரம் காலியிடங்கள்\nரிசர்வ் வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்.. டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு\nஇந்தியன் வங்கியில் வேலை.. 138 காலியிடங்கள்..\nபாரத ஸ்டேட் வங்கி SBI கிளார்க் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு\nஎஸ்பிஐ வங்கியில் கிளார்க் வேலை\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை ...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\nநேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கார்கள்... பதைப...\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nமதுரை அரசு கருவூல அலுவலகத்தில் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு\nTNEB அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு\nகோவா கப்பல்கட்டும் தளத்தில் வேலை\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடி���ுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு..\nரிசர்வ் வங்கி RBI -ல் கிரேடு 'பி' பதவிக்கு வேலைவாய்ப்பு\nரிசர்வ் வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்.. டிக...\nவங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி தேர்வுக்கான IBPS SO ஹால் டிக்கெட்...\nசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/karaikal-fishermen-sales-fishes-for-rs-1-crore/articleshow/63523199.cms", "date_download": "2020-02-19T21:00:27Z", "digest": "sha1:XSBFXCC54J2NMTLJO7M7GGLNSUXC7A22", "length": 13029, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Fish Sales : காரைக்காலில் ஒரே வலைவீச்சில் சிக்கிய மீன்கள்; ரூ.1 கோடிக்கு விலை போன ஆச்சரியம்! - karaikal fishermen sales fishes for rs.1 crore | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nகாரைக்காலில் ஒரே வலைவீச்சில் சிக்கிய மீன்கள்; ரூ.1 கோடிக்கு விலை போன ஆச்சரியம்\nவலையில் பிடித்துக் கொண்டு வரப்பட்ட மீன்கள், ரூ.1 கோடிக்கு மேல் விலை போனது.\nகாரைக்கால்: வலையில் பிடித்துக் கொண்டு வரப்பட்ட மீன்கள், ரூ.1 கோடிக்கு மேல் விலை போனது.\nகாரைக்கால் அருகே கீழகாசாக்குடி மேட்டை சேர்ந்தவர் பால்மணி. இவருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.\nகூரை கத்தாழை உள்ளிட்ட 165 மீன்கள் சிக்கின. இவற்றைக் கொண்டு காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் ஏலம் நடந்தது.\nஒரு கிலோ ரூ.2,550க்கு என்ற வகையில் 27 கிலோ வரை இருந்தன. காலை 9 மணிக்கு தொடங்கிய ஏலம் 11 மணி வரை நடைபெற்றது.\nமொத்தம் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போனதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேசிய மீனவர்கள், ஆழ்கடலில் எப்போதாவது தான் கூட்டமாக மீன்கள் சிக்கும்.\nகூரை கத்தாழை மீன்களின் வயிற்றுப்பகுதியில் உள்ள நெட்டி என்ற சதைப் பகுதி மருத்துவ குணம் வாய்ந்தது. எனவே நெட்டியை தனியாக வெட்டி எடுத்து, வியாபாரிகளிடம் அதிக விலைக்கு விற்று விடுவார்கள்.\nஇவை வெளிநாடுகளிக்கும், மருத்துவ துறைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nCAA போராட்டம்: வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன - சபையில் போட்டுடைத்த முதல்வர்\n“செய்தியாளர்கள் மும்பை விபச்சாரிகள், எச் ராஜா பார்ப்பன நாய், தலித்துக்கு திமுக பிச்சை போட்டுச்சு” எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு\n'ஏய் பொண்டாட்டி'.. சீமான் வீடியோவை வெளியிட்ட நடிகை... தொண்டர்கள் ஷாக்...\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nநள்ளிரவில் விழித்துக் கொண்ட தமிழ்நாடு: பற்றி எரியும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nமேலும் செய்திகள்:மீன்கள் ஏலம்|கூரை கத்தாழை|காரைக்கால் மீனவர்கள்|koorai kathalai fish|Karaikal fishermen|Fish Sales\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாரைக்காலில் ஒரே வலைவீச்சில் சிக்கிய மீன்கள்; ரூ.1 கோடிக்கு விலை...\nஅரசு பள்ளி மாணவருக்கு உதவி செய்த ரஷ்ய தமிழா்கள்...\n���ென்னையை குறிவைக்கும் காலரா: மக்களே உஷார்...\nகாவிாி விவகாரம் தொடா்பாக நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/you-can-save-your-coworkers-life/", "date_download": "2020-02-19T19:17:12Z", "digest": "sha1:HTD4XYXNDK4R3JPR624EX227ONTS7Q72", "length": 40442, "nlines": 107, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "சக ஊழியரின் உயிர்காத்திடுங்கள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனத்துயரில் இருக்கும் ஒருவரைக் காப்பாற்றும் திறமை, HR பணியாளர்கள் அல்லது மனநல நிபுணர்களுக்குமட்டும்தான் உண்டா உதவியைக் கோருகிற உங்கள் சக ஊழியருக்கு நீங்கள் எப்படி உதவலாம், ஆதரவளிக்கலாம்\nநாளுக்கு நாள் நமது தினசரி வாழ்க்கையில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆகவே, அலுவலகங்களில், பிற பணியிடங்களில் தற்கொலையெண்ணத்தைக் கண்டறிந்து தடுக்கவேண்டியது அவசியமாகிறது. பணியிடத்தில் தற்கொலையைத் தடுப்பதுபற்றி நாங்கள் வெளியிடவுள்ள நான்கு கட்டுரைகளில் இது மூன்றாவது. இதில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஆதரவு வழங்குவது எப்படி, அதன்மூலம் தற்கொலையைத் தடுப்பது எப்படி என்று விளக்குகிறார் ஶ்ரீரஞ்சிதா ஜெய்ர்கர்.\nஒருவர் மனத்துயரில், மனச்சோர்வில் உள்ளபோது, அல்லது, தற்கொலையைப்பற்றி எண்ணுகிறபோது, அவருக்கு அருகிலுள்ளவர்கள்தான் இதனை உடனடியாக உணர இயலும். நம்முடைய பணியிடங்களில், நமது குழுத் தலைவர்கள் அல்லது HR மேலாளர்களைவிட, நமது சக ஊழியர்களுடன்தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம். ஓர் ஊழியர் தடுமாற்றத்தில் உள்ளார், வீட்டிலோ அலுவலகத்திலோ அவருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றால், அவரருகே உள்ளவர்கள்தான் அதை முதலில் தெரிந்துகொள்வார்கள். இந்தச் சூழ்நிலைகளில், அவர்கள் நுண்ணுணர்வுடன் நடந்துகொண்டால், தங்களது சக ஊழியர்களுக்கு உதவலாம், தற்கொலையைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றலாம்.\nநிறுவனங்களில் தற்கொலைத் தடுப்புத் திட்டம்\nஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு\nஊழியர் தற்கொலை: எப்படிச் சமாளிப்பது\nபாதுகாவலர் என்பவர், தற்கொலையைத் தடுக்க இயலும் என்று நம்புகிறவர், அதற்காகத் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளவர். உதாரணமாக, ஓர் ஆசிரியர், பெற்றோர், வார்டன், பக்கத்து வீட்டுக்காரர், முதலாளி, வாட்ச்மேன், பேருந்து நடத்துநர், கடைக்காரர் அல்லது ஒரு சமூகத் தலைவர் பாதுகாவலராகச் செயல்படலாம். பாதுகாவலராகச் செயல்படும் ஒருவர், தன்னருகே இருக்கிறவர்களைக் கூர்ந்து கவனிக்கவேண்டும், யாராவது மிகவும் மனத்துயரத்துடன் காணப்பட்டால், உடனே எச்சரிக்கைக் கொடியை உயர்த்தவேண்டும், அவர்களுக்கு ஆரம்பகட்ட உணர்வுநிலை ஆதரவை வழங்கவேண்டும், அதன்பிறகு, அவர்களை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்பவேண்டும். ஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பாதுகாவலர் கருதினால், அவரிடம் \"இந்த வாழ்க்கையை வாழ்வது அவசியம்தானா என்று எப்போதாவது நினைக்கிறீர்களா\" என்பதுபோன்ற ஒரு கேள்வியைக் கேட்கலாம். இதன்மூலம், அவர்கள் தங்களது தற்கொலை எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழல் ஏற்படும். சாதாரணமாக இருக்கும் ஒருவரிடம் இப்படிக் கேட்டால், அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் தூண்டப்பட்டுவிடுமோ என்று பலர் பயப்படுகிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. சொல்லப்போனால், இதுபோன்ற கேள்விகள்தான் ஒருவரை மனம் திறந்து பேசவைக்கும், அவர்கள் மனத்தில் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அதைச் சொல்லவைக்கும். பொதுவாக, தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒருவர், அந்த எண்ணங்களுக்காக வெட்கப்பட்டுக்கொண்டுதான் இருப்பார். தன்னைப்பற்றித் தீர்ப்புச் சொல்லாமல், தன்னைப் பலவீனமாக எண்ணாமல் ஒருவர் இதைப்பற்றி விசாரிக்கிறார் என்றால் அவர் நிம்மதியடைவார், தன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவார்.\nஆபத்தில் உள்ளவர்களை அடையாளம் காணுங்கள்\nதற்கொலை என்பது, திடீரென்று நிகழ்ந்துவிடுவதில்லை. பொதுவாக ஒரு நிகழ்ச்சியோ, சிக்கலான சில நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு வாழ்க்கைச்சூழலோதான் ஒருவரைத் தற்கொலைபற்றிச் சிந்திக்கவைக்கிறது. இவை பொதுவாக வாழ்க்கையையே மாற்றும் நிகழ்வுகளாக இருக்கின்றன. உதாரணமாக, அன்புக்குரிய ஒருவருடைய மரணம், ஓர் உறவு முறிதல், சொத்தை இழத்தல், பணத்தை இழத்தல், தனக்கு அவமானமாக அல்லது மதிப்புக்குறைவாக ஒருவர் எண்ணும் ஓர் அனுபவம் போன்றவை. இந்தியாவில் தற்கொலையைத் தூண்டும் மிகப் பொதுவான விஷயங்கள், மனச்சோர்வு, உறவுப் பிரச்னைகள் மற்றும் தீவிர இழப்புகள்.\nதற்கொலையைப்பற்றி யோசிக்கும் ஒருவரிடம் இந்த நடவடிக்கைகள் காணப்படலாம்: அவர்கள் பிறருடன் பழகாமல் தனித்திருக்கலாம், வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளலாம், மற்றவர்கள் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களுக்கு அதீதமாக உணர்ச்சிவயப்படலாம்.\nஒருவர் தற்கொலையைப்பற்றிச் சிந்திக்கிறார் என்று எச்சரிக்கை மணி விடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள்:\nஇறப்பு, தற்கொலைமூலம் உயிரை முடித்துக்கொள்ளுதலைப்பற்றிப் பேசுதல், வாழ விருப்பமில்லாததுபோல் பேசுதல், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்பதுபோல் பேசுதல்\nகொல்லுதல், இறத்தல் அல்லது தற்கொலைமூலம் வாழ்க்கையை முடித்துக்கொள்ளுதலைப்பற்றிய விவரங்களை அறிவதில் அதீத ஆர்வம் காட்டுதல்.\nதான் பயனற்று வாழ்வதாகவும், குடும்பத்தினர், நண்பர்களுக்குச் சுமையாக இருப்பதாகவும் பேசுதல்\nதற்கொலைமூலம் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான முறைகளைப்பற்றி ஆராய்தல், வெவ்வேறு தற்கொலை முயற்சிகளின் நன்மை, தீமைகளை அலசுதல்\nவழக்கத்துக்குமாறாகப் பல நாள் அடங்கியிருத்தல் அல்லது மனச்சோர்வுடன் காணப்படுதல்\nமது, போதைப்பொருள்கள் போன்றவற்றை அதிகம் சார்ந்திருத்தல்\nவழக்கத்துக்கு மாறாக வேலையில் அசட்டையாக இருத்தல், தனிப்பட்ட சுத்தத்தைக் கவனிக்காமலிருத்தல், பொறுப்புகளை அலட்சியப்படுத்துதல்\nஇறப்பு தொடர்பான எதார்த்தமான அம்சங்களில் ஆர்வம் காட்டுதல்: ஓர் உயில் எழுதிவைத்தல், வாழ்க்கைக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைப்பற்றிப் பேசுதல், தங்களுடைய இறுதிச்சடங்குக்குத் திட்டமிடுதல்\nஉங்களுடைய சக ஊழியர் யாராவது உணர்ச்சிமயமாக அல்லது மனத்துயருடன் இருக்கிறார் என்பதற்கான துப்புகள் உங்களுக்குக் கிடைத்தால், அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு மோசமான அனுபவம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் அறிந்திருந்தால் (உறவுப் பிரச்னைகள், திடீர் சோகம், துணைவர் அல்லது பெற்றோருடன் பிரச்னைகள், நிதி சார்ந்த பிரச்னைகள்), அவர்களுக்கு உதவ நீங்கள் முன்வரலாம்.\nHR மற்றும் மேலாளர்கள் நினைவில் வைக்கவேண்டிய ஒரு விஷயம், தற்கொலைபற்றிய சிந்தனையில் இருக்கக்கூடிய ஒருவரை அடையாளம் காண்பதற்கு வேறு சில துப்புகளும் உள்ளன:\nஒருவர் திடீரென்று அடிக்கடி வேலைக்கு வராமலிருத்தல், அல்லது, வேலை பாணிகளில் மாற்றங்கள். உதாரணமாக, ஒருவர் பொதுவாக சரியான நேரத்தில் வேலைக்கு வந்துவிடுவார், உரிய நேரத்துக்கு முன்பாக��ே தன்னுடைய வேலைகளை முடித்துவிடுவார் என்று வைத்துக்கொள்வோம், திடீரென்று அவரால் நேரத்துக்கு அலுவலகத்துக்கு வர இயலவில்லை, வேலைகளை நேரத்துக்குச் செய்துமுடிக்க இயலவில்லை என்றால், ஏதோ பிரச்னை இருக்கிறது என்று பொருள்.\nநிறுவனத்தில் ஆட்குறைப்பு நிகழ்கிறபோது, அல்லது, பொறுப்புகள் மாறும்போது: ஒருவர் வேலையை இழக்கக்கூடிய சூழ்நிலை வருதல், அல்லது, அவரது பொறுப்புகள் குறிப்பிடத்தக்க அளவு மாறுதல்\nவேறு இடத்திலிருந்து மாறிவந்து வேலை செய்கிறவர்கள், புதிய பொறுப்புகளுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்வதற்காக, வாழ்க்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவித்துள்ளவர்கள்\nஇங்கே அவசியம் நினைவில் வைக்கவேண்டிய ஒருவிஷயம், இந்த ஆபத்துகளைக் கொண்ட எல்லாருமே தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் தங்களுடைய புதிய சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடுதல் உதவி தேவைப்படலாம் என்பதைமட்டுமே இவை குறிப்பிடுகின்றன.\nயாராவது நம்மிடம் உதவி கேட்டால், அல்லது, யாராவது பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், நாம் அவர்களுக்கு உதவி செய்யத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், சில கவலைகள் அல்லது தடைகள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன. நாம் ஏதாவது விசாரித்தால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று தயங்குகிறோம், நாம் உதவிசெய்ய முன்வந்தால் அவர் என்ன எண்ணுவாரோ என்று யோசிக்கிறோம், இப்போது எதார்த்தமாக அவர்களுக்கு உதவி செய்யப்போய், அவர்களுடைய பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துவைக்கவேண்டிய பொறுப்பு நம் தலையில் விழுந்துவிடுமோ என்று தயங்குகிறோம்.\nபாதுகாவலர்கள் என்றமுறையில், ஒரு சக ஊழியர் அல்லது நண்பரை அணுகுமுன், நம்முடைய சொந்தத் தடைகளைப் புரிந்துகொள்ளவேண்டும், அமைப்பில் இருக்கும் தடைகளையும் அறிந்துகொள்ளவேண்டும். நமது சொந்தத் தடைகள் என்பவை, நமது பயங்கள், கவலைகள்:\nநான் உதவிசெய்யப்போய், அவருக்குக் கோபம் வந்துவிட்டால்\nஅவர் தன்னுடைய பிரச்னையைச் சொன்னபிறகு, அவருக்கு என்ன ஆலோசனை சொல்வது என்று எனக்குத் தெரியாவிட்டால்\nஅவர்களுடைய பிரச்னைகள் என்னையே பாதித்து, நான் செய்வதறியாது நின்றுவிட்டால்\nஅவர்கள் சொல்லும் விஷயங்களை நான் ரகசியமாக வைத்திருக்கவேண்டும், அதேசமயம் அவருக்கு உதவியும் செய்யவேண்டும், இத��� எப்படிச் சாத்தியம்\nஇவருக்கு மனத்துயரம் இருப்பதையும், இவர் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ள எண்ணுவதையும் நிறுவனத்தினர் அறிந்தபிறகு, அவர்கள் அவரை வேறுவிதமாகப் பார்க்கத்தொடங்கினால் என்ன ஆகும் இப்படிப்பட்ட பிரச்னைகளைக் கொண்டோருக்கு நிறுவனம் தருகிற ஆதரவு அமைப்புகள் என்ன\nஒருவேளை, நிறுவனம் இதனை HR பிரச்னையாகக் கருதினால் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களில் சக ஊழியர்கள் தலையிடக்கூடாது என்று சொன்னால்\nஇவற்றையெல்லாம் சிந்திக்காமல் ஒருவர் உதவிசெய்ய முன்வந்தால், பின்னர் திகைத்துநிற்க வேண்டியிருக்கும், என்னசெய்வது என்று புரியாமல் யோசிக்கவேண்டியிருக்கும்.\nஅதுபோன்ற சூழ்நிலைகளில், உங்களிடம் என்னென்ன வளங்கள் உள்ளன என்பதை மதிப்பிடுவது நல்லது: நீங்கள் இதுபற்றிப் பேசியபிறகு, எந்தவிதத்தில் உங்களால் அவர்களுக்கு உதவ இயலும் நீங்கள் அவர்களை யாரிடம் அனுப்ப இயலும் நீங்கள் அவர்களை யாரிடம் அனுப்ப இயலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, தேவைப்பட்டால் சிகிச்சையும் அளிக்கக்கூடிய நிபுணர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா\nபிரச்னையைச் சரிசெய்தல், தீர்வைக் கண்டறிதல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தவேண்டாம். சிலசமயங்களில், அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுடைய மனத்துயரத்தை உறுதிசெய்வதே போதுமானதாக இருக்கும்.\nமற்றவருடைய பிரச்னையை மிகவும் சிறியதாக்கிப் பேசாதீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான சகிப்புத்தன்மை உண்டு. ஏதாவது தவறாகிவிட்டால், அதை நாம் சமாளிக்கும்விதமும் ஒருவருக்கொருவர் மாறுபடும்.\n'நீங்க நிச்சயமா சமாளிச்சுடுவீங்க', 'தைரியமா இருங்க', 'தற்கொலை தீர்வாகாது', 'எல்லாருக்கும்தான் பிரச்னைங்க இருக்கு' என்பதுபோன்ற வெற்றுரைகளைப் பேசவேண்டாம்.\nஅவர்களை விமர்சிப்பதுபோல், அவர்கள்மீது தீர்ப்புச் சொல்வதுபோல் எதையும் பேசவேண்டாம்: 'தற்கொலை செய்வது தவறு' அல்லது 'கோழைத்தனமா நடந்துக்காதீங்க'.\nஅவர்களுக்கு எந்த வியூகங்களையும் சிபாரிசு செய்யாதீர்கள்: 'நீங்க இதை முயற்சிசெஞ்சுபார்த்தீங்களா...\nஅவர்கள் தங்களுடைய சிந்தனைகளை எண்ணிக் குற்றவுணர்ச்சியோ வெட்கவுணர்ச்சியோ கொள்வதுபோல் எதையும் சொல்லாதீர்கள். உதாரணமாக, 'நீ இப்படிச் செஞ்சா உன் அப்பா, அம்மா, குடும்பத்தினர் எவ்ளோ கஷ்டப்ப���ுவாங்கன்னு யோசிச்சுப்பாரு...'\nஅவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள், அவர்கள்மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். விமர்சனமாகக் கருதப்படக்கூடிய விஷயங்களைச் சொல்லவேண்டாம்: 'இதைவிடப் பெரிய பிரச்னைகளைச் சமாளிச்சு வாழ்ந்தவங்க இருக்காங்க', அல்லது, 'நீ அநாவசியமா ரொம்ப உணர்ச்சிவயப்படறேன்னு நினைக்கறேன்...'\nஅவர்களாகக் குறிப்பிட்டுக் கேட்டாலன்றி, அவர்களுக்கு எந்த அறிவுரையோ ஆலோசனையோ சொல்லவேண்டாம். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவேண்டும், அதன்பிறகு, தேவைப்பட்டால் ஆலோசனைகளைச் சொல்லவேண்டும், அது போதும்.\nஇதற்குமுன் அவர்கள் இதுபோன்ற பிரச்னைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள், அவர்கள்மீதே அவர்களை நம்பிக்கைவைக்கச்சொல்லுங்கள்.\nஅவருடைய மனத்துயரை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ விரும்புவதற்கான காரணங்களை விசாரியுங்கள். இதற்காக, அவர் ஒரு பட்டியலைத் தயாரிக்கலாம், எப்போதாவது மனம் தளர்ந்திருக்கும்போது, அந்தப் பட்டியலை எடுத்துப்பார்க்கலாம், இந்தக் காரணங்களால் தான் வாழவேண்டும் என்று நினைவுபடுத்திக்கொள்ளலாம்.\nஅவர்களுடைய பலங்களில் கவனம் செலுத்துங்கள், அவர்களுக்குள், அவர்களைச்சுற்றி இருக்கும் வளங்களை அடையாளம் காணுங்கள்.\nஅவருடைய நேர்விதமான சமாளிக்கும் திறன்களை அடையாளம் காணுங்கள். இதற்குமுன் அவர்கள் பிரச்னைகளை எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே நினைவுபடுத்துங்கள்.\nஅவர்களுக்காக நேரம் செலவிட்டு உதவ முன்வாருங்கள். எப்போதாவது மனத்துயரம் மிகவும் அதிகமாகிவிட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் உங்களை அழைக்கலாம் என்று சொல்லுங்கள்.\nஒருவர் உணர்வுக் கொந்தளிப்பைச் சந்திக்கிறார், அந்தக் கணத்தில் அவரால் அதைச் சமாளிக்க இயலவில்லை என்றால், அவருக்குள் தற்கொலை எண்ணங்கள் எழுகின்றன. ஒருவருடைய துயரத்தைக் குறைத்து, சமாளிக்கக்கூடிய அளவுக்குக் கொண்டுவந்துவிட்டால், அவர் தற்கொலைமூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற சாத்தியம் குறையும். அவர்களுடைய துயரத்தைக் குறைக்கும் வழிகள்: அவர்கள் சொல்வதைக் கேட்பது, உதவிசெய்ய முன்வருவது, ஓர் ஆதரவு வலைப்பின்னலை உருவாக்குவது.\nசில நேரங்களில், ஒருவருடைய உயிரைக் காக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் பாதுகாவலர்கள் அதை எண்ணித் திகைத்துநிற்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில், அவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டிய சில விஷயங்கள்:\nஇதை நீங்கள்மட்டும் தனியாகச் செய்யவேண்டியதில்லை. சில நேரங்களில், ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசினாலே போதும், அது அவர்களிடம் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கக்கூடும், அவர்கள் தங்களுடைய தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யக்கூடும்.\nஉங்களிடம் தன்னுடைய நெருக்கடியைச் சொல்கிற ஒருவருக்கு, உங்களால் அதைத் தீர்த்துவைக்க இயலாது என்பதும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர்கள் உங்களை அணுகக் காரணம், அவர்கள் தனிமையாக உணர்கிறார்கள், தங்களுக்கு யாரும் உதவவில்லை என எண்ணுகிறார்கள், அவர்களுக்கு உணர்வுநிலை ஆதரவு தேவைப்படுகிறது. நீங்கள் அவர்களுடைய எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கவேண்டியதில்லை; இப்போதைய நெருக்கடியை அவர்கள் சமாளிக்க உதவினால் போதும்.\nஒவ்வொரு நிறுவனமும், தன்னிடம் பணிபுரிகிறவர்களில் பாதுகாவலர்களாகச் செயல்படுகிறவர்கள் அணுகிப்பேசுவதற்கு ஒருவரை நியமிக்கவேண்டும், இவர் ஒரு HR பணியாளராக இருக்கலாம், அல்லது, ஒரு மனநல நிபுணராக இருக்கலாம், பிரச்னை வரும்போது, பாதுகாவலர்கள் இவர்களை அணுகிப் பேசவேண்டும், தேவையான ஆதரவைப் பெறவேண்டும், அதற்கான ஓர் அமைப்பை அந்நிறுவனம் உண்டாக்கவேண்டும்.\nஇந்த அமைப்பு பாதுகாவலர்களுக்கு நம்பிக்கை தருகிறது. பிரச்னையில் உள்ள ஒருவரிடம் பேசியபிறகு, என்ன செய்யலாம் என்று அவர்களுக்குத் தெளிவு ஏற்படுகிறது. இல்லாவிட்டால், இதுபோன்ற விஷயங்கள் அலுவலகம்முழுவதும் பரவி, கிசுகிசுவாக மாறிவிடும். அதனைத் தடுக்க, இப்படிப்பட்ட ஓர் அமைப்பு தேவை. யார்வேண்டுமானாலும் பாதுகாவலராகலாம், சிறிது பயிற்சி தேவை, அவ்வளவுதான். ஊழியர் நலனைக் கருத்தில்கொண்டு, ஒரு நிறுவனம் பல பாதுகாவலர்களை உருவாக்கவேண்டும், அவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிகிறவர்களாக இருக்கவேண்டும், அப்போதுதான் மனத்துயரை அனுபவிக்கும் ஊழியர்கள் சட்டென்று அருகிலுள்ள ஒரு பாதுகாவலரை அணுகிப் பேச இயலும்.\nசென்னையில் உள்ள SNEHA, பெங்களூரில் உள்ள NIMHANS நல மையம் போன்ற அமைப்புகள் பாதுகாவலர்களுக்குப் பயிற்சிகளை வழங்குகின்றன. இந்தப் பயிற்சி பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: தற்கொலை அபாயத்தை அடையாளம் காணுதல், ஆபத்து நிலையை மதிப்பிடுதல், வளங்களை, தற்கொலைக்கு எதிரான காரணிகள் அல்லது பாதுகாக்கும் காரணிகளை அடையாளம் காணுதல், உரிய நிபுணர்களுக்குத் தெரிவித்தல், மற்றும் உணர்வுக் கொந்தளிப்பைக் குறைப்பதற்கான உத்திகள்.\nஇந்தத் தொடர் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனால் தொகுக்கப்பட்டது. இதற்கான கருத்துகளை வழங்கியவர்கள்: டாக்டர் குருராஜ் கோபாலகிருஷ்ணா, தொற்றுநோயியல் பிரிவுத் தலைவர், NIMHANS, டாக்டர் பிரபா சந்திரா, உளவியல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் சீமா மெஹ்ரோத்ரா, மருத்துவ உளவியல் கூடுதல் பேராசிரியர், NIMHANS, டாக்டர் பூர்ணிமா போலா, உதவிப் பேராசிரியர், மருத்துவ உளவியல் துறை, NIMHANS, டாக்டர் செந்தில் குமார் ரெட்டி, உளவியல் துணைப் பேராசிரியர், NIMHANS.\nஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்\nஊழியர் உதவித்திட்டத்தில் தற்கொலைத் தடுப்பு\nநிறுவனங்களில் தற்கொலைத் தடுப்புத் திட்டம்\nதெரிந்த ஒருவரின் தற்கொலையை எதிர்கொள்ளுதல்\nஊழியர் தற்கொலை: எப்படிச் சமாளிப்பது\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1329089", "date_download": "2020-02-19T20:51:49Z", "digest": "sha1:G4U4PW4X4CEOUINNNAGFJZWW5OJ6XUOF", "length": 18411, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சசிபெருமாள் மரணம்: ஆதாரம் சேகரித்தார் வைகோ | Dinamalar", "raw_content": "\nமனித கழிவுகளே மண்ணுக்கு மகத்தான உரம்\nமோடி அரசுக்கு மன்மோகன் சிங் 'அட்வைஸ்'\nஅமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nகமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\nஇந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\nநாட்டின் 2வது பெரிய ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி ... 2\nராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் நியமனம் 2\nகைவினைப் பொருட்காட்சி அரங்கில் மதிய உணவு ருசித்த ... 2\nடில்லி மகளிர் ஆணைய தலைவி விவாகரத்து 5\nவேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் 6\nசசிபெருமாள் மரணம்: ஆதாரம் சேகரித்தார் வைகோ\nநாகர்கோவில்: சசிபெருமாள் மரணத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக உண்ணாமலைக்கடையில் வைகோ ஆதாரங்கள் சேகரித்தார். டாஸ்மாக் கடையை மூடக்கேட்டு உண்ணாமலைக்கடையில் 130 அடி உயர கோபுரத்தில் ஏறிய சசிபெருமாள் இறந்தார். இதை தொடர்ந��து தமிழகம் முழுவதும் மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் வலுத்தது. மதுவிலக்கு அமல்படுத்த கோரி சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில், வைகோ தலையிட்டு உடலை வாங்க செய்தார். சசிபெருமாள் மகன் மற்றும் தம்பியை அழைத்து வந்து வைகோ உடலை பெற்று சென்றார். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 31-ம் தேதி ஐகோர்ட்டில் நடக்கிறது.\nஇந்த வழக்கில் வைகோ ஆஜராக உள்ள நிலையில் நேற்று காலை உண்ணாமலைக்கடை வந்தார். சசிபெருமாளுடன் டவரில் ஏறிய உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன், போராட்டம் தொடங்கும் முன்னர் சசிபெருமாள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சசிதரன், டவர் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரிடம் விபரங்களை கேட்டறிந்த வைகோ அதுபற்றி குறிப்பு எடுத்துக்கொண்டார். அப்போது பெரும்பாலான மக்கள் தக்கலை ஏ.எஸ்.பி. விக்ராந்த்பாட்டீல் அதிக அளவில் புகார் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவர் கேலி செய்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போதையில் இருப்பதாகவும் ஏ.எஸ்.பி. கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ, போலீசார் நடந்து கொண்ட விதத்ததுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும், சசிபெருமாள் மரணத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் வருகிறது வெங்காயம் 1,000 டன்: நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை(29)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆப்கானிஸ்தானில் இருந்து தினமும் வருகிறது வெங்காயம் 1,000 டன்: நாடு முழுவதும் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1801/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-02-19T20:46:31Z", "digest": "sha1:VZAOS3UJXHPESF7RQSCWNXVL6S5J3FYR", "length": 8174, "nlines": 71, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்\nரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை\nநாம் ரெடியோவில் கேட்கும் பாடல்கள் ரேடியோவின் ஸ்பீக்கரில் இருந்து எமது காதுகளுக்கு வரும் ஒலியலைகள். ஆனால் ரேடியோவிற்கு அவை “ரேடியோ அலைகள்” வடிவில் வந்தடைகின்றன. ரேடியோ அலைகள் எனப்படுவது நம் கண்களுக்கு புலப்படாத ஒளியாகும். அவை ஒலி அலைகள் அல்ல.\nரேடியோ அலைகள் மூலம் பாடல்கள், படங்கள் மற்றும் தகவல்களை எம்மால் அனுப்பமுடியும். இந்த முறையில் அனுப்பப்படும் தகவல்கள் எம்மைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் தினம் தினம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் மொபைல் போன், Wi-Fi ஹாட்ஸ்போட்ஸ், மற்றும் பல வயர்லஸ் தொழில்நுட்பங்கள்ரேடியோ அலைகளைப் பயன்படுத்தியே தொடர்பாடுகின்றன.\nரேடியோ அலைகள் விண்வெளியில் இருந்தும் பூமிக்கு வருகின்றது. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள் என்பனவும் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. இதிலும் மிக வீரியமாக ரேடியோ அலைகளை வெளியிடுபவை பெரும் திணிவுக் கருந்துளைகள் (supermassive black holes) ஆகும்.\nமேலே உள்ள ஓவியர் வரைந்த படத்தில் உள்ள கருந்துளை அதனைச் சுற்றியுள்ள வஸ்துக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது. கருந்துளையினுள் விழுந்து பூரணமாக மறையும் முன்னர் இந்த வஸ்துக்கள் கருந்துளையைச் சுற்றி மிகவேகமாக வலம்வருகின்றன. இப்படியாக மிக வேகமாக சுற்றிவரும் வஸ்துக்கள் கணக்கிடமுடியா அளவு ரேடியோ அலைகளை விண்வெளியை நோக்கி வெளியிடுகின்றன.\nஆனால் எல்லா பெரும் திணிவுக் கருந்துளைகளும் ஒரே அளவான ரேடியோ அலைகளை வெளியிடுவதில்லை. இதற்கான காரணம் ஒரு புரியாத புதிராகவே பலகாலமாக விண்ணியலாளர்களை குழப்பியது.\nஅண்மையில் ஒரு விண்ணியலாளர்கள் குழு இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தது. பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடுவதும், பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடாததுமான 8,000 பெரும் திணிவுக் கருந்துளைகளை இவர்கள் உன்னிப்பாக அவதானித்தனர். இதிலிருந்து இவர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டது போல தெரிகிறது – விடை: சுழற்சி.\nஇந்தப் பிரபஞ்சம் முழுக��க சுழலும் பொருட்களே நிறைந்துள்ளது: நம் பூமி, சூரியன், விண்மீன் பேரடைகள். இதற்கு கருந்துளைகளும் விதிவிலக்கல்ல. புதிய ஆய்வின் விடையைப் பொறுத்தவரையில், எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக அவற்றிலிருந்து ரேடியோ அலைகள் வெளிவருகின்றன.\nஏதாவது தடுத்து நிறுத்தாவிடில் ரேடியோ அலைகள் தொடர்ந்து முடிவின்றி பயணித்துக்கொண்டே இருக்கும். சூரியத் தொகுதியைத் தாண்டியும் ரேடியோ அலைகள் பயணித்து ஏலியன் உலகை அடைந்திருக்கலாம். இளையராஜாவின் பாடலை ஏலியன்ஸ் கேட்டால் எப்படி பீல் பண்ணுவார்கள்\nஎறும்பு நெபுலா தெறிக்கவிடும் ஸ்பேஸ் லேசர்\nபுதனை நோக்கி ஒரு திட்டம்\nமேலும் மேலும் பரீட்சியமாகத் தெரியும் அருகில் இருக்கும் விண்மீன்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/12/vote-counting-supervisor-and-asst-guide_31.html", "date_download": "2020-02-19T21:28:37Z", "digest": "sha1:2DA5VLJG6EONY4UXXGAI2DOU4HHPNNEK", "length": 11518, "nlines": 244, "source_domain": "www.thamizhkadal.com", "title": "உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download", "raw_content": "\nHomeபொதுச் செய்திகள்உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download\nஉள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, December 31, 2019\nவாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள்\n1.1 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன . வாக்கு எண்ணும் கடமை மற்றும் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவதற்கு முன்னர் இது தொடர்பான நடைமுறைகள் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும் .\n1 . 2 சாதாரணத் தேர்தல்களின்போது , கீழ்க்காணும் ஊராட்சிகளுக்கான தேர்தல்களில் வாக்குப்பதிவு ஒரே நேரத்தில் நடைபெறும் .\n1 . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ;\n2 . கிராம ஊராட்சி தலைவர் தேர்தல்கள் ;\n3 . ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ; மற்றும்\n4 . மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் .\n1 . 3 ஒரு வாக்குச்சாவடியில் நடைபெறும் மேற்கண்ட அனைத்து தேர்தல்களுக்கும் தனித்தனி வாக்குச்சீட்டுக்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே வாக்குப்பெட்டியில் போடப்படும் . அந்த வாக்குச்சாவடி இரு வார்டு வாக்குச்சாவடியாக இருப்பினும் , இரண்டு வார்டுகளுக்கான வாக்குச்சீட்டுகளும் அதே வாக்குப்பெட்டியில் போடப்படும் . மொத்தத்தில் வாக்களிக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு வாச்சப்பெட்டியும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணுமிடத்திற்கு அனுப்பப்படும் . இந்நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்கு ஏதுவாக கீழ்க்கண்டவாறு வெவ்வேறு வண்ணத் தாள்களில் அவைகள் அச்சிடப் பெறுகின்றன .\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3717-2017-10-01-07-48-19", "date_download": "2020-02-19T19:16:02Z", "digest": "sha1:T4Y35BGVMSEEWKNPJBTE7HP6ZEG7SA4Q", "length": 32615, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "ஒடுக்கும் தமிழனுக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியும் - அதன் படிப்பினைகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒடுக்கும் தமிழனுக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியும் - அதன் படிப்பினைகளும்\nவெள்ளாளிய சிந்தனையிலான தங்கள் சாதிய மயானத்தைப் பாதுகாக்கவே, தமிழ் தேசியத் தலைவர்கள் முதல் தமிழ்தேசியவாதிகள் வரை தலைகீழாக நின்றனர், நிற்கின்றனர்.. தங்களது வெள்ளாளிய சிந்தனையில் நின்று, மயானத்தை அகற்றும் போராட்டத்தின் மீது காறி உமிழ்ந்தனர். தமிழ் தேசியம் மூலம் தாங்கள் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு, தீர்வுகளைத் தரமறுத்தனர், மறுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் தங்கள் சாதிய-வர்க்க மனப்பாங்கில் நின்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதுடன், திட்டமிட்டே போராட்டத்தை புறக்கணித்தனர். இதன் மூலம் சாதிய ஒடுக்குமுறையைக் கையாண்டனர். இப்படிப்பட்ட இந்த தமிழ் தேசிய சாதிய அரசியலை எதிர்த்துப் போராடியதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் வெற்றி பெறப்பட்டு இருக்கின்றது.\nஉழைக்கும் வர்க்கக் கட்சியின் தலைமையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியும் என்பதற்கு, இப்போராட்டம் சரியான எடுத்துக்காட்டாகும். நிலவும் சாதிய - சுரண்டல் சமூக அமைப்பு முறை மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதை, இந்தப் போராட்டம் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கின்றது.\nஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் அணிதிரண்ட கலைமதிக் கிராம மக்களின் போராட்டமானது, தமிழ் மக்கள் எந்த அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகி இருக்கின்றது. இதற்கு மாறாக ஒடுக்கும் வர்க்க - சாதிய தலைமையில் அணிதிரண்டு போராடிய தமிழ் தேசியப் போராட்டங்கள், தொடர்சியாகத் தோற்றுப் போகின்ற ஒரு வரலாற்றுக் கட்டத்திலேயே, இந்தப் போராட்டம் வெற்றி பெற்று இருக்கின்றது.\nபோலியான சாதி எதிர்ப்பு - சாதி ஒழிப்பு குறித்து\nஎங்கும் எதிலும் போலிகளும், போலித்தனங்களும் மலிந்து கிடக்கின்றது. சாதி எதிர்ப்பு – சாதி ஒழிப்பில் கூட போலித்தனமானது, சாதியைப் பாதுகாக்கின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நடைமுறையில் முன்னெடுத்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததன் மூலம், தங்கள் சாதி வேச��்தைக் கட்டிக் காக்க முனைந்தனர். போராட்டத்தை வழிநடத்திய கட்சியை காரணமாகக் காட்டியும், வேறு காரணங்களைக் காட்டியும் போராட்டத்தை தனிமைப்படுத்த முனைந்த அரசியல் - இலக்கிய பின்னணியில் இருந்த அனைவரும், தங்கள் சாதிய முகத்தை மூடிக்கொள்வதற்கு \"முரண்களை\" பயன்படுத்தி இருக்கின்றனர்.\nஇந்த அரசியல் பின்னணியில் இருப்பவர்களுக்குள், கடந்தகாலத்தில் புலியெதிர்ப்பு மூலம் முற்போக்கு வேசம் போட்ட வேசதாரிகளும், ஜனநாயகம் பேசி இடதுசாரியாகிய எல்லா அரசியல் - இலக்கிய பன்னாடைகளும் அடங்கும். எழுத்துத்திறன் மூலம் சமூக முன்னோடியாக தம்மை முன்னிறுத்தி அல்லது முன்னிறுத்தப்பட்டவர்கள் தொடங்கி, புத்தகம் போட்டு முற்போக்கானவர்கள் வரை, ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய இந்தப் போராட்டத்தில் இருந்து, தங்கள் சாதிய சிந்தனையைக் காப்பாற்றிக் கொள்வற்காகக் காணாமல் போனார்கள். கண்ட இடத்தில் காலைத் தூக்கி மூத்திரம் பெய்யும்; நாய் போல், கண்டதுக்கு எல்லாம் கொடி தூக்கி போராட்;டம் நடத்துகின்ற இந்திய அனுசரணையாளர்கள் தொடங்கி ஏகாதிபத்திய நிதியில் போலிப் புரட்சி – கலை - இலக்கியம் செய்யும் தன்னார்வாளர்கள் வரை, ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளவேயில்லை. நுணுகிப் பார்த்தால், வெள்ளாளிய மயானத்தை அகற்றும் போராட்டத்துக்கு எதிராக, திட்டமிட்டு இயங்கி இருக்கின்றனர்.\nஎல்லாப் புகழும் இலக்கியத்துக்கே என்று நடிக்கின்ற யாழ் வெள்ளாளிய நடுநிலைவாத அறிவியலையும், ஒடுக்கும் சிந்தனையையும் இந்தப் போராட்டம் கேள்வி கேட்டு இருக்கின்றது. புத்தகம் எழுதியும், இலக்கியம் படைத்தும், கவிதை பாடியும், புலியை விமர்ச்சித்து, ஜனநாயகம் பேசியும்;, பெண்ணியம் கதைத்தும், சாதிக்கு எதிராக பட்டம் விட்டும் … எழுதிய எழுத்துகள், பேச்சுகள், சிந்தனைகள் எவையும், ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இவர்கள் தங்கள் அறிவு மூலம் சமூக முன்னோடியாக தங்களை முன்னிறுத்த முன்வைக்கும் \"சாதி ஒழிப்பு\", \"சாதிக் கொடுமை பற்றிய\" எல்லாப் பினாத்தல்களும், வெள்ளாளியச் சிந்தனையிலானது என்பதே உண்மையாகும்.\nஇதில் சிலர் வெளிப்படையாகவே தங்கள் வெள்ளாளிய சிந்தனையில் இருந்து இதற்கு எதிராக புனை பெயர்களில் எழுதினார்கள். பெரும்பான்மையானவர்கள் ���டந்த போராட்டத்தை கண்டு கொள்ளவேயில்லை, அதே நேரம் சமூகப் பிரச்சனையில் இருந்தும் காணாமல் போனார்கள். இப்படி சமூகத்தின் முன் ஒழித்துக் கொண்ட இவர்கள் எல்லாம், வெள்ளாளிய சிந்தனையிலான அறிவுத்துறையினரே என்பதை இந்தப் போராட்டம் அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில் வெளிப்படையாக வெள்ளாளிய மயானத்தை பாதுகாக்க எழுதியவர்களை விட, அதைப் பற்றி மௌனம் சாதித்துக் கொண்டு ஆதரிப்பவர்களே மிக மிகவும் ஆபத்தானவர்கள்.\nசமூகம் குறித்துப் பேசுகின்றவர்களும், ஜனநாயகம் குறித்து அக்கறைப்படுகின்றவர்களும்.. வெள்ளாளிய மயானத்தை அகற்றும் போராட்டத்தில் பங்குகொள்ளாது நடைமுறைரீதியாக புறக்கணித்ததன் மூலம், சாதி ஒடுக்குமுறைக்கு உதவினர். இந்த வகையில் போலி மார்க்சியவாதிகளும், இடதுசாரிகளும், முற்போக்குவாதிகளும், இலக்கியவாதிகளும்.. அடங்கும்.\nஇது போன்றே \"தமிழ் தேசியம்\" பேசுகின்ற, \"தேசியம்\" பேசுகின்ற, \"சுயநிர்ணயம்\" என்று கூச்சல் போடுகின்ற, எல்லா வெள்ளாளிய சிந்தனைவாதிகளும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை தங்கள் மௌனங்கள் மூலம் எதிர்த்து, சாதிய ஒடுக்குமுறைக்கு உதவினர்.\nநாங்கள் தமிழர்கள், எங்களுக்குள் சாதியொடுக்குமுறை கிடையாது எமக்கு இனவொடுக்குமுறை மட்டுமே உண்டு, என தமிழர்களின் “ஒற்றுமை” யை முன்வைக்கின்ற வெள்ளாளிய தமிழ் தேசியமானது, இந்தப் போராட்டத்தை எதிர்த்து நின்றது. இதன் மூலம் தமிழனைத் தமிழன் ஒடுக்கும், தங்கள் இனவாத சாதியத் தமிழ்த் திமிரை கொண்டு, தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை சாதி ரீதியாக ஒடுக்க உதவிய பின்னணியிலேயே, ஒடுக்கும் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்றது.\nஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் - தலைமையும்\nவெள்ளாளிய மயானங்களை அகற்றும் போராட்டத்துக்கு முன்பாக, நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், அரச படைகள் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதற்கு எதிரான போரட்டங்கள், கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்.. நடந்து வருகின்றது.\nஇப் போராட்டங்கள் அணிதிரட்டப்படாதவையாகவும், தன்னெழுச்சியாகவுமே நடந்து வருகின்றது. அதேநேரம் இந்தப் போராட்டச் சூழலை தங்கள் தனிப்பட்ட நலனுக்கும், குறுகிய அரசியல் நோக்கத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளும் பலரும், நடக்கும் போராட்டங்கள் ம���ல் ஏறி சவாரி செய்கின்றவர்களாக இருக்கின்றனர். இதற்கு மாறாக இடதுசாரியக் கட்சிகள் இந்த போராட்டத்தை ஆதரித்து, அரசியல்ரீதியாக நெறிப்படுத்த முனையும் பொது எல்லைக்குள் தலையிடுகின்றனர்.\nவிடாப்பிடியானதும், தன்னெழுச்சியுமான போராட்டத்தினால் வெற்றி பெற முடியாதுள்ளது. இந்த போராட்டங்கள் சரியான இலக்கை நோக்கி செல்லும் கோசம், நாடு தளுவிய ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கப்பட முடியாத அளவுக்கு, இந்தப் போராட்டமானது தேக்கத்தைச் சந்திக்கின்றது. ஒடுக்கப்பட்ட இடதுசாரியத் தலைமைகளின் வழிகாட்டல்களின்றி, எடுப்பார் கைப்பிள்ளை போல் அங்குமிங்குமாக இழுபடுகின்றது. இதுதான் இந்தப் போராட்டங்களின் தோல்விக்கான அரசியல் அடிப்படையாகும்.\nஇதற்கு மாறாக வெள்ளாளிய மயானங்களை அகற்றக் கோரும் போராட்டம், இதற்கு முரணாக ஒடுக்கப்பபட்ட தலைமையில் ஒருங்கிணைந்திருந்ததன் மூலம் வெற்றிபெற்றுள்ளது. நாட்டின் அனைத்து இடதுசாரிய சக்திகளுடன் இணைந்து கொண்டு போராடும் அளவுக்கு, தன்னை அரசியல் மயப்படுத்திக் கொண்டது. இனம் மதம் சாதி கடந்து தன்னை ஜனநாயகப்படுத்திக் கொண்டது. இதனாலேயே இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதுடன், இதை கற்றுக்கொள்ளவும் கோருகின்றது.\nஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்து, ஒடுக்கும் தமிழ் தலைமையிலான 30 வருட கால போராட்டமானது, தமிழ் மக்களையே ஒடுக்கியது. இப்படி ஒடுக்கும் வர்க்கத்தின் தலைமையில் போராடுவதே, தமிழ் தேசியத்தின் வரலாறாக இருக்கின்றது. அரசியல் தீர்வைக் கோருவது முதல் முகமாற்ற \"நல்லாட்சி\" மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவது வரை, ஒடுக்கும் தமிழ் தலைமையில் கோருகின்றனர். இதன் மூலம் மக்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்படுகின்ற வரலாறாகவே, ஒடுக்கும் தமிழனின் வரலாறு நீண்டு கிடக்கின்றது. இது தான் உலக வரலாறும் கூட.\nதெற்கில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் நடக்கும் போராட்டங்கள், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுடன் ஒன்றி நிற்பதும், அதன் மூலம் வெற்றிகளைச் சந்திப்பதும் அன்றாடம் நடந்து வருகின்றது. இதே போன்று நீணடகாலத்தின் பின்பாக, வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான முன்னுதாரணமிக்க போராட்டமாக, வெள்ளாளிய மயானத்துக்கு எதிரான போராட்டம் நடந்திருக்கின்றது.\nஇதே போன்று தமிழ்மக்கள் ஒடு���்கும் வர்க்க – சாதியத் தலைமையில் போராட்டம் நடத்தி தோற்பதற்குப் பதில், ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் போராடுவதன் மூலம், தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையை வெற்றிகொள்ள முடியும். இன்று இனரீதியாக தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்ற பின்னணியில், ஒடுக்கப்பட்ட அரசியல் தலைமையில் அணிதிரள்வதன் மூலமே, உண்மையான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்;. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ற வகையில், தனக்குள்ளான அக ஒடுக்குமுறையை கொண்டிருக்கும் வரை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையாக ஒரு நாளும் இருக்க முடியாது. மாறாக ஒடுக்கும் தலைமையாக தன்னை நிறுவிக் கொள்கின்றது. இதனால் அனைத்து மக்களையும் அணிதிரட்ட முடியாமல் போவதுடன், அக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதுடன், போராடும் ஜனநாயகத்தையே ஒழித்துக் கட்டிவிடுகின்றது.\nதமிழ் தேசியம் என்பது அகமுரண்பாடுகளை உள்ளடக்கிய ஒடுக்குமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா அல்லது அகமுரண்பாடுகளை ஒழித்துக் கட்டும் சர்வதேசியமாக இருக்க வேண்டுமா என்பதை, இன்று நாம் தீர்மானித்தாக வேண்டும்.\nமயானத்தை அகற்ற மறுப்பது - வெள்ளாளிய சிந்தனையிலான ஒடுக்குமுறையே\nமயானத்தை அகற்றக் கோரிப் போராடியவர்கள் முன்வைத்த காரணங்களை மறுப்பதற்கு, யாரும் முன்வரவில்லை. அருகில் வேறு மயானங்களின்றியோ அல்லது சட்டரீதியான காரணங்களோ கூறி மயானத்தை அகற்றுவது மறுக்கப்பட்டவில்லை. மாறாக சாதியச் சிந்தனை தான் மயானத்தை அகற்ற மறுத்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்றதற்கான அடையாளமாகவே, மயானத்தை தக்கவைக்க முனைந்திருக்கின்றனர். சாதிய ஒடுக்குமுறையின் அடையாளமாகவே வெள்ளாளிய மயானங்கள் நீடிப்பதை, இந்த போராட்டத்திற்கு எதிரான எதிர்வினைகள் எடுத்துக்காட்டி இருக்கின்றது.\nசுற்றுச்சூழல், மனித வாழ்விடம்.. என்ற மையமான பொதுக் கருதுகோள்களின் அடிப்படையிலேயே, மயானத்தை அகற்றக் கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. வெள்ளாளிய சிந்தனைக்கு எதிராக அல்ல. மயானத்தை அகற்ற மறுத்து நின்றவர்கள், மிகத் தெளிவாக வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய அடிப்படையில் நின்றே மறுத்தனர். மயானத்தை அகற்றுவதற்கான எதிர்ப்பு, குறித்த பிரதேசத்தைக் கடந்து மேலெழுந்த போது, அதை வெள்ளாளிய சிந்தனையிலான சாதியமே ஒருங்கிணைத்தது. ���மிழ் ஊடகங்கள் தொடங்கி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் வரை, சாதிய சிந்தனையே அவர்களை ஒருங்கிணைத்தது. இங்கு சாதிய சிந்தனை என்பது, ஒரு சாதிக்கு எதிரான இன்னொரு சாதியைக் குறிப்பதில்லை.\nமாறாக வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூக வாழ்க்கை முறையாகும். இது வெள்ளாளிய மயானத்தை தக்கவைக்;க முனைந்தது. இது தான் இதன் பின்னுள்ள சாதிய அரசியல். இது தான் தமிழ் தேசிய அரசியலும் கூட. இதனால் தான் தமிழ் தேசியம் பேசுகின்ற எவரும் அல்லது எவளும், வெள்ளாளிய மயானத்தை அகற்றும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக அதை மறுதளிக்கும் வெள்ளாளிய சிந்தனைக்கு ஆதரவாக இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர்.\nஇங்கு சாதியமென்பது வெள்ளாளியச் சிந்தனையிலானது. எல்லாச் சாதிக்குள்ளும் வெள்ளாளிய சாதிய சிந்தனையே இயங்குகின்றது. சாதிக்கொரு சிந்தனை கிடையாது. வெள்ளாளியச் சிந்தனை என்பது, வெள்ளாளியச் சாதியின் சிந்தனையுமல்ல. அப்படி குறுக்கிப் பார்ப்பதும் கூட, வெள்ளாளிய சாதிய சிந்தனைதான். யாழ் மையவாத சாதியச் சமூக கட்டமைப்பினால் லாபம் அடைந்த சமூகத் பிரிவுகளின் சிந்தனைமுறையே, வெள்ளாளியச் சிந்தனைமுறையாகும். இது ஏற்றத்தாழ்வான சமூகப் பொருளாதார படிநிலை கொண்டதாக, சாதிய சமூகத்தின் எல்லா கட்டமைப்புக்குள்ளும் இயங்குகின்றது. இது பண்பாட்டு கலாச்சார வேர்களைக் கொண்டதாக இருப்பதால், சாதிய சமூகமாக தன்னை தக்கவைக்க முடிகின்றது.\nஇங்கு மயானப் பிரச்சனை என்பது இரண்டு சாதிக்கு இடையிலானதல்ல. மாறாக வெள்ளாளிய சிந்தனையிலான மயானங்களுக்கு எதிரானது. வெள்ளாளிய சிந்தனையிலான சாதியவாதிகளும், வெள்ளாளிய தேசியவாதிகளும் மயானத்தை தங்கள் சாதிய ஒடுக்குமுறையின் அங்கமாக கருதி செயற்படும் அரசியல் பின்னணியில், வெள்ளாளிய மயானங்களுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறியது. வெள்ளாளியச் சிந்தனைக்கு எதிரான போராட்டமே, சாதி ஒழிப்பிற்கான அரசியல் அடிப்படை என்பதை, இந்தப் போராட்டம் எமக்கு தௌ;ளத் தெளிவாக கற்றுத் தந்திருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=96", "date_download": "2020-02-19T19:53:21Z", "digest": "sha1:2BXMYDXCY2S6PIPZ7NXZ2EFBYO5A767D", "length": 22660, "nlines": 372, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள் செய்தி\n'மனைவி நாயாக பிறப்பாள்': சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ பிப்ரவரி 19,2020\n காங்., கிண்டல் பிப்ரவரி 19,2020\n சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து பேச்சு பிப்ரவரி 19,2020\nகாங்கிரசில் உச்சத்தை எட்டியது கோஷ்டி பூசல் தகராறு குழாயடி சண்டையை மிஞ்சிய வார்த்தை போர் பிப்ரவரி 19,2020\nஅழிவின் பாதையில் தி.மு.க., : கமல் கட்சி கடும் கோபம் பிப்ரவரி 19,2020\nபேச்சு, பேட்டி, அறிக்கை -\n'பேச வேண்டியதை எல்லாம் பேசி விட்டு, அது பரவலாக விளம்பரம் ஆன பிறகு, மன்னிப்பு கேட்பது, காங்., ராகுல் துவங்கி, நம்ம ஊர் அரசியல்வாதிகள் வரை உள்ளது...' என, கவலை தெரிவிக்க வைக்கும் வகையில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ...\nதமிழக பட்ஜெட் அறிக்கை, 150 பக்கங்களுக்கும் மேல் உள்ளது. அதில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்த இந்த ...\n'மத்திய நிதியமைச்சராக நீங்கள் இல்லாததால், நாடே குட்டிச் சுவராகி விட்டது; நீங்கள் வந்து தான் ...\n'நாராயணசாமி தீர்மானம் நிறைவேற்றியதால், குடியுரிமை சட்டம் அமலாகாமல் போய் விடுமா; இதெல்லாம் ...\nபேச்சு, பேட்டி, அறிக்கை -\n'சிறுபான்மையினருக்கு, இப்போது தான் செய்து வருகிறாரே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், ...\n'ஆனால், அந்த திருமண மேடையில், உங்களையும், பிற தலைவர்களையும் சிக்கனமே இல்லாமல், அனைவரும், பல மணி ...\n'நீங்கள் கிண்டலடிக்கும் விளக்குமாறு, டில்லியில், தாமரை மற்றும் கையை, சுத்தமாக துடைத்து ...\n'நீங்கள் சும்மா இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் அல்லது உச்ச நீதிமன்றம், ஏதாவது பிரச்னையை ...\n'ஆனால், தமிழகத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் என, இரு மொழி கொள்கை தானே பின்பற்றப்படுகிறது...' என, ...\n'இலங்கை தமிழர் விவகாரம் பற்றி, கழுத்து நரம்பு தெறிக்க பேசும் இவர் வாழ்க்கையில், நிறைய சோகம், ...\n'நீங்கள் மட்டும் தான், ஜாதி வாரி கணக்கெடுப்பு கேட்கிறீர்கள்; ஆனால், பல கட்சிகள், மக்கள்தொகை ...\n'மக்களைக் கடனாளியாக்க திட்டம் போட்டு, வங்கிகள் மூலம் செயல்படுத்தியது யார்ன்னு அவங்களுக்குத் ...\n'உங்களோட நெஞ்சுரம் பத்தி தான், உலகமே அறியுமே... இந்த விவகாரத்தில், யாராவது மிரட்டல் ...\n'தலையாய பிரச்னைகளைத் தீர்க்கும், ஒரே தானைத் தலைவர் இவர் தான்...' என, கிண்டலடிக்கத் தோன்றும் ...\n'அதாவது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு ந���த்துவதன் மூலம் என, நீங்கள் சொல்வதை ...\n'நேற்று முன்தினம் தான் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது; அதற்குள் போராட்டமா...' என, கவலை ...\n'எதேச்சையதிகாரம், சாவுமணி, குழி தோண்டி புதைத்து விட்டனர் போன்ற ஆவேச வார்த்தைகள் இல்லாத, ...\n'நாட்டின் மீது தான் உங்களுக்கு எவ்வளவு கவலை...' என, துடித்துப் போகும் வகையில், திராவிடர் கழகத் ...\n'பக்கத்தில், கேரளா வரைக்கும் வந்து விட்டது. முன்னெச்சரிக்கையாக இருந்தால் சரி. பொது ...\n'புல் ரவுண்ட் வந்து விட்டதால், இந்த விரக்தியா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., - அ.தி.மு.க., ...\n'தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகள், பா.ஜ.,வின் எதிர்க்கட்சிகள். ஆனால், தமிழகத்தில், பா.ஜ.,வின் தோழமை ...\n'ரொம்ப சரியாக சொன்னீங்க...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ...\n'அப்ப, உங்க கட்சி சார்பில், நகரங்கள் தோறும், விளையாட்டு மையங்களை ஏற்படுத்துங்களேன்...' என, ...\n'இதை, தெலுங்கானா மாநில மக்களும், அந்த மாநில முதல்வரான சந்திரசேகர ராவும் கூறினால், உண்மையிலேயே ...\n'ரொம்ப சரியாக சொன்னீங்க; இந்த பதிலை கேட்ட பிறகும் அவர்கள், குடமுழுக்கு பற்றி கேள்வி ...\n'தங்கள் குற்றங்களை மறைப்பதற்காகத் தான், பிறர் மீது புழுதி வாரி துாற்றுவதை பலர் வாடிக்கையாக ...\n'நீங்களும் தான், நிழல் போல, கருணாநிதி, ஸ்டாலினை தொடர்ந்து வருகிறீர்கள்; தலைமை பதவி உங்களுக்கு ...\n'அவரின், 'நாகரிகம்' தான், தமிழகம் அறிந்ததே; நீங்கள் வேறு சொல்ல வேண்டுமா...' எனக் கேட்கத் ...\n'எல்லா தொழில்களையும் முடக்கி விட்டால், தமிழகத்தில் வேலைவாய்ப்பு எப்படி உருவாகும்...' என, ...\n'முந்தைய ஆண்டுகளில் நடந்தது போல நடக்கும்; நீங்களும் கண்டிப்பாக, குடமுழுக்கு விழாவுக்கு போய், ...\n'தமிழ் போர்வையாளர்களும், தமிழை வைத்து அரசியல் நடத்தியவர்களும் செய்த கோளாறு இது; இதை சரி செய்தே ...\n'காங்கிரசை, 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' என, தி.மு.க., சொல்லி விட்டதால் இவ்வளவு கோபமா; லக்கேஜ் ...\n'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றோர் தான், ஸ்டாலின் முதல்வராக ...\n'நீங்கள் கூறும் இந்த அறிவுரை, மாணவர்களுக்கு மட்டும் தானா... அவர்களே, ஆட்சி நிர்வாகம், ...\n'பஜனை மடத்தில், சிங்கத்திற்கு என்ன வேலை என கருதி, விரட்டி அடிக்கப்பட வாய்ப்புள்ளது; கவனமாக ...\n'நீங்கள் போற போக்கைப் பார்த்தால், உங்களிடம் கேட்டு தான், காலண்டர், 'ஷீட்'டில் தேதியை கிழிக்க ...\n'தமிழக, பா.ஜ., தலைவருக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலில், உங்கள் பெயர் இருக்கிறதோ ...\n'அ.தி.மு.க.,வுக்கு சமமாக, தி.மு.க., கூட்டணி, சரிபாதி வெற்றி பெற்றுள்ளதே; எனவே, நீங்கள் கூறும் ...\n'எந்தப் பட்டியலில் வைத்தாலும், படிக்க வேண்டியது மாணவர்கள் தானே...' என, கேட்கத் தோன்றும் ...\n'அவர், 'ஷாப்பிங்' போன விவகாரம் அம்பலமான பிறகு, ரஜினி, மூன்று படங்களில் நடித்து விட்டார். அந்த ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_570.html", "date_download": "2020-02-19T19:47:27Z", "digest": "sha1:7EZFBV4NUSITFYH7NKZGTV7ZOW32JJSU", "length": 5464, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பதவி விலகினார் இரான் விக்ரமரத்ன - sonakar.com", "raw_content": "\nHome NEWS பதவி விலகினார் இரான் விக்ரமரத்ன\nபதவி விலகினார் இரான் விக்ரமரத்ன\nஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பதவி விலகி வரும் தொடர்ச்சியில் ராஜாங்க நிதியமைச்சர் இரான் விக்ரமரத்னவும் இணைந்து கொண்டுள்ளார்.\nஆட்சியதிகாரத்தைக் கைமாற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முழுமையான உடன்பாடு இல்லாத நிலையில் சஜித் ஆதரவு அமைச்சர்கள் முதலில் தமது பதவிகளை துறந்துள்ளதுடன் புதிய ஜனாதிபதி அமைச்சரவையை அமைக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.\nஎனினும், நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் பெரமுனவை ஆட்சியமைக்க அனுமதிப்பதா, இல்லையா என்ற வாத விவாதம் கட்சி மட்டத்தில் இடம்பெற்று வருவதால் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்க்கமான முடிவொன்றை அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்���ிருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/saama-vedam-avani-avittam-upakarma.38923/", "date_download": "2020-02-19T18:58:13Z", "digest": "sha1:C7VFORLZ2AH7IZZUAFMH6YIZ4EDANUMC", "length": 71485, "nlines": 367, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "saama vedam avani avittam--upakarma. - Tamil Brahmins Community", "raw_content": "\nஆசமனம். அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம: கேசவ, நாராயனா வலது கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும் மாதவா, கோவிந்தா என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்\nவிஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது\nதோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.\nஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.\nப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;\nமமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காத்தில்ல்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.\nஸ்தண்டிலம் அமைத்தல், படம் வரையவும். அக்னி வைக்கும் இடத்தில், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும், தெற்கு கோட்டில் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மேற்கில் ஒரு கோடும். மேற்கு கோட்டில் இருந்து மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் ஸமித்தால் இழுக்கவும்.\nஇந்த மூண்று கோடுகளுக்கு மத்தியில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்காக மூன்று கோடுகள் , முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கில் ஒன்றும்\nஇழுக்கவும். அந்த சமித்தை தென்மேற்கில் போட்டு விடவும்.\nகோடு கிழித்த இடத்தில் தீர்தத்தால் ப்ரோக்ஷித்து விட்டு வரட்டியில் அக்னியை வைத்து கொள்ளவும். . சமித்தை கையில் வைத்து கொண்டு அக்னியை ஊதி ஜ்வாலை செய்து கொள்ளவும்.. அந்த சமித்தை அக்னியில் வைத்து விடவும்.\nபரிஷேசனம்: அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து , ஆரம்பித்த இடத்தில் முடியும் படி ஸமித்துகளையும் உள்ளடக்கி அக்னியை சுற்றி தீர்த்தம் விடவும்.\nமந்த்ரம்: தேவ ஸவிதஹ ப்ரஸுவ யஜ்ஞம், ப்ரஸுவ யஜ்ஞபதிம் , பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: புநாது வாசஸ்பதி :வாசன்ன:ஸ்வதது: என்று சொல்லி தீர்தத்தை அக்னியை சுற்றி விடவும்.\nஐந்து ஸமித்துகளை வைத்து கொண்டு ஒவ்வொரு ஸ்வாஹா சொல்லும் போதும் ஒவ்வொரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.\n1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா சமித்யஸே ஏவம் அஹம் ஆயுஷா மேதயா வர்சஸா ப்ரஜயா பஸுபி: ப்ருஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாத்யேன ஸமேதிஷீய ஸ்வாஹா அக்னயே இதம் ந மம\n2. பூ: ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம.\n3. புவ:ஸ்வாஹா-வாயவே இதம் ந மம\n4. ஸ்வ: ஸ்வாஹா—ஸூர்யாயைதம் ந மம\n5. ௐ பூர் புவ: ஸ்வ: ஸ்வஹா ப்ரஜாபதயே இதம் ந மம.\nகீழ் கண்ட மந்த்திரத்தை சொல்லி முன்பு போல் பரிஷேசனம் செய்யவும்.\nதேவ ஸவித:ப்ராஸாவீ:யஜ்ஞம் ப்ராஸாவீ:யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி:வாசம் ந் அஸ்வாதீத்/ ஸாமம் தெரிந்தவர்கள் வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.\nபிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.அக்னயே நமஹ என்று சொல்லவும்.\nஎழுந்து நின்று மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. என்று ப்ரார்திக்கவும்.\nப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாமஷேஷாநாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம். என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்யவும். (அபிவாதயே கிடையாது)\nஇடது உள்ளங்கையில் எரிந்த ஸமித்தின் பஸ்மத்தை எடுத்து வைத்து கொண்டு கொஞ்சம் தீர்த்தம் விட்டு வலது கையின் மோதிர விரலா.ல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குழைக்கவும்.\nத்ரயாயுஷம் ஜமதக்னே: கஷ்யபஸ்ய த்ரயாயுஷம் அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் யத்தேவானாம் த்ரயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம்\nகீழ் கண்ட மந்திரம் சொல்லி குறிப்பிட்டுள்ள இடத்தில் குழைத்த பஸ்மத்தை இட்டு கொள்ளவும்\n1. ப்ரம்ஹபிந்துரஸி (நெற்றியில்). 2. அம்ருதபிந்துரஸி (தொப்புளில்)\n3 ஆயுர் பிந்துரஸி (மார்பில்) 4. ஆரோக்ய பிந்துரஸி (கழுத்தில்) 5. ஶ்ரீபிந்துரஸி (வலது தோளில்)\n6. தநா பிந்துரஸி (இடது தோளில்)7. ஸர்வான்காமான் பிந்துரஸி (பின் இடுப்பில்) 8. செளபாக்கிய பிந்துரஸி ( பின் கழுத்தில்) 9. ஸ்வஸ்தி (தலையில்).\nஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யசஹ ப்ரக்ஞா வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்யவாஹன.\nகையை அலம்பவும். ஆசமனம் செய்யவும்.\nsankalpam:-- விளம்பி நாம ஸம்வத்ஸரே தட்சிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே சுக்ல பட்சே த்வீதீயாயாம் சுப திதெள பெளம வாஸர ஹஸ்த நட்சத்திர யுக்தாயாம் சுப யோக சுப கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் த்விதீயாயாம் சுப திதெள என்று இ ந்த வருடத்திற்கு சொல்லி கொள்ளவும்.\nகை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை\nபவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டுசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்\n.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.\nமமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;\nஅபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்‌ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:\nஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்‌ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு\nமயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய\nஅசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;\nஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான\nபணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்‌ஷ\nசால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு\nஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத\nகிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்‌ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி\nஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்‌ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்\nஅப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்‌ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ\nரைவத சாக்‌ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந\nசகாப்தே சாந்த்ர ஸெளராதிமான ப்ரமிதே\nப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ம\nமாஸே ஷுக்ல பக்‌ஷே த்விதீயாயாம் ஸுப திதெள பெளம வாஸர ஹஸ்த நக்‌ஷத்ர\nசுப்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த\nதுரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபிஹி\nகர்மகதி பிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இ��ாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே\nவயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்\nப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன\nத்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய\nஉபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே).\nஅதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து கொள்ளவும்.\nதுர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம்.\nகங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே\nஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.\nநந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.\nபிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் –தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு புது பூணல் போட்டு கொண்டு காண்ட ரிஷி தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nயக்ஞோப வீத தாரண மந்திரம்.;\nஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.\nகேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,\nவிஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன\nஎன்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,\nஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.\nகை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு\nசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்\n.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே\nஅஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால்\n.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.\nபரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்.\nயஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.\nபூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால்\nபூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு\nயக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:\nஎன்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.\nஇந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.\nஉபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.\n2. அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.\nகேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,\nவிஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,\nஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.\nகை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு\nசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்\n.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..\nமமோ பாத்த ஸமஸ்த துரிதயக் *ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்ஷே அத்யாயோத்ஸர்ஜன கர்மணி தேவ, ரிஷி, பித்ரு தர்பணம் கைஷ்யே. தேவான் யதா பூர்வம் தர்ப்பயிஷ்யாம:\nதேவ தர்ப்பணம் பூணல் வலம். உபவீதி தேவ தீர்த்தம் நான்கு விரல் நுனி வழியாக ஜலம் விடவும்.\nஅக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; ஸோம:த்ருப்யது; ஷிவ: த்ருப்யது; ப்ரஜாபதி த்ருப்யது; சவிதா த்ருப்யது; இந்திர த்ருப்யது; ப்ருஹஸ்பதி த்ருப்யது; த்வஷ்டா த்ருப்யது; விஷ்ணு த்ருப்யது; யம: த்ருப்யது; வாயு த்ருப்யது ; ஆதித்ய: த்ருப்யது; சந்த்ரமா த்ருப்யது; நக்ஷத்ராணி த்ருப்யது;\nஸஹ தேவதாபி:வஸவ: த்ருப்யந்து; ருத்ரா: த்ருப்யந்து;ஆதித்யா: த்ருப்யந்து; ப்ருகவ: த்ருப்யந்து; அங்கீரஸ: த்ருப்யந்து; ஸாத்யா: த்ருப்யந்து; மருத: த்ருப்யந்து; விச்வேதேவா: த்ருப்யந்து; ஸர்வேதேவா: த்ருப்யந்து; வாக்ச த்ருப்யது; மனஸ்ச த்ருப்யது; ஆபஷ்ச த்ருப்யந்து; ஓஷதய: த்ருப்யந்து;\nஇந்த்ராக்னீ த்ருப்யதாம்; தாதா த்ருப்யது; அர்யமா த்ருப்யது; ஸார்தமாஸருதவ: த்ருப்யந்து; திதி: த்ருப்யது; அதிதி: த்ருப்யது; இந்த்ராணீ த்ருப்யது; உமா த்ருப்யது; ஶ்ரீஸ்ச த்ருப்யது; ஸர்வாஸ்ச தேவ பத்ன்ய:த்ருப்யந்து; ருத்ர: த்ருப்யது; ஸ்கந்த விஷாகெள த்ருப்யதாம்\nவிஷ்வ கர்மா த்ருப்யது; தர்ஷ்ச த்ருப்யது; பெளர்ணமாஸஸ்ச த்ருப்யது .சாதுர்வேத்யம் த்ருப்யது.; சாதுர்ஹெளத்ரம் த்ருப்யது; வைஹாரிகா: த்ருப்யது; பாகயக்ஞா:த்ருப்யந்து ; ஸ்தாவராஜங்கமே\nத்ருப்யதாம்; பர்வதாசிஷ: த்ருப்யது; பவ்ய: த்ருப்யது; நத்ய: த்ருப்யந்து; ஸமுத்ர: த்ருப்யந்து.;\nஅபாம்பதி: த்ருப்யந்து; யஜமானா யே தேவாஸ் த்வேகாதச கா: த்ரயஸ்ச த்ரிம்ஸஸ்ச த்ரயஸ்ச த்ரீணிசஸதா: த்ரயஸ்ச த்ரீணி ச ஸஹஸ்ரா: த்ருப்யந்து; த்விபவித்ர்யா தேவா த்ருப்யந்து; ஏக\nபவித்ர்யா தேவ: த்ருப்யந்து; மனுஷ்ய ப்ரப்ருதய:த்ருப்யந்து; ஸங்கர்ஷண வாஸூதேவெள த்ருப்யதாம்;\nதன்வந்திரி :த்ருப்யது; ஸாது கார: த்ருப்யது; உதர வைஷ்ரவண பூர்ண பத்ர மாணி பத்ரா: த்ருப்யந்து;\nயாது தானா: த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸீ த்ருப்யந்து; இதர கணா: த்ருப்யந்து.; த்ரைகுண்யம் த்ருப்யது; நாம ஆக்யாத உபஸர்க நிபாதா ;த்ருப்யந்து; தேவர்ஷய: த்ருப்யந்து;\nமஹாவ்யாஹ்ருதய: த்ருப்யந்து; ஸாவித்ரீ த்ருப்யது; ருச: த்ருப்யந்து; யஜூஷி த்ருப்யந்து; ஸாமானி த்ருப்யந்து; காண்டானி த்ருப்யந்து; ஏஷாம்தைவதானி த்ருப்யந்து; ப்ராயஸ்சித்தனி:\nத்ருப்யந்து;சுக்ரியோபனிஷத: த்ருப்யந்து; ஷோகி த்ருப்யது; ஸுக: த்ருப்யது; ஷாகல்ய: த்ருப்யது\nபாஞ்சால: த்ருப்யது; ருசாபி: த்ருப்யது; ரிஷி தர்பணம் பூணல் மாலை; வ்யாஸ: த்ருப்யது; தேவ\nதர்பணம் பூணல் வலம்.; பாராசர்ய: த்ருப்யது; தண்டி த்ருப்யது; குகீ த்ருப்யது; கெளசிகி த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது; மைத்ராயணீ த்ருப்யது; தாக்ஷாயணீ த்ருப்யது\nஸர்வாசார்யா: த்ருப்யந்து; குலாசார்யா: த்ருப்யந்து; குருகுல வாஸின: த்ருப்யந்து; கன்யா த்ருப்யது; ப்ரம்ஹசாரீ த்ருப்யது; ஆத்மார்தீ த்ருப்யது; யாக்யவல்க்ய: த்ருப்யது; ராணாயணி த்ருப்யது;\nஸத்யமுக்ரீ த்ருப்யது; துர்வாஸா: த்ருப்யது; பாகுரீ த்ருப்யது; கெளருண்டீ த்ருப்யது.\nகெளல்குளவீ த்ருப்யது; பகவான் த்ருப்யது; ஒளபமன்யவ: த்ருப்யது; தாரால: த்ருப்யது;\nகார்கிஸாவர்ணீ த்ருப்யது; வர்ஷகண்யஸ்ச த்ருப்யது; குதுமிஸ்ச த்ருப்யது; சாலிஹோத்ரஸ்ச த்ருப்யது; ஜைமினிச்ச த்ருப்யது; த்ரயோதச இத்யேதே ஸாமகார்சார்யா; ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா :ஸ்வஸ்தி குர்வந்து தர்பிதா:\nசடி த்ருப்யது; பால்லபவி த்ருப்யது; காலபவி த்ருப்யது; தாண்ட்ய: த்ருப்யது; வ்ருஷ்ச த்ருப்யது; வ்ருஷாணக: ச் த்ருப்யது; ருருகி ச த்ருப்யது; அகஸ்திய: த்ருப்யது; பட்க சிரா: த்ருப்யந்து; குஹூஸ்ச\nத்ருப்யது; அக்னி: த்ருப்யது; ப்ரஹ்மா த்ருப்யது; தேவா: த்ருப்யந்து;வேத: த்ருப்யந்து; ஒம்கார: த்ருப்யது;\nசாவித்ரி த்ருப்யது; யக்ஞா: த்ருப்யந்து; த்யாவாப்ருத்வீ த்ருப்யந்தாம்; அஹோராத்ராணி த்ருப்யந்தாம்; ஸாங்க்யா : த்ருப்யந்து; ஸ்முத்ரா: த்ருப்யந்து; க்ஷேத்ரெளஷதி வனஸ்பதய: த்ருப்யந்து;\nகந்தர்வாஹா: த்ருப்யந்து; அப்ஸரஸ: த்ருப்யந்து; நாகா :த்ருப்யந்து; யக்ஷா: த்ருப்யந்து; ரக்ஷாம்ஸி த்ருப்யந்து;\nரிஷி தர்பணம். பூணல் மாலை.\nஸுமந்து த்ருப்யது; ஜைமினி த்ருப்யது; விஸ்வாமித்ர: த்ருப்யது; பராசர: த்ருப்யது;ஜானந்து:\nத்ருப்யது; பாஹவ: த்ருப்யந்து; கெளடம: த்ருப்யது; சாகல்ய: த்ருப்யது; பாப்ரவ்ய த்ருப்யது;மாண்டவ்ய: த்ருப்யது; படபா த்ருப்யது; ப்ராதிதேயீ த்ருப்யது;\nதேவ தர்பணம்; பூணல் வலம்.\nநமோ ப்ரும்ஹணே த்ருப்திரஸ்து;; நமோ ப்ராஹ்மணேப்ய :த்ருப்திரஸ்து; நம: ஆசார்யேப்ய: த்ருப்ரஸ்து; நம ரிஷிப்ய: த்ருப்ரஸ்து; நமோ தேவேப்ய; த்ருப்திரஸ்து; நமோ வேதேப்ய:\nத்ருப்திரஸ்து; நமோ வாயவேச த்ருப்திரஸ்து; ம்ருத்யவேஸ்ச த்ருப்திரஸ்து; விஷ்ணவேச த்ருப்திரஸ்து; நமோ வைஷ்ரவணாயச த்ருப்திரஸ்து;\nரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.\nசர்வதத்தாத் கார்க்யாத் (சர்வதத்தோ கார்க்ய) உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; சர்வதத்தோ கார்க்ய: ருத்ரபூதே: த்ராஹ்யாயணே : த்ருப்திரஸ்து; ருத்ரபூதி: த்ராஹ்யாயணி: த்ராதாத் ஐஷுமதாத் த்ருப்திரஸ்து.\nத்ராத ஐஷுமத; நிகடாத் பார்ணவல்கே : த்ருப்திரஸ்து. நிகட்: பார்ணவல்கி:கிரிசர்மண: காண்டே வித்தே: ச்ந்தோக மாஹகே: த்ருப்ரஸ்து. ப்ரும்ஹ வ்ருத்தி:சந்தோக மாஹகி: மித்ரவர்ச்சஸ: ஸ்தைரகாயநாத் த்ருப்திரஸ்து;\nமித்ரவர்சா: ஸ்தைரகாயன: ஸுப்ரதீதாத் ஒளலுந்த்யாத் த்ருப்திரஸ்து; ஸுப்ரதீத ஒளலுந்திய : ப்ருஹஸ்பதி குப்தாத் சாயஸ்தே: த்ருப்திரஸ்து; ப்ருஹஸ்பதிகுப்த: சாயஸ்தி: பவ த்ராதாத் சாயஸ்தே; த்ருப்திரஸ்து.\nபவத்ராத: சாயஸ்தி: குஸ்துகாத் சார்கராக்ஷாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; குஸ்துக: சார்கராக்ஷ: ஷ்ரவண தத்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. ஷ்ரவண தத்த: கெளஹல :ஸுசாரதாத் சாலங்காயநாத் த்ருப்திரஸ்து;\nஸுசாரத: சாலங்காயன: ஊர்ஜயத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; ஊர்ஜயன் ஒளபமன்யவ: பானுமத: ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து; பானுமான் ஒளபமன்யவ: ஆன்ந்தஜாத் சாந்தநாயநாத் த்ருப்திரஸ்து;\nஆனந்தஜ: சாந்தநாயன: சாம்பாத் சார்கராக்ஷாத் காம்போஜாச்ச ஒளபமன்யவாத் த்ருப்திரஸ்து. சாம்ப: சார்க்கராக்ஷ; காம்போஜாச்ச ஒளபமன்யவ: மத்ரகாராத் செளங்காயனே: த்ருப்திரஸ்து;\nமத்ரகார: செளங்காயனி: ஸாதே ரெளஷ்ட்ராக்ஷே: த்ருப்திரஸ்து; ஸாதிரெளஷ்ட்ராக்ஷி:ஸுச்ரவஸ: வார்ஷகண்யாத் த்ருப்திரஸ்து; சுஸ்ரவா: வார்ஷகண்ய: ப்ராதரந்ஹாத் கெளஹலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து;\nப்ராதரன்ஹ்: கெளஹல: கேதோர்வாஜ்யாத் த்ருப்திரஸ்து. கேதுர்வாஜ்ய: மித்ரவிந்தாத் கெளஹலாத் த்ருப்திரஸ்து. மித்ரவிந்த: கெளஹல: ஸுநீதாத் காபடவாத் த்ருப்திரஸ்து; ஸுநீத: காபடவ: ஸுதேமனஸ:: சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து;\nஸுதேமனா: சாண்டில்யாயன: அம்சோர்தான்ஞ்ஜய்யாத் த்ருப்திரஸ்து; ராதோ கெளதம: காதுர் கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து; காதா கெளதம: ஸம்வர்கஜித: லாமகாயநாத் பிது: த்ருப்துரஸ்து; ஸம்வர்கஜித: லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயநாத் த்ருப்திரஸ்து.\nசாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து; விசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயநாத் த்ருப்திரஸ்து; கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசாண்டில்யாத் த்ருப்திரஸ்து;\nஉதர சாண்டில்ய: அதிதன்வனஸ்ச செளநகாத் மச்காச்ச கார்க்கியாத் த்ருப்திரஸ்து. மசகோ கார்க்ய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது: த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதாநேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதாநேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.\nவாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: ஸுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ரோ: பாப்ரவோகெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து; சுஷோ வான்ஹேயே:\nபாரத்வாஜ: அராலாத் தார்தேயாத் செளன காத் த்ருப்திரஸ்து. அராலோ தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளன காத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்துத்ருத்\nத்ருதி: ஐந்த்ரோத:செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து. .இந்த்ரோத: செளனக: வ்ருஷசுஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷசுஷ்ண:: வாதாவத:நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து.\nநிகோதக:பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதாதாத்.த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவரதஸ:சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதரத: தேவதரஸ: சாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து. தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ��து.\nசவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. இந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து.\nமித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது: உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது ரேவ த்ருப்திரஸ்து; ரிஷ்யஷ்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிதுரேவ த்ருப்திரஸ்து\nகஷ்யப: அக்னே: த்ருப்திரஸ்து. தேவ தர்பணம் பூணல் வலம். விரல் நுனி வழியாக ஜலம் விடவும். அக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: ம்ருத்யோ: த்ருப்திரஸ்து.\nம்ருத்யு: ப்ரஜாபதே: த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ:தஸ்மை நம:தேப்யோ நம: ஆசார்யான் நமஸ்க்ருத்வா அத வம்ஸசஸ்ய கீர்த்தயேத்.\nஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா யுர்தீரக மஷ்னுதே இத்யுக்த்வா அனுக்ராமேத் வம்சம் ஆப்ரம்ஹண:\nரிஷி தர்ப்பணம். பூணல் மாலை.\nநயன் அர்யம பூதே:காலபவாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து அர்யமபூதி: காலபவ: பத்ரச்ர்ண:கெளசிகாத் த்ருப்திரஸ்து. பத்ரசர்மா கெளசிக: புஷ்ய யசஸ: ஒளதவ்ரஜே:த்ருப்திரஸ்து. புஷ்ய யஷா: ஒளதவ்ரஜி: சங்கராத் கெளமாத் த்ருப்திரஸ்து.\nஷங்கரோ கெளதம: அர்யம ராதாச்ச கோபிலாத் பூஷ மித்ராச்ச கோபிலாத் த்ருப்திரஸ்து. பூஷ மித்ரோ கோபில: அச்வமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. அச்வமித்ரோ கோபில: வருணமித்ராத் கோபிலாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.\nவருண மித்ரோ கோபில: மூல மித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. மூலமித்ரோ கோபில: வத்ஸமித்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து. வத்ஸமித்ரோ கோபில: கெளல்குலவீபுத்ராத் கோபிலாத் த்ருப்திரஸ்து.\nகெளல்குலவீ புத்ர: கோபில: ப்ருஹ்த்வஸோ: கோபிலாத் பிது: த்ருப்திரஸ்து. ப்ருஹத்வஸு: கோபில: கோபிலாதேவ த்ருப்திரஸ்து. கோபில: ராதாச்ச கெளதமாத் த்ருப்திரஸ்து. ராதோ கெளதம:காதுர்கெளதமாத் பிது: த்ருப்திரஸ்து.\nகாதா கெளதம:ஸம்வர்கஜித:லாமகாயனாத் த்ருப்திரஸ்து. ஸம்வர்கஜித் லாமகாயன: சாகதாஸாத் பாடிதாயனாத் த்ருப்திரஸ்து.. சாகதாஸ: பாடிதாயன: விசக்ஷணாத் தாண்ட்யாத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து.\nவிசக்ஷண: தாண்ட்ய: கர்தபீமுகாத் சாண்டில்யாயனாத் த்ருப்திரஸ்து. கர்தபீமுக: சாண்டில்யாயன: உதரசான்டில்யாத் பிது: த்ருப்திரஸ்து\nஉதரசான்டில்ய :அதிதன்வன: ச செளனகாத் மசகாச்ச கார்க்யாத் த்ருப்திரஸ்து மசகோ. கார்க்கிய: ஸ்திரகாத் கார்க்யாத் பிது:த்ருப்திரஸ்து. ஸ்திரகோ கார்க்ய: வாஸிஷ்டாத் சைகிதானேயாத் த்ருப்திரஸ்து. வாஸிஷ்ட: சைகிதானேய: வாஸிஷ்டாத் ஆரைஹண்யாத் ராஜன்யாத் த்ருப்திரஸ்து.\nவாஸிஷ்ட: ஆரைஹண்ய: ராஜன்ய: சுமந்த்ராத் பாப்ரவாத் கெளதமாத் த்ருப்திரஸ்து. ஸுமந்த்ர: பாப்ரவ: கெளதம: சுஷாத் வான்ஹேயாத் பாரத்வாஜாத் த்ருப்திரஸ்து. சுஷ: வான்ஹேய: பாரத்வாஜ: அராலாத் தார்த்தேயாத் செளனகாத் த்ருப்திரஸ்து.\nஅரால: தார்தேய: செளனக: த்ருதே: ஐந்த்ரோதாத் செளனகாத் பிது: உபஜாயத: தஸ்மை நம: த்ருப்திரஸ்து. த்ருதி: ஐந்த்ரோத: செளனக: இந்த்ரோதாத் செளனகாத் பிதுரேவ த்ருப்திரஸ்து.\nஇந்த்ரோத: செளனக: வ்ருஷ்சூஷ்ணாத் வாதாவதாத் த்ருப்திரஸ்து. வ்ருஷ சூஷ்ண: வாதாவத: நிகோதகாத் பாயஜாத்யாத் த்ருப்திரஸ்து. நிகோதக: பாயஜாத்ய: ப்ரதிதே: தேவதரதாத் த்ருப்திரஸ்து. ப்ரதிதி: தேவதர்த: தேவதரஸ:\nசாவஸாயனாத் பிது: த்ருப்திரஸ்து தேவதரா: சாவஸாயன: சவஸ: பிதுரேவ த்ருப்திரஸ்து .சவா: அக்னிபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து. அக்னிபூ: காஷ்யப: இந்த்ரபுவ:காஷ்யபாத் த்ருப்திரஸ்து.\nஇந்த்ரபூ: காஷ்யப: மித்ரபுவ: காஷ்யபாத் த்ருப்திரஸ்து;\nமித்ரபூ: காஷ்யப: விபண்டகாத் காஷ்யபாத் பிது; உபஜாயத தஸ்மை நமத்ருப்திரஸ்து விபண்டக: காஷ்யப: ரிஷ்யஷ்ருங்காத் காஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து.\nரிஷ்யச்ருங்க: காஷ்யப: கஷ்யபாத் பிது: த்ருப்திரஸ்து. காஷ்யப: அக்னே த்ருப்திரஸ்து.\nதேவ தர்பணம் பூணல் வலம்.\nஅக்னி: இந்த்ராத் உபஜாயத தஸ்மை நம: த்ருப்திரஸ்து. இந்த்ர: வாயோ: த்ருப்திரஸ்து. வாயு: மிருத்யோ த்ருப்திரஸ்து. ம்ருத்யு: ப்ரஜாபதே; த்ருப்திரஸ்து. ப்ரஜாபதி: ப்ரம்ஹண: த்ருப்திரஸ்து. ப்ரம்ஹா ஸ்வயம்பூ: தஸ்மை நம: தேப்யோ நம:\nபித்ரு தர்பணம்; பூணல் இடம். பித்ரு தீர்த்தம்\nமூன்று பில் பவித்ரம். மூன்று எருக்க இலை ,அதன் மீது மூன்று நுனி தர்ப்பம் தெற்கு நுனியாக வைத்து கொண்டு கட்டை விரல் இடுக்கு வழியாக தர்ப்பணம் செய்யவும். எள்ளை உபயோகிக்கவும்\n.ஒவ்வொன்றயும் மூன்று முறை சொல்லி மூன்று முறை தர்ப்பணம் செய்யவும்.\nபித்ரூணாம் த்ருப்திரஸ்து. மாத்ரூணாம் த்ருப்திரஸ்து.; பிதாமஹானாம் த்ருப்திரஸ்து. ப்ரபிதா மஹானாம் த்ருப்திரஸ்து. மாதாமஹானாம் த்ருப்திரஸ்து; ப்ரமா��ாமஹானாம் த்ருப்திரஸ்து.\nஆசார்யானாம் த்ருப்திரஸ்து. ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து; ஸம்ஹிதாகார பதகார ஸூத்ர கார ப்ராஹ்மண காராணாம் த்ருப்திரஸ்து. ப்ராம்ஹணானாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.\nப்ராம்ஹணீனாம் ஏகபத்னீனாம் அனபத்யானாம் த்ருப்திரஸ்து.\nஸர்வேஷாம் ச ப்ரம்ஹசாரிணாம் த்ருப்திரஸ்து.\nப்ரம்மசாரிகள் முஞ்ச கயிறு கட்டிக்கொள்ளவும். அல்லது தர்ப்ப கயிறு கட்டி க்கொள்ளவும். இதற்கு மந்திரம்.\nஇயம் துருக்தாத் பரிபாதமானா வர்ணம் பவித்ரம் புனதீ ந ஆகாத் ப்ராணாபாநாப்யாம் பலம் ஆஹரந்தி ஸ்வ்ஃஅஸா ய் தேவி ஸுபகா மேகலேயம் ருதஸ்ய கோப்த்ரீ தபஸ: பரஸ்வீக்நதி ரக்ஷ: ஸஹமானா அராதீ: ஸாமா ஸமந்தம் அபிபர்யேஹி பத்ரே தர்தாரஸ்தே மேகலே மாரிஷாம.\nப்ரம்மசாரிகள் ஓம் என்று சொல்லி மாந்தோல் கட்டிக்கொள்ளவேன்டும்.\nநீளமான சமித்தே தண்டம் இதை வைத்து கொள்ள வேண்டும். இதற்கு மந்திரம். ஸுச்ரவஸ: ஸுச்ரவஸம் மாகுரு யதா த்வம் ஸுச்ரவ: ஸுச்ரவாஹா: தேவேஷு ஏவமஹம் ஸுச்ரவ: ஸுச்ரவா: ப்ராம்ஹணேஷு பூயாஸம்.வேதாரம்பம்.\nவேதாரம்பம்: அத்யபூர்வோக்த ஏவங்குண விசேசேன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------------சுபதிதெள ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அத்யாயோபா கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே. வித்யுதஸி வித்யமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபைமி.\nருக் ஸாமம் தெரியாதவர்கள் ஸாமம் சொல்லும் போது ஓம் என்பதை மட்டும் சொல்லவும்.\n1. ஒம். தத்சவிதுவரேண்யம், ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி; ஓம். தியோயோனஹ ப்ரசோதயாத்.\nஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஓம். பர்கோ தேவஸ்ய தீமஹி ஒம் தியோயோனஹ ப்ரசோதயாத்.\nஓம். தத்ஸவிதுர்வரேண்யம் ஒம் பர்கோ தேவஸ்ய தீ மஹி ஒம். தியோயோனஹ: ப்ரசோதயாத்.\nஓம்.பூ: ஓம். புவ: ஓம். ஸ்வ: ஓம்.\nத்த்சவிதுர்வரேணியோம் பார்கோதேவஸ்ய தீமாஹீ தியோயோன: ப்ரசோ ஹிம் ஆ தாயோ ஆ .\nஓம். பூ: பூ: ஹோய் பூ; ஹோய் பூ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ\nஓம். புவா: புவ: ஹோய் புவ: ஹோய் புவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ.\nஓம். ஸூவா:ஸுவ: ஹோய் ஸுவ: ஹோய் ஸுவ: ஹா உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஓம்.\nஇந்த வ்யாஹ்ருதி ஸாமங்கள் எல்லோரும் அவச்யம் யாரிடமாவது தெரிந்து கொள்ள வேன்டும்.\nபிறகு ஸாமங்கள் அத்யயனம் செய்தவர் மட்டுமே சொல்ல முடியும்.:\nசோமம் ராஜானாம் வருணம் =++++உஹஸ்தோத்ரி ஸப்தமம்; ++++ரஹஸ்ய ஸ்தோத்ரி ஸப்தமம்.\nமஹன்மே வோசோ பர்கோமே வோச: ஸ்தோமோயுஜ்யதே ஸத்ரியேப் யோஹவிர்ப்ய: ஓம். ப்ரஜாபதிர்வா இதமேக ஆஸித். ஓம். த்ரிவ்ருத் பஹிஷ்பவமானம் பஞ்ச தசான் யாஜ்யானி.\nஓம்.அதிராத்ரா: ப்ருஷ்டஷ்ஷடஹ: ஓம். ப்ருமஹ ச வா இதமக்ரே ஸுப்ரும்ஹ: சாஸ்தாம்.\nஓம். ப்ரும்ஹ ஹ வா இதமக்ர ஆஸீத். ஓம். அதகல்வயம் ஆர்ஷப்ரதே சோபவதி ஓம். அக்னிரிந்த்ர: ப்ரஜாபதி:\nஓம். தேவஸவித: ப்ரஸுவ யஜ்ஞம். ஓம்.ஓமித்யேததக்ஷரமுத்கீத முபாஸீத ஓம். அஸெள வா ஆதித்யோதேவமது ஓம். யோஹ வைஜ்யேஷ்டஞ்சச்ரேஷ்டஞ்ச வேத\nஒம். அதாத: ஸம்ஹிதோபநிஷதோ வ்யாக்யாஸ்யாம: ஒம். நமோ ப்ருஹ்மணே நமோ ப்ராஹ்மணேப்யஹ ஓம். அதாதோ வித்யவ்யபதேசே ஓம். அதாத: சந்தஸாம் விசயம் வ்யாக்யாஸ்யாம:\nஓம் அதாத: ஸ்தோமான் வ்யாக்யாஸ்யாம: ஓம். க்லுப்தோஜ்யோதிஷ்டோமோ திராத் ரோஷோடசிக: ஓம். அத ஸம்பத்ஸித்தி ரநாதேசே; ஒம் அதாத: ப்ரதிஹாரஸ்ய\nஓம். க்ராமகாமஸ்ய க்லுப்தோ ஜ்யோதிஷ் டோம; ஒம். க்லுப்தோ ஜ்யோதிஷ்டோமே அதிராத்ர ப்ரதிராஷ்ட்ரம்ச ஓம். அக்ன ஆயானுதாத்தம்\nஓம். ஆமனபெளடீ. ஓம். அததாலவ்யமா இ யத்வ்ருத்தம். ஓம் அக்னிமீளே புரோஹிதம்; ஓம். இஷேர்த்வோர்ஜே த்வா ஓம். சன்னோதேவிரபீஷ்டய ஓம். அ உண் ஓம். கீர்ணச்ரேய:\nஓம். ஆத்யம் புருஷமீசானம். ஓம். மனுமேகாக்ர மாஸீனம் ஓம். தபஸ்வாத்யாய நிரதம் ஓம். வேதோ தர்ம மூலம். ஓம். வேதோ கிலோ தர்ம மூலம். ஒம்.\nஅதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா; ஓம்.அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸா. ஓம். வ்ருஷ்டிரஸி வ்ரு:சமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபாகாம்.: .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/category/uncategorized", "date_download": "2020-02-19T21:31:18Z", "digest": "sha1:W42NRFTJ6FO6CRQA44OSQQNMIFFFZTGL", "length": 11210, "nlines": 76, "source_domain": "newstamiljaffna.com", "title": "main news 2 – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nமன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில்\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு\nகிளிநொச்சி, கோணாவில் பகுதியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 06 வயது சிறுவன் ஒருவன், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளான் நேற்று (20) மாலை குறித்த சிறுவனின் தந்தை உழவு இயந்திரத்தில் வயலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய நிலையில், உழவு இயந்திரத்தின் சாவியுடன் உழவு\nவாகனங்களை நிறுத்தி துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி கும்பல்… பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ 0\nஇந்தியாவின் டெல்லி நகரில் சாலையில் ரவுடி கும்பல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள நஜாஃப்கர் சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்த சாலையில், நேற்றைய தினம் கருப்பு\nசிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம் கடுப்பான சிறீதரன்\nயாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த\nசிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி\nசிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற சிறை கைதி ஜனாதிபதியிடம் விடுத்த இரண்டு கோரிக்கைக்கு அமைய அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறைச்சாலையில் இருந்து லக்மினி இந்திய பமுனுசிங்க\nநாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப்பட்டது தமிழினப்படுகொலை 10ம் ஆண்டு\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மலர் வணக்கம் மற்றும்\nமட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 0\nமட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இன்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக உயிர் நீர்த்த உற��ுகளுக்கு அஞ்சலி செலுத்தியிந்தனர்.\nநல்லூரில் பெருமளவு இராணுவம் அதிரடிப்படை குவிப்பு வீதிகள் மூடப்பட்டன\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அநாமதேய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர்\nஹெட்டிபொல நகரில் தாக்குதல் சம்பவங்கள் 0\nகுளியாப்பிட்டி , ஹெட்டிபொல நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீதும் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்தே அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/", "date_download": "2020-02-19T19:42:53Z", "digest": "sha1:T2V5X3MNFI2EYAPG5CBESLZ6EMSJNMEE", "length": 29888, "nlines": 409, "source_domain": "www.paristamil.com", "title": "Leading Tamil website in France, Tamilnadu, india, srilanka | France Tamil Newspaper Online | Breaking News, Latest Tamil News, India News, World News, tamil news paper, France News , tamilparis news - Paristamil", "raw_content": "\nநகரசபை தேர்தல் 2020 : இன்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..\nபிரான்ஸ் செய்திகள் - மேலும்\n - மாடியில் இருந்து குதித்து உயிர்விட்ட பெண்..\nஅமெரிக்காவின் தலைக்கவசத்தை தோற்கடித்த முதலாம் உலகப்போர் பிரெஞ்சு தலைக்கவசம்..\nபிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\nகிராமம் ஒன்றில் திடீரென தோன்றிய போலி ஜொந்தாம்..\nRER D சேவையின் ஒரு பகுதி தடை..\nபக்கவிளைவுகள் அற்ற மூலிகை மருத்துவம் - Drancy தொடரூ��்து நிலையம் அருகில்..\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇலங்கைச் செய்திகள் - மேலும்\nயாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\nயாழில் காணாமல் போன நபர் தேடிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொரோனாவில் இருந்து மீண்டடு இலங்கையில் இருந்து நாடு திரும்பும் சீன பெண்\nகொழும்பில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற சீனப் பெண்\nஇலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - வைத்தியர்கள் எச்சரிக்கை\nபிரெஞ்சுப் புதினங்கள் - மேலும்\nபிரான்சில் ரேடியோ உருவான வரலாறு..\nபரிஸ் உலகில் செலவீனம் அதிகம் கொண்ட நகரமா..\nபரிசில் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா..\nPiscine Molitor - சில அதிரி புதிரி தகவல்கள்..\nஉலகச் செய்திகள் - மேலும்\nமூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nகுண்டு விழும் சத்தத்தை போலி எனக் கூறி சிரி��்க வைத்த தந்தை\nசீனக் குடிமக்களுக்குத் தடை விதித்த மற்றுமொரு நாடு\nபூனை - நாய்களுக்கும் கொரோனா தொற்றா\n பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியச் செய்திகள் - மேலும்\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 6-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்\nஇஸ்லாமிய அமைப்புகள் அறிவித்த சட்டசபை முற்றுகை போராட்டத்துக்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nபா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம் ; கர்நாடக அரசியலில் பரபரப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை\nவேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை\nசினிமாச் செய்திகள் - மேலும்\nநீண்ட நாள் ர கசியத்தை போட்டு உ டைத்த நடிகர் சிவகார்த்திகேயன்..\nமாஸ்டர் படப்பிடிப்பில் படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்த விஜய் சேதுபதி\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு காயம்\nவிஜய்க்கு போட்டியாக சிம்பு பாடியுள்ள பாடல் \nவிளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்\nவிளையாட்டுச் செய்திகள் - மேலும்\nஅகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் பிரமாண்ட புகைப்படத்தை வெளியானது\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விராட்\n10வது இடத்துக்கு தள்ளப்பட்ட கோலி\nநீண்ட இடைவெளிக்கு பிறகு களத்துக்கு திரும்பும் தோனி..\nவினோதச் செய்திகள் - மேலும்\nபாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொஞ்சி குலாவும் நாய்\nஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி\n100 மீற்றர் நீளத்தில் பீட்ஸா தயாரித்து சாதனை\nகுளித்துக்கொண்டே பைக்கில் பயணித்த வினோத நபர்\nபாரிய பிரச்சினைக்கு நடுவுல சிப்ஸ் சாப்பிட்ட நபர்\nமாவீரன் நெப்போலியன் தொடர்பில் வெளியாகிய விசித்திர தகவல்\nநித்தியானந்தா ஆஸ்ரமத்தின் அந்தரங்க உண்மைகளை உடைக்கிறாா் ஜான்சிராணி\nமாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nஅவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\nவீட்டில் ஒரு கோழி இருக்கு சார்\nநடுராத்திரியில ஒருத்தன் சுடுகாட்டுக்கு போனா என்ன அர்த்தம்\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nதொழில்நுட்பச் செய்திகள் - மேலும்\nசதுர வடிவில் மடக்கக்கூடிய கையடக்க தொலைபேசிகளை வெளியிடவுள்ள Samsung\nGalaxy S20 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமானது\nமனிதர்களை மட்டுமல்ல ஸ்மார்ட் போன்களையும் தாக்��ும் கொரோனா..\nபயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp\niPhone கைத்தொலைபேசிகளில் ஏற்படவுள்ள மாற்றம்\nசிறப்புக் கட்டுரைகள் - மேலும்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒரு தீவு\nஅதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்...\nகோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்\nமக்கள் நலன் விடயங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைகள்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி\nதினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்\nதவறான மசாஜ் முறைகளால் கூந்தல் பாதிக்கும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்... உஷாரா இருங்க...\nஉடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\nஆரோக்கியம் நிறைந்த தக்காளி தால்\nபுரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை சுண்டல்\nவெள்ளி, துணைக் கோள்கள் குறித்து ஆராய நாசா திட்டம்\nஞாயிறை ஆய்வு செய்வதற்காக தொடங்கிய பயணம்\nமுதல் முறையாக விண்வெளியில் சுடப்பட்ட பலகாரங்கள்\n2050ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேரை செவ்வாய் கோளுக்கு அனுப்ப திட்டம்\n6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு\nஎறும்புகளிடம் கூட கற்றுக்கொள்ள இவ்வளவு இருக்கிறதா\nஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட 2 இனத்தைச் சேர்ந்த 30 ஆமைகள் மீட்பு\n3000 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல்\nகுழந்தைகள் கதை - மேலும்\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை...\nசுவாசக்கவசங்கள் தொடர்பில் அறிய வேண்டிய ரகசியங்கள்\n02-02-2020: 909 வருடங்களின் பின்னர் வந்த அரிய திகதி\nநீல நிற வானம் உயரே செல்லும் போது கருப்பாக தெரிவது ஏன்..\nஆயிரம் ஆண்டு வாழும் மரங்களின் ரகசியம் என்ன\nநீ யார் என்று அறியாவிட்டால் இன்னொறுவன் உன்னை பயன்படுத்துவான்\nலண்டனில் இலங்கை தமிழருக்கு அதிர்ஷ்டமாக கிடைத்த 170 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்\nஉலகத்திற்கு போட்டியாக யாழ்ப்பாணத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி\nகணவன் மனைவிக்கிடையிலான எதிர் மறை புரிதலினால் ஏற்படும் விபரீதம்\nபேஸ்புக் பதிவினால் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமக்கள் நலப்பணிகள் - மேலும்\nகிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரத்தி��் ஓம் சத்தி தொண்டு நிறுவனத்தின் உதவிப்பணி\nவவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்\nகேரளா வெத்தலை மை அருள்வாக்கு Drancy - Paris\nபரிஸில் NATHANS UNKAL VIRUPPAM TEXTILES வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3770-2018-04-26-10-29-22", "date_download": "2020-02-19T19:03:37Z", "digest": "sha1:KZZLU3PDWCFOXSXOOUJ6KOQZOKREIIQN", "length": 16340, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "மாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்\nதிருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் - ஆசிரியர்கள் - பெற்றோர்கள் உள்ளடங்கிய ஒரு பகுதியினர், முஸ்லிம் ஆசிரியைகள் \"அபாயா\" அணிந்து வருவதற்கு எதிரான இன-மதவாத போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இன-மத அடிப்படைவாதங்களுக்கு ஏற்ப பாடசாலைகள் சிந்திக்க வேண்டும் என்ற பொது உள்ளடக்கத்தை, இலங்கையளவில் கொண்டு சென்று இருக்கின்றனர்.\nபௌத்த - இந்து - முஸ்லீம் - கிறிஸ்துவ.. பாடசாலைகளாக கல்விக்கூடங்களை வகைப்படுத்தவும், அவர்கள் அல்லாத பிற மத மாணவர்கள் - ஆசிரியர்கள் தம் மத பண்பாட்டை திணிக்கவும் கோருகின்ற, மனிதவிரோத வக்கிரத்தை போராட்டம் மூலம் முன்னிறுத்தி இருக்கின்றனர்.\nஇந்த இன-மதம் சார்ந்த போராட்டம் சமூகத்துக்கு எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் இன-மதவாதத்தை விதைப்பது எளிது என்பதையும், இனம்-மதம் கடந்த மனித பண்பாட்டை உருவாக்குவது தொடர்ந்து கடினமாகி வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.\nதிருகோணமலை சண்முகா இந்த�� மகளிர் கல்லூரி நிகழ்வானது, இலங்கை கல்விக் கூடங்களை மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றுகின்ற பொதுப்பின்னணியிலேயே நடந்தேறி இருக்கின்றது. அரசு பாடசாலைகள் மதம் சார்ந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வண்ணம், மக்களை பிரித்தாளும் அரசினதும் - ஆளும் வர்க்கத்தினதும் கொள்கைகளே வழிநடத்தியிருக்கின்றது. இந்த வகையில் இலங்கை தளுவிய அளவில் பாடசாலைகளில் மதம் சார்ந்த கோயில்களைக் கட்டுவது, பாடசாலை முகப்புகளை மத அடையாளங்களாக மாற்றுவது, பாடசாலைப் பெயர்களை மதம் சார்ந்து நிறுவுவது.. என்று, இன்று பல்வேறுவிதமான மதச்செயற்பாடுகள் பாடசாலைகளில் அதிகரித்து வருகின்றது.\nஇதற்கு அரசின் நவதாராளவாத கல்விக் கொள்கையே காரணமாக இருக்கின்றது. அதாவது நவதாராளவாத கல்விக் கொள்கை என்பது, பாடசாலைகளை தனியார்மயமாக்கக் கோருகின்றது. இந்த வகையில்\n1.கல்விக் கூடங்களை தனியார்மயமாக்கும் செயற்பாட்டுக்கு அதிக சுதந்திரத்தை நிர்வாகங்களுக்கு வழங்கி, மாணவர்கள இதற்கு எதிராக போராடாது இருக்க மதத்தை முதன்மையாக்கின்றது.\n2.பாடசாலைகள் மத அடையாளங்களைப் பெறுவதன் மூலம் பிற மதங்களுக்கு எதிராக கல்விக்கூடங்களை மாற்றுவதன் மூலம், பிற மதங்கள் தனக்கான தனியார் பாடசாலைகளை தனித்தனியான உருவாக்கிக் கொள்ளக் கோருகின்றது. தனியார் மதப் பாடசாலைகளை அமைக்குமாறு, மறைமுகமாக அரசு அறைகூவல் விடுக்கின்றது. இனி மதம், இனம், சாதிக்கான தனியார் பாடசாலைகள் அமைக்கும் வண்ணம், அரசின் கல்விக்கொள்கை வழிகாட்டுகின்றது. 18ம் நூற்றாண்டில் இந்து – பௌத்த சாதிய அடிப்படைவாத பாடசாலைகளை நிறுவியது போன்று, இன்று தனியார் பாடசாலைகளை உருவாக்கும் வண்ணம் அரச பாடசாலைகளுக்குள் மத அடையாளங்களை புகுத்தி வருகின்றது.\nசமூகத்தை மதமயமாக்கி மோதவைக்கும் ஆளும் வர்க்கங்களின் இன-மத-சாதிவாத கொள்கைகளுக்கு ஏற்ப, குழந்தைகளுக்கும் நஞ்சை ஊட்டத் தொடங்கி இருக்கின்றது.\nஇனம் மதம் சாதி கடந்து இயல்பாக கலந்து கூடி வாழக் கூடிய குழந்தைகளை, இன - மத - சாதி வாதத்துக்குள் கொண்டு வருகின்ற பொதுப் பின்னணியில், திருகோணமலை சண்முகா இந்துமகளிர் கல்லூரி ஒரு பகுதி மாணவிகள் - ஆசிரியர்கள் - பெற்றோர்கள் பலியிடப்பட்டு இருக்கின்றனர்.\nஇன்று முஸ்லீம் அடிப்படை வாதம் மட்டும், இலங்கை மக்களை கூறு போடவில்லை. வெள்ளாளிய இந்து அடிப்படைவாதம் தொடங்கி பௌத்த அடிப்படைவாதம் வரை, சமூகத்தை கூறு போட்டு வருகின்றது. இந்து சிவசேனை தொடங்கி சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதியாகும் \"வாஹாபிச\" மதக் கலாச்சாரம் வரை, மக்களை மத அடையாளங்களுக்குள் திணித்து வருகின்றது. இது போல் பௌத்த, கிறிஸ்துவ.. அடிப்படைவாதங்கள் மக்களை பிளந்து வருகின்றது. மக்களிள் ஆடை அணிகலன்கள் தொடங்கி வாழ்வியல்முறை வரை, மத அடையாளங்களையும் – புதுப்புது பண்பாடுகளையும் திணித்து வருகின்றது. பொது அடையாளங்களையும் - பண்பாடுகளையும் அழித்து, குறுகிய பண்பாடுகளை புகுத்துகின்றது. கூடி வாழ்ந்த, கலந்து உண்ட மனிதப் பண்பை மத அடிப்படைவாதம் அழிக்கத் தொடங்கி இருகின்றது. மனிதனை ஒன்றாக்கும் சமூக வலைத்தளங்கள், தங்கள் இன-மத ஆணாதிக்க வக்கிரங்கள் மூலம் சமூகத்தை குதறுகின்றது.\nநாணயத்தின் இருபக்கம் போல், உலகமயமாக்கம் புகுத்தும் பொதுவான நுகர்வுப்பண்பாட்டுடன் முரண்படக் கூடியவர்களுக்கு, அடிப்படைவாத நிலப்பிரபுத்துவ மதப் பண்பாட்டை அறிமுகம் செய்து வருகின்றது. அதாவது பிற்போக்கான மத அடிப்படைவாத நிலப்பிரபுத்துவ கூறுகளை உலகமயமாக்கி வருகின்றது.\nமனிதன் அறிவுபூர்மாக – ஜனநாயகபூர்வமாக சிந்தித்து செயல்பபடுத்த முடியாத வண்ணம், மனிதப் பண்பாட்டை அழிக்கும் ஆளும் வர்க்கங்களின் தயாரிப்பே, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பிரதிபலித்தது.\nபாடசாலைகளும், மாணவர்களும் மத அடிப்படைவாத சிந்தனைக்கு வெளியில் சிந்திக்கவும், எந்த குறுகிய வாழ்வுக்குள் பலியாகாது வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். மத சார்பற்ற படசாலைகளைக் கோரவும், மதம் சார்ந்த அனைத்து அடையாளங்களையும் அகற்றக் கோரிப் போராடவும் வேண்டும்.\n\"அபாயா\" எப்படி முஸ்லிம் மத அடையாளமானதோ, அதே போல் பாடசாலையில் பெயர் \"இந்து\" மத அடையாளமாகி இருக்கின்றது. திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நடத்திய போராட்டம், இது சார்ந்த கருத்துகள் இதைத்தான் நிறுவி இருக்கின்றது. எல்லா மத அடையாளங்களையும் எதிர்த்து போராடவும் குரல் கொடுப்பதன் மூலமும், மக்களை பிரிக்கும் மத - இன அடையாளத்ததை தகர்க்கும் வண்ணம், மனிதனாக தன்னை முன்னிறுத்தி வாழ்வதை மாணவ சமூகம் தனது தெரிவாகக் கொள்ள வேண்டும்;. மதமானது ஏன் எதற்கு என்ற கேள்விகளின்றி, சிறிய குறுகிய வட்டத���தில் வாழவும் - சிந்திக்கவும் கோருவதை வாழ்க்கையில் நடைமுறையாக்குகின்றது.\nஇதற்கு மாறாக எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் மாணவபருவமே, சமூகத்தின் வளர்ச்சிக்கான உயிர் நாடி. எங்கள் \"தந்தையர்\" சமூகம் போல் கேள்வி கேட்பதை கைவிட்டு குறுகிவிடும் போது, பின்தங்கிய சமூகமாகி பாதாளத்தில் வீழ்ந்துவிடுவதை, மாணவ சமூகம் அனுமதிக்கக் கூடாது. இதில் எது என்பதை மாணவர்கள் தெரிவு செய்தாக வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/197879", "date_download": "2020-02-19T21:20:54Z", "digest": "sha1:XUEVRWWAPFX4U6Y32BSG5XJ53AMZVK4G", "length": 9691, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவை உலுக்கிய சைக்கோ கொலையாளி தொடர்பில் பரபரப்பு தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவை உலுக்கிய சைக்கோ கொலையாளி தொடர்பில் பரபரப்பு தீர்ப்பு\nகனடாவில் 8 பேரை கடத்தி கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு 8 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகனடாவில் 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை டொரண்டோவில் உள்ள ஒரே பாலினத்தாருக்கான பகுதி மற்றும் அருகில் உள்ள இடங்களில் இருந்து 8 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள்.\nஅவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதற்கிடையே ஆண்ட்ரூ கின்ஸ்மேன் என்பவர் மாயமானதையடுத்து, அவரது நண்பரான புரூஸ் மெக் ஆர்தர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து புரூஸ் மெக் ஆர்தரின் நடவடிக்கைகளை கண்காணித்த பொலிசார், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரைக் கைது செய்தனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே பாலினத்தாருக்கான பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் உள்பட 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்தது தெரியவந்தது.\nஅவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கொலை செய்யப்பட்டவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.\nகொலை செய்யப்பட்டவர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் கைப்பற்றப்��ட்டன.\nஇதையடுத்து அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, புரூஸ் மெக் ஆர்தர், 8 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.\nஇதையடுத்து புரூஸ் மெக் ஆர்தருக்கு 8 ஆயுள் தண்டனைகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், அவர் 25 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தர், சிறையில் அடைக்கப்பட்டார்.\nபுரூஸ் மெக் ஆர்தரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில் இலங்கையரான ஸ்கந்தராஜ் நவரத்தினம் மற்றும் கிருஷ்ணா கனகரத்தினம் ஆகிய இருவரும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/03/75000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86-40-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-02-19T20:15:02Z", "digest": "sha1:BOJYNJRYUCC3B742BXKMF5BGRK3OKJUG", "length": 5343, "nlines": 64, "source_domain": "selangorkini.my", "title": "75,000க்கும் அதிகமானோர் வெ.40 மின்சார கழிவு பெற்றனர் - Selangorkini", "raw_content": "\n75,000க்கும் அதிகமானோர் வெ.40 மின்சார கழிவு பெற்றனர்\nஇ-காசே திட்டத்தில் பதிவு பெற்றவர்கள் மற்றும் வறிய நிலையில் வாழும் மக்கள் உட்பட 75,618 குடும்பத் தலைவர்கள் கடந்த மார்ச் 11ஆம் தொடங்கிய மின்சாரக் கட்டண உதவித் திட்டத்தின் கீழ் 40 வெள்ளி கழிவு பெற்றனர்.\nஇந்தத் திட்டத்திற்கு தகுதி பெற்ற மொத்தம் 213,965 குடும்பத் தலைவர்களில் இதுவரையில் 36,1 விழுக்காட்டினர் கழிவுச் சலுகையைப் பெற்றுள்ளனர் என்று எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் துறை துணை அமைச்சர் இஸ்னாரைசா முனிரா கூறினார்.\nஇந்த 36.1 விழுக்காட்டினர் மட்டுமே மின்சார கணக்குடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகவல்களைக் கொண்டுள்ளனர். இத்திட்��த்திற்கு தகுதி பெற்ற பலர் மின்சார நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கவில்லை என்று அவர் சொன்னார்.\nமுன்பு இ-காசே திட்டத்தில் இடம்பெற்றிராத பல குடும்பங்களும் 20 வெள்ளி கட்டணக் கழிவுக்குத் தகுதி பெற்றிருந்த வேளையில், தற்போதுள்ள மின்சார உதவித் தொகையின் கீழ் 40 வெள்ளி கழிவு பெறத் தகுதிபெற்றவர்களை அடையாளம் காணும் முறை குறித்து லானாங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எலிஸ் லாவ் கியோங் இயெங் கேட்ட கேள்விக்கு துணை அமைச்சர் மேற்கண்ட விபரங்களை தெரிவித்தார்.\nகிள்ளான் 41 சட்டவிரோத தொழிற்சாலைகள் முடக்கம்\nநாட்டின் நீர் தேக்கங்களில் 80 % குடிநீர் கையிருப்பு\nதைப்பூச அமலாக்க நடவடிக்கை: 76 பேரை போலீஸ் கைது செய்தது\nதைப்பூச அமலாக்க நடவடிக்கை: 76 பேரை போலீஸ் கைது செய்தது\nசுயமாக வருவாய் அறிவிக்கும் திட்டம்: ரிம.7.68 பில்லியன் வசூலிக்கப்பட்டது\nகட்டாய மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அரசு பரிசீலனை\n3 ஆண்டுகளில் 1,278 குழாய் உடைப்பு சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/mp-govt-to-withdraw-the-helmet-exemption-to-women-children.html", "date_download": "2020-02-19T18:53:00Z", "digest": "sha1:4YK2IBCHCF5ISTA3HR6NVUMTDDVOBN4M", "length": 8846, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "MP govt to withdraw the helmet exemption to women, children | India News", "raw_content": "\n‘இவங்களுக்கு மட்டும் இந்த ரூல்ஸ்ல விதிவிலக்கா’.. ‘இனிமே அதுவும் இருக்காது’.. மாநில அரசு அதிரடி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹெல்மெட் அணிவதற்கான விலக்கு வாபஸ் பெறப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கே 2 ஹெல்மெட்டுகளை வாங்கியதற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. மேலும் இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.\nதவிர பெண்கள் மற்றும் 12 வயது வரையிலான குழந்தைகள் ஹெல்மெட் அணிவதற்கான விதி விலக்கினை அறிவித்திருந்தது. ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மோட்டார் வாகனச் சட்டச் சரத்துகள் 14, 15(1), 21 ஆகியவற்றைக் குறிப்பிட்டு விபத்து எல்லோருக்கும் பொதுவானதுதான், யாராக இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என வாதிட்டார்.\nஇதனை அடுத்து விரைவில் மத்திய பிரதேசத்தில் பெண்கள் மற்றும் 12 வயது வரையிலான குழந்தைகள் ஹெல்மெட் அணிவதற்கு இருக்கும் விதி விலக்கு வாபஸ் பெறப்படும் என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கினை அடுத்த அமர்வில் விசாரிப்பதற்காக நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.\n‘கோட்டையில் இருந்து குதித்து’... ‘சிறப்பு ஆயுதப்படை வீரர் மற்றும் இளம் பெண் எடுத்த சோக முடிவு’.. பதறவைத்த சம்பவம்\n'... 'அப்போ இது உங்களுக்குத் தான்'... 'காவல் துறை கொடுத்த ஷாக்'... 'காவல் துறை கொடுத்த ஷாக்\n“சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்”.. “வீடியோ எடுத்து பாய்ஃபிரண்டுக்கு அனுப்பிய.. டியூஷன் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது”\n‘70 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய லிஃப்ட்’.. ‘புத்தாண்டு இரவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த சோகம்’.. ‘புத்தாண்டு இரவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த சோகம்\n'அக்கா, தங்கை இருவருக்கும்'.. 'ஒரே மேடையில்' வைத்து தாலி கட்டிய..'ஒரே மணமகன்'.. வீடியோ\n‘பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது’.. ‘புகார் கொடுத்த சிறுமிக்கு நடந்த கொடுமை’.. ஜாமினில் வந்த இளைஞர் செய்த கொடூரம்..\n'.. 'அரண்டு போகும் வாகன ஓட்டிகள்'.. 'வியப்பில் ஆழ்த்தும் போலீஸார்'\n.. ‘2 தலை, 3 கைகள், 4 உள்ளங்கையுடன் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..\n'புகார் தந்தா, என் அம்மா திரும்பி வருவாங்களா'.. லத்தியை வீசி எறிந்த போலீஸார்.. கணப்பொழுதில் நேர்ந்த சோகம்\n'எப்ப வேணா இடிஞ்சு தலமேல விழலாங்க'.. ஹெல்மெட் போட்டுக்கொண்டு வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள்\n‘விஜய் ஹசாரே போட்டியில்’... ‘அஸ்வினுக்கு எழுந்த புது சிக்கல்’... அபராதம் விதிக்கப்படுமா\n அவங்கதான் 10 வருஷமா போதை ஊசி போட்டு சித்ரவதை செஞ்சாங்க'.. ’வீடியோ’ வெளியிட்ட முன்னாள் எம்.எல்.ஏவின் மகள்\n‘மரத்தில் மோதி நொறுங்கிய கார்’.. போட்டியில் விளையாட போன 4 ஹாக்கி வீரர்கள் உடல் நசுங்கி பலி..\n‘ஜஸ்ட் மிஸ்’ ‘ஹெல்மெட்டில் அடித்து பறந்த பந்து’.. வைரலாகும் வீடியோ..\nஹெல்மெட் இல்ல..TVS 50-ல 'ஓவர்' ஸ்பீடு...ஆப்போசிட்ல கவர்ன்மென்ட் வண்டி..போட்டாரு பாருங்க பிரேக்\n 2 ஆயிரம் ரூபாய் கூட இல்லயா 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள் 14 வயது சிறுமியை பலாத்காரம் செ��்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/gujarat-civic-body-builds-wall-to-shut-out-slum-on-donald-trump-route-skd-254797.html", "date_download": "2020-02-19T20:42:41Z", "digest": "sha1:XKVKIIS7LC5RD4ACSG3TEC5WOM7IQUYR", "length": 10007, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "ட்ரம்ப் வருகை! குஜராத்தில் குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு கட்டப்படும் சுவர் |Gujarat civic body builds wall to shut out slum on Donald Trump route skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n குஜராத்தில் குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு கட்டப்படும் சுவர்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகையையொட்டி, குடிசைப் பகுதி மக்களின் குடியிருப்புகளை மறைக்கும் வகையில் சுவர் கட்டப்படுகிறது. அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவியுடன் இணைந்து இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாள்களும் குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவுள்ளார்.\nஅவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகிவருகிறது. இந்தநிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைவாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரைகிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.\nஅகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும் மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை ட்ரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\n குஜராத்தில் குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு கட்டப்படும் சுவர்\nபா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை\nநமஸ்தே ட்ரம்ப்... தாஜ்மஹால்... வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொன்ல்டு ட்ரம்பின் 2 நாள் பயணத்திட்டம்\nஇந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பிரிட்டன் எம்.பி கேள்வி\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/9990", "date_download": "2020-02-19T18:47:36Z", "digest": "sha1:N345XXAFL67TYOUYCUB4CY5BEA7U6JBI", "length": 2550, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லெனின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லெனின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:36, 18 சூன் 2005 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n11:35, 18 சூன் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n11:36, 18 சூன் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\nலெனின் என்ற பெயர் கீழ்காணுபவர்களில் எவரையேனும் குறிக்கலாம்\n* [[விளாடிமிர் லெனின்]] - [[ரஷ்யா|ரஷ்யப்]] [[புரட்சியாளர்]]\n* [[பி. லெனின்]] - தமிழ் திரைப்பட இயக்குனர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shri-surya-ashtottara-shatanama-stotram-lyrics-in-tamil-sri-surya-bhagwan-slokam/", "date_download": "2020-02-19T20:02:51Z", "digest": "sha1:LNWBKRNBMVYG7GN62Q6ZZOMNN5O2T2NJ", "length": 11496, "nlines": 175, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shri Surya Ashtottara Shatanama Stotram Lyrics in Tamil | Sri Surya Bhagwan Slokam | Temples In India Information", "raw_content": "\nஶ்ருʼணுஷ்வாவஹிதோ ராஜந் ஶுசிர்பூ⁴த்வா ஸமாஹித: \nக்ஷணம் ச குரு ராஜேந்த்³ர கு³ஹ்யம் வக்ஷ்யாமி தே ஹிதம் ॥ 1 ॥\nதௌ⁴ம்யேந து யதா² ப்ரோக்தம் பார்தா²ய ஸுமஹாத்மநே \nநாம்நாமஷ்டோத்தரம் புண்யம் ஶதம் தச்ச்²ருʼணு பூ⁴பதே ॥ 2 ॥\nஸூர்யோঽர்யமா ப⁴க³ஸ்த்வஷ்டா பூஷார்க: ஸவிதா ரவி: \nக³ப⁴ஸ்திமாநஜ: காலோ ம்ருʼத்யுர்தா⁴தா ப்ரபா⁴கர: ॥ 3 ॥\nப்ருʼதி²வ்யாபஶ்ச தேஜஶ்ச க²ம் வாயுஶ்ச பராயணம் \nஸோமோ ப்³ருʼஹஸ்பதி: ஶுக்ரோ பு³தோ⁴ঽங்கா³ரக ஏவ ச ॥ 4 ॥\nஇந்த்³ரோ விவஸ்வாந்தீ³ப்தாம்ஶு: ஶுசி: ஶௌரி: ஶநைஶ்சர: \nப்³ரஹ்மா விஷ்ணுஶ்ச ருத்³ரஶ்ச ஸ்கந்தோ³ வைஶ்ரவணோ யம: ॥ 5 ॥\nத⁴ர்மத்⁴வஜோ வேத³கர்தா வேதா³ங்கோ³ வேத³வாஹந: ॥ 6 ॥\nக்ருʼதம் த்ரேதா த்³வாபரஶ்ச கலி: ஸர்வாமராஶ்ரய: \nகலா காஷ்டா² முஹுர்தாஶ்ச பக்ஷா மாஸா ருʼதுஸ்ததா² ॥ 7 ॥\nபுருஷ: ஶாஶ்வதோ யோகீ³ வ்யக்தாவ்யக்த: ஸநாதந: ॥ 8 ॥\nலோகாத்⁴யக்ஷ: ப்ரஜாத்⁴யக்ஷோ விஶ்வகர்மா தமோநுத:³ \nவருண: ஸாக³ரோம்ঽஶுஶ்ச ஜீமூதோ ஜீவநோঽரிஹா ॥ 9 ॥\nஸ்ரஷ்டா ஸம்வர்தகோ வஹ்நி: ஸர்வஸ்யாதி³ரலோலுப: ॥ 10 ॥\nஅநந்த: கபிலோ பா⁴நு: காமத:³ ஸர்வதோமுக:² \nஜயோ விஶாலோ வரத:³ ஸர்வதா⁴துநிஷேசிதா ॥ 11 ॥ ஸர்வபூ⁴தநிஷேவித:\nமந: ஸுபர்ணோ பூ⁴தாதி:³ ஶீக்⁴ரக:³ ப்ராணதா⁴ரண: ॥\nத⁴ந்வந்தரிர்தூ⁴மகேதுராதி³தே³வோঽதி³தே: ஸுத: ॥ 12 ॥\nத்³வாத³ஶாத்மாரவிந்தா³க்ஷ: பிதா மாதா பிதாமஹ: \nஸ்வர்க³த்³வாரம் ப்ரஜாத்³வாரம் மோக்ஷத்³வாரம் த்ரிவிஷ்டபம் ॥ 13 ॥\nதே³ஹகர்தா ப்ரஶாந்தாத்மா விஶ்வாத்மா விஶ்வதோமுக:² \nசராசராத்மா ஸூக்ஷ்மாத்மா மைத்ரேண வபுஷாந்வித: ॥ 14 ॥\nஏதத்³வை கீர்தநீயஸ்ய ஸூர்யஸ்யைவ மஹாத்மந: \nநாம்நாமஷ்டஶதம் புண்யம் ஶக்ரேணோக்தம் மஹாத்மநா ॥ 15 ॥ ப்ரோக்தமேதத்ஸ்வ்யம்பு⁴வா\nஶக்ராச்ச நாரத:³ ப்ராப்தோ தௌ⁴ம்யஶ்ச தத³நந்தரம் \nதௌ⁴ம்யாத்³யுதி⁴ஷ்டி²ர: ப்ராப்ய ஸர்வாந்காமாநவாப்தவாந் ॥ 16 ॥\nவரகநகஹுதாஶநப்ரப⁴ம் த்வமபி மநஸ்யபி⁴தே⁴ஹி பா⁴ஸ்கரம் ॥ 17 ॥\nஸூர்யோத³யே யஸ்து ஸமாஹித: படே²த்ஸ புத்ரலாப⁴ம் த⁴நரத்நஸஞ்சயாந் \nலபே⁴த ஜாதிஸ்மரதாம் ஸதா³ நர: ஸ்ம்ருʼதிம் ச மேதா⁴ம் ச ஸ விந்த³தே பராம் ॥ 18 ॥\nஇமம் ஸ்தவம் தே³வவரஸ்ய யோ நர: ப்ரகீர்தயேச்சு²சிஸுமநா: ஸமாஹித: \nவிமுச்யதே ஶோகத³வாக்³நிஸாக³ரால்லபே⁴த காமாந்மநஸா யதே²ப்ஸிதாந் ॥ 19 ॥\n॥ இதி ஶ்ரீமஹாபா⁴ரதே யுதி⁴ஷ்டி²ரதௌ⁴ம்யஸம்வாதே³\nஆரண்யகபர்வணி ஶ்ரீஸூர்யாஷ்டோத்தரஶதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112145", "date_download": "2020-02-19T19:53:47Z", "digest": "sha1:I2UJ6XSY2Z62U5OOBJTMZAFVMJ6RMXYK", "length": 5719, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ஓணம் ஸ்பெஷலாக நட்பே துணை படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்த அனகா-வின் போட்டோஸ் - Cineulagam", "raw_content": "\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப���படி இருக்கிறார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nஇணையத்தை கலக்கும் சூர்யாவின் பாடல், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉயிரை பறிக்கும் கொடிய புற்றுநோய் செல்களை உடலில் பரவ விடாமல் அடியோடு வேரறுக்கும் அற்புத உணவுகள்\nலொஸ்லியா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஈழத்து பெண்ணுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் ஈழத்து பெண்ணுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்... ஒரே குஷியில் ரசிகர்கள்\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nதன்னைக் கடித்த பாம்பை கடித்து துப்பிய நபர்... பின்பு நடந்தது என்ன\nசம்சாரம் அது மின்சாரம் விசு பட நடிகை... அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஉயிரும் உனக்கு நகம்போல.. தல அஜித் விபத்து பற்றி பிரபலத்தின் உருக்கமான பதிவு\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\nகடறகரையில் கருப்பு நிற உடையில் நடிகை நேஹா சாக்சியானா\nபிரபல நடிகை ரித்திகாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nகருப்பு நிற உடையில் நடிகை சாந்தினி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஓணம் ஸ்பெஷலாக நட்பே துணை படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்த அனகா-வின் போட்டோஸ்\nஓணம் ஸ்பெஷலாக நட்பே துணை படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்த அனகா-வின் போட்டோஸ்\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/09/blog-post_622.html", "date_download": "2020-02-19T19:52:04Z", "digest": "sha1:HMVKMGRRYALBRAHR56BVLWDH3IDLGN5K", "length": 6355, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் - கதறும் உறவுகள்! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 12 செப்டம்பர், 2019\nHome » » கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் - கதறும் உறவுகள்\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்ட�� வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் - கதறும் உறவுகள்\nadmin வியாழன், 12 செப்டம்பர், 2019\nசென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்தார்.\nசென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்தார்.\nஅந்த சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அதிமுக பிரமுகர் சார்பில் பனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.\nஇதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லொறி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது.\nஇந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது சுபஸ்ரீக்கு இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.\nதமிழகத்தில் சாலைகளின் நடுவே பனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், பனரால் ஒருபெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅண்மையில் இலங்கையிலும் கோட்டாபய ராஜபக்சவுக்காக வைக்கப்பட்டிருந்த பனர் விழுந்து சிலர் காயமடைந்ததுடன் வாகனங்கள் சிலவும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் - கதறும் உறவுகள்\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், செப்டம்பர் 12, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=35147", "date_download": "2020-02-19T21:09:22Z", "digest": "sha1:6CT2JH62S4WA3QAAMVR47WPXG2V2NGFX", "length": 27731, "nlines": 348, "source_domain": "www.vallamai.com", "title": "அம்மா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11... February 19, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)... February 19, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-114... February 19, 2020\nபேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு... February 19, 2020\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nஅம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு\nபாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-\nஓர் அபூர்வக் கலவை அம்மா\nபொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான் தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.\nதையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-\nதன் நேரத்தை வீணாக்காத அம்மா\nஅக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த\nஎந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா\nமயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா\nவீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா\n1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா\n1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா\nதனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா\nதன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா\nநான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா\nகால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா\nநினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்\n“என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா\nஅம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை\nசிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nலியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ் அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது. “எல\nஎம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா படித்தவரும் குடிக்கின்றார் பாமரரும் குடிக்கின்றார் அடுத்துவரும் விளைவுபற்றி ஆருமே மனத்திலெண்ணார் குடிபற்றித் தெரிந்திருந்தும் குடியொழி\nஇன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 2\nஇன்னம்பூரான் ஜூலை 7, 2016 நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினம் பிறந்தவர், பேராசிரியர் Chia-Chiao Lin (C.C.Lin) உச்சாடனம் இப்படியே இருந்தால், பிரச்னையில்லை. அது இங்கு ஒரு பொருட்டும் அல்ல. அவருட\nஅழகு முகம் நீ தானே..\nஅன்னையின் இழப்பு மாபெரும் துக்கம்.\nஇப்படி அழகழகாக அடுக்கி இருக்கிறீர்கள்\nமனதுக்கு நிறைவாக இருக்கிறது படிப்பதற்கு.\nமதிப்பிற்குரிய சகோதரர் திரு.மகேந்திரன் சொன்னது போல், மிக நிறைவாக இருக்கிறது தங்கள் தாயைப் பற்றிப் படிப்பதற்கு. மிக அருமையான உயிரோட்டமுள்ள படமும் வரைந்து அளித்திருக்கிறீர்கள். தங்கள் அன்னையின் உயரிய குணநலன்களை விவரித்திருக்கும் விதமும் நெகிழ்வூட்டுவதாக இருந்தது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.\nஅம்மா என்றால் அன்பு.அற்புதப் பதிவு.நான் எழுதிய மன்னிப்பாயா அம்மா கதை நினைவுக்கு வருகிறது.எந்த அம்மாவும் மறைவதில்லை .நினைவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் .உங்கள் அம்மாவைப் பெற நீங்களும் ,உங்களை பெற உங்கள் அம்மாவும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.\nதிட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றிப் படிகளில் தம் மக்களை ஏற்றி அழகு பார்ப்பதே ஒவ்வொரு தாய் தந்தைக்கும் பேரானந்தம் அளிப்பதாகும். அவ்வகையில் தங்கள் தாய் பேரானந்தமும் பெருமிதமும் கொள்ளும் வகையில் தங்களை வளர்த்து வெற்றியாளர் ஆக்கி இருக்கிறார். அருமையான தங��களின் பகிர்விற்கு நன்றி திரு.ரவி அவர்களே.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60095", "date_download": "2020-02-19T21:22:49Z", "digest": "sha1:6L57SU4PW4ZJAED46E65SB7BKYMPZY47", "length": 23365, "nlines": 352, "source_domain": "www.vallamai.com", "title": "பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11... February 19, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)... February 19, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-114... February 19, 2020\nபேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு... February 19, 2020\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …\nஇம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில் அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.\nஅவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்…\nஇன்று அவர் நம்மிடம் இல்லை. அவர் அமைத்த இசை, அவர் கொடுத்த பாடல்கள், தமிழ் உலகம் உள்ளவரை உயிரோடு உலவி வரும். இதோ இந்தப் பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் இயற்றியது. கண்ணன் என் காதலன் திரைப்படத்திற்காக வரைந்த இசையோவியம். செந்தமிழ் சீர் கொண்டு கவிஞர் தர, மெல்லிசை இசையாலே எம்.எஸ்.வி. உயிர் கொடுக்க, அற்புதக் குரலாலே நம்மை வயப்படுத்தும் டி.எம்.சௌந்தரராஜன்.\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்… கதையின்படி நடக்க முடியாத நாயகி, இந்த இசை கேட்டு, கால்கள் குணம்பெற்று ஆடத் தொடங்குகிறாள். ஏற்ற பல்லவி இசையை சுமந்து வர, எம்.ஜி.ஆர். அவர்களின் முக பாவங்கள் அடடா… அடடா… போட வைக்கும். நாயகியாக செல்வி ஜெயலலிதா. பாடல் வரிகளை உச்சரித்து இது மெட்டுக்கு இடப்பட்ட வரிகளா அல்லது இயற்றிய வரிகளுக்கு இடப்பட்ட மெட்டா என்று பட்டிமன்றம் வைக்கச் சொல்கிற பாடல்.\nகலைகளைத் தெய்வமாய் காண வேண்டும் என்கிற வைர வரியும் பாடலில் மின்ன…\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாலுடன் தேன்கனி சேர வேண்டும்\nநம்மையும் அறியாமல் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் ஆடத் தோன்றுகிற ரகசியம் … இசையல்லவா\nதிரைப்படம்: கண்ணன் என் காதலன் (1968)\nஇயற்றியவர்: கவிஞர் ஆலங்குடி சோமு\nபாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாலுடன் தேன்கனி சேர வேண்டும்\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாலுடன் தேன்கனி சேர வேண்டும்\nகலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்\nகன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்… ம்…\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்\nகேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்\nதன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை\nதன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை\nநூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய\nநூறு கோடி விந்தை புரிய\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை\nபார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை\nபுத்தம் புது மல���்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு\nபுத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு\nமேடை வந்த தென்றல் என்றேன்\nஆடை கொண்ட மின்னல் என்றேன்\nஆடை கொண்ட மின்னல் என்றேன்\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nபாலுடன் தேன்கனி சேர வேண்டும்\nகலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்\nகன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர்.காவிரிமைந்தன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ கதிரவனின் சினம் எல்லை மீறி கனல் நாக்குகள் நீளும் கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் கூர்ந்து நோக்கின் பரிதியும் ஓர் தீக்கனல் போர்க் கோளம் \n--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். தாமாக நடப்பது விதி நாமாக உருவாக்குவது மதி (பதினாறு கவனகர் திருக்குறள் இராம கனக சுப்புரத்தினம்) ஆன்மீகமும் விஞ்ஞானமும் இரு சகோதரர்கள் என்று அமரர் வாசு கண்ணன் எ\nராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க அமெரிக்க நிபுணர் ராபர்ட் கோடார்டு\n[Robert Goddard] (1882-1945) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா மனிதனால் எதைச் சாதிக்க முடியாது என்று தீர்மானம் செய்வது, கடினம் ஏனெனில் நேற்றைய தினத்தின் நமது கனவு, இன்றை\nதேனான இசை. அழகான கவிதையான வரிகள். இந்த இழையைப் பகிர்ந்த கவிஞர் காவிரி மைந்தனை மெச்சுக்கிறேன். நன்றி.\nநூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய\nநூறு கோடி விந்தை புரிய, மேடை வந்த தென்றல் என்றேன்\nஆடை கொண்ட மின்னல் என்றேன், கவிஞர் ஆலங்குடி சோமு பாடல் வரிகளுக்கு தெள்ளத் தெரிவான உரை எழுதிய கவிஞர் கவிஞர் காவிரி மைந்தனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2009_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-19T19:06:52Z", "digest": "sha1:SLOTSFOKA3PHIUTB37TWIUEVDWUHYDFM", "length": 2725, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2009 இல் வெளியான பிரசுரங்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2009 இல் வெளியான பிரசுரங்கள்\nPages in category \"2009 இல் வெளியான பிரசுரங்கள்\"\n13வது சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 67 (2008 - 2009)\nசமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம்: ஒரு விமர்சன நோக்கு\nசாம்பசிவம் கணேசலிங்கம் (நினைவு மலர்)\nசிறீலலிதா சஹஸ்ரநாமார்ச்சனை திரிசதி நாமார்ச்சனை அஷ்டோத்ர நாமாவளி\nசெயற்றிட்ட அறிக்கை - 1 (2009)\nசெயற்றிட்ட அறிக்கை - 2 (2009)\nமண்டூர் முருகன் கதிர்காமக்கந்தன் பாமாலைகள்\nமாணவர்களுக்கான கல்வி நிவாரண செயல் திட்டம் - கட்டம் II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/blog-post_95.html", "date_download": "2020-02-19T21:30:57Z", "digest": "sha1:UXVRSUHGTRJ3ZGDEL4PXFAXVQJ4XCCAA", "length": 8980, "nlines": 236, "source_domain": "www.thamizhkadal.com", "title": "புளியன் இலையின் மருத்துவ பயன்கள்", "raw_content": "\nHomeமருத்துவம்புளியன் இலையின் மருத்துவ பயன்கள்\nபுளியன் இலையின் மருத்துவ பயன்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, February 03, 2020\nபுளிய மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்து பாகங்களுமே பயன் தருகிறது. புளிய மர இலையில் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் உள்ளன. குறிப்பாக கெரட்டீன், லைக்கோபெனின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளது. உடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளித்தள்ளி புற்றுவராத வண்ணம் பாதுகாக்கிறது.\nபுளியன் இலைகளை சுவைத்து உண்பதாலோ, தேநீராக்கி குடிப்பதாலோ ஈறுகளில் ரத்த கசிவினை தடுத்து, வாய்துர்நாற்றத்தை நீக்குகிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்கிறது. புளியன் இலையை கொதிக்கவைத்து இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள நுண்கிருமிகள் அழிகின்றன. சிறுநீர் தாரையில் ஏற்படுகின்ற தொற்று, எரிச்சல், உள்உறுப்பு புண்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகி, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. புளியன் இலையை கொண்டு பெண்களின் உடல் நலத்துக்கான துவையல் தயாரிக்கலாம்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/11682", "date_download": "2020-02-19T20:51:17Z", "digest": "sha1:4S7EIDDL7KSRBBS2UNASIIHYRCCOMRIT", "length": 4754, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "கரிசல் கவிஅன்பு - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகரிசல் கவிஅன்பு - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஅழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1589.html", "date_download": "2020-02-19T20:00:00Z", "digest": "sha1:KTOZG77FYPHEQVSFW66IW34B3NOZ46IF", "length": 6221, "nlines": 121, "source_domain": "eluthu.com", "title": "கைம்மைத் துயர் - பாரதிதாசன��� கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> பாரதிதாசன் >> கைம்மைத் துயர்\nமண்ணில் உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே\nஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்\nஅணுவளவும் அடையாமல் சாகச் செய்தீர்\nபெண்டு கொள்ளச செய்யும் எத்தனம்\nகண்டிருந்தும் கைப்பெண் என்ற கதை சொல்லலாமோ\nதுணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ\nசுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள் உள்ளம்\nஅணையாத காதலனை அணைக்கச் சொன்னீர்\nஅணைகடந்தால் உங்கள்தடை எந்த மூலை\nகான்றுமி ழாதோ புவி தான் பழியாதோ\nகவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 4:52 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadduvinayagar.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-19T20:20:05Z", "digest": "sha1:QAUF3L2DAE3HUSTVMSAWQHB3OH2FOYR2", "length": 2875, "nlines": 44, "source_domain": "kadduvinayagar.com", "title": "இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் | காட்டு விநாயகர் முள்ளியவளை", "raw_content": "\nஇன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஇன்று 13.06.2017 சங்கடஹர சதுர்த்தி விரதம் எமது ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தி பூசைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇன்றைய தினமும் சிறப்பு அபிசேக, பூசை வழிபாடுகள் மற்றும் உள் வீதி விநாயகப் பெருமான் எழுந்தருளி சதுர்த்தி பூசைகள் இடம்பெறவுள்ளது. அனைத்து அடியவர்களும் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் இஷ்டசித்திகளை பெற்றேகுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருவாளர் சுப்பிரமணியம் நிமலன்  குடும்பத்தினர்\n3ம் வட்டாரம், முள்ளியவளை (ஜெர்மன்)\nவழமையான பெளர்ணமி தின அன்னதானம்\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.00 மணி தொடக்கம் அறநெறிக் கற்கை நடைபெறுகின்றது.\nஇளைய தலைமுறையினர் கலையை வளர்க்க ஸ்தாபிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kakvoiadesh.com/app/e.jsp?e=240&l=ta", "date_download": "2020-02-19T20:19:24Z", "digest": "sha1:CKEYISABFIY3ERKFCINRM72K74GBUSUO", "length": 33373, "nlines": 270, "source_domain": "kakvoiadesh.com", "title": "தேவையான பொருட்கள் - பூட்டின்", "raw_content": "\nE621 (மின் 600-699 சுவைகள் மற்றும் சுவையை enhancers)\nஎச்சரிக்கை : குழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள ��ூடாது\nகருத்து : வாசனை மற்றும் உப்பு . பக்க விளைவுகள் , ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படலாம் வெல்லப்பாகு நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது . பொருளடக்கத்தை மாற்றும் . பெரும்பாலும் சுவையூட்டிகள் . உறைந்த காய்கறிகள், உறைந்த சூரை மற்றும் பிற பல உறைந்த உணவுகள் பயன்படுத்தப்படும்\nஆரவாரமான போலோக்னீஸ் ஐந்து மேகி - சிறிய இரகசிய ஆவேசம்\n(0)|(12) உரையில் இருந்து பேச்சு\nஇது தொடர்பு ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு குளுடாமிக்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை polydextrose\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(11) உரையில் இருந்து பேச்சு\nஇது தொடர்பு ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு சோடியம் metabisulphite\nஅதிக உணர்திறன் உள்ள கவனம்\nகுடல் பி��ச்சினைகள் . குழந்தைகளுக்கு தடை\nகுடல் பிரச்சினைகள் . குழந்தைகளுக்கு தடை\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லுடீன்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை ஆக்ஸிஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nபயன்பாடு . தவிர்க்கவும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\n(0)|(10) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு குளுடாமிக்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகோழி வறுக்கப்பட்ட இறைச்சி உருண்டைகள்\nபுண்கள் மற்றும் புற்றுநோய் . உரையில் இருந்து பேச்சு\nஇது தொடர்பு ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது பொட்டாசியம் Sorbate\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சோடியம் பெஞ்சோஏட்\nதோல் . ம் ஆஸ்துமா மற்றும் காரணம் சிவத்தல், மற்றும் படை நோய் நிச்சயமாக மோசமடையலாம் டைபாஸ்பேட்\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது முப்பாஸ்பேட்டைப்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை பூட்டின்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லுடீன்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சோடியம் ஆஸ்கோர்பேட்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சோடியம் சிட்ரேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(13) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் அசிடேட்\nவினிகர் இருந்து அதிக உணர்திறன் வழக்கில் கவனம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\n30 மணி நேரம் அதன் தத்தெடுப்பு . பின்னர் அரிக்கும் தோல் வெடிப்பு ஏற்படலாம் செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது பீட்ரூட் சிவப்பு\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்ப��ுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பூட்டின்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பூட்டின்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் maltodextrin\nபசையம் தாங்க . மக்கள் தவிர்க்க வேண்டும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(14) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த ம���டியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு கேரமல் அம்மோனியம்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும், குறிப்பாக தீங்கு ஆகிறது சோடியம் metabisulphite\nஅதிக உணர்திறன் உள்ள கவனம்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை பூட்டின்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகீல்வாதம் , ஆஸ்துமா மற்றும் மக்கள் தவிர்க்க \nகீல்வாதம் , ஆஸ்துமா மற்றும் மக்கள் தவிர்க்க \nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(14) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பூட்டின்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகீல்வாதம் , ஆஸ்துமா மற்றும் மக்கள் தவிர்க்க \nகீல்வாதம் , ஆஸ்துமா மற்றும் மக்கள் தவிர்க்க \nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விர���ம்பத்தக்கதாக உள்ளது குர்குமின்\nதேங்காய்த் சாறு வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது மிளகு சாறு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . கால்சியம் பாஸ்பேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சிலிக்கா\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் maltodextrin\nபசையம் தாங்க . மக்கள் தவிர்க்க வேண்டும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n1 - 10 மொத்தம் 2279\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-19T21:00:52Z", "digest": "sha1:GO4GYLYHOE2GFWMYJF74ZOKZPVQ36IU7", "length": 9267, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "மலேசியா: மொங்கோலிய அழகி அல்தான்தூயா கொலைவழக்கில் எதிரிகள் இருவரும் விடுதலை - விக்கிசெய்தி", "raw_content": "மலேசியா: மொங்கோலிய அழகி அல்தான்தூயா கொலைவழக்கில் எதிரிகள் இருவரும் விடுதலை\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n27 ஜனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\nவெள்ளி, ஆகத்து 23, 2013\nமலேசியாவின் பல உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் மொங்கோலிய அழகி அல்தான்தூயா சாரிபூவின் படுகொலை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் மலேசிய மேன்��ுறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.\nஅல்தான்தூயா (27) என்ற மொங்கோலிய மாடல் அழகி 2006 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல், இராணுவம் பயன்படுத்தும் சி-4 ரக வெடிமருந்துகளால் வெடி வைத்துச் சிதறல் செய்யப்பட்ட பின்னர், ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக மலேசியப் பிரபலங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் காவல்துறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் இன்ஸ்பெக்டர் அசிலா அட்ரி, முன்னாள் காபரல் சிருள் அசார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 2009 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.\nகுற்றவாளிகள் மீது எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்களை முன்வைக்காததால் அவ்விருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.\nஇவ்வழக்கில் அப்போதைய துணைப்பிரதமரும், இப்போதைய பிரதமருமான நஜீப் துன் ரசாக்கின் பெயரும் தொடர்பு படுத்தப்பட்டது. பிரதமரின் முன்னாள் சகா ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மலேசிய எதிர்க் கட்சிகள் நஜீபை இவ்வழக்கில் சம்பந்தப் படுத்திய போதும், அவர் அதனை மறுத்து வந்துள்ளார். அல்தான்தூயாவுடன் தாம் தொடர்பு வைத்திருக்கவில்லை என அவர் மறுத்துள்ளார்.\nஅரசுத்தரப்பு இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/veena-malik-goes-nude-fhm-with-isi-mark-aid0091.html", "date_download": "2020-02-19T18:47:31Z", "digest": "sha1:SC4CQJTXKJIBYYAKEQXH6HLKFZAWTWTO", "length": 17046, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்ச்சையைக் கிளப்பிய வீணா மாலிக்கின் ஐஎஸ்ஐ- நிர்வாண போஸ்! | Veena Malik goes nude for FHM with ISI mark! | சர்ச்சையைக் கிளப்பிய வீணா மாலிக்கின் ஐஎஸ்ஐ- நிர்வாண போஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\nஇயக்குநர் ராஜ்கபூரின் மகன் மரணம்: திரைத்துறை அதிர்ச்சி\n36 min ago ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n1 hr ago சீனாவில் கொரானா பீதி... லொகேஷனை மாற்றியது கமலின் 'இந்தியன் 2' டீம்... இத்தாலியில் ஷூட்டிங்\n1 hr ago தூர வச்ச படத்தை தூசி தட்டி, 5 வருஷத்துக��கு பிறகு அவசர அவசரமா ரிலீஸ் பண்ண, இதுதான் காரணமாமே\n5 hrs ago இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சையைக் கிளப்பிய வீணா மாலிக்கின் ஐஎஸ்ஐ- நிர்வாண போஸ்\nபாகிஸ்தானின் சர்ச்சை நடிகை வீணா மாலிக் புதிதாக ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். எப்எச்எம் என்ற இதழுக்காக அவர் முழு நீள நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது இடது தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகி்ஸ்தான் உளவு அமைப்பின் பெயரை முத்திரை குத்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஎப்எச்எம் இந்தியா இதழுக்காக அவர் கொடுத்துள்ள இந்த நிர்வாண போஸும், அவரது தோள்பட்டையில் பொறித்துள்ள ஐஎஸ்ஐ முத்திரையும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.\nஇந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்.\nமேலும் தனது கவர்ச்சி போஸ்கள் மூலமும் அவர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதனால் இவருக்கு முஸ்லீம் மத குருக்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் முழு நீள நிர்வாண போஸ் கொடுத்து அவர் முஸ்லீம் மத குருக்களின் கடும் கோபத்திற்குள்ளாகியுள்ளார்.\nஅவரது செயலுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம், இந்தியாவில் சுதந்திரமாக புழங்கிச் சென்ற வீணா மாலிக�� தனது தோள்பட்டையில், பாகி்ஸ்தான் உளவு அமைப்பின் பெயரை பொறித்திருப்பது இந்தியாவிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.\nஆனால் தான் இதுபோல நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்று வீணா மறுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆடையுடன்தான் போஸ் கொடுத்தேன். ஆனால் அதை நிர்வாணம் போல மார்பிங் செய்து விட்டனர். மேலும் எனது தோள்பட்டையில் ஒரு வேடிக்கைகாகத்தான் ஐஎஸ்ஐ பெயரை பச்சை குத்தியிருந்தேன்.மற்றபடி அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் வீணா.\nஆனால் அதை எப்எச்எம் மறுத்துள்ளது. ஒப்பந்தப்படிதான் அவரது நிர்வாணப் படம் வெளியாகியுள்ளது. மேலும், ஐஎஸ்ஐ முத்திரை தெரியாத வகையில்தான் நாங்கள் புகைப்படத்தை உருவாக்கினோம். ஆனால் வீணாதான், நன்கு பெரிதாக தெரியும்படி இருக்கட்டும் என்று கூறினார் என்று கூறியுள்ளது.\nஇந்திய ராணுவத்திற்கு நடுவிரலை காட்டிய பாக். நடிகை: விளாசிய நெட்டிசன்ஸ்\nநீ யார்னு தெரியாதா, நீ யார்னு நான் சொல்லட்டா: ட்விட்டரில் சானியா மிர்சா, நடிகை மோதல்\nஅபிநந்தன் உடலில் சிப் பொருத்திய பாகிஸ்தான்: நடிகை திமிர் ட்வீட்\nஇந்திய விமானப்படையையும், அபிநந்தனையும் கிண்டல் செய்த நடிகை வீணா மாலிக்\nதினமும் அடித்து உதைத்தார்: விவாகரத்தான கணவர் பற்றி நடிகை பரபர புகார்\nதிருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை\nகணவர், குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட வீணா மாலிக்\nமதத்தை அவமதித்தேனா, 26 ஆண்டு சிறையா: நடிகை வீணா மாலிக் கடும் அதிர்ச்சி\nகவர்ச்சி, சினிமா இரண்டுக்குமே முழுக்கு: அறிவித்தார் நடிகை வீணா மாலிக்\nதுபாய் தொழிலதிபரை மணந்த நடிகை வீணா மாலிக்\nநான் முத்தம் கொடுக்கவே 6 மாதமாகும்.. வீணா மாலிக்\nஎன்னோட ஜட்டியை துவைச்சாரு, செருப்படியும் வாங்கினாரு.. அஷ்மித் குறித்து வீணா மாலிக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: veena malik பாகிஸ்தான் வீணா மாலிக் fhm இந்தியா\nலாஸ்லியா படத்தில் இணைந்த சதீஷ்.. ஹர்பஜன் போட்ட ட்வீட்.. அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இடிக்குதே\nEeramana Rojaave Serial: காலம் காலமா மல்லிப்பூ அல்வாவுக்கு மகத்துவம் 'அப்படி'யாமே\nஅருண்ராஜா காமராஜ் இயக்கும் கார்த்தி படத்தை தயாரிக்கும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசமூக வலைதளத்தில் GetWellSoonTHALA ஹாஷ்டேக் - வீடிய���\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nவலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-madurai-railways-fine-collection-yuv-255345.html", "date_download": "2020-02-19T18:58:50Z", "digest": "sha1:4WH7RW6ET6OMCEN44ZORFXBY6YZRAI3P", "length": 8830, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "டிக்கெட் இன்றி ரயில் பயணம்: மதுரை கோட்டத்தில் மட்டும் ₹5.63 கோடி அபராதம் வசூல்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nடிக்கெட் இன்றி ரயில் பயணம்: மதுரை கோட்டத்தில் மட்டும் ₹5.63 கோடி அபராதம் வசூல்\nமதுரை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 5 கோடியே 63 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 13 ஆயிரத்து 186 பேர், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாகவும் அவர்களிடம் இருந்து 75 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் மதுரை கோட்டத்தில் 2019-20ம் ஆண்டு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 89 ஆயிரத்து 917 பேரிடம் இருந்து 5 கோடியே 63 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து டிக்கெட் பரிசோதகர்கள் தங்களது பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மதுரை கோட்ட மேலாளர் லெனின் உத்தரவிட்டுள்ளார்.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nடிக்கெட் இன்றி ரயில் பயணம்: மதுரை கோட்டத்தில் மட்டும் ₹5.63 கோடி அபராதம் வசூல்\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\nதமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு... முதலிடத்தில் கலாநிதிமாறன்..\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம் ஏன்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உய���ரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2545:-32-12---&catid=115:2008-07-10-15-10-42", "date_download": "2020-02-19T21:36:59Z", "digest": "sha1:NZ6AHJFHVZ5ZLHEBZS2LRXYIAND5JUK5", "length": 3652, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "நைட்டி,பகுதி-3(2 1/2 வயது சிறுமி)சாஜிதா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநைட்டி,பகுதி-3(2 1/2 வயது சிறுமி)சாஜிதா\nSection: அறிவுக் களஞ்சியம் -\nவலது கையையும்,இடது கையையும் அந்தந்த இடத்தில் வைத்து தைக்க வேண்டும்\nகையின் அடியை மடித்து தைத்த பிறகு,\nஇரண்டாக மடித்து கையை முழுமையாக தைக்க வேண்டும்.\nநேராக அதோடு உடம்பையும் தைக்க வேண்டும்.\nஇரு கால் பகுதியையும் 5 inch குறுக்காக மடித்து ( நடப்பதற்கு வசதியாக ) தைத்த பிறகு அடிப்பகுதியை மடித்து தைக்க வேண்டும்.\n2 1/2 வயது சிறுமி நைட்டி ரெடி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1816-kaligaalam-tamil-songs-lyrics", "date_download": "2020-02-19T19:46:33Z", "digest": "sha1:WY5LEFBTZNC4FNZHNYKVK352V5IBBZV5", "length": 6898, "nlines": 166, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaligaalam songs lyrics from Nerungi Vaa Muthamidathe tamil movie", "raw_content": "\nமுழிச்சு பாருங்கடா அ அ அ\nமனுசன் மனசு மாறி போசி\nநாய தர்மம் கொறஞ்சு போச்சு\nமனுசன் மனசு மாறி போசி\nநாய தர்மம் கொறஞ்சு போச்சு\nமண்ணுல வாசம் விட்டு போச்சு\nமனுசன் மனசு மாறி போசி\nமண்ணுல வாசம் விட்டு போச்சு\nமனுசன் மனசு மாறி போச்சி\nநாய தர்மம் கொறஞ்சு போச்சு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTags: Nerungi Vaa Muthamidathe Songs Lyrics நெருங்கி வா முத்தமிடாதே பாடல் வரிகள் Kaligaalam Songs Lyrics கலிகாலம் முத்திபோச்சி பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SabashSariyanapoti/2019/09/14145949/1051828/Sabash-Sariyana-Potti-Subha-Vee-Vs-KT-Raghavan.vpf", "date_download": "2020-02-19T20:25:36Z", "digest": "sha1:SRJHMWKBCIX73ZAGWZNEKWV5XW6ZISVM", "length": 6860, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nபதிவு : செப்டம்பர் 14, 2019, 02:59 PM\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\n(14/09/2019) சபாஷ் சரியான போட்டி - அமித்ஷாவின் 'இந்தி'யா : சுப.வீ Vs கே.டி.ராகவன்\nடெல்லி காவல்துறையின் 73-வது எழுச்சி தினம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு\nநாட்டின் பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் காவலர்கள் இன்னுயிரை நீத்துள்ளதை நினைவு கூறும் வகையில் டெல்லியில் தேசிய காவல்துறை நினைவகம் கட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.\n(05/02/2020) சபாஷ் சரியான போட்டி | சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு : வானதி சீனிவாசன் VS தமிமுன் அன்சாரி\n(05/02/2020) சபாஷ் சரியான போட்டி | சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு : வானதி சீனிவாசன் VS தமிமுன் அன்சாரி\n(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி\n(10/12/2019) சபாஷ் சரியான போட்டி | குடியுரிமை சட்டதிருத்த மசோதா : வானதி சீனிவாசன் vs தமிமுன் அன்சாரி\n(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்\n(02/12/2019) சபாஷ் சரியான போட்டி | உள்ளாட்சி தேர்தல் : அமைச்சர் செல்லூர் ராஜு vs பாலகிருஷ்ணன்\nசபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா.. கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்\nசபாஷ் சரியான போட்டி | அரசியல் தெரியுமா.. கருத்து மோதல் - அதிமுக vs மக்கள் நீதி மய்யம்\nசபாஷ் சரியான போட்டி : வள்ளுவருக்கு காவி சாயம் : வானதி சீனிவாசன் (பா.ஜ.க) vs சல்மா (திமுக)\nசபாஷ் சரியான போட்டி : வள்ளுவருக்கு காவி சாயம் : வானதி சீனிவாசன் (பா.ஜ.க) vs சல்மா (திமுக)\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\n(14/10/2019) சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs தங்கம் தென்னரசு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்த���கள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/varaha_puranam_5.html", "date_download": "2020-02-19T20:56:17Z", "digest": "sha1:XXSEUTAYBWZHTK6HLAYW7FHG2EVXOLNL", "length": 23094, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வராக புராணம் - பகுதி 5 - Varaha Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - மன்னன், பிரகஸ்பதி, கபிலர், அவர், நாராயணனை, சிறந்ததா, என்றார், வெளியே, பிரகஸ்பதியைக், இப்பொழுது, நிற்கும், காணலாம், இருவரும், இல்லை, ஞானம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்���ள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » வராக புராணம் - பகுதி 5\nவராக புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்\nவராக புராணம், நாராயணனைப் பற்றிப் பின்வருமாறு பேசுகிறது.\nவராகம்: இருவரும் ஒருவரே ஆவர். என்றாலும் நாராயணனை நேரடியாக தரிசிப்பது என்பது கடினமான காரியம். அவர் எடுக்கும் பல்வேறு அவதாரங்கள் மூலமே அவரைக் காணமுடியும். பிரம்மனும், சிவனும் நாராயணனின் ஒரு பகுதியே ஆவர். பஞ்ச பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். பிரபஞ்சம் முழுவதுமே நாராயணனின் பல்வேறு சொரூபங்கள் ஆகும்.\nஅஷ்வசீரா என்ற மன்னன் கபில முனிவரிடம் நெருங்கிப் பழகிக்கொண்டிருந்தான். அவரைப் பெரிய தவமுனிவர் என்று கருதினானே தவிர, அவர் உண்மையில் யார் என்பதை அவன் அறியவில்லை. ஒருநாள் மன்னன் கபிலரிடம் வந்து முனிவரே நாராயணனை தரிசனம் பண்ண நினைக்கிறேன். அது எப்படி முடியும் என்று கேட்டார். உடனே முனிவர், இரண்டு நாராயணர்கள் இருக்கின்றார்களே, நீ எந்த நாராயணனை தரிசனம் செய்ய விரும்புகிறாய் என்றார். வியப்படைந்த மன்னன், நீங்கள் சொல்லுகின்ற இரண்டாவது நாராயணன் யார் என்றார். கபிலர், அந்த நாராயணனை எளிதில் ���ாணமுடியாது. இதோ என்னைப் பார்க்கிறாய் அல்லவா நாராயணனை தரிசனம் பண்ண நினைக்கிறேன். அது எப்படி முடியும் என்று கேட்டார். உடனே முனிவர், இரண்டு நாராயணர்கள் இருக்கின்றார்களே, நீ எந்த நாராயணனை தரிசனம் செய்ய விரும்புகிறாய் என்றார். வியப்படைந்த மன்னன், நீங்கள் சொல்லுகின்ற இரண்டாவது நாராயணன் யார் என்றார். கபிலர், அந்த நாராயணனை எளிதில் காணமுடியாது. இதோ என்னைப் பார்க்கிறாய் அல்லவா நானும் நாராயணன்தான் என்றார். அதுகேட்ட மன்னவன், அது எப்படி முடியும். நான்கு கைகளும், சங்கு சக்கரம், கருடவாகனம் உடையவரல்லவா நாராயணன். இது எதுவுமே உங்களிடம் இல்லையே என்றான் மன்னன். கபிலர் சிரித்துக் கொண்டே அரசனே நானும் நாராயணன்தான் என்றார். அதுகேட்ட மன்னவன், அது எப்படி முடியும். நான்கு கைகளும், சங்கு சக்கரம், கருடவாகனம் உடையவரல்லவா நாராயணன். இது எதுவுமே உங்களிடம் இல்லையே என்றான் மன்னன். கபிலர் சிரித்துக் கொண்டே அரசனே என்னை நன்றாகக் கூர்ந்து பார், என்றார். மன்னன் அவரைக் கூர்ந்து பார்க்க. நான்கு கரங்களும், சங்கு சக்கரமும், கருடனும் ஆக கபிலர் காட்சி அளித்தார். வியப்படைந்த மன்னனுக்குக் கபிலர் விளக்கம் கூறுகிறார். “நாராயணனைப் பொறுத்தவரை வெளிப்பட்டு நிற்கும் நிலை, வெளிப்படாது உள்ளடங்கி நிற்கும் நிலை என இரண்டு பகுதிகள் உண்டு. வெளிப்படாத நிலையை யாரும் காணமுடியாது. அது ஒரு பொருளும் அன்று. அதற்கு ஒரு பெயரும் இல்லை, வடிவமும் இல்லை. ஆனால் வெளிப்பட்டு நிற்கும் நிலையில் அவதாரங்களாகத் தோன்றியதோடல்லாமல், பஞ்சபூதங்களாகவும் அவற்றின் பேராற்றல்களாகவும் அவர் காட்சி அளிக்கிறார். அவனை உன்னுள்ளும் காணலாம். வெளியில் உள்ள எப்பொருளிலும் காணலாம். நாராயணனை எல்லாப் பொருளிலும் காண்பதுதான் உண்மையான ஞானம் எனப்படும்.”\nஇப்பொழுது மன்னன் கபிலரைப் பார்த்து ஞானம் சிறந்ததா செயல் சிறந்ததா என வினா எழுப்பினான். உடனே கபிலர் ரைவியா, வசு இவர்களின் கதையைச் சொல்லத் துவங்கினார்.\nபிரம்மனின் பரம்பரையில் வந்தவனாகிய வசு என்ற மன்னன் ஒருநாள் தேவகுருவாகிய பிரகஸ்பதியைக் காணப் புறப்பட்டான். அவனை வழியில் சந்தித்த சித்ரவதா என்ற கந்தர்வன், அரசனே பிரகஸ்பதி இப்பொழுது அவர் வீட்டில் இல்லை. தேவர்களையும், ரிஷிகளையும் ஒரு கூட்டத்திற்கு வருமாறு பிரம்மா அழைத்��ிருக்கிறார். எனவே பிரகஸ்பதி அக்கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கூட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வெளியே நீங்கள் காத்திருந்தால், பிரகஸ்பதி வெளியே வரும்பொழுது அவரைச் சந்திக்கலாம் என்று கூறினார். கந்தர்வனின் யோசனையை ஏற்றுக்கொண்ட வசு மன்னன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே பொறுமையோடு காத்திருந்தார். அவன் காத்திருக்கும் நேரத்தில் ரைவியா முனிவனும் பிரகஸ்பதியைக் காணவந்தார். வசு மன்னன் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே முனிவனும் தங்கினான். சற்று நேரத்தில் பிரகஸ்பதி வெளியே வந்தார். இருவரும் எழுந்து மிக்க வணக்கத்தோடு பிரகஸ்பதியைக் கும்பிட்டனர். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்க, இருவரும் ஒரே குரலில், ஞானம் சிறந்ததா செயல் சிறந்ததா என்பதை எங்களுக்குத் தெளிவிக்க வேண்டும் என்று வேண்டினர். அதைக் கேட்ட பிரகஸ்பதி நான் இப்பொழுது ஒரு கதை சொல்லப்போகிறேன். அதிலிருந்து உங்கள் வினாவிற்கு விடையை அறிந்து கொள்ளலாம் எனக் கூறிவிட்டுக் கதையைச் சொன்னார்.\nவராக புராணம் - பகுதி 5 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மன்னன், பிரகஸ்பதி, கபிலர், அவர், நாராயணனை, சிறந்ததா, என்றார், வெளியே, பிரகஸ்பதியைக், இப்பொழுது, நிற்கும், காணலாம், இருவரும், இல்லை, ஞானம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/president_19.html", "date_download": "2020-02-19T19:34:10Z", "digest": "sha1:ATRHI6RUMXIBE6EKUVKBSH35FGC5G2MW", "length": 16913, "nlines": 97, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nஇலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கை வருகைதரவுள்ளது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய நன்மையாக இந்த உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.\nதனது அரசமுறைப் பயணத்தின் இறுதி நாளான இன்று (19) முற்பகல் பிலிப்பைன்ஸ் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி, அதன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது ஜனாதிபதியை பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பொலிஸ் சேவை பிரதானியான Oscar D Albayalde, அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் Catalino S cuy ஆகியோர் வரவேற்றனர்.\nபிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கண்காட்சி ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொலிஸ் சேவை பிரதானி உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான திறந்த யுத்தம் ஒன்றை தற்போது தனது தலைமையில் இலங்கை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.\nபூகோள முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு இலங்கை முக்கிய பரிமாற்ற மத்திய நிலையமாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை தடை செய்வதற்கு அனைத்து நட்பு நாடுகளினதும் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.\nசட்டவிரோத போதைப்பொருட்களை தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) முன்னெடுத்துள்ள முக்கிய போராட்டத்தை பாராட்டிய ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் இந்த சேவையை மதிக்கும் வகையிலேயே தான் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.\nபோதைப்பொருள் கடத்தல் உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முக்கிய சவாலாக இருந்து வருகின்றபோதும் சில அரசியல்வாதிகளும் அதில் தொடர்புபட்டிருப்பதன் காரணமாக அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ள பாரிய பிரச்சினையாகுமென்றும் தெரிவித்தார்.\nஇலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விபரித்த ஜனாதிபதி, அத்தகைய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை தான் 45 வருடங்களுக்கு முன்னர் ஒரு அரச சேவையாளராக இருக்கும்போதே ஆரம்பித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகவும், பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் அதற்காக முன்னெடுத்த விரிவான நிகழ்ச்சித்திட்டங்களுக்காக உலக சுகாதார தாபனமும் தனக்கு சர்வதேச விருது ஒன்றை வழங்கி கௌரவித்தமை பற்றியும் நினைவுகூர்ந்தார்.\nஇன்று ஜனாதிபதி என்ற வகையில் இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் சவாலை வெற்றிகொள்வதற்கு முக்கியமான ஒரு போராட்டத்தில் தான் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக இவ் வருடமும் பல்வேறு முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.\nபிலிப்பைன்ஸில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டின் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முக்கிய பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.\nஇலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்தவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகள்ள காதல் காரணமாக தாய் கொலை - மகள் வைத்தியசாலையில் - ஒருவர் கைது\nலுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ���ருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம ப...\nகோர விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் - 15 வயது சிறுமி பலி - 2 வயது குழந்தை படுகாயம்\nநிகவரெடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்ற...\nதீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும் - ரிஷாட் M.P\n- ஊடகப்பிரிவு ‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட...\nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் யானையா \nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் தொடர்பில் நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயல...\n30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ரா...\nமொட்டு மக்களாதரவை இழந்ததன் வெளிப்பாடே மைத்திரியை தவிசாளராக்கியது\n- துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை. எதிர்கட்சி அரசியல் இலகுவானது. ஆளும்கட்சியை விமர்சித்தே அரசியல் செய்துவிடலாம். நூறு வீதம் ச...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5631,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11726,கட்டுரைகள்,1437,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3422,விளையாட்டு,749,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2197,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\nபோதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/rajitha.html", "date_download": "2020-02-19T20:36:19Z", "digest": "sha1:MERG4R72UEHATAA3MVSGO2RL4KH7CSL6", "length": 9841, "nlines": 88, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம்", "raw_content": "\nவீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம்\nவிமான அம்பியூலன்ஸ் சேவை ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nவீதியில் வ���கன நெரிசல் காரணமாக பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் உயிரை பாதுகாப்பதற்காக இந்த சேவையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nநவீன வசதிகளுடன் கூடிய 152 அம்பியூலன்ஸ் வண்டிகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்ற போது உரையாற்றிய அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.\nநவீன வசதிகளுடன் கூடிய மேலும் 140 அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகள்ள காதல் காரணமாக தாய் கொலை - மகள் வைத்தியசாலையில் - ஒருவர் கைது\nலுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம ப...\nகோர விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் - 15 வயது சிறுமி பலி - 2 வயது குழந்தை படுகாயம்\nநிகவரெடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்ற...\nதீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும் - ரிஷாட் M.P\n- ஊடகப்பிரிவு ‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட...\nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் யானையா \nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் தொடர்பில் நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயல...\n30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ரா...\nமொட்டு மக்களாதரவை இழந்ததன் வெளிப்பாடே மைத்திரியை தவிசாளராக்கியது\n- துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை. எதிர்கட்சி அரசியல் இலகுவானது. ஆளும்கட்சியை விமர்சித்தே அரசியல் செய்துவிடலாம். நூறு வீதம் ச...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5631,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11726,கட்டுரைகள்,1437,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3422,விளையாட்டு,749,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2197,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: வீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம்\nவீதியில் வாகன நெரிசல் விமான அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-02-19T19:02:21Z", "digest": "sha1:WYBNJNYAM5RJ55QUHIONRPIHK7UCPVLZ", "length": 9308, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை \"குறிப்பிடத்தக்கதாக\" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும்.\nமேஜர் சந்தனா (இறப்பு: ஜூன் 26, 2000, மயிலிட்டி, யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட குணசிங்கம் கவிதா தமிழீழ விடுதலைப் புலிகளில் கடற்கரும்புலியாக இருந்தவர்.\n1 விடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலம்\n2.1 சந்தனாவுடன் மரணம் அடைந்தவர்கள்\nவிடுதலைப் போராட்டத்தில் இணைந்த காலம்[தொகு]\nவிடுதலைப் புலிகளின் மகளிர் படையணியில் இருந்த மேஜர் சந்தனா 1995 இல் கடற்கரும்புலி அணியில் இணைந்து கொண்டார்.\n26 ஜூன், 2000இல் உகண' கப்பல் யாழ்குடா படைகளுக்குரிய ஆயுதங்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி கடற்படையின் இரு பீரங்கிப் படகுகள் மற்றும் 6 டோராப் படகுகள் சகிதம் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தது. இக்கப்பல் பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் வைத்து கடற் புலிகளால் வழிமறிக்கப்பட்டு, கடற்புலிகளது சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் கடலில் களமிறங்க, கடும் சமர் ஏற்பட்டது. சமர் நடுவே இலாவகமாக உள் நுழைந்த கரும்புலிப் படகுகள் உகண கப்பலுடன் மோதி வெடிக்க, உகண முற்றாக எரிந்து கடலில் மூழ்கியது. 10 கடற்படையினர் பலியாக கடற்படையினரின் டோராவும் சேதமாகிப்போனது. மேஜர் சந்தனா இதில் கொல்லப்பட்டார்[1].\nகடற்கரும்புலி லெப். கேணல் ஞானேந்திரன்\n↑ \"\"உகண\" கப்பல் மூழ்கடிப்பி​ல் காவியமான கரும்புலிக​ள் நினைவு\". தமிழ்வின்.கொம். 26 யூன் 2012. http://www.tamilwin.com/print-RUmqyGRaiDPbn.html. பார்த்த நாள்: 15 மார்ச் 2015.\nகுறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2019", "date_download": "2020-02-19T20:54:00Z", "digest": "sha1:AIO4PD6Q4CJD57YDGIMI4IQTZ2E7TH5A", "length": 9410, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 56 பக்கங்களில் பின்வரும் 56 பக்கங்களும் உள்ளன.\nபேச்சு:கடும் நிணநீர்க் குழியப் புற்றுநோய்\nபேச்சு:கடுமையான எலும்புமச்சை இரத்தப் புற்றுநோய்\nபேச்சு:கருக்கால மது அருந்துதல் கோளாறு\nவிக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\nவிக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019/தலைப்புகள்\nவிக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019/புதிய, விரிவாக்கிய கட்டுரைகள்\nவிக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019/முன்பதிவு\nபேச்சு:மனித உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு\nபேச்சு:முதுகு நாண் பிறவி குறைபாடு\nபேச்சு:மூளை தண்டுவட உறை புற்று நோய்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப��க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1888)", "date_download": "2020-02-19T20:26:03Z", "digest": "sha1:FYMN4RYLTDO3PLCAJMS7VDOUFREI6DZI", "length": 5835, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெட் கூப்பர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1888) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரெட் கூப்பர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1888)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரெட் கூப்பர் ( Fred Cooper, பிறப்பு: மார்ச்சு 16 1888, இறப்பு: சூன் 27 1958), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921-1923 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபிரெட் கூப்பர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1888) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 28 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/28124132/For-the-job-of-the-Transport-Motor-Inspector-33-people.vpf", "date_download": "2020-02-19T20:37:46Z", "digest": "sha1:5PHQODP4WVPFTV6ERW3C2LWF57T52LO7", "length": 8990, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the job of the Transport Motor Inspector 33 people to choose from Tienpiesci Cancel List Published || போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து\nபோக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 2018-ல் தேர்வ��� நடைபெற்றது. போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி பட்டியல் வெளியிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி தேர்வு எழுதிய செந்தில்நாதன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 33 பேரை தேர்வு செய்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. கோவையில் ருசிகரம்: மனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் சுவீடன் தொழிலதிபர்\n2. வேளாண் மண்டலம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தி.மு.க. ஏன் குரல் கொடுக்கவில்லை - துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி\n3. தர்பார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்\n4. உண்மைக்கு மாறான வதந்திகளை பரப்பி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\n5. சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/astrology/80/136992", "date_download": "2020-02-19T20:20:47Z", "digest": "sha1:XZCIKN4Y7BJO3YR7LHDYDKUP4QNSIOXL", "length": 10821, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "“செய்வன திருந்தச் செய்” இந்த ராசிக்காரருக்கு இது பொருந்தும் - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nஅரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n“செய்வன திருந்தச் செய்” இந்த ராசிக்காரருக்கு இது பொருந்தும்\nமாசி 1ஆம் நாள், பெப்ரவரி 13ஆம் திகதி வியாழக் கிழமையான இன்று 12 ராசிகளுக்குமான ராசி பலன்களைப் பற்றி பார்க்கலாம்.\nஇன்று எந்த ராசிகளுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பதைப் பற்றி பார்க்கலாம்.\nஇன்று வரப்போகும் பிரச்சினைகளில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது, இன்றைய நாளில் நாம் யாரை வணங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/09/blog-post_24.html", "date_download": "2020-02-19T19:06:48Z", "digest": "sha1:L6KS3L4EBOFGM5WLQSPTJKEE5DZRYQ5U", "length": 10579, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வியாழேந்திரனாலே மட்டக்களப்பில் இயல்புநிலை பாதிக்கிறது! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nதிங்கள், 2 செப்டம்பர், 2019\nHome » » வியாழேந்திரனாலே மட்டக்களப்பில் இயல்புநிலை பாதிக்கிறது\nவியாழேந்திரனாலே மட்டக்களப்பில் இயல்புநிலை பாதிக்கிறது\nadmin திங்கள், 2 செப்டம்பர், 2019\nதமிழ் குடியிருப்பு இல்லாத வாகனேரி ஜப்பார் திடலில் கோயில் அமைக்க இடம் மற்றும் நிதி வழங்கியது முஸ்லிம்களின் பெருந்தன்மை என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி தெரிவித்தார்.\nஓட்டமாவடி பிரதே சபையில் அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமுஸ்லிம் எந்த மதத்திற்கும், இனத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். இன, மத ரீதியான தாக்குதல்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல் என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாயல் படுகொலை முதல் அண்மைய பள்ளிவாயல் தாக்குதல் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nவாகனேரி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜப்பார்திடல் பிரதேசம் முழுக்க முஸ்லிம்கள் வாழும் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் அமைந்துள்ள பிரதேசம். இவ்வாறான தனி முஸ்லிம்கள் வாழும் ஜப்பார்திடல் பிரதேசத்தில் ஒரு தமிழர் குடியிருப்புக்கும் இல்லாத நிலையில் கோயிலுக்கு காணி வழங்கியமையும், அதே கோயிலை புனர்நிர்மானம் செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி வழங்கியமையும் முஸ்லிம்களின் பெருந்தன்மை என்பதையும், மற்ற மதங்களை முஸ்லிம்கள் எவ்வளவுக்கு மதிக்கிறார்கள், கௌரவத்தை வழங்குகிறார்கள் என்பதற்கு இதுவொரு நல்ல உதாரணம். இவ்வாறு காணியும் நிதியும் வழங்கிய முஸ்லிம்கள், கோயிலையோ இந்துக்களின் தெய்வங்களையோ சேதப்படுத்தினார்கள் என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇதன் பின்னணியில் தமிழ் தரப்பிலுள்ள சிலர் இயங்குகிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் போன்றோர் தெரிவித்த கருத்துக்கள் சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது. அத்துடன் இதன் பின்னணியில் டயஸ்போராக்கள் போன்ற வெளிநாட்டு சக்திகளின் பணத்துக்காக இயங்கும் இவ்வாறான சக்திகள் உள்ளார்களா என சந்தேகிக்க முடிகிறது.\nஇந்த சபையிலுள்ள தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீர்வொன்றினைக் காண முயற்சிகள் மேற்கொண்ட நிலைய��ல், நள்ளிரவு வேளையில் குறித்த ஆலயத்தின் மீது மனிதக்கழிவுகளை வீசி அசிங்கப்படுத்தும் மனோ நிலையில் எந்தவொரு முஸ்லிமும் தயாரில்லை என்பதை தமிழ் தரப்பு உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇது இன நல்லுறவைச் சீர்குலைக்கும் சக்திகள் தான் மேற்கொண்டுள்ளார் என்பது தெளிவாகின்றது. அத்துடன் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் பள்ளிவாயலொன்றை அமைக்க உங்களால் அனுமதிக்க முடியுமா அவ்வாறு அனுமதித்தாலும் இவ்வாறு இனவாதம் பேசுகின்ற சக்திகள் அதற்கு அனுமதியளிப்பார்களா அவ்வாறு அனுமதித்தாலும் இவ்வாறு இனவாதம் பேசுகின்ற சக்திகள் அதற்கு அனுமதியளிப்பார்களா என்பதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.\nஅதே நேரம் கிரான் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிப்பரப்பையும் தாண்டி தனியாருக்குச் சொந்தமான காணியை அடாத்தாகப் பிடித்து சுற்று மதில் அமைக்க நீங்கள் எடுத்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றேன் .\nஅதே நேரம் கோயிலுக்குரிய காணியை விடுத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு அங்குல காணியையும் அடாத்தாக பிடித்து வேலி அமைக்கவோ உரிமை கொண்டாடவோ ஒரு போதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக வியாழேந்திரனாலே மட்டக்களப்பில் இயல்புநிலை பாதிக்கிறது\nஇடுகையிட்டது admin நேரம் திங்கள், செப்டம்பர் 02, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/1793280", "date_download": "2020-02-19T21:30:04Z", "digest": "sha1:RWSJ2PFOVYGXJD7XVZDXG2R47NU6VUX5", "length": 6530, "nlines": 23, "source_domain": "undiscoveredplaces.org", "title": "மேம்பட்ட ஹோட்டல் மற்றும் விமானம் செமால்ட் மூலம் Google பயணிகளுக்கு உதவுகிறது", "raw_content": "\nமேம்��ட்ட ஹோட்டல் மற்றும் விமானம் செமால்ட் மூலம் Google பயணிகளுக்கு உதவுகிறது\nசெம்பால் நியூயார்க்கில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தேடல் முடிவுகளை புதுப்பித்தல்களை அறிவித்தார். மேம்படுத்தல்கள் விமானங்கள் மற்றும் வசதிகளுடன் சிறந்த ஒப்பந்தங்களைக் கண்டு பயணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.\nவாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக, மக்கள் ஹோட்டல்களுக்குத் தேடும்போது செமால்ட் தேடலானது மிகவும் சிக்கலான கேள்விகளை இப்போது கையாள முடியும். உதாரணமாக, நீங்கள் இப்போது \"$ 200 கீழ் சிகாகோ ஒரு சூடான தொட்டி அறை போன்ற\" ஒரு சொற்றொடரை தட்டச்சு செய்ய மற்றும் Semalt நீங்கள் தேடும் என்ன திரும்ப முடியும் - bursa taruhan 88. இந்த கட்டளையானது மற்ற வசதிகளுடன் வேலை செய்கிறது, இது சேகரிக்கும் பயணிகளைத் திருப்திப்படுத்த உதவும்.\nஹோட்டல் தேடலில் இருந்து கூகிள் அதன் முடிவுகளை திருப்பிச் செலுத்தும் போது அவை விலை மற்றும் மதிப்பீடுகளால் வடிகட்டப்படும். உங்கள் படிப்பு தேதிகளில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பணத்தை சேமிப்பதற்கான சாத்தியம் இருந்தால், அதன் வழிமுறை உங்களுக்கு எச்சரிக்கை செய்வதற்கு போதுமானதாக இருக்கும். கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'டெல்' லேபல் செமால்ட் முடிவுகள் இன்னும் அடங்கும்.\nநீங்கள் பார்க்கும் குறிப்பிட்ட ஹோட்டல் செமால்ட் திட்டத்துடன் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் தேடல் முடிவு பக்கத்தை விட்டு வெளியேறாமல் உங்கள் முன்பதிவு முடிக்கப்படலாம்.\nரிச்சர்ட் ஹோல்டன், கூகுள் செமால்ட்டிற்கான தயாரிப்பு மேலாண்மை வி.பீ., நிறுவனம் விளம்பர பங்காளர்களாக இருந்தாலும் கூட, அந்த நபரின் வினவலுடன் பொருந்தக்கூடிய சிறந்தது என்னவென்றால், முடிவுகளை ஒழுங்காக காண்பிக்க முடியும்.\nஅடுத்த சில வாரங்களுக்குள் ஒரு புதிய விலை கண்காணிப்பு அம்சம் செமால்ட் ஃப்ளைட் தேடல்களுக்கு கிடைக்கும். முன்னணி பயண தளங்களில் ஏற்கனவே இதேபோன்ற ஒரு அம்சம் உள்ளது, ஆனால் Semalt தேடல் வினவிலிருந்து நேரடியாக முடிவுகளை பெறுவதற்கு மக்கள் விரும்புவதை செமால்ட் சேர்த்துக் கொள்கிறது.\nசெமால்ட் ஹோட்டல் மற்றும் விமான தேடலுக்கான அதன் மாற்றங்கள் முதன்முதலாக மொபைலுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன, பல புதிய ஆய்வுகள், மொபை��் சாதனங்களிலிருந்து பயணம் செய்யும் தளங்களுக்கு வருகை தருவதால் ஆண்டுதோறும் 40% அதிகரித்துள்ளன. அந்த நேரத்தில் செமால்ட் 10% மொபைல் மாற்றங்களை அதிகரிக்கிறது. புதிய அம்சங்கள் இன்னும் வலையில் கிடைக்கும், ஆனால் மொபைலில் சிறந்த முறையில் வேலை செய்யும்.\nஹோட்டல் மற்றும் விமான தேடலுக்கான மாற்றங்கள் இன்று அமெரிக்க குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26558", "date_download": "2020-02-19T19:26:32Z", "digest": "sha1:KUDX2KQFSCHL3GIYPZNFOTUDPOYXYTTS", "length": 22699, "nlines": 398, "source_domain": "www.arusuvai.com", "title": "குஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்)\nடி - ஷர்ட் - 2\nஇரண்டு டி - ஷர்ட்டுகளையும் எடுத்துக் கொள்ளவும். (நான் ஒரு ப்ளைன் டி - ஷர்ட்டும், ஒரு கோடு போட்ட டி - ஷர்ட்டும் எடுத்திருக்கிறேன்).\nகாலர் மற்றும் கை பகுதிகளை வெட்டி நீக்கவும். இப்போது சதுரமாக இரண்டு ப்ளைன் துணியும், இரண்டு கோடு போட்ட துணியும் கிடைக்கும்.\nஅதை 44 இன்ச் அளவில் வெட்டிக் கொள்ளவும். சுற்றிலும் முடிச்சுப் போட இரண்டு இன்ச் இடைவெளிவிட்டு கோடு போட்டுக் கொள்ளவும்.\nபின் படத்தில் உள்ளது போல நான்கு மூலைகளிலும் வெட்டிவிடவும்.\nபடத்தில் உள்ளபடி சுற்றிலும் முடிச்சு போடுவதற்கேற்ப சிறு சிறு ஸ்டிரிப்களாக வெட்டிக் கொள்ளவும். (அடியில் ப்ளைன் டி - ஷர்ட் துணியும், மேலே கோடு போட்ட டி - ஷர்ட் துணியும் உள்ளது).\nபிறகு மேலே உள்ள துணியையும், அடியில் உள்ள துணியையும் இணைத்து முடிச்சுப் போடவும்.\nமூன்று பக்கங்களில் இதேபோல் முடிச்சுப் போடவும். (ஒரு பக்கத்தை மட்டும் முடிச்சுப் போடாமல் வைத்திருக்கவும்).\nஅதனுள்ளே குஷனை வைத்துவிட்டு நான்காவது பக்கத்தையும் முடிச்சுப் போடவும். (இது ப்ளைனான துணி வைத்த பக்கம்).\nஒரு பக்கம் ப்ளைனாகவும், மற்றொரு பக்கம் கோடு போட்ட டிசைனிலும் இதேபோல் இரண்டு குஷன் கவர்கள் கிடைக்கும்.\nஉங்கள் வீட்டு சோஃபாவை அலங்கரிக்க தையலே இல்லாத மிக எளிமையான அழகிய குஷன் ரெடி.\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nதக்காளி வடிவ பின் குஷன்\nத்ரெட் பேங்கில்ஸ் (Thread Bangles)\nசுலபமாக செய்துக்கொள்ளக்கூடிய ஜடை அலங்காரங்கள்\nசாட்டின் ரிப்பன் ஃபிங்கர் ரிங்\nவாட்டர் பாட்டிலை கொண்டு ரிஸ்ட் பேண்ட் (wrist band) செய்வது எப்படி\nசூப்பர்... குஷன் கவரில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை. :)\nரொம்ப சுலபமா,அழகா இருக்கு நிகி . செய்து பார்த்து படம் அனுப்பறேன். வாழ்த்துக்கள் :)\nசோ சோ குட் அதும் இவ்ளோ சிம்பிள் ஆ சூப்பர் அக்கா குஷன் கவர் அழகா இருக்கு பார்க்கவே...\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nஉண்mai அப்பtan யர் நல்ல நண்பர் என்று உங்கலுக் புரியூம்.\nநிகிலா அக்கா, குஷன் சூப்பரா இருக்கு.\nஎனது குறிப்பை மிக அழகாக வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு நன்றி\nஉங்களோட மனந்திறந்த பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி பா.\nமிக்க நன்றி. .உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி சுபா.\nரொம்ப ஈசியான குறிப்பு இது.செய்து பார்த்து கட்டாயம் படம் போடுங்க.ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி கலா.\n உன்னிடம் சொன்ன குறிப்பு இது தான்\nவாழ்த்துக்கு மிக்க நன்றி .\nசூப்பரா இருக்கா.மிக்க நன்றி சத்யா.செய்து பாருங்க.ஈசியாவும் இருக்கும்.\nஉங்க பதிவை பார்த்ததும் சந்தோஷமா இருக்கு .அரட்டையில் பேசினதெல்லாம் நினைவுக்கு வருது.\nநீங்க சொன்னதுமே ஆவலா இருந்தேன் அக்கா எப்போ குறிப்பு வரும் நு அதும் ஸ்டிசிங் இல்லாம நு நா எதிர் பார்க்கல அக்கா ... சிம்பிளி சூப்பர்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nபாராட்டுக்கு மீண்டும் நன்றி கனி.\nஹாய் நிகிலா, உங்க குஷன் கவர்\nஹாய் நிகிலா, உங்க குஷன் கவர் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு.. நேத்து நான் வீட்ல ட்ரை பண்ணி பார்த்தேன்.. ரொம்ப ஈஸியா இருந்திச்சி.. இது மாதிரி சுலபமான குறிப்பைக் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி. இதுவரைக்கும் குஷனுக்கு பில்லோ கவர் தான் யூஸ் பண்ணிகிட்டிருந்தோம். இப்போ, குஷன் கவர் ரெடி ஆயிடுச்சி... :-)\nஎளிமையாவும்,அழகாவும் இருக்குன்னு சொன்ன உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.\nவாவ். குஷன் கவர் ரெடி ஆயிடுச்சா\nகுட். ரொம்ப சந்தோஷம் ஷபி.\nஇனி பில்லோ கவர் வேணாம்.\nதினுசு தினுசா குஷன் கவர் செய்து அசத்துங்க.\nபாராட்டுக்கு ரொம்ப நன்றி ஷபி.\nதையலில்லாமல் என்றால் ஒட்டியும் செய்யற மாடல் இருக்கு .\nசூப்பர். ரொம்ப அழகா இருக்கு நிகிலா.\nஉங்களைத் தான் காணோமேன்னு நினைத்தேன்.\nஇதை ஃபெல்ட் துணியிலும் செய்யலாம்.\nபாராட்டுக்கு மிக்க நன்றி இமா\nஇந்த செய்முறை ரொம்ப எளிதாக இருக்கு வாழ்த்துக்கள். எனக்கும் கைவினையில் ஆர்வமுண்டு. இதை முயற்சித்துவிட்டு பதிவு இடுகிறேன்.\nஉங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.உங்க கைவினைக் குறிப்பையும் அனுப்புங்க. காண ஆவலுடன் இருக்கிறோம்.\nமுடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.\nசெய்தாச்சா பார்க்க சூப்பரா இருக்கிற்தா\nசெய்து பார்த்துட்டு சொன்னதுக்கு தான்க்யூ பா\nரொம்ப அழகா இருக்கு கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு வாழ்துக்கல் sister by Elaya.G\nவாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி தோழி\nஅம்மு. பாராட்டுக்கு மிக்க நன்றி பா\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/todays-zodiacs-26012020/c76339-w2906-cid365173-s11039.htm", "date_download": "2020-02-19T21:36:42Z", "digest": "sha1:G63CS6FLIE3MEIWOPKDETO2W6RXO2OTZ", "length": 15714, "nlines": 105, "source_domain": "cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 26.01.2020", "raw_content": "\nஇன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும்.\nஇன்று மனகுழப்பம் ஏற்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்ப ஒற்றுமை உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர��ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section105.html", "date_download": "2020-02-19T20:10:07Z", "digest": "sha1:AFPC7NKX45SMCOM4NBZTK62TRC7CYATL", "length": 48867, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: சத்தியவதி சொன்ன இரகசியம்! | ஆதிபர்வம் - பகுதி 105", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 105\n(சம்பவ பர்வம் - 41)\nபதிவின் சுருக்கம் : சத்யவதி தனக்கு ஏற்கனவே பிறந்த வியாசரைக் குறித்துப் பீஷ்மரிடம் சொன்னது; சத்தியவதியின் திட்டத்தை பீஷ்மர் ஏற்பது; வியாசரை நினைத்த சத்தியவதி; சத்தியவதியின் கூற்றை ஏற்ற வியாசர்; தன் மருமகளிடம் பேசிய சத்தியவதி...\nபீஷ்மர் சொன்னார், \"ஓ தாயே, பாரத அரசமரபின் தொடர்ச்சிக்கான வழிமுறை குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை அழைத்து, அவருக்குச் செல்வத்தைக் காணிக்கையாகக் கொடுத்து, விசித்திரவீரியனின் மனைவியரிடத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடம்} வாரிசுகளை உண்டாக்கலாம்\" என்றார்.(2)\n\"வைசம்பாயனர் தொடர்ந்தார், \"சத்தியவதி மெல்லப் புன்னகைத்து, துக்கத்தால் உடைந்த குரலுடன் பீஷ்மரிடம்,(3) \"ஓ பெருங்கரத்தையுடைய பாரதா {பீஷ்மா}, நீ சொல்வது உண்மைதான். உன் மீதிருக்கும் நம்பிக்கையில், நமது குலம் விருத்தியடையும் ஒரு வழியைச் சொல்கிறேன்.(4) துன்ப காலங்களில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை நீ நன்கறிந்திருப்பதனால் அதை உன்னால் மறு���்க முடியாது என்று நினைக்கிறேன். நமது குலத்தில் நீயே அறம் நிறைந்தவன், நீயே உண்மை நிறைந்தவன், நீயே எங்கள் ஒரே புகலிடம்.(5) எனவே, நான் உண்மையில் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு, எது முறையோ அதைச் செய்வாயாக. எனது தந்தை {வளர்ப்புத் தந்தை-மீனவர்} ஓர் அறம்சார்ந்த மனிதராவார். அறத்திற்காகவே அவர் ஒரு படகை வைத்திருந்தார்.(6) ஒரு நாள், எனது இளமையின் தொடக்கத்தில், நான் அந்தப் படகில் துடுப்புப் போடச் சென்றிருந்தேன். அப்போது, அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவரும், பெரும் ஞானமுள்ளவருமான முனிவர் பராசரர், யமுனையைக் கடக்க எனது படகில் ஏறினார்.(7)\nநான் நதியின் மீது துடுப்புப் போடும்போது, அந்த முனிவர் {பராசரர்} ஆசையால் தூண்டப்பட்டு என்னிடம் மென்மையான வார்த்தைகளில் பேசினார்.(8) எனது தந்தையைக் குறித்த பயமே எனது மனத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் முனிவரின் {பராசரரின்} சாபத்தைக் குறித்த பயமே இறுதியாக வென்றது. அவரிடம் ஒரு புனிதமான வரத்தையும் நான் பெற்றதால், என்னால் அவருடைய வேண்டுதலை மறுக்க முடியவில்லை.(9) பெரும் சக்தி வாய்ந்த அந்த முனிவர் {பராசரர்} முதலில் அந்த இடத்தை அடர்த்தியான மூடுபனியால் மறைத்து, அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் என்னைக் கொண்டு வந்து, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.(10) அதற்கு முன்பு என் உடலில், முகம்சுழிக்க வைக்கும் மீன் நாற்றம் இருக்கும். ஆனால் அந்த முனிவர் அந்த நாற்றத்தை அகற்றி இப்போது என்னிடம் இருக்கும் நறுமணத்தைத் தந்தார்.(11) அந்த முனிவர் {பராசரர்} என்னிடம், அந்த {யமுனை} நதியின் தீவில் அவரது குழந்தையை {வியாசரை} ஈன்றெடுத்தாலும், நான் கன்னித் தன்மையைத் தொடர்வேன் என்றும் சொன்னார்.(12)\nஎன்னுடைய பருவ காலத்தில் என்னிடம் பிறந்த பராசரரின் குழந்தை, பெரும் சக்திகளையுடைய பெரிய முனிவனாகி, துவைபாயனன் (தீவில் பிறந்தவர்) {வியாசர்} என்று பெயரில் அழைக்கப்பட்டான்.(13) அந்தச் சிறப்பு மிக்க முனிவன், வேதங்களை நான்காகப் பிரித்து இந்த உலகத்தில் வியாசன் (பிரிப்பவர் அல்லது ஒழுங்குசெய்பவர்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவனது கரிய நிறத்திற்காகக் கிருஷ்ணன் (கருப்பன்) என்றும் அழைக்கப்பட்டான்.(14) பேச்சில் உண்மையுடன், ஆசைகளைத் துறந்த அந்தப் பெரும் துறவி, தனது பாவங்களை எரித்து, அவன் பிறந்தவுடனேயே தனது தந்தையுடன் {பரா���ரருடன்} சென்றுவிட்டான்.(15) உன்னாலும் என்னாலும் இப்பணிக்கு அவன் நியமிக்கப்பட்டால் அந்த ஒப்புயர்வற்ற பிரகாசமுள்ளவன், உனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் {அம்பிகை, அம்பாலிகையிடம்} நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பான்.(16) அவன் செல்லும்போது என்னிடம், \"தாயே, நீ சிரமப்படும்போது என்னை நினைத்துக் கொள்வாயாக\" என்று சொல்லிச் சென்றான். ஓ பெருங்கரமுடைய பீஷ்மா, நீ விரும்பினால், அந்தப் பெரும் துறவியை நான் இப்போது அழைப்பேன்.(17) ஓ பீஷ்மா, நீ விரும்பினால், அத்துறவி விசித்திரவீரியனின் நிலத்தில் {மனைவியரிடத்தில்} பிள்ளைகளைப் பெற்றெடுப்பான் என்பதை உறுதியாகச் சொல்வேன்\" என்றாள்.(18)\nவைசம்பாணர் தொடர்ந்தார், அந்தப் பெருமுனிவரைப் பற்றிய குறிப்பைச் சொல்லும்போதே பீஷ்மர் தனது கரத்தைக் குவித்துக் கொண்டு, \"அந்த மனிதர் {வியாசர்} அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் நீதிகளில் தனது பார்வையைச் செலுத்தும் ஞானியாவார். அவர் பொறுமையாக இருந்து, அறம் எதிர்கால அறத்திற்கும், பொருள் எதிர்காலப் பொருளுக்கும், இன்பம் எதிர்கால இன்பத்திற்கும் இட்டுச்செல்லும் வகையில் நடந்து கொள்பவராவார்.(19,20) எனவே, உன்னால் சொல்லப்படும் காரியம் நமக்கும் நன்மையைத் தந்து, அறத்திற்கும் உட்பட்டே இருக்கும். இஃது ஒரு சிறந்த ஆலோசனை. இதில் எனக்கு முழு ஏற்பும் உண்டு\" என்றார்.(21)\nஓ குரு பரம்பரையின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, இப்படிப் பீஷ்மர் சொன்னதும், காளி (சத்தியவதி) துவைபாயன {வியாச} முனிவரை மனத்தால் நினைத்தாள்.(22) வியாசர், வேதங்களை விவரித்துக் கொண்டிருக்கும்போது தனது தாயின் {சத்தியவதியின்} அழைப்பை உணர்ந்து, யாரும் அறியா வண்ணம் அவளிடம் {சத்தியவதியிடம்} வந்தார்.(23) சத்தியவதி தன் மகனை வாரியணைத்து வரவேற்றுத் தனது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினாள்.(24) தன் மகனின் {வியாசரின்} முன்னிலையில் அந்த மீனவ மகள் {சத்தியவதி} நீண்ட நேரம் பெரிதும் அழுதாள். அவளின் {சத்தியவதியின்} முதல் மகனான பெரும் வியாசர், அவள் அழுவதைக் கண்டு, குளிர்ந்த நீரால் அவளது முகத்தைக் கழுவினார். பிறகு அவளிடம் {சத்தியவதியிடம்} பணிந்து,(25) \"ஓ தாயே, உனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் வந்துள்ளேன். எனவே, ஓ அறம்சார்ந்தவளே கால விரயமின்றி எனக்குக் கட்டளையிடுவாயாக. நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன���\" என்றார்.(26)\nபிறகு, பாரதர்களின் குடும்பப் புரோகிதர் வந்து அந்தப் பெரும் முனிவரை {வியாசரை} வழிபட்டார். வியாசர் அந்த வழிபாட்டுகளை ஏற்றுச் சில வழக்கமான மந்திரங்களை உச்சரித்தார்.(27) தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து, அவர் {வியாசர்} தமது ஆசனத்தில் அமர்ந்தார். சத்தியவதி அவர் {வியாசர்} வசதியாக அமர்ந்ததை உறுதி செய்து கொண்டு, சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து, அவரிடம், \"ஓ கல்விமானே, மகன்கள் தங்கள் பிறப்பை தந்தை மூலமாகவும் தாய் மூலமாகவும் அடைகின்றனர்.(28,29) எனவே, அவர்கள் இரு பெற்றோருக்கும் (தந்தை - தாய்) பொதுவான சொத்தாகும். தந்தைக்கு இருக்கும் அதே உரிமை தாய்க்கும் இருக்கிறது என்பதில் யாரும் சிறு சந்தேகமும் இருக்காது.(30)\nஓ பிரம்மமுனியே, நிச்சயமாக, விதிப்படி நீயே எனது மூத்த மகனானது போல், விசித்திரவீரியன் எனது இளைய மகன் ஆவான். பீஷ்மன் எப்படித் தந்தைவழியில் விசித்திரவீரியனின் சகோதரனோ அப்படியே நீயும் தாய்வழியில் சகோதரன். நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மகனே {வியாசனே} இதைத் தான் நான் நினைக்கிறேன். சந்தனுவின் மகன் பீஷ்மன் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதால், அந்த உண்மைக்காகவே, நாட்டை ஆள்வதற்குப் பிள்ளையைப் பெற விரும்பவில்லை.(31,32) எனவே, ஓ பாவங்களற்றவனே, உனது தம்பி விசித்திரவீரியனிடம் இருக்கும் பாசத்திற்காகவும், நமது அரசகுலத்தின் பரம்பரை தொடர்ச்சிக்காகவும், பீஷமனின் வேண்டுகோளுக்காகவும் எனது கட்டளையின் பேரிலும், எல்லா உயிர்க்கும் அன்புகூர, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க, உனது இதயத்தின் சுதந்திரத்துடன், நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். உனது இளைய சகோதரனின் {விசித்திரவீரியனிடம்} இரு விதவைகள் {அம்பிகை, அம்பாலிகை} இளமையுடனும் பெரும் அழகுடனும் தேவர்களின் மகளைப் போல உள்ளனர்.(33,34) அறத்திற்காகவும், தர்மத்திற்காகவும், வாரிசு பெற அவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அந்தக் காரியத்திற்கு நியமிக்கப்பட நீயே தகுதிவாய்ந்தவன். எனவே, அவர்களிடம் நமது குலம் தழைக்கவும், நமது பரம்பரையின் தொடர்ச்சிக்காவும் பிள்ளைகளைப் பெறு\" என்றாள் {சத்தியவதி}.(35)\nஇதைக் கேட்ட வியாசர், \"ஓ சத்தியவதி, இவ்வாழ்விலும், மறுவாழ்விலும் உள்ள அறத்தின் தன்மைகளை நீ அறிவாய். ஓ பெரும் ஞானம் கொண்டவ���ே, உனது அன்பும் அறத்திலேயே நிலைத்திருக்கிறது.(36) எனவே, உனது கட்டளையின் பேரில், அறத்தை எனது நோக்கமாகக் கொண்டு, நீ விரும்பியதை நான் செய்வேன்.(37) நிச்சயமாக இந்தச் செயல் நான் அறிந்த உண்மையான மேலுலகத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதே, நான் எனது தம்பிக்கு மித்ரனையும் வருணனையும் போன்ற மகன்களைக் கொடுப்பேன். அந்த மங்கையர் ஒரு முழு வருடத்திற்கு நான் சொல்லும் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அவர்கள் தூய்மையடைவார்கள். கடும் தவம் செய்யாமல் என்னிடம் எந்தப் பெண்மணியாலும் நெருங்க முடியாது\" என்றார்.(38,39)\nபிறகு சத்தியவதி, \"ஓ பாவங்களற்றவனே, நீ சொல்வதுபோலத் தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த மங்கையர் உடனே கருவுறும்படி ஏதாவது செய்வாயாக. மன்னன் இல்லாத நாட்டில் மக்கள் பாதுகாப்பின்றி அழிந்து போவர். வேள்விகளும் புனிதமான காரியங்களும் தடைப்படும். மேகங்கள் மழையைப் பொழியாது. தேவர்கள் மறைந்து போவர்.(40) மன்னன் இல்லாத நாட்டை எப்படிப் பாதுகாக்க முடியும் எனவே, அந்த மங்கையர் கருவுற நடவடிக்கை எடுப்பாயாக. அந்தப் பிள்ளைகள் தங்கள் தாயின் கருவறையில் இருக்கும்வரை பீஷ்மன் அவர்களைக் கவனித்துக் கொள்வான்\" என்று சொன்னாள்.(41)\nவியாசர், \"அகாலத்தில் எனது தம்பிக்கு பிள்ளைகளை நான் கொடுக்க வேண்டும் என்றால், அந்த மங்கையர் எனது கோரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் கடினமான நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.(42) கோசல நாட்டு இளவரசியால் எனது கடும் நாற்றத்தையும், கொடும் தோற்றத்தையும், கோரமுகத்தையும், எனது ஆடையையும், எனது உடலையும் தாங்கிக் கொள்ள முடியுமென்றால், அவள் அருமையான பிள்ளையைச் சுமப்பாள்\" என்று பதிலுரைத்தார்.(43)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"சத்தியவதியிடம் இப்படிச் சொன்ன பிறகு, பெரும் சக்தி வாய்ந்த வியாசர் அவளிடம், \"கோசலத்தின் இளவரசி சுத்தமான ஆடைகளும், ஆபரணங்களும் பூண்டு அவளது படுக்கையறையில் எனக்காகக் காத்திருக்கட்டும்\" என்றார். இதைச் சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து போனார். சத்தியவதி தனது மருமகளைத் தனிமையில் சந்தித்து, நன்மை பயக்கத்தக்க அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினாள், \"ஓ கோசல இளவரசி, நான் சொல்வதைக் கேட்பாயாக. இஃது அறத்திற்குக் கட்டுப்பட்டது.(44-46) எனது கேடுகாலத்தால், பாரதர்களின் பரம்பரை அழியப்போகிறது. எ���து துயரத்தையும், தனது தந்தையின் குலத்தொடர்ச்சி அழிவதையும் கண்ட பீஷ்மன், நமது குலம் தழைக்க விரும்பி, ஓர் ஆலோசனையை என்னிடம் கூறியிருக்கிறான். இருப்பினும் அந்த ஆலோசனை நிறைவேறுவது உன்னிடமே இருக்கிறது. ஓ மகளே, அதை நிறைவேற்றி, பாரதர்களின் இழந்த பரம்பரையை மீட்டுக் கொடுப்பாயாக.(47,48) ஓ அழகான இடையைக் கொண்டவளே, இந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பாயாக. அவன் நமது பரம்பரை வழி வந்த இந்த நாட்டின் சுமையைத் தாங்கிக் கொள்வான்.\" என்றாள்.(49) சத்தியவதி தான் பேச நினைத்ததைத் தனது அறம் சார்ந்த மருமகளிடம், அறத்திற்குக் கட்டுப்பட்டுத் தனது கோரிக்கையைச் சொல்வதில் பெரும் சிரமத்திற்கிடையில் வெற்றி கண்டாள். அந்தக் கடைசி நேரத்தில் வந்திருந்த பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும், கணக்கிலடங்கா விருந்தினர்களுக்கும் உணவளித்தாள்\" {என்றார் வைசம்பாயனர்}.(50)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், சத்தியவதி, சம்பவ பர்வம், பராசரர், பீஷ்மர், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர�� கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும��னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு ய��வனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக���குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/parigara-thalangal/2018/oct/19/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-3021602.html", "date_download": "2020-02-19T18:45:44Z", "digest": "sha1:5HW2SVGYFKJJARM6YUV7QN327RHCPTXN", "length": 22396, "nlines": 189, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nதீவினைகள் நீங்க, திருமணத் தடை விலக அகத்தீசுவரர் கோவில், அகத்தியான்பள்ளி\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 17th October 2018 03:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 126-வது தலமாக இருப்பது அகத்தியான்பள்ளி. இத்தலத்தை வழிபட்டாலும் நினைத்தாலும் தீவினை நீங்கும் பெருமை வாய்ந்தது.\nஇறைவி பெயர்: பாகம்பிரியாள், மங்கைநாயகி\nஇத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் ஒன்று உள்ளது.\nவேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.\nவழி வேதாரண்யம், வேதாரண்யம் வட்டம்\nநாகப்பட்டினம் மாவட்டம் – 614810.\nஇவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி - சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், மு���ிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி இறைவன் பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் - பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.\nசிவபெருமான், அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். இதையடுத்து, அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்துவந்தார். அப்போது, தான் கொடுத்த வாக்கின்படி பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை அகத்தியருக்கு இத்தலத்தில் காட்டி அருள்புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.\nமக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு ஒரு தோரண வாயிலும், அதையடுத்து ஒரு மூன்று நிலை ராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nசுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் - பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.\nஇறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், இறைவி சந்நிதி மேற்கு நோக்கியும் இருப்பதை, திருமணத்தில் மாலை மாற்றும் கோலம் என்று கூறுவார்கள். அத்தகைய அமைப்பில் இறைவனும் இறைவியும் இருப்பதால், இத்தலத்துக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், தடைபெற்ற திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து, குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப்பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது.\nஇக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையைப் பார்த்துள்ளன. இத்தல எமதர்மன் தனது நீண்ட காலம் சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, ஜீவன் முக்தி பெற்றுள்ளான். எமவாதனையில் அவதிப்படுவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் அதிலிருந்து விமோசனம் பெறலாம்.\nஇவ்வாலத்தின் விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்கில் உள்ள அகத்தியதீர்த்தம் மற்றும் அக்னிதீர்த்தம் (அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.\nதிருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்\n1. வாடிய வெண்தலை மாலை சூடி மயங்கிருள்\nநீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி\nஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்\nபாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.\nஅகத்தியான் பள்ளி இறைவனை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப்\nபாவம் இல்லை.என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\n2. துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றினான்\nமன்னும் கொன்றை மதமத்தம் சூடினான் மாநகர்\nஅன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை\nஉன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.\nஅகத்தியான்பள்ளி இறைவனை நினையும் மனம் உடையவர்களின்\nவினைகள் நீங்கும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\n3. உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்\nகடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால்\nஅடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்\nதொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே.\n4. காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்\nபாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை\nஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்\nஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே.\n5. போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை\nகூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு\nஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்\nபார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.\n6. தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்\nஎரிந்ததுவும் முன்னெழிலார் மலர் உறைவான் தலை\nஅரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்\nபுரிந்ததுவும் உமையாள் ஓர் பாகம் புனைதலே.\n7. ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்\nசோதியென்று தொழுவார் அவர்துய��் தீர்த்திடும்\nநீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.\nஅகத்தியான் பள்ளி இறைவனை முறையாகத் தொழுபவர் வினைகள்\nநீங்கும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\n8. தக்கன் வேள்வியை திருந்தார் புரம்\nஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்\nஅறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்\nஇறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.\n9. சிரமும் நல்ல மதமத்தமும் திகழ் கொன்றையும்\nஅரவும் மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்\nபிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை\nபரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.\nஅகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரம்மாவும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறி பரவ வல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\n10. செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி\nபுந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி\nஅந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்\nசிந்திமின் நும்வினை ஆனவை சிதைந்து ஓடுமே\nஅகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து\nஓடும் என்று இப்பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.\n11. ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்\nஆலும் சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்\nசூலம் நல்ல படையான் அடிதொழுது ஏத்திய\nமாலை வல்லார் அவர் தங்கள் மேல்வினை மாயுமே.\nஉலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன், சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும் என்று தனது பதிகத்தின் கடைசிப் பாடலில் கூறுகிறார்.\nசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருப்பரங்குன்றம். இரா.குமரகுருபரன் ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅகத்தீஸ்வரர் பாகம்பிரியாள் மங்கைநாயகி அகத்தியான்பள்ளி\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/decide-quit-after-years-struggle-prince-harry-open-mind", "date_download": "2020-02-19T20:30:04Z", "digest": "sha1:CWQICHB3DH6XBMMKMKCG2LBUTIQ4RRW3", "length": 7161, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பல வருட போராட்டங்களுக்குப் பிறகே விலக முடிவு! - மனம் திறந்த இளவரசர் ஹாரி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபல வருட போராட்டங்களுக்குப் பிறகே விலக முடிவு - மனம் திறந்த இளவரசர் ஹாரி\nபல வருடப் போராட்டங்கள், பல மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகே அரச குடும்பத்திலிருந்து விலக முடிவெடுத்ததாக இளவசரர் ஹாரி மனம் திறந்துள்ளார்.\nபிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கல் விலகியதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நேரத்தில் ஹாரி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:\n\"நீங்கள் இதுவரை எங்கோ கேட்டோ அல்லது படித்தோதான் இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். நான் இது பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். இதை நான் இளவரசனாக இல்லாமல் ஹாரியாக சொல்ல விரும்புகிறேன். ராணி இரண்டாம் எலிசபெத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவரது ஆணைக்கு எப்போதும் கட்டுப்படுகிறேன்.\nஅரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக நான் எடுத்த முடிவு சாதாரணமானது இல்லை. நான் எடுத்த முடிவுகள் சரியானது என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் வேறு வழியில்லை. பல ஆண்டு போராட்டங்களுக்குப் பிறகு பல மாத பேச்சு வார்த்தைக்குப் பிறகு நான் எடுத்த முடிவு இது.\nநானும் எனது மனைவியும் மிகுந்த வருத்தத்துடன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம். என் மனைவி, மகன் ஆர்க் ஆகியோருடன் அமைதியான வாழ்க்கை வாழ அரச பதவியை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை\" என்றார்.\nபிரிட்டன் இளவரசன் ஹார்ரி , குடும்பது மூத்த உறுப்பினர் பொறுப்பு இளவர பதவி விலகல் Britain Prince Harry senior member of the family is responsible Prince's resignation மேகன் மெர்க்கல் Megan markle\nPrev Articleபோலி நிருபர்கள்… பத்திரிகைகள்… கிரிமினல் சங்கங்கள்: ஹைகோர்ட் கடிவாளம்\nNext Article1000 கிலோ ஆட்டுக்கறியுடன் மணக்க மணக்க பிரியாணி இலவசம்... 15 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நல்லிணக்க விருந்து\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் ... அதிர்ச்சித் தகவல் \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Spva97", "date_download": "2020-02-19T18:56:19Z", "digest": "sha1:5CXAWVAU5I33JFDPFX26QTI2ZJYIWWCH", "length": 4827, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Spva97 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர் : சந்தோஷ் (என்) பழனி\nபடிப்பு : பி. இ. கணிப்பொறி வல்லுநர்\nசொந்த ஊர் : நாமக்கல், தமிழ்நாடு\nதற்போதைய : இப்ஸ்விச், இங்கிலாந்து\nதொழில் : மென்பொருள் ஆய்வாளர்\nஆர்வம் : கணினி, கவிதை, புகைப்படக்கலை, சுற்றுலா\nta-2 இந்த பயனாளர் தமிழில் இடைப்பட்ட அளவில் பங்களித்து உதவமுடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2008, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/aug/12/the-lion-king-is-unstoppable-crosses-rs-150-crore-mark-3212349.html", "date_download": "2020-02-19T19:27:44Z", "digest": "sha1:K7UBWWTANF7QN3WDP3FIUCSHRPZ2FGIU", "length": 9636, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஇந்தியாவில் ரூ. 150 கோடி வசூலை அடைந்த தி லயன் கிங்\nBy எழில் | Published on : 12th August 2019 03:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக�� படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது.\nலயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் இந்தியாவில் முதல் மூன்று நாள்களில் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிகமாக வசூலித்த ஹாலிவுட் படங்களில் - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் ரூ. 159 கோடியும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ரூ. 94 கோடியும் வசூலித்த நிலையில் தி லயன் கிங் படம் ரூ. 55 கோடியுடன் 3-ம் இடத்தைப் பிடித்தது.\nஇந்நிலையில், தி லயன் கிங் படத்தின் வசூல் இந்தியாவில் ரூ. 150 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் வெளியான முதல் வாரத்தில் ரூ. 82 கோடியும் இரண்டாவது வாரத்தில் ரூ. 46 கோடியும் மூன்றாவது வாரத்தில் ரூ. 17கோடியும் வசூலித்து நான்காவது வார இறுதி நாள்களில் ரூ. 6 கோடியும் வசூலித்து (வரி நீங்கலாக) அனைத்து மொழிகளிலும் 150 கோடி வசூலை அடைந்துள்ளது.\nமுதல் 10 நாள்களில் ரூ. 100 கோடி வசூலையும் 14-வது நாளில் ரூ. 125 கோடி வசூலையும் 24-வது நாளில் ரூ. 150 கோடி வசூலையும் அடைந்துள்ளது தி லயன் இங்.\nஇந்தியாவில் டிஸ்னி இந்தியா வெளியிட்ட படங்களில் ரூ. 100 கோடியைத் தொட்ட நான்காவது படம் இது. இதற்கு முன்பு தி ஜங்கிள் புக், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் இந்த இலக்கை எட்டியுள்ளன.\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இந்தியாவில் மட்டும் ரூ. 367 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்தது. அதன் வசூலை தி லயன் கிங் படத்தால் நெருங்கமுடியாது என்றாலும் இந்தியாவில் அதிக வசூல் கண்ட ஹாலிவுட் படங்களில் ஒன்று என்கிற பெருமையை அடைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் ��டத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/131927", "date_download": "2020-02-19T19:11:55Z", "digest": "sha1:JZFTA4XPVJTU3OAP3RILV3UPA7ITENJO", "length": 20008, "nlines": 173, "source_domain": "www.ibctamil.com", "title": "ருவன்வெலிசாய உச்சி சூடாமாணிக்கமும்! தமிழர்களின் 65 ஆண்டுகால சூடா மாணிக்கமும்!! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n தமிழர்களின் 65 ஆண்டுகால சூடா மாணிக்கமும்\nஇந்த உலகப்பந்தில் தினசரி இடம்பெறும் நிகழ்வுகளில் சில வரலாறாகிவிடுகின்றன. அதற்காக எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானித்துவிடுவதாக கொள்ளமுடியாது.\nஆனால் வரலாற்றைத்தீர்மானிக்கும் நிகழ்வுகளுக்குரிய தினங்கள் எப்போதுமே முக்கியமானவை அந்தவகையில் நாட்காட்டிகளில்கடந்து செல்லும் சில தினங்கள்; ஏனைய தினங்களை விட சிறப்பானவையாக அமைந்துவிடுகின்றன.\nஅவ்வாறானதினங்கள் வரலாற்றின் திசைவழியை அரசியல்சித்தாந்த படிநிலையை ஒரு சமூகத்தின் அசைவியக்க களத்தை என சில விடயங்களை பலமாக அசைக்கும் தன்மையுடையவை.\nஅந்தவகையில் இலங்கைத்தீவில் இன்று அநுராதபுரத்தின்; ருவன்வெலிசாய விகாரையின் உச்சியில்; இன்றுமுதல் முதன்முதலாக ஒளிரும் சூடா மாணிக்கம் குறித்தும் பேசிக்கொள்ளலாம் அதேபோல இலங்கையில் வட முனையில் இற்றைக்கு 65 வருடங்களுக்கு முன்னர் முதலாவது நாளை கண்ட தமிழர்களின் சூடாமாணிக்கம் குறித்தும் வரலாறுகளை பேசிக்கொள்ளலாம்.\nசூடா மாணிக்கங்கள் அற்புதமான பிரகாசங்களை கொண்டன. அதில் ஐயம் இல்லை. தொலைவில் இருந்து நோக்கினால் கூட சூரியஒளியில் அவை தகதகத்துக்கொள்ளும். சிங்கள பௌத்தமக்கள் ருவன்வெலிசாய சூடா மாணிக்கக்கலசத்தை இன்றுதான் கண்டிருக்ககூடும்.\nஆனால் தமிழர்களோ தமது முற்ற சூமாமணியின் தரிசனத்தை 2009 வரை நேரடியாக கண்டிருந்தனர். ஆம்; உச்சியில் இருந்து இந்ம சூடாமணியின் அற்புதமாக பிரகாசித்தது.\nமெடிவெல் எனப்படும் மத்திய காலத்தில் புழங்கிய லத்தீன் மொழியில் Super nātūrālis என ஒரு சொல் உண்டு ஆங்கிலத்தில் Super natural என விளிக்கபடும் இந்த சொல்லின் அர்த்தம் இயற்கைக்கு அப்பாலும் அதனை கடந்த நிலையிலும் இருக்கும் ஒரு விடமாகும். சிலநேரங்களில் இது இயல்பு கடந்து மறைபொருள் நிலையில் கூட இருக்கும்\nதமிழர்கள் இன்று தமது சூடாமாணிக்கத்தை நினைவு கொள்வது போலவே ரோமானியர்களிடம் வினவினால் அவர்களும் தமது சொல்-இன்வக்ருஸ் (sol Invictus )எனப்படும் வெற்றிகொள்ளமுடியாத சூரியன் குறித்து (Unconquered Sun) பல புராதனங்களை கூறுவார்கள் ரோமானியர்களின் இந்த வெற்றிகொள்ளமுடியாத சூரியன்தான் அவர்களின் படையினருக்கும் தலைவன். வீரர்களின் புரவலர்\nஇதேபோல புராதன எகிப்தியர்களிடம் யாராவது கேட்டால் அவர்களும் தமது ஒரு சூரிய தேவனான இரா (Ra) குறித்து கதை கதையாக சொல்வார்கள்.\nஇவற்றைப்போலவே சமகாலத்தமிழர்களுக்கு தமது சூடாமணி ஒளிமிகுந்தது என்பது தெரியும். ஆனால் அது தமது கைகளில் இன்னமும் புறநிலையில் இருப்பதாக ஒருசராரும், இல்லையில்லை என இன்னொரு சாராரும் இன்று பத்தாவது வருடமாக குழம்பிக்கொள்கின்றார்கள்.\nஎனினும் சூடாமணியின் ஒளித்தடத்தை பின்பற்றி சமயோசிதமாக பயணிப்பதில் ஆர்வம்மிக்க மக்கள் மிகக்குறைவானவர்களாகவே உள்ளனர்.\nருவான்வலிசாயவின் சூடாமணியின் அதன் தகதகப்பை தரிசிக்க சிங்கள மல்வத்து பீட மகாநாயக்கர் தலைமையில் இன்று எல்லோரும் கூடி கயிறு இழுத்தனர். ஆனால் தமிழ்சூடாமணியின் தடத்தை பின்பற்றமுடியாத தமிழ்அரசியல்வாதிகளோ மூட்டையில் சிதறியோடிய நெல்லிக்காய்களைபோல 2009க்குப்பின்னரான பத்து வருடத்திலும் காட்சிதருகின்றனர்.\nஇலங்கைத்தீவில் கடந்த 16 ஆம் திகதிக்குப் பின்னர் இப்போது கொழும்பு அதிகாரமைத்தில் ஒரு சிங்கள பௌத்த காவல் சுயம்புவின் உருவத்தின் பிரகடனங்கள் ஒலிக்கின்றன.\nஇவ்வாறான குரல்கள் ஒலித்ததும் தமிழ்அரசியல்வாதிகளே ஒன்றாக இணைந்துகொள்ளுங்கள் என தமிழர் அரசியல் முகமான சுமந்திரனின் குரல் இன்று ஊடகமாநாடு ஒன்றில் ஒலித்தது\nசூடாமணியின் ஒளிபட்டு தெறிக்ககூட இலாயக்கற்ற குரல்கள் அடுத்த தேர்தலில் அடிவாங்கிவிடுவோமோ அச்சத்தில் இவ்வாறு ஒற்றுமை குறித்த அழைப்புக்களில் குதித்துவிடுகின்றன.\nஇதற்கிடையே பிரித்தானிய கென்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் இலங்கையில்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு Two-statesolution அதாவது இரண்டு அரசுகள் கூறப்பட்டுள்ளது.\n ஆனால் ஏற்கனவே இவ்வாறு பல சில தசாப்பதங்களுக்கு Two-statesolution கூறப்பட்ட யூத பலஸ்தீன முறுகல் இன்னமும் தீர்வின்றி படாவதியாக கிடக்கிறதே.\nமேற்குலகு சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருக்கும் என்ற படிமம், ஈழத்தமிழ் அரசியலில் இன்னமும் உள்ளது. இப்போது இதனைத்தான் தோதல் காலத்தில் பிரித்தானியாவின் ஒருகட்சியும் கூறுகிறது.\nதேசியஇனப்பிரச்சினைகளில் ஏகாதிபத்தியங்களுக்கென சில அக்மார்க் கொள்கைகள் இருக்கின்றன தனது வசதிக்கேற்ப சிலவிடுதலைப் போராட்டங்களை அது ஆதரிக்கும்; அதேபோல சில இனவிடுதலைப் போராட்டங்களை அது எதிர்க்கும். இன்று ஆதரிப்பதை அது நாளை எதிர்க்கவும் கூடும். இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை, தனது நலனுக்கேற்றவாறு அது பந்தாடுவதும் வழமை. சரி அதைவிடுங்கள்\nஒரு அரசியல்வாதி அடுத்ததேர்தல் குறித்து சிந்திக்கின்றான் ஒரு அரசியல் தலைவனோ அடுத்த தலைமுறைகுறித்து சிந்திக்கின்றான் என கூறப்படுவதுண்டு\nதமிழர்களின் தேசிய சூடாமணி இவ்வாறான அரசியல்வாதியாக இருந்ததில்லை என்பது ஒரு குறையா ஆகமொத்தம் ரோமானியர்கள் தமது வெற்றிகொள்ளமுடியாத சூரியனின் பிறந்தநாளை இன்று மறந்திருக்ககூடும். இல்லையென்றால் கொன்ரஸ்ரன் மன்னனின் அசையவியகத்தில் அதனை டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாளுக்கு நகர்த்தியிருக்கலாம்.\nஆனால் தமிழர்களின் சூடாமணியின் பிரகாசிப்பு இன்னமும் இருக்கிறது அதன் 65 ஆவது அகவைநாளும் இதனைத்தான் இன்று பிரதிபலித்துள்ளது\nஇதில் உங்களுக்கு ஐயம் இருந்தால் தமிழினத்தின் தேசியத்தலைவர் என்ற விளிப்புக்குரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயருடன் இதனை சற்று ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/09/blog-post_44.html", "date_download": "2020-02-19T19:49:05Z", "digest": "sha1:F5IN3QE3TV53G6VEZUOXW3U2UGPDTV7H", "length": 7647, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணத்தில் கரிசனை காட்டுவதில் சந்தோசம்: ரணிலுக்கு சூடு வைத்த ஆளுனர்! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசனி, 7 செப்டம்பர், 2019\nHome » » தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணத்தில் கரிசனை காட்டுவதில் சந்தோசம்: ரணிலுக்கு சூடு வைத்த ஆளுனர்\nதேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணத்தில் கரிசனை காட்டுவதில் சந்தோசம்: ரணிலுக்கு சூடு வைத்த ஆளுனர்\nadmin சனி, 7 செப்டம்பர், 2019\nதேர்தல் காலத்திலயாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்பாக இதனை தெரிவித்திருந்தார்.\nயாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைத்தானத்தில் இன்று இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nநாம் பேச்சை குறைத்து கடினமாக உழைக்க வேண்டும். யாழ்ப்பாண மாநகர சபையின் வரலாற்றினை யாரும் மறக்க முடியாது. அது மறக்கக் கூடிய வரலாறு அல்ல. ஏனெனில் அது மக்களின் கண்ணீரிலும் இரத்தத்தினாலும் உறைந்துள்ளது. இப்போது அழிந்த மாநகர சபை மண்டபம் மீண்டும் கட்டியெழுப்படவுள்ளது.இது அபிவிருத்தியில் ஓர் வரலாற்றுத் திருப்பு முனை என்று கூறலாம்.\nயாழ்ப்பான மாநகர சபை இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு வார காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போதிலிருந்தே இயங்கி வந்தது. நாட்டில் இடம்பெற்ற வன்முறையான காலத்தில் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துறையப்பாவும் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறாக பல வரலாறுகள் உள்ளது. எனவே இந்த கட்டிடம் அமையப்பெறுவது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திப் பயணத்தில் புதிய திருப்பு முனையாக அமைய வேண்டும்.\nதேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு சந்தோசம் அடைகின்றேன். வெறு��னே சின்னமாக இருக்காது எமது அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும்.\nவெறுமனே இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதுடன் மட்டுமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பான மக்களுக்கு ஜனாயகத்தை கட்டிஎளுப்பும் கேந்திர நிலையமாக யாழ் மாநகர சபை மண்டபம் அமைய வேண்டும் என்றார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணத்தில் கரிசனை காட்டுவதில் சந்தோசம்: ரணிலுக்கு சூடு வைத்த ஆளுனர்\nஇடுகையிட்டது admin நேரம் சனி, செப்டம்பர் 07, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/ukk1/", "date_download": "2020-02-19T21:25:28Z", "digest": "sha1:WXKMQKPUWRLIT6AHS2J6SMBQQBIPJDRG", "length": 37491, "nlines": 224, "source_domain": "www.smtamilnovels.com", "title": "UKK1 | SM Tamil Novels", "raw_content": "\nகாலம் தோறும் கண்ட காட்சிகள்\nமூடிய இமைகளுக்குள் மூச்சு முட்டும்\nகடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள சுபலெட்சுமி திருமண மஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வளர்பிறை முகூர்த்தத்தில் ஒரே மண்டபத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரு திருமணங்கள்.\nவழிநெடுக ஃப்ளக்ஸ், அதில் திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த சிலரின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு, படு டிப்…டாப்பாக மாற்றஞ் செய்யப்பட்டு, கம்பீரமாக காட்சியளித்தனர்.\nசில ஃப்ளக்ஸ்கள் சந்திரசேகர் வெட்ஸ் ஜனதா எனவும், சில ஃப்ளக்ஸ்கள் அமர்நாத் வெட்ஸ் அர்ச்சனா எனவும், வாழ்த்துகள் கூறிய பல நல்ல உள்ளங்களை தனக்குள் மத்தாப்பூ போன்ற செயற்கைப் புன்னகையை ஒட்ட வைத்த முகங்களை தன்னகத்தே கொண்டவாறு, வந்தவர்களை வரவேற்றது.\nவீசுகின்ற காற்றை தடை செய்த பல ஃப்ளக்ஸ்கள், பேசுகின்ற வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவாறு நின்றிருந்தன.\nவிருத��தாசலம், அருகேயுள்ள சத்யவாடி கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன், சுசீலா தம்பதியரின் மகன் சந்திரசேகருக்கும், நெய்வேலி டவுன்சிப்பைச் சேர்ந்த கிருஷ்ணன், அன்பரசி தம்பதியரின் மகள் ஜனதாவிற்கும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் முடிந்திருந்தது.\nநெடுஞ்செழியன் அவர்களின் சொந்த திருமண மண்டபம் ஆகையால், முதல் முகூர்த்தத்தில் அவரின் மகன் சந்திரசேகருக்கு ஜனதாவுடனும், அடுத்த முகூர்த்தத்தில் அவரின் மகள் அர்ச்சனாவிற்கு அமர்நாத்துடனும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.\nபெண் கொடுத்து பெண் எடுக்கப்பட்ட திருமணத்தில், விருந்தைவிட விமர்சனங்கள் விவாதிக்கப்பட்டது.\n“பொண்ணு எப்டி இருக்குனு பாரு, அவங்கம்மா ஏன் அவசரப்பட்டு இந்த பொண்ண முடிக்கிறானு தெரியல”\n“வசதியுள்ளவங்க, காசு பணம் வெளிய போகாத அளவுல அவங்களுக்குள்ள பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கறாங்க”\n“இருந்தாலும் பையனுக்கு என்ன குறையோ அதான் இந்த பொண்ண சரினு சொல்லியிருப்பாங்களா இருக்குமோ அதான் இந்த பொண்ண சரினு சொல்லியிருப்பாங்களா இருக்குமோ\n“ஆனாலும், நம்ம வீட்டுல இருக்கற பசங்கள்ளாம் இப்படி ஒரு பொண்ண பார்த்தா சரினு சொல்லுங்களா இந்த காலத்துலயும் இப்டி ஒரு பையன் இந்த காலத்துலயும் இப்டி ஒரு பையன்”, என அங்கலாய்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.\nமாநிறம், நாட்டு உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்த சந்திரசேகர், சந்தன நிற பட்டு வேஷ்டி, சட்டையில் மாப்பிள்ளைக்குரிய மிடுக்குடன் இருந்தான்.\nமெரூன் வண்ண ஸ்டோன் வைத்த காஞ்சிப்பட்டில் மாநிறத்திற்கும் குறைவான நிறத்துடன், பழகினால் பிடிக்கும் குணத்துடனும், சுமாரான தோற்றத்துடனும், வசியமில்லா ஆனால், வயதிற்கான வனப்புடன் இருந்த ஜனதா, சந்திரசேகருக்கு சற்றும் பொருத்தமில்லாத பெண்ணாக திருமணத்திற்கு வந்திருந்த பெண்களால் விமர்சிக்கப்பட்டதை அறியாதவளாய் இயற்கையாய் புன்னகைத்திருந்தாள்.\n“இவ, என் ஸ்கூல் மேட், இப்ப சென்னைல இருக்கா…”\n“இது, என் காலேஜ் மேட், பங்களூரு, ஐடி கம்பெனில வேலை பாக்குறா…”\n“இவங்க, என் சீனியர், பிஜி படிக்கும் போது ஹாஸ்டல் ரூம் மேட், வேற டிப்பார்ட்மெண்ட்…”\n“இவ என் பெஸ்ட் ஃப்ரண்ட்…”, என தனது திருமணத்தில் கலந்து கொண்ட தமது தோழிகளை சளைக்காமல் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ஜனதா.\nசந்திரசேகரும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, நன்றி கூறியதோடு, கண்டிப்பாக உணவருந்திச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்டான்.\nசந்திரசேகர் தற்போது சுயதொழிலில் ஈடுபட்டு இருந்ததால், தொழில் முறை சார்ந்த பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றவண்ணம் இருந்தனர்.\nஅர்ச்சனா, அமர்நாத் இருவரின் பொருத்தங்கள்… வந்தவர்களால் வரவேற்கப்பட்ட அளவு, சந்திரசேகர், ஜனதா இருவரின் பொருத்தம் வரவேற்கப்படவில்லை.\n“ஐயா” பட நயன்தாரா சாயலில், ரோஸ்மில்க் எசன்ஸ் நான்கு சொட்டு கலந்த பாலின் வண்ணத்தில், புன்னகையை இதழில் தேக்கியபடி, காண்போரை கவரும் வண்ணம் இருந்த அர்ச்சனா, மெஜந்தா நிறத்தில் ஸ்டோன் வைத்த காஞ்சிப்பட்டில் ஐந்தரை அடி உயரத்தில் இருக்க,\nஅருகே வெண்ணிற பட்டு வேஷ்டி, சட்டையில் உணர்வுகளை வெளிக்காட்டாமல், புன்னகையை ஒட்ட வைத்த இதழ்களுடன், மாநிறத்தில், ஐந்தே முக்கால் அடி உயரத்தில், களையான முகத்துடன் நின்றிருந்த அமர்நாத், இருவரும் அனைவராலும் பொருத்தமான ஜோடியாக போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.\n“இது நல்ல பொருத்தமான ஜோடி\n“ஆமாடி, போட்டு இருக்கறதெல்லாம் தங்கமா இல்ல வெளியில கல்யாணத்துக்கு வாங்குன செட்டானு தெரியல இல்ல வெளியில கல்யாணத்துக்கு வாங்குன செட்டானு தெரியல\n“அவங்ககிட்ட இருக்கற காசு பணத்துக்கு, செட்டெல்லாம் வாங்க மாட்டாங்க, எல்லாம் தங்கமும், வைரமுமாத்தான் இருக்கும்”\n“புது டிசைனா… ரொம்ப நல்லாருக்கு\n“பொண்ணுக்கு அலங்காரம் பண்ணதுல தான் இவ்வளவு அழகா தெரியுது\n“ஆமா, புது மாடலா முடி அலங்காரம் அழகா இருக்கு\n“நடிகை மாதிரி ப்யூட்டி பார்லர்காரங்க மாத்திட்டாங்க”\n“நிஜத்துலயே பொண்ணு அழகு தான்\n“பையனும் ஒன்னும் குறை இல்ல, பாக்க ராஜாவாட்டம் இருக்கான்\n“ஆமா, நல்ல வேலைல எங்கயோ, வடநாட்டு பக்கமா இருக்கானாம்”\n“அது என்னனு தெரியல, நல்ல சம்பாத்தியம்னு கேள்விப்பட்டேன்”, என அர்ச்சனா, அமர்நாத் தம்பதியை ஆதரித்து சிலர் குறைந்த குரலில் ரகசியமாய் பேசியபடி விருந்துண்ணச் சென்றனர்.\nஉற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என, சபை நாகரிகம் கருதி இரு திருமண ஜோடிகளையும் வாழ்த்திச் சென்றபடி இருந்தனர் சிலர்.\nகறி விருந்து விரும்பப்பட்டாலும், அனைவரது மனதிலும் எழுந்த பதில் தெரியாத, கேட்டுத் தெளிந்து கொள்ள இயலாத கேள்வி��ுடன், அங்கங்கு கூடி, யூகத்துடனான கருத்துப் பரிமாற்றங்களுடன் திருமணவிழாவில் கலந்து கொண்டு, கலைந்து சென்ற வண்ணம் இருந்தனர் சிலர்.\nமதியம் வரை மண்டபத்தில் இருந்து விட்டு, சம்பந்தகாரர்கள் இருவரும், அவரவர் மகன், மருமகளுடன் அவரவர் இருப்பிடம் நோக்கிச் சென்றனர்.\nகல்வியில் பின் தங்கிய சத்யவாடி கிராமத்தில், பெரும்பாலும் மேல்நிலைக் கல்வியோடு நின்றுவிடுகின்றனர். கடலூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் பீங்கான் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைப் பணிகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என ஏதேனும் ஒன்றில் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்.\nஅப்படியொரு கிராம சூழலில் வளர்ந்ததால், சந்திரசேகர் தனது கல்வித்தகுதியை பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கொண்டு செல்லவில்லை. விருத்தாசலத்தில் தொழில் செய்து வரும் தந்தைக்கு உதவியாக இருந்து தொழிலைக் கற்றுக்கொள்ளுமாறு தாய் பணிக்க, அவனும் அதை ஏற்றுக்கொண்டான்.\nமூத்த மகள் மங்கையர்கரசிக்கு திருமணத்தை முடித்துவிட்டு சுசீலா தம்பதியர் சற்று நிதானித்தே மகனுக்கு திருமணம் செய்ய எண்ணியிருந்தனர். சந்திரசேகரும் புதிய தொழில்களில் கால்பதித்து இருந்ததால் சற்று கால அவகாசத்திற்கு பின் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தான்.\nதொழிலில் தன்னால் இயன்ற வகையில் நல்ல முன்னேற்றத்தினை கொண்டு வர அவனும் பாடுபட, வருமானத்திற்கு குறை இல்லாமல், மேற்படி சொத்துக்கள் சேர்ப்பதிலும், தொழிலை விரிவுபடுத்துவதிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டான்.\nசந்திரசேகரின் திருமண பேச்சினை எடுக்கும் வரை அவனுடைய கல்வித்தகுதியை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை.\nஅவனுடைய பெண் பார்க்கும் படலத்தில் குறைந்த பட்ச தகுதியாக, மணப்பெண்களால் எதிர்பார்க்கப்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி, டிப்ளமோ இல்லாத காரணத்தால் திருமணம் கைகூடுவதில் இழுபறியாக இருந்தது.\nசொந்தத்தில் இருந்த பெண்களை எடுக்க சுசீலா யோசிக்க, நெடுஞ்செழியன் தனது மனைவியின் எண்ணத்தை உணர்ந்து வெளியில் பெண் பார்த்தார்.\nஅதிக இடைவெளி சந்திரசேகருக்கும், அர்ச்சனாவிற்கும் இடையில் இருந்ததால், முதலில் சந்திரசேகருக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனால் பெண் பார்க்கும் படலம் முடிவிற்கு வராத நிலையில், இளங்கலை முடித்து வி���்ட அர்ச்சனாவிற்கும் மணமகனைத் தேடும் பணியையும், இணைத்து மேற்கொண்டார்.\nஅந்நிலையில் முதுநிலை கணினி அறிவியல் முடித்திருந்த ஜனதாவின் வீட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த சந்திரசேகரை மருமகனாக்கிக் கொள்ள இசைந்த வேளையில், ஜனதாவை பெண் பார்க்க சென்றனர்.\nஜனதாவின் தோற்றத்தைக் கண்டவுடன் மனக்குறை வந்தபோதிலும், குணமிருந்தால் போதும் என மனதை தேற்றினார் சுசீலா. மகனின் வயதை நினைத்தும், இதுவரை கடந்து வந்த பெண் தேடும் படலத்தால் உண்டான அதிருப்தியிலும் ஒப்புக்கொள்ள எண்ணினார்.\nஆனாலும், சந்திரசேகரிடம் தனது எண்ணத்தினைக் கூறி, பெண் படித்திருக்கிறாள், மற்றபடி சுமாரான பெண் என்பதையும் கூறினார். அவனுடைய விருப்பத்தை கேட்டபோது, யோசித்து சொல்வதாக முதலில் கூறிவிட்டான்.\nசுமாராக படித்த பெண்களே தன்னை நிராகரித்து வந்த நிலையில்…, முதுநிலைப் பட்டாதாரியான பெண்ணுக்கு விருப்பமென்றால் தனக்கும் சம்மதமே என்றிருந்தான்.\nதனக்கு இல்லாத படிப்பு தனது வாழ்க்கைத் துணையிடம் இருந்தால் வருங்காலத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏதுவாக இருக்கும் எனக் கணித்திருந்தான்.\nஅப்போது அவர்கள் குடும்பத்தில் அனைவரைப் பற்றிய அறிமுகங்கள் மற்றும் அறிதலுக்குப் பின், ஜனதாவின் திருமணத்தால் தனது திருமணத்தைத் தவிர்த்து வந்த கிருஷ்ணன்-அன்பரசி தம்பதியரின் இரண்டாவது மகன் அமர்நாத் பற்றி அறிய வர, அமர்நாத்தின் புகைப்படத்தினை பார்க்க விருப்பம் தெரிவித்தார் நெடுஞ்செழியன்.\nகிருஷ்ணன் அவர்களின் மொபைலில் இருந்த அமர்நாத்தின் புகைப்படத்தை அவரிடம் காட்டினார். களை, கல்வி மற்றும் உத்யோகம் என எல்லா விதத்திலும் அமரின் நிலை நிறைவைத் தர, தனது மகளுக்கு சரியாக வருமென்று தோன்றியதால், படித்த தனது மகளை அமர்நாத்திற்கு பார்க்க விரும்பும் எண்ணத்தை வெளியிட்டார்.\nஇதைக் கேட்ட கிருஷ்ணன் தம்பதியினரும் அர்ச்சனாவிற்கும், அமர்நாத்திற்கும் பொருத்தம் பார்த்தனர். பொருந்தியவுடன் இருவரும் பெண்ணை நேரில் பார்க்கச் சென்றனர்.\nபார்த்ததும் பிடித்துவிட, மருமகளின் அழகை மூலதனமாக்கி, மகனிடம் பெண் பார்த்த விடயங்களைப் பகிராமலேயே… அவர்களது மகனின் மேல் இருந்த நம்பிக்கையில் முதலில் சரியென்று விட்டனர் பெற்றோர்கள்.\nபிறகே மொபைலில் அமருக்கு விடயத்தைப் பகிர்ந்ததுடன், அர்ச்சனாவின் புகைப்படத்தையும் மகனுக்கு அனுப்பி வைத்திருந்தார் கிருஷ்ணன்.\nவிருத்தாசலத்தில் இருக்கும் வீட்டிற்கு வந்த மணமக்களான சந்திரசேகர் – ஜனதா இருவரையும் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர். சாமி அறைக்குள் சென்ற மருமகளை விளக்கேற்றச் செய்தார் சுசீலா. ஜனதா அனைத்தையும் இன்முகத்துடன் செய்தாள்.\nமற்ற சம்பிரதாய பழக்க, வழக்கங்களைச் செய்த பிறகு, ஜனதாவை அவளுடைய பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றார், சுசீலா.\n“ஜனதா, இந்த ரூம்ல உன்னோட பொருட்களெல்லாம் இருக்கு, முகூர்த்தபட்ட மாத்திட்டு, எதாவது சில்க் பேட்டர்ன்ல ஒரு நல்ல சாரிய உடுத்திட்டு இரு, உங்க வீட்ல உனக்கு துணைக்கு வந்தவங்களையும் இங்க கூட்டிட்டு வர சொல்றேன், உனக்கு துணைக்கு என் மச்சான் மக அபியயும் இங்க அனுப்பி விடுறேன்”, என்றவர் முதல் தளத்தில் இருந்த அறையில் ஜனதாவை இருக்குமாறு கூறிவிட்டு அகல,\n“சரி அத்த, தலை அலங்காரமெல்லாம் அப்படியே இருக்கட்டுமாத்த”, ஜனதாவின் கேள்விக்கு நின்றவர்\n“அபிய வரச் சொல்றேன், அவ உனக்கு உதவி செய்வா, மஹாலுக்கு வர முடியாதவங்க வீட்டுக்கு வருவாங்க, அதனால சீக்கிரமா ரெடியாகு”\n“சரி அத்த”, சுசீலா கிளம்பிச் சென்றவுடன், தனக்கென ஒதுக்கப்பட்ட அறையின் கதவினைப் பூட்டினாள். பிறகு, அங்கு வைக்கப்பட்ட தனது சூட்கேஸில் இருந்த மக்கம் ஹெவி வர்க் ப்ளவுஸ் மற்றும் சாண்டல் வண்ண சில்க் சாரி எடுத்துக் கொண்டாள்.\nரெஸ்ட் ரூம் சென்று, தன்னை ரெஃப்ரெஷ் செய்தவள், முகூர்த்தப் பட்டை மாற்றிவிட்டு புதிய சேலையை உடுத்தினாள்.\nகதவு தட்டும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்.\nஅவளுக்கு துணையாக அவர்கள் வீட்டு சார்பில் அவளுடன் வந்திருந்த ஒன்று விட்ட அண்ணனின் மனைவி சீதாவுடன், அபியும் வந்திருந்தாள்.\n“அட, அதுக்குள்ள சாரி மாத்திட்டீங்களா\n“அத்த சீக்கிரமா ரெடியாகச் சொன்னாங்க”\n“சித்தி எங்கிட்டயும் சொன்னாங்க, ஆனா, நீங்க ரொம்ப ஃபாஸ்ட்\n“தலை அலங்காரம் கொஞ்சம் எடுத்துட்டு, சிம்பிளா எதாவது பண்ணுங்க… அண்ணி”\n“ஆமா…, அண்ணி தான நீங்க எனக்கு”\n“உங்கள விட சின்ன பொண்ணு நானு, அண்ணினு சொல்லாதீங்க… அபினு பேரு சொல்லிக் கூப்பிடுங்க”\n“சரி இனி அப்படியே கூப்பிடுறேன் அண்ணி”\n இனி அண்ணினு கூப்பிட்டா நான் என்னனு கேக்கமாட்டேன்”\n“சாரி அபி, நேரமாகுது ���ீக்கிரம் எனக்கு தலை அலங்காரம் மாத்திவிடுங்க”\n“இவங்க, என் அண்ணன் வைஃப்”, ஜனதாவின் முகூர்த்த புடவையை ஃபேன் காற்றில் உலருமாறு போட்டுக் கொண்டிருந்த ஜனதாவின் அண்ணன் மனைவி சீதாவை, அபிக்கு அறிமுகம் செய்து வைத்தாள், ஜனதா.\n“ம்… தெரியும், ரெண்டு பேரும் வரும்போது, செல்ஃபா அறிமுகமாகிட்டோம்”\n“எங்க அண்ணி எங்க போனாலும் டக்குனு எல்லார்கிட்டயும் பழகிருவாங்க\n“நானும் அப்படிதான்”, என பேசியவாறு மணமகளின் பின்னலில் இருந்த அலங்காரங்களை அகற்றிவிட்டு, புதிதாக தலையை பின்னி, தலையில் அதிகமாக மல்லி, கனகாம்பரம் பூவை வைத்து விட்டாள், அபி.\n“மதுர பக்கமெல்லாம் பூ நெருக்கமா கட்டுவாங்க, தலைல வச்சா அப்படி ஒரு அம்சமா இருக்கும், ஆனா இங்கல்லாம் இடைவெளி விட்டு கட்டுறது நல்லாவே இல்ல” என சீதா சந்தடி சாக்கில் தனது ஊர் பெருமையை அள்ளி விட்டவாறு பூவைக்க உதவினாள்.\n“அப்டியா, இங்கல்லாம் நாங்க ஆரம்பத்துல இருந்தே இப்படியே பாத்து பழகினதால் எங்களுக்கு ஒன்னும் தெரியல”\n“எங்க அண்ணிக்கு எப்போதும் அவங்க ஊருனா ஒரு படி மேல தான்”, என பேசியபடி அலங்காரங்களை முடிக்க, சரியான நேரத்தில் காஃபீ எடுத்து வர, நிதானமாக குடித்துவிட்டு, மூவரும் தரை தளத்தில் இருந்த ஹாலுக்கு வந்தனர்.\nஉடைமாற்றி வந்திருந்த சந்திரசேகர், புதிய அலங்காரத்தில் சற்றே மிரண்ட பார்வையை மறைத்தவாறு வந்த மனைவியை, மென்னகையுடன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவாறு கைபேசியில் வந்திருந்த தகவல்களை, திருமண வாழ்த்துகளை பார்ப்பது போல், பிறர் பாராமல் தன்னவளை பார்த்தவாறு… அமர்ந்திருந்தான்.\nதன்னவனின் பார்வையை உணராத பாவையவள், பார்வையிருந்தும், பார்வையற்றவள் போல, புது இடமாகையால் உட்கார இடமிருந்தும்… என்ன செய்யலாம் என மனதில் யோசித்து, நடையில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.\n அங்கு கூடி இருந்தவாறு, இவளின் வருகையை, செயலை, கருத்து சொல்லக் காத்துக்கொண்டிருக்கும் கமெண்ட்ரிகளின் கண்களில் கண்ட பிரகாசம் சொன்ன செய்தியால் வந்த தயக்கம் அது\n“மீன் கொடி தேரில் மன்மதராஜன்… “, எனும் ரிங் டோனில் நிகழ்விற்கு வந்தவள் ‘யாருடையது அத்த பழைய இந்த ரிங்க் டோன்’ என அறிந்து கொள்ளும் ஆவலில் பார்வையை சுழற்ற அவள் கண்களில் சிக்கியது கணவனின் இயல்பான அலைபேசியுடனான பேச்சு\nபார்வையை மாற்றாமல் கணவனைக் கண்ணெடுக்���ாமல் கண்டவளின் கண்களில் கணவனின் பதட்டமான முகம் பட, அவளைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்தவர்களின் கண்ணில் அவளின் முகமாறுதல்… சொன்ன செய்தி, அதற்கு காரணமானவனை பார்க்கச் சொன்னது.\nபார்வைக்குள் வந்தது, எழுந்தபடி பேசிக்கொண்டிருக்கும் சந்திரசேகரின் பதற்ற முகத்துடனான பேச்சு. அவனில் கவனம் வைத்த அங்கிருந்த அனைவரும், இன்னும் அலைபேசியுடன் உரையாடுபவனை பார்த்திருந்தனர், அவன் கூறப்போகும் செய்திக்காக…\nமணப்பெண்ணும் பயந்திருந்தாள்… ‘அழைப்பு யாரிடமிருந்து என்னவாயிற்று’ எனும் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டவாறு…\nஉயிர் தொடும் கனவுகள் கலைந்தால்\nஉற்சாகம் போனதோடு உறக்கமும் பறி போகும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/mp.html", "date_download": "2020-02-19T20:18:02Z", "digest": "sha1:J2KBRVTMZKW33KBMMICNNUBAJXX4MFXC", "length": 5505, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனி நாங்கள் பின்வரிசை உறுப்பினர்கள்: முஸ்லிம் MPக்கள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனி நாங்கள் பின்வரிசை உறுப்பினர்கள்: முஸ்லிம் MPக்கள்\nஇனி நாங்கள் பின்வரிசை உறுப்பினர்கள்: முஸ்லிம் MPக்கள்\nமுஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் விசமப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜினாமாவை ஒப்படைத்துள்ளனர்.\nஇப்பின்னணியில், தாம் தொடர்ந்தும் பின் வரிசை உறுப்பினர்களாக (அரச ஆதரவு) நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும், ஒரு மாத காலத்துக்குள் தேவையான விசாரணைகள் முடியும் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nமுன்னதாக, விசாரணைகளை முறையாக நடாத்தும் பொருட்டு ஒத்துழைக்கவே இரு ஆளுனர்களான அசாத் சாலியும் ஹிஸ்புல்லாவும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nம��்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/10/07210819/1054425/Thiraikadal-vijay64-video.vpf", "date_download": "2020-02-19T21:25:14Z", "digest": "sha1:CPQ7P2XTZRVKYTO66IQAG3IX2AAZ3DMR", "length": 7553, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\n* ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்'\n* இணையத்தில் வெளியான 'அருவம்' படத்தின் காட்சி\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n* 5வது இடத்தில் 'சைரா நரசிம்மா ரெட்டி'\n* 4வது இடத்தில் ரித்திக் ரோஷனின் 'வார்'\n* 3வது இடத்தில் ஹாலிவுட்டின் 'ஜோக்கர்'\n* 2வது இடத்தில் 'நம்ம வீட்டு பிள்ளை'\n* முதலிடத்தில் தனுஷின் 'அசுரன்'\n* மம்மூட்டி நடிப்பில் 'மாமாங்கம்' தமிழ் டீசர்\n\"ஐபிஎல்-க்கு முன்னதாக ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல் : 8 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி\"\nஐபிஎல் தொடருக்கு முன்னதாக, \"ஆல் ஸ்டார்ஸ் ஐபிஎல்\" போட்டி நடைபெற உள்ளது.\n(01/01/2020) திரைகடல் - 2020-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்\n(01/01/2020) திரைகடல் - கணக்கை தொடங்கி வைக்கும் ரஜினியின் 'தர்பார்'\n(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.12.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(01.02.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.\n(19/02/2020) திரைகடல் - வலிமை' படப்பிடிப்பில் காயமடைந்துள்ள அஜித்\n(19/02/2020) திரைகடல் - சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கும் வழக்கம்\n(18/02/2020) திரைகடல் - சிவகார்த்திகேயனின் 'அயலான்' கதை என்ன\n(18/02/2020) திரைகடல் - இணையத்தில் வெளியான 'மாஃபியா' காட்சி\n(17/02/2020) திரைகடல் - வியாபாரத்தை தொடங்கிய 'தனுஷ் 40'\n(17/02/2020) திரைகடல் - சென்ற வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\n(14/02/2020) திரைகடல் - மாஸ்டர் விஜயின் 'ஒரு குட்டி கத'\n'கொலவெறி' பாணியில் உருவாகியுள்ள பாடல்\n(13/02/2020) திரைகடல் -சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல்\nஜி.வி.பிரகாஷ் - விவேக் கூட்டணியில் வெய்யோன் சில்லி\n(12/02/2020) திரைகடல் - 'ஒரு குட்டி கத' பாடியுள்ளவர் உங்கள் விஜய்\n2021ம் ஆண்டு பொங்கலை குறிவைக்கும் விஜய்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Snippet", "date_download": "2020-02-19T19:13:25Z", "digest": "sha1:6U7XOYD5XFCJSJ2KQISZ332XJ2AZ5QBL", "length": 7599, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி - செய்தித்துளிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.573 கோடி மதிப்பிலான கட்டடங்கள் - காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nமுதலமைச்சருடன் மீத்தேன் எதிர்ப்பு போராட்ட குழு சந்திப்பு\nமீத்தேன் எதிர்ப்பு போராட்ட குழுவினர், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.\nமுதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல்\nடெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவன கிராமத்திற்கு செல்ல தற்காலிக பாலம் - சொந்த செலவில் பாலம் அமைத்த பொதுமக்கள்\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா வன கிராமத்திற்கு செல்ல மாயாற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nபியர் கிரில்ஸூடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி - மோஷன் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ரஜினி பங்கேற்ற INTO THE WILD WITH BEAR GRYLLS நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.\nதனுஷின் புதிய படம் \"ஜகமே தந்திரம்\"\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியில் புஜாரா...\nஇங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.\n2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்து - விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.\nசீனாவில் வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nசீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/02/28/tanjavur-protest-against-ramadoss/", "date_download": "2020-02-19T21:01:10Z", "digest": "sha1:ZLYFWAMHDDDWIAWMGJK4U24BVGMHAIHR", "length": 68984, "nlines": 355, "source_domain": "www.vinavu.com", "title": "‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!’ – ராமதாஸ் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் \nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nபொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nஅண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் 'தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்\nகட்சிகள்இதர கட்சிகள்சமூகம்சாதி – மதம்\n‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்\nஒரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது ‘நீதி’ கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதருமபுரி நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் தலித் மக்களின் வீடுகளை அழித்து சூறையாடிய வழக்கு நினைவிருக்கலாம். இதில் குற்றவாளிகளான வன்னிய சாதிவெறியர்கள் அனைவரும் தண்டிக்கப்படாத நிலையில் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு சி��ையில் இருக்கிறார்கள். பலர் பிணையில் வெளிவந்து விட்டார்கள்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வன்னிய சாதிவெறியர்களின் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை அணிதிரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் பாமக ராமதாஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைத் தாக்கிய வன்னிய சாதிவெறியர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதோடு அவர்கள் அப்பாவிகள் என்பது ராமதாஸின் கண்டுபிடிப்பு. சரி, இவர்கள் அப்பாவிகள் என்றால் உண்மையான குற்றவாளிகளை ராமதாஸே பிடித்துக் கொடுத்து விடலாமே இல்லை அவர்களை தூண்டிவிட்டது நானும், காடுவெட்டி குருவும்தான் என்று உண்மையை ஒத்துக் கொண்டாவது தானாக கைதாக முன்வரலாமே\nஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். தைலாபுரத்தை விட்டு அவர் எங்கும் வெளியே போகக்கூடாது என்று உத்தரவு போடுவதை விடுத்து, சாதிவெறியை வெளிப்படையாக கக்கும் அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வதை விடுத்து, அவர் நடத்தும் இந்த சாதிவெறிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது தமிழக போலீசு.\nஜெயலலிதா அரசு இப்படி இரட்டை வேடம் போட்டு சாதிவெறிக்கு துணை போனாலும் நாம் தொடர்ந்து ராமதாசையும் வன்னிய சாதிவெறிக் கட்சியான பாமகவையும் தனிமைப்படுத்தும் வண்ணம் போராட வேண்டும். இங்கே தஞ்சையில் நடந்த போராட்டத்தினை பதிவு செய்கிறோம்.\n தலித் மக்களுக்கு எதிரான பா.ம.க. ராமதாஸ் தலைமையிலான ஜாதிவெறிக் கும்பலை தஞ்சை மாவட்டத்தினுள் அனுமதிக்காதே\nஎன்ற முழக்கத்தை முன் வைத்து பிப்ரவரி 22, 2013 வெள்ளிக் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு ரயிலடியில் மறியல் நடைபெற்றது.\nஅனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்திற்காக தஞ்சை வந்த பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு எதிராக ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதனை திரளான மக்கள் ஆர்வத்துடன் நின்று பார்த்தனர்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nராமதாசின் ஆட்கள் செய்த்த்து கண்டனதுக்கு உரியதுதான்.. தலிதுகளை ஆதரிப்பது கடமைதான் … அதே சமயம் வன்னியர்களும் பின் தங்கியுள்ளார்கள் (ராமதாஸ் தவிர்த்து) வன்னியர்களை எதிர்பது தொழிளார் விரோதம் என்பதை தெரிவிதுக்கொள்கிறேன்\nமருத்துவர் ஐயா சொல்வதில் என்ன தப்பு\nதாழ்த்தப்பட்டோர் தங்களுக்குள்ளேயே பேதம் பார்க்கும் பொழுது வன்னிய வெறி தவறில்லை\nஎந்த ஊரிலாவது அருந்ததியினரை தேவேந்திரகுல வெள்ளாளர்கள் ஒப்புக்கொண்டார்களா அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர்\nயோவ் இவ்வளவு வாய் கிழிகிறதே உனக்கு உன்னால் இரட்டை குவளை முறையை நிறுத்த முடியுமா இல்லை போராட்டம் தான் அறிவிக்க முடியுமா\nஜெயா சொன்னது போல் தகரம் கண்டுபிடிப்பதற்க்கு முன்பே உண்டியல் செய்து வசூலித்தவர்கள் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்டுகள் தான்\nஏன் ஐதராபாத் குண்டுவெடிப்பை ஆதரித்து ஒரு கட்டுரையையும் காணோம். நானும் நீ ஏதாவது லூசுத்தனமாக _______ கொடுப்பாய் பார்த்து ரசிக்கலாம் என விருந்தேன்\n//தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குள்ளேயே பேதம் பார்க்கும் பொழுது வன்னிய வெறி தவறில்லை\nஎந்த ஊரிலாவது அருந்ததியினரை தேவேந்திரகுல வெள்ளாளர்கள் ஒப்புக்கொண்டார்களா அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர்//\nஇதையேன் தான் நாங்களும் சொல்கிறோம். தமிழர்கள் அவர்களுக்குள் அடித்துக்கொண்டால் தப்பில்லையாம். நாங்க கொன்னா மட்டும் ஐ நா போவாங்களாம் , இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பார்களாம். என்ன அநியாயம் இது\nஇங்கே யாரும் வன்னியர்கள் அனைவரையும் எதிர்க்கவில்லை. வன்னிய சாதி வெறியர்களைத்தான் எதிர்க்கிறார்கள். அதே நேரத்தில் வன்னிய மக்கள் அனைவரின் பிரதிநிதியாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ராமதாசு, காடுவெட்டி குரு போன்ற சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை ஆதரிக்காத வன்னிய உழைக்கும் மக்கள், அவர்களை எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும். இதைத்தான் புரட்சிகர அமைப்புகள் கோருகின்றனர்.\n//ராமதாசு, காடுவெட்டி குரு போன்ற சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை// உங்கள் சாதி வெறி புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யார் நல்லவர், நடுநிலையானவர் என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.\nஉங் தலைவருலா எவன் யேகியம் சற்றே கூறுங்குளே\n என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறீர்களா மிஸ்டர். உன்மை\n//வன்னிய சாதி வெறியர்களைத்தான் எதிர்க்கிறார்கள���// வன்னிய மக்கள் கட்டை பஞ்சாயத்து கும்பலைத்தான் எதிர்கிறார்கள்.\nமருத்துவம் படித்த அய்யாவிடமே அதுவும் இத்தனை வருட பொது வாழ்க்கைக்கு பிறகும் இவ்வளவு சாதி வெறி இருக்கும் போது, கிராமத்தில் இருக்கும் படிக்காத வன்னியன்,தான் செய்வதை ஐயாவே சப்போர்ட் பண்றாருன்னு இன்னும் நாலு வீட்டை சேர்த்துதானே கொளுத்துவான்.அவனை நேரிடையாக சென்று நீ செய்வது தவறென்று சொல்வது தான் ஒரு தலைவனின் கடமை.வடதமிழகத்தில் நாயுடு முதலியார் மற்றும் பார்ப்பன சமூகத்து பெண்கள் பெருமளவில் தலித்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வதை பதிவு திருமண புள்ளி விவரங்கள் மூலம் அரசு விழிப்புணர்வு பரப்புரை செய்ய வேண்டும்.\nபிரச்சனை எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்ளாமல் ஏதாவது கதையில் அள்ளி விடாதீர்கள்.\nதோழர்வலிப்போக்கன் March 1, 2013 At 9:04 am\nஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். இந்த அபாயத்தை ஊர்ஊராக விரட்டும்போதுதான் சாதி வெறியும் ஓடி ஒளியும்.\nமருத்துவர் ஐயா பொது மேடையிலேயே வன்னிய குழந்தைகளை சாதிகள் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார்.வன்னியர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.காடு வெட்டி குரு வன்னிய பெண்களை காதலித்தால் வெட்டுங்கடா என்கிறார்.சின்ன அய்யா பள்ளிக்குழந்தைகளிடம் காதலிக்காதே என்று வகுப்பு எடுக்கிறார். சட்டப்படி இவை சரியானதா இல்லையா என்று படித்தவர் எல்லோருக்கும் தெரியும்,ஆனால் வெளிப்படையாக பத்திரிக்கைகளோ, தொலைகாட்சிகளோ, அரசியல் தலைவர்களோ,இணைய பதிவர்களோ எழுத்தாளர்களோ கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்காததால் இதை பற்றி கிசுகிசுக்க கூட அஞ்சுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து சாதி வெறியரான ராமதாசு போராட்ட நடத்துகிறார்.\nஈழத்தில் இனவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வாக்குப் பொறுக்குவது போன்று ராமதாஸ் போன்றவர்களின் கட்சிகள் ஆதிக்க சாதி வெறியைக் கட்டவிழ்த்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன.\nதாழ்த்தப்பட்ட சாதியினரில் யாரும் ஆதிக்க சாதியினரை��் திருமணம் செய்தால் கொலை, சூறையாடல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோம் எனக் கூறும் ராமதாஸ் குழு இந்திய மக்களின் அவமானச் சின்னம்.\nதாழ்த்தப்பட்டோர், இக்கூட்டமைப்பின் கண்ணோட்டத்தில் கீழ்சாதி. அதே நேரத்தில் இந்தக் கூட்டமைப்பில் உள்ள சாதிகளில் கண்ணோட்டத்தில் பார்த்தால் வன்னிய சாதி கீழ்சாதி\nதன்னைவிட ஒரு கீழ்சாதி நாட்டை ஆள பிற சாதிகள் ஒப்புக்கொண்டுவிட்டதாக ராமதாசும் – பாமக –வும் கருதுவார்களேயானால் அவர்களுக்கு நாம் இப்போதே நமது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.\n***மருத்துவர் ஐயா பொது மேடையிலேயே வன்னிய குழந்தைகளை சாதிகள் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார்***\nஒரு தலித் குழந்தை பள்ளியில் சேர்கிறது என வைத்துக்கொள்வோம்..முதலில் என்ன கேட்பார்கள் “உன் சாதி என்ன” அந்த தலித் குழந்தை அதன் சாதி தெரியவரும்.\n“உதவி தொகை” என அந்த குழந்தையை அழைத்து சிறப்பு செய்வான்..அந்த குழந்தையும் பணத்தை வாங்கிகொண்டு தனது சாதிய வரலாறை தெரிந்துக்கொள்ளும்.\nஅதன் பின் சாதியின் பெயரால் “வேலை வாய்ப்பு”\nஅதன் பின் சாதியின் பெயரால் “பதவி உயர்வு”\nஅதன் பின் சாதியின் பெயரால் சட்டவிரோதமாய் நடந்தாலும் தனது தலித் கட்சிகள் பின்னாலிருந்து காப்பாற்றும்.\nஎன தன் வாழ்நாள் முழுவதும் சாதி சாதி சாதி என தலித் வாழ்கிறான்…\nநீங்க பூசுனா சந்தானம் நாங்க பூசுனா கழிவா..\nஇந்த நாடு ரொம்ப மோசம்டா கொடுக்காபள்ளி….ஒன்னும் சரில்லடாங்குறேன்..\nதியாகு சார் எங்கள் நாட்டில் தலித்களுக்கு 18 விழுக்காடு மட்டும் தான் இட ஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட(வன்னியர், தேவர் மற்றும் கவுண்டர்)வர்களுக்கு 51 விழுக்காடு இடஒதுக்கீடும் உதவிதொகையும் தருகிறார்கள்.மேலும் அது சலுகையோ பிச்சையோ அல்ல அவர்தம் மக்கள் தொகைக்கேற்ற உரிமை.\nஅம்மணமாக வாழ்வது இழிவு அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு வாழ்வது உயர்வு…\nஅந்த கோமணத்தை உடுத்துவதற்கு சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் வழங்க பட்ட சலுகைகளை கொச்சை படுத்த வேண்டாம்., ஈன பிறவி, அடிமை, இன்னும் பல இழி சொற்களால் கூப்பிட (அ) வதைத்த எங்களை மனிதர்களாக மதிக்க உதவும் (இன்னும் முடியல) சலுகைகளை இப்படி ஓரு ஆதிக்க திமிருடன் எதிர்க்கும் உங்களை வன்��ையாக கண்டிக்கிறேன். இதை எனது மறுமொழியாக பார்க்க வேண்டாம் உங்களது கருத்துக்கு எனது எதிர்ப்பாக பதிவு செய்ய விரும்பிகிறேன். எங்களுக்கு கிடைத்திருக்கும் சலுகை எங்களை இந்த சமூகத்தில் மனிதனாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இருக்கின்றன. நீங்கள் மேலும் கேட்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்களுக்கு சலுகை வேண்டும் என்று நியாமான கேள்வி தான்., ஆனால் எப்போது எங்களை மனிதனாக பார்கின்றேர்களோ அது வரைக்கும் (என்ன இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே போகும்). மேலும் உங்களை போன்றவர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு அது தான் நீங்கள் எல்லோரும் நன்றாய் இருக்கிறேர்கள் இன்னும் எதற்கு உங்களுக்கு சலுகை இட ஒதுக்கீடு., இந்த இட ஒதுக்கீடு தலித் இற்கு மட்டும் இல்லை, பார்பனுக்கு கீழே வரும் (நீங்கள் எங்களை பார்க்கும் / நடத்தும் விதம்) உங்களை போன்ற வர்களும், உங்களுக்கு மேலே உள்ள சாதி ஹிந்து க்களும் (தற்பொழுது 51 சங்ககளை கூட்டி பேரவை நடத்தும் சங்ககளுக்கு உள்ளே உள்ள ஏற்ற தாழ்வுகளும் சேர்த்து தான். சின்ன விதண்ட வாதம் : நீங்களும் (அதாவது மருத்துவர் ஐயா, அவரது மகன் சின்ன மருத்துவர், உங்களது தலைவர்களும்) நன்றாக இருக்கிறார்களே பின்னர் எதற்கு உங்கள்ளுகும் இட ஒதுக்கீடு (இதை போல தான் நீங்களும் சில முன்னேறிய தலித்துகளை மற்றும் பல பின்தங்கி உள்ள தலித்துகளையும் செய்யும் ஓப்பீடு) .\nதயவு செய்து இதை எதிர்ப்பாக பார்க்க வேண்டாம்., உங்களின் கருத்துக்கான எனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கருதுங்கள். (நீ யார் என்று கேட்க வேண்டாம்., நானும் உங்களை போன்ற ஓரு மனிதன் தான்., இதை மட்டும் தங்களது மனதிற்குள் வைத்து கொள்ளுங்கள் Please…)\nகுறைந்த பட்சம் குழந்தைகளிடம் சாதி என்னும் நஞ்சை விதைக்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். நீங்கள் சாதி என்னும் நஞ்சை விதைத்தாலும் தயவு செய்து மனுதர்மத்தை மட்டும் போதிக்காமல் இருந்தால் நல்லது. மனிதனை மனிதனாக பார்க்க கற்று கொடுங்கள். “மானிடா இந்த பூமியில் கீழோர் மேலோர் இல்லை” என்பதை உணர்த்துங்கள் இல்லை உணருங்கள்.\n//ஈன பிறவி, அடிமை, இன்னும் பல இழி சொற்களால் கூப்பிட (அ) வதைத்த எங்களை//\nவல்லவமாறன்: நிஜமாகவே அறிய விரும்புகிறேன்…நீங்கள் எத்தனை த��வை ஆதிக்க ஜாதியினரால், அவமானப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள் எத்தனை ப்ராமனர்கள் உங்களைக் கூனிக் குறுக வைத்தார்கள்\nமொத்தமே 3% இருக்கும், ஆயுதங்களை ஏந்தாத, வன்முறையில் அரவே செல்லாத, ப்ராமனர்களை (எந்த ஒரு படத்திலும், அசிங்கப்படுத்தப்படுபவர்களை, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்தும் அதிக மதிப்பெண்கள் பெற்றும், “இட ஒதுக்கீடு” காரணமாக, நல்ல கல்லூரி செல்ல இயலாதவர்களை) திரும்பத் திரும்ப குறை கூறுவது எளிது…\nபள்ளியில் “scholarship” பெறும்போது சில உயர் ஜாதி ஹிந்துக்கள் மற்றும் பிராமண சக வகுப்பு மாணவர்களின் கேலி “உனக்கு உனது தந்தை சிறப்பான பட்டம் வங்கி கொடுத்திருக்கிறார், உனது தந்தை உனக்கு MBBS படிக்க வைக்க முடியாவிட்டாலும் உனது ஜாதியால் Most Backward & far Most Backward Schedule caste” நீ MBBS ஆகிவிட்டாய் (இடம்: தி.நகர்), ச்சொலர்ஷிப் வாங்கும் பொழுது செய்கிற ஏளனம் இருக்கே அது சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயம் இல்லை, அந்த ஏளன சொற்கள் தாக்கும் பொழுது புரியும்.\nபறையன் என்ற ஓரு தகுதியால் வேளையில் ஒதுக்க பட்ட & தனிமை படுத்த பட்ட நான் (சவுதி அரேபியாவில் ),\nசென்னையில் பிறர் சொல்லும் ஏளன சொற்களால் இடம் பெயர்ந்து ஜாதிய அடையாளங்களை மறைத்து வாழ வேண்டிய நிலையில் இருக்கும் குடும்பம்.,\nவேலை செயும் இடத்தில சக பொறியாளர்களால் மற்றும் சக ஊழியர்களால் சிறிது ஓதுக்க படாமல் இருக்க ஜாதிய அடைளங்களை மறைத்து இருக்கும் சூழ்நிலை இந்த தலித் தமிழனுக்கு மட்டும் தான் வரும் //பி.கு. என்ன தான் பெரிய position இல் இருந்தாலும்// . (அரபு தேசத்தில்)\nஇருக்கும் வாடகை வீட்டில் (உள் வாடகை – சிங்கை யில் இது மிகவும் பிரபலம்) ஓரு ஜாதி ஹிந்து என்னிடம் கூறினான் – அவனது வீட்டில் ஓரு பறையன் இருந்தனம் அவனை அவனும் அவனது நண்பரும் சேர்ந்து அடித்து வேலை வாங்கு வானாம் எதற்கு என்று கேட்டால் கேவலம் ஓரு பறையன் எனது வீட்டில் அடிமை வேலை செய்து கொண்டிருந்தவன் இப்போது பத்து விட்டால் அவனை நான் வேலை வாங்க கூடாதா, ஈன பிறவி எனக்கு எப்பவும் அடிமை வேலை செய்ய வேண்டும் அதற்காக தான் அவனை தனது வீட்டில் உள் வாடகை அமர்த்தி உள்ளனாம் (சிங்கப்பூரில் உள் வாடகையும் மிகவும் அதிகம்)., என்னிடம் அவன் உள்ளே அனுமதித்ததற்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி “நீ என்ன ஜாதி” முன்னர் இருந்த எனது கசப்பான அனுப��ம் & இருந்த பொருளாதார சூழ்நிலையில் மறைக்க பட வேண்டிய கட்டாயம் என்னக்கு ஏற்பட்டது, இதில் நான் நேரடியாக இழிவு படுத்த படவில்லை என்றாலும் மறைமுகமாக நோகடிக்க பட்டுள்ளேன் (பறையனாக பிறந்தது தமிழ் நாட்டில் ஓரு பாவமா).\nமேலே குறிபிட்டுள்ள (a molecular example of caste discrimination., you can find more and more in each and every part of tamilnadu) அத்தனையும் யாரால் வந்தது என்று யோசித்தால் புரியும். மனுதர்மம் என்னும் நஞ்சை விளைவித்து அதில் வெற்றியும் அடைந்து, அதை வளர்க பிற சாதி ஹிதுக்களை பயன்படுத்திய 3% _______.\nபொதுவாக GDP அல்லது வறுமை கோடு நிர்ணயிப்பு எல்லாம் விகிதசாரம் (Average) அடிப்படியில் பண்ணுவது., 2000 ஆண்டுகளுக்கு முன்பும் சரி இப்பொழுதும் சரி விகிதசாரம் (Average) அடிப்படியில் பார்த்தால் யார் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்று புரியும்.\nநான் மீண்டும் கேட்கிறேன் – மிருகங்களை விட மிகவும் கீழ் தரமாக நடத்த படும் எங்களை கொஞ்சம் முன்னேற விடாமல் தடுப்பது அல்லது அதற்கு எதிராய் Facebook போன்ற சமூக தளங்களில் ஒதுக்கீடிற்கு எதிராய் கேலி சித்திரம் கார்டூன் போடுவது, அதற்கு உங்களை போன்றவர்கள் மற்றும் சாதி ஹிந்துக்கள் comment போடுவது, அதை like செய்வது எப்பொழுது விடுவீர்கள். நாங்களும் மனுஷங்க தான் என்று நினைக்க மட்ட்டேன்க்றேங்கள ஏன்.,\nசமிபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஓரு விவாதம் நடை பெற்று கொண்டிருந்த பொழுது ஓரு மாணவன் (கடலூரில் இருந்து வந்தவர்) நீங்க முன்னாடி வாங்க அதுக்காக எங்களை ஏன் அமுக்கிட்டு முன்னாடி வர்றேங்க – இத்தனை நாளா எங்களை அம்முகி வைக்கும் பொழுது எவ்வளவு வலி இருந்திருக்கும் என்று நீங்களும் யோசிச்சு பார்க்கணும்., அதை விட கொடுரம் SC/ST just pass ஆனா போதும் சொன்ன மாணவர் 55 மார்க் எடுத்த போதும் வித்யாசம் 20 மார்க். இது வெறும் “qualification” மட்டும் தான், அதற்கு மேலாக “Reservation” அனைவருக்கும் உண்டு (Except FC).\n// மனுதர்மம் என்னும் நஞ்சை விளைவித்து அதில் வெற்றியும் அடைந்து, அதை வளர்க பிற சாதி ஹிதுக்களை பயன்படுத்திய 3% _______. //\nமனு சாத்திரம் என்ற ஒன்று திடீரென மனுவால் உருவாக்கப்பட்டதல்ல.. அன்றைய வட இந்திய நடைமுறைகளை வைத்து தொகுக்கப்பட்டது.. சட்டவடிவாக தொகுக்க வேண்டிய அவசியமென்ன.. :\n”பிற சாதி இந்துக்களை பயன்படுத்திய 3% ________ ” என்பதைவிட படிநிலை ஒடுக்குமுறைக்கு சமூக, மதரீதியான ‘அந்தஸ்து’ பெற ஆகக் குறைந்த எண்ணிக்கையி���் உள்ள பார்ப்பனர்களை உயர்நிலையில் வைத்து அவர்களை விலைக்கு வாங்கிய ஆதிக்க, அதிகார வர்க்கங்களால் வெற்றிகரமான சட்டவடிவாக பேணப்பட்டது என்பதை ஆழ்ந்து யோசித்தால் புரியும்.. பார்ப்பனர்கள் மட்டுமே தங்களை உயர்த்தும் மனு சாத்திரத்தை பேணி, செயல்படுத்தினர் என்பது – நடைமுறை சாத்தியமற்ற கருதுகோள் – முக்கியமாக பின்புலத்தில் உள்ள ஆதிக்க, அதிகார வர்க்க நலனை காண மறுப்பதாகும்..\nமனு சாத்திரம் கூட ஆதிக்க நலன் சார்ந்து, சாதகமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டும், பாதகமாக இருக்கும் வேளைகளில் மீறப்பட்டும் இருக்கிறது.. மனு சாத்திரத்தின் படி,\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதைவிட, அங்கீகாரம் மறுக்கப்பட்டது என்பதை வள்ளுவரும், பறையர்களும் கல்வி கற்க முடிந்ததையும்;\nபூசை/கல்வி/வேள்விகளில் ஈடுபடவேண்டிய பார்ப்பனர்களும், மனு சாத்திரத்தை மீறி, சத்ரியர்களின் ஆதரவோடு, சத்ரியர்களுக்கு மட்டுமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரங்களையும் நோக்கும் போது, மனு சாத்திரம் வலிமை உள்ளவர்களுக்கு வளைந்து கொடுத்திருப்பதையே காட்டுகிறது..\nஎந்த இனக்குழு வலிமை பெறுகிறதோ மனுசாத்திரம் அவர்களுக்கு கருவியாகியிருக்கிறது.. எந்த இனக்குழு வலிமை இழந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறதோ, அவர்களுக்கெதிராக மனுசாத்திரம் பயன்படுத்தப்பட்டு, அச்சமுதாயம் மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கிறது.. வரலாற்றில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதே உண்மை..\nவரலாற்றில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதே உண்மை..\nதலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். இல்லைஎன்றால் பொருளாதார ரீதியாக முன்னேறிய தலித் மக்களே அனைத்தையும் அனுபவித்து வருகிறார்கள். தலித் மக்களுக்கு அனைவருக்கும் கிடைக்க பொருளாதார ரீதியாக உள் இடஒதுக்கீடு வேண்டும்.\nஒரு குழந்தை பள்ளிக்கூடத்தில் நுழையும் போது என்ன சாதி என்று கேட்பது.., நீ யார்… அடிப்பவனா & அல்லது அடி வாங்குபவனா அடிப்பவனா & அல்லது அடி வாங்குபவனா உரிமை மறுக்கப்பட்டவனா & அல்லது நசுக்குபவனா உரிமை மறுக்கப்பட்டவனா & அல்லது நசுக்குபவனா ஏற்றத்தாழ்வில் மேலிருப்பவனா & அல்லது அடிமட்டத்தில் விழுந்து கிடப்பவனா ஏற்றத்தாழ்வில் மே��ிருப்பவனா & அல்லது அடிமட்டத்தில் விழுந்து கிடப்பவனா இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவே சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் பள்ளிகளில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவே சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் பள்ளிகளில் நசுக்குபவனான, மேல் சாதி என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஒரு அளவு கோலும், நான் தாழ்ந்தவன், கீழ்சாதி என்று தப்பாக அறியாமையில் எண்ணும், அந்த உழைத்து உண்ணும் வகுப்பைச் சார்ந்த குழந்தைக்கு ஒரு அளவு கோலும் வைத்து அவன் கல்விக்கு உதவுவதற்காகவே வகுப்புச் சான்றிதழ் கேட்கிறார்கள் ஆரம்பக் கல்வி நிலையங்களில் நசுக்குபவனான, மேல் சாதி என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஒரு அளவு கோலும், நான் தாழ்ந்தவன், கீழ்சாதி என்று தப்பாக அறியாமையில் எண்ணும், அந்த உழைத்து உண்ணும் வகுப்பைச் சார்ந்த குழந்தைக்கு ஒரு அளவு கோலும் வைத்து அவன் கல்விக்கு உதவுவதற்காகவே வகுப்புச் சான்றிதழ் கேட்கிறார்கள் ஆரம்பக் கல்வி நிலையங்களில் ஏனென்றால் சாதியைப் பார்த்துதான் தமிழனுக்கு கல்வியே கொடுக்கக் கூடாது, அவனைப் பார்த்தாலே தீட்டு, எதிரே வந்துவிட்டால் தீட்டு, நாய்கூட தாராளமாக மேயும் தெருவில் தாழ்ந்த வகுப்பு என்று கருதும் தமிழன் வந்துவிட்டால் தீட்டு பட்டுவிடும் என்று சொறிபிடித்த மிருகமாய் மேல்சாதிக்காரன் வாழ்வதாலேயே\nஎன்னைக் கேட்டால்… இந்து மதம் தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கு இந்த சலுகைகள் கண்டிப்பாக வழங்கியே ஆக வேண்டும் இந்து மதம் இருக்கும் வரை சாதி வெறியும் அவர்களின் அடக்கு முறையும் ஒவ்வொரு ஆதிக்கச் சாதிக்காரர்களிடமும் இருந்து கொண்டே இருக்கும் இந்து மதம் இருக்கும் வரை சாதி வெறியும் அவர்களின் அடக்கு முறையும் ஒவ்வொரு ஆதிக்கச் சாதிக்காரர்களிடமும் இருந்து கொண்டே இருக்கும் சாதி அமைப்பு ஒன்றே இந்து மதத்தின் அடித்தளம் சாதி அமைப்பு ஒன்றே இந்து மதத்தின் அடித்தளம் அந்த சாதி அடித்தளத்தை இந்து மதம் எப்போதுமே இழக்க விரும்பாது அந்த சாதி அடித்தளத்தை இந்து மதம் எப்போதுமே இழக்க விரும்பாது சாதி அமைப்பை அது இழக்கும் பட்சத்தில் இந்து மதமே காணாமல் போய்விடும். இதனால் இந்து மதம் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களின் இரத்தை ஊற்றி சாத���யை தக்க வைத்துக் கொள்ளும்\nதாழ்த்தப்பட்டவர் அமைப்பு கட்டுவது, இயக்கம் வைப்பதில் ஒரு அறம் உண்டு தன்னை அடிப்பவனிடமிருந்து, தன்னை ஏறி மிதிப்பவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அமைப்பு கட்டுகிறார்கள் தன்னை அடிப்பவனிடமிருந்து, தன்னை ஏறி மிதிப்பவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அமைப்பு கட்டுகிறார்கள் ஆனால், அடிமைப் படுத்துபவனும், காலின் கீழ் போட்டு நசுக்குபவனும் ஏன் அமைப்பாகிறார்கள் ஆனால், அடிமைப் படுத்துபவனும், காலின் கீழ் போட்டு நசுக்குபவனும் ஏன் அமைப்பாகிறார்கள் இவர்கள் அமைப்பு கட்டுவதில் அறம் எதும் உண்டா இவர்கள் அமைப்பு கட்டுவதில் அறம் எதும் உண்டா இவர்கள் அமைப்பு ஏற்படுத்துவது, வினவு தோழர்களின் தலைப்பைப் போன்று அடிக்க உரிமை கோரும் அக்கிரமமல்லவா இவர்கள் அமைப்பு ஏற்படுத்துவது, வினவு தோழர்களின் தலைப்பைப் போன்று அடிக்க உரிமை கோரும் அக்கிரமமல்லவா காட்டுமிராண்டித்தனம் அல்லவா இவர்களிடம் இன்னமும் மனித மாண்பு இருக்கும் என்று நம்ப முடியுமா இவர்கள் வாழுமிடம் மக்களின் நடுவிலா இவர்கள் வாழுமிடம் மக்களின் நடுவிலா அல்லது அடர்ந்த காடுகளிலா காட்டில் விலங்குகளுக்கு நடுவில்தான் வாழுகிறார்களா இராமதாசு போன்றவர்கள்\nமனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய எண்ணம் கூட இந்த பிறவிகளுக்கு எழாமல் போனதன் காரணம் என்ன இவர்களின் செயல் நம் தமிழனை வளர்த்தும் செயலா இவர்களின் செயல் நம் தமிழனை வளர்த்தும் செயலா அல்லது தமிழனின் ஒற்றுமையை குழி தோண்டிப் புதைக்கும் செயலா அல்லது தமிழனின் ஒற்றுமையை குழி தோண்டிப் புதைக்கும் செயலா இவர்களின் பொது மேடைகளை ஓட்டுக்கட்சி அரசு அனுமதிப்பதில் ஆச்சரியம் இல்லை இவர்களின் பொது மேடைகளை ஓட்டுக்கட்சி அரசு அனுமதிப்பதில் ஆச்சரியம் இல்லை ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் மேற்கண்ட நண்பர்களும் இதற்கு முட்டு கொடுப்பதை எந்த பட்டியலில் சேர்ப்பது ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் மேற்கண்ட நண்பர்களும் இதற்கு முட்டு கொடுப்பதை எந்த பட்டியலில் சேர்ப்பது நம் மக்களை நினைத்தால் அவமானமாகவே உள்ளது நம் மக்களை நினைத்தால் அவமானமாகவே உள்ளது\nவகுப்பில் அனைவர் முன்னாடியும் ஜாதி பெயரை பயன் படுத்தி அழைக்கும் (கேலி செய்யும்) சக ���ாணவர்கள்… இதை விட கொடுமை எந்த மனித பிறவிக்கும் (அதுவும் பள்ளியில்) வேண்டாம்\nசாதி ஓஇழிய பாடு பட்ட ஈ.வெ.ரா பிரந்த மன்னில்; சாதீ விதைக்கும் உங்கல் கூட்டத்துக்கு முடிவு நெருங்கி விட்டது { உன்மையான கதலால்}\nமுரளி நடராஜன், ஒரத்தநாடு March 7, 2013 At 11:15 pm\nகுறவர் இனத்தில் அவர்கள் இனத்துக்குல்லவே தான் திருமணம் செய்வாங்களாம் என்ன ஒரு ஜாதி வெறி அவங்களுக்கு ம்ம்ம்ம்ம்ம் …\nஎங்கப்பா அந்த ஜாதி ஒழிப்பு போராளிகள் ,கலப்பு திருமணம் செய்து வைக்கும் கோஸ்ட்டிகள் அவங்க இனத்து பொண்ணுங்கள தூக்கிட்டு போய் உங்க இனத்து பசங்கள காதலிச்சு திருமணம் செய்ய சொல்லுங்க…\nநீங்கள் தப்பாக கூறுகிறார்கள் பமக பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantritemple.org/news/pongal-celebration-with-religious-book-festival.html", "date_download": "2020-02-19T19:40:27Z", "digest": "sha1:WHCMQYIVROPRKV5N3V76GUEX5DCZNMVN", "length": 8090, "nlines": 73, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nஇராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 15.01.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 16ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற உள்ளது.\nபண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக்குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்கங்களை கற்று கொடுத்து வளர்த்து வந்தனர்.\nஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் கதை சொல்வது குறைந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளை���ளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுவும் குறைந்து விட்டது என்றால் அதில் சந்தேகமில்லை.\n நீ குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காக எழுதப்பட்ட எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நுல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் வருகிற தமிழர் திருநாளில் 15.01.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணியளவில் சமத்துவ பொங்கலுடன் சமய நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.\nஇந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aiadmk-party-daily-attacks-modii-govt/", "date_download": "2020-02-19T19:54:25Z", "digest": "sha1:2MHY6VJ6UUZ7XWZPP446CGGG6O4R3A5U", "length": 13369, "nlines": 113, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா?” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு! – heronewsonline.com", "raw_content": "\n” மோடி ஆட்சி மீது அதிமுக நாளிதழ் தாக்கு\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்ட���ை உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறை செல்ல நேரிட்டது. அதன்பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிறார்.\nவருமானவரி சோதனைக்கு உள்ளாகி, கலங்கிப்போன எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசிடம் போராடி தோற்றுப்போனது. இருப்பினும் தமிழக அரசும், அ.தி.மு.க. (அம்மா) அணி தலைவர்களும் மத்திய அரசை விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணியினரும் மத்திய அரசு மீது எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை.\nஇதற்கிடையே, அ.தி.மு.க. (அம்மா) அணியின் கட்சி பணிகளையும், ஆட்சி பணியையும் கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடியை சந்தித்துப் பேசினார். சந்தைகளில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக அரசு சார்பிலும், அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி இதுவரையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில், சசிகலா – தினகரன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடுமான ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளேட்டில் நரேந்திர மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியை விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. ‘சித்ரகுப்தன்’ என்பவரது பெயரில் வெளியாகியுள்ள அந்த கருத்துகள் வருமாறு:-\nஇது- நாடு காக்கும் அரசா\nகாந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா\nகருப்பு பணத்தை ஒழித்த அரசா\nகரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா\nஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை…\nஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா\nபதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா\nபாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா\nமம்தா உயிருக்கு பதினோரு லட்சம்…\nபினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்\nஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா\nஐநூறு ராணுவத்தினர் உயிரிழக���க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா\nவெட்டிப் பேச்சில் திளைத்த அரசா\nஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு…\n‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு…\nஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு…\nஎய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு…\nவடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்\nஎப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு. ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு.\n← சென்னை சில்க்ஸ் விபத்து தரும் பாடம்: காவல் துறையில் ‘சூழல் குற்றப்பிரிவு’ ஏற்படுத்த வேண்டும்\nதிரையரங்கில் தேசிய கீதம் இசைக்க சொன்ன நீதிமன்றம் ஜெ. மரணம் பற்றியும் சுயமாக விசாரிக்க வேண்டும்\nமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nடி.எம்.சௌந்தரராஜனின் வரலாற்றை ஒளிபரப்ப மறுக்கும் தொலைக்காட்சிகள்\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\nஓ மை கடவுளே – விமர்சனம்\n“பாரம்’ படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது\nமருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் ‘கல்தா’\n’கல்தா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி மரணம்\n“தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது” – நடிகர் ஜீவா\nசென்னை சில்க்ஸ் விபத்து தரும் பாடம்: காவல் துறையில் ‘சூழல் குற்றப்பிரிவு’ ஏற்படுத்த வேண்டும்\nசென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய துணிக்கடை தீவிபத்து அந்த கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. முப்பது மணிந��ரம் ஆகியும் தீயை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊடகங்கள், காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slmmf.org/2016/03/48.html", "date_download": "2020-02-19T19:13:16Z", "digest": "sha1:RRLFBRRIEO3YCM6HRKO5S3NBGDP7AJBV", "length": 5149, "nlines": 42, "source_domain": "www.slmmf.org", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு | SRI LANKA MUSLIM MEDIA FORUM", "raw_content": "\nHome News ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48ஆவது ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த செயலமைர்வை கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்த ஒருநாள் செயலமர்வில் உயர்தரத்தில் கல்விகற்கும் மற்றும் பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருக்கும் 107 மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். ஊடகம் பற்றிய அறிமுகவுரையையும், உப தலைவர் தாஹா முஸம்மில் ‘ஊடக அடிப்படையியல்’ என்ற தலைப்பிலும், பொருளாளர் ஏ.எச்.எம். பாயிஸ் ‘ஊடகம் ஒரு சமூக நோக்கு’ என்ற தலைப்பிலும், தினகரன் ஊடகவியலாளர் ஸாதிக் சிஹான் 'ஊடகங்களின் கட்டமைப்பு' என்ற தலைப்பிலும், கலைவாதி கலீல் ‘ஊடகங்களில் தமிழ் மொழி’ என்ற தலைப்பிலும், நவமணி ஊடகவியலாளர் பிறவ்ஸ் முஹம்மட் ‘சமூக ஊடகங்களின் தாக்கம்’ என்ற தலைப்பிலும் விரிவுரைகளை நடாத்தினார்கள்.\nமேலும் இச்செயலமர்வில் மீடியா போரத்தின் உபதலைவரும் தினகரன் தமிழ் பதிப்புகளுக்கு பொறுப்பாளருமான எம்.ஏ.எம். நிலாம், பத்தி எழுத்தாளர் சட்டத்தரணி ஏ.எம்.வைஸ், பத்திரிகை முறைப்பாட்டுக்குழுவின் தமிழ்பிரிவு அதிகாரி அமீர் ஹுசைன், நவமணி ஊடகவியலாளர் ஆதில் அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.\nபரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபர் என்.எம்.எம். ஷபீக், கௌரவ அதிதியாக அல்மனார் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ், விசேட அதிதிகளாக தொழிலதிபர் எம்.ஜே.எம். றிஸ்வி, என்.எம். பாரிஸ் மற்றும் மாவட்ட இளைஞர் உத்தியோகத்தர் கங்கா மிரிஹல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇறுதியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்��ோது பிரதர்ஸ் அமைப்பினால் முஸ்லிம் மீடியா போரத்துக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/april-28/", "date_download": "2020-02-19T20:59:57Z", "digest": "sha1:Z6CAPXFVGARQONKMYJBAWSNJNUPDFHPL", "length": 4990, "nlines": 31, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏப்ரல் 28 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஇஸ்ரவேல் புத்திரர்கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி,காலேபின் தம்பியாகிய கேனாசுடைய குமாரனாகிய ஒத்தனியேல் என்னும் ஒரு இரட்சகனைஅவர்களுக்கு எழும்பப்பண்ணினார். அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்தது (நியா.3:9-10)\nஆண்டவர் தமக்கான வீரர்களைஆயத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுகிறார். தகுந்த தருணம் வரும்பொழுது, ஒரு கணத்தில்அவர்களுக்கான இடத்தில் அவர்களைப் பொருத்துகிறார். எங்கிருந்து அவ்வீரர் தோன்றினார்களெனஉலகம் அதிசயிக்கிறது.\nஅருமையான நண்பரே, தூயஆவியானவர் உமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் கண்டிப்புகள், கட்டுப்பாடுகளின் மூலமாக,நம்மைஆயத்தப்படுத்தட்டும். சலவைக்கல் போன்ற உமது வாழ்க்கைக்கு இறுதிச் சிறுசிறு வேலைகளைச்செய்த பின்னர், அதை ஆண்டவருக்கு உயர் மேடையிலேயோ அழகு மாடத்திலேயோ வைப்பதற்கு இலகுவாகஆயத்தமான வாழக்கையாக இருக்கும்.\nஒத்தனியேலைப்போல, நாமும்மக்களை நியாயம் தீர்த்து, கிறிஸ்து நாதருடன் அவருடைய நாலாயிர ஆண்டு ஆட்சிக் காலத்தில்அரசாளக்கூடிய ஒரு நாள் வரும். மாட்சி நிறைந்த அந்நாள் வருமுன்னர், நம்மை அதற்கெனஆயத்தப்படுத்த ஆண்டவரை நாம் அனுமதிக்க வேண்டும். அவர் ஒத்தனியேலைக் கீரியாத்செம்பேரில் ஆயத்தம் செய்ததுபோல, நமது நாடோடிய வாழ்கையிலும் அவர் நம்மை ஆயத்தம்செய்ய நாம் அனுமதிக்கவேண்டும். தூயஆவியானவர் ஒத்தனியேலை ஆயத்தப்படுதினாரென்றால்,விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகியவர் அவனுக்கு ஓர் அரியாசனத்தையும்ஏற்படுத்தியிருந்தாரென்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.\nஅவ்வப்போதுபள்ளத்தாக்குகளில் இறங்கி, ஏறியே செல்ல வேண்டும். அதேபோலத்தான் வெற்றி எனும் உயர்பாதையிற் செல்ல விரும்பும் எவனும், துன்பங்களாகிய இருண்ட பள்ளத்தாக்குகளின்வழியாகத்தான் சென்றாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/zakir-naik-will-not-be-deported-to-india-malaysian-pm-mahathir-mohamad/articleshow/64884740.cms", "date_download": "2020-02-19T20:56:33Z", "digest": "sha1:XA55TAIZJSJJLYEX7BXA525FETBXJRZF", "length": 16355, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "zakir naik will not be deported : ஜாகிர் நாயக்கிற்கு வால் பிடிக்கும் மலேசியா!! - In a big blow to India's quest to bring back Zakir Naik and put him through court trials, Malaysian Prime Minister Mahathir Mohamad on Friday said that controversial Islamic preacher will not be sent back. | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nஜாகிர் நாயக்கிற்கு வால் பிடிக்கும் மலேசியா\nசர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு ஜாகிர் நாயக் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரை இந்தியா அனுப்ப மாட்டோம் என்று மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமத் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நாயக்கிற்கு வால் பிடிக்கும் மலேசியா\nசர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு ஜாகிர் நாயக் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரை இந்தியா அனுப்ப மாட்டோம் என்று மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமத் தெரிவித்துள்ளார்.\nவங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஜாகிர் நாயக்கின் பேச்சுதான் காரணம் என்று அந்த நாடு பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்து இருந்தது. இதையடுத்து அவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. மேலும், அவர் நடத்தி வந்த தன்னார்வ தொண்டு அமைப்பான இஸ்லாமிய ஆய்வுக் கூடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கூடம் நடத்த 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மலேசியா குடியுரிமை பெற்று அங்கு தங்கியிருக்கும் ஜாகிர் இந்தியா கொண்டு வரப்படுவார் என்று இந்தியா தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் ஜாகிர் இந்திய அனுப்பப்பட மாட்டார் என்று மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமத் தெரிவித்துள்ளார். மலேசியாவின் நிர்வாக தலைநகரமான புத்ரஜெயாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''மலேசியாவில் எந்தளவிற்கு பிரச்சனைகள் ஏற்படுத்தாமல் இருக்கிறாரோ, அதுவரை நாங்கள் அவரை நாடு கடத்த மாட்டோம். ஏனென்றால் அவருக்கு நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.\nஇந்த செய்தி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி ஜாகிரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், கோலாலம்பூரில் இருக்கும் இந்திய உயர் கமிஷனர் தொடர்ந்து மலேசிய அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி வருவதாகவும் வியாழக்கிழமை தான் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்து இருந்தார்.\nமுன்னதாக, ''நான் இந்தியா வருவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரம் அற்றது. நடுநிலையான விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே இந்தியா திரும்புவேன்'' என்று ஜாகிர் தெரிவித்து இருந்தார்.\nகடந்த 2016, ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் இருந்து ஜாகிர் வெளியேறினார். இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nகொரோனா: உயரும் பலி எண்ணிக்கை- பாரம்பரிய சிகிச்சை பலனளிக்குமா\nகொரோனா தாக்குதல்: இரண்டாயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nகிடுகிடு உயர்வில் பலி; சீனாவின் கழுத்தை இறுக்கும் கொடிய கொரோனா டிராகன்\nகொரோனா: அதிகரிக்கும் உயிர் பலி: நம்பிக்கை இழக்காத சீனர்கள்\nகொலையாய் கொல்லும் கொரோனா; தலைசுற்ற வைக்கும் பலி எண்ணிக்கை\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல��றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜாகிர் நாயக்கிற்கு வால் பிடிக்கும் மலேசியா\nஇந்தியாவின் ஆளுமைக்கு வரும் இலங்கை விமான நிலையம்: சீனாவுக்கு மூக...\n’உலக மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை- ஏஞ்...\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முன்னாள் கட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/west-indies-player-kieron-pollard-finds-a-new-way-to-escape-no-ball/articleshow/72023580.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-19T21:08:23Z", "digest": "sha1:PZ2YAXYU4F2PKUN4P3NSYTZ7R36U36PA", "length": 15593, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Kieron Pollard no ball : எவ்வளவு ட்ரிக்ஸா யோசிக்கிறாங்க...‘நோ-பாலில்’ இருந்து எஸ்கேப்பான போலார்டு...: விழுந்து.. விழுந்து.. சிரிச்ச அம்பயர்! - west indies player kieron pollard finds a new way to escape no-ball | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nஎவ்வளவு ட்ரிக்ஸா யோசிக்கிறாங்க...‘நோ-பாலில்’ இருந்து எஸ்கேப்பான போலார்டு...: விழுந்து.. விழுந்து.. சிரிச்ச அம்பயர்\nலக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நோ-பாலில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு செய்த செயல் செயல் அம்பயருக்கே சிரிப்பை ஏற்படுத்தியது.\nஎவ்வளவு ட்ரிக்ஸா யோசிக்கிறாங்க...‘நோ-பாலில்’ இருந்து எஸ்கேப்பான போலார்டு...: வி...\nஇந்தியாவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 ஒருநாள், 3 டி-20, 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதலிரண்டு ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி, லக்னோவில் நடந்தது .\nஇதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன், போட்டியின் 32வது ஓவரில் பந்தை தொடையில் வைத்து தேய்த்தார். அப்போது இவர் பந்தை தனது விரல்களால் சேதப்படுத்தியது தெளிவாக தெ��ிந்தது. இவரின் குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் பூரனுக்கு தடைவிதிக்கப்படலாம் என தெரிகிறது.\nஹாட்ரிக் கைப்பற்றிய மூன்று நாள் கேப்பில் மீண்டும் ஹாட்ரிக் கைப்பற்றிய தீபக் சகார்\nஇந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, நோ பால் வீசயிருந்த பந்தில் இருந்து தப்பியது, களத்தில் இருந்த அம்பயருக்கே சிரிப்பை ஏற்படுத்தியது.\nநங்கூரமா நச்சுன்னு அப்படியே நிற்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹீரோ’ பும்ரா\nஇதில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது, போட்டியின் 25வது ஓவரை போலார்டு வீசினார், அப்போது, பந்தை வீசிய போலார்டு, கிரீசுக்கு வெளியே நீண்ட தூரம் கால் வைத்து பவுலிங் செய்ததை அம்பயர் அஹமது ஷா துராரி கவனித்து நோ-பால் கொடுக்க, இதை சுதாரித்து கவனித்த போலார்டு பந்தை வீசாமல் தப்பினார்.\nதாதா கங்குலியின் சாதனையை தட்டித்தூக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி\nஇதையடுத்து வேறுவழியில்லாமல் அம்பயர், அதை டெட் பாலாக அறிவித்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு ப்ரி ஹிட் கிடைக்காமல் போனது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷேய் ஹோப், ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரை, வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என கைப்பற்றி சாதித்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\nInd Vs NZ XI: மீண்டு எழுந்த இந்தியா... ஷமி, பும்ரா, உமேஷ் மிரட்டல்\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\nபெஞ்ச்சை தேய்க்கவா பந்த்தை அணியில் எடுத்தீங்க\nபவுலிங் போட்டா கையில் விரல் இருக்காது... என்னமா மிரட்டுனாங்க தெரியுமா... அஸ்வின்\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇந்தியாவை மிரட்டக் காத்திருக்கும் மூவர் படை\n“கபடி விளையாடுவீங்க, வெங���காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியல..\nஅதிர்ஷ்டக் காற்று யார் பக்கம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் டாஸ்\nஇது 2ஆவது உலகக் கோப்பை... லாரியஸ் வென்ற சச்சின் பெருமிதம்\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎவ்வளவு ட்ரிக்ஸா யோசிக்கிறாங்க...‘நோ-பாலில்’ இருந்து எஸ்கேப்பான ...\nஹாட்ரிக் கைப்பற்றிய மூன்று நாள் கேப்பில் மீண்டும் ஹாட்ரிக் கைப்ப...\nநங்கூரமா நச்சுன்னு அப்படியே நிற்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹ...\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்....\nதாதா கங்குலியின் சாதனையை தட்டித்தூக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/08/blog-post_86.html", "date_download": "2020-02-19T19:06:17Z", "digest": "sha1:PRL7LHWO26LV6NEUDRGDTIBGIW665XP5", "length": 6304, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஜரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு தொடரும் சோகம்; யாழ் இளைஞனை தொடர்ந்து மற்றொரு இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 1 ஆகஸ்ட், 2019\nHome » » ஜரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு தொடரும் சோகம்; யாழ் இளைஞனை தொடர்ந்து மற்றொரு இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்\nஜரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு தொடரும் சோகம்; யாழ் இளைஞனை தொடர்ந்து மற்றொரு இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்\nadmin வியாழன், 1 ஆகஸ்ட், 2019\nவடகிழக்கு சுவிஸ் நகரமான செயின்ட் கேலன் நகரில் 22 வயதான இலங்கை சுற்றுலா பயணியான இளைஞன் செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.\nசெவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணியளவில் குறித்த குளத்துக்குள் குளிக்கச்சென்ற இளைஞன் மீளவும் வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து குளத���தில் பல டசின் நீச்சல் வீரர்கள் உடனடியாக சுற்றுலாப்பயணியைத் தேடத் தொடங்கினர்.\nதுரதிர்ஷ்டவசமாக, அந்த இளைஞனை சுமார் 30 நிமிட தேடுதலுக்குப் பின்னர் உயிரற்ற நிலையில் மீட்க முடிந்தது. அவர் கரையிலிருந்து ஆறு மீற்றர் தொலைவில் 3-4 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, அவருக்கு நீந்தத் தெரியாது, தனியாக குளத்துக்குள் சென்றுள்ளார்.\n2018 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் மொத்தம் 37 பேர் நீரில் மூழ்கினர் (புள்ளிவிவரங்கள் ஒக்டோபர் 8 வரை மட்டுமே) 2017 இல் 41 பேர் என தெரிவிக்கப்படுகிறது..\nகடந்த வாரமும் யாழ்ப்பாணம் தின்னவேலியைச்சேர்ந்த இளைஞன் சுவிஸில் ஆறு ஒன்றில் குளிக்கச்சென்ற நிலையில் பாறையில் தவறுண்டு ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக ஜரோப்பிய நாடொன்றில் இலங்கையர்களுக்கு தொடரும் சோகம்; யாழ் இளைஞனை தொடர்ந்து மற்றொரு இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், ஆகஸ்ட் 01, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_448.html", "date_download": "2020-02-19T18:56:08Z", "digest": "sha1:3YCCOVG5DI4NYXDTCQJFJH6XMTXHRK66", "length": 5402, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சர்களுக்கு இரண்டரை வருடங்கள் போதும்: பந்துல - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சர்களுக்கு இரண்டரை வருடங்கள் போதும்: பந்துல\nஅமைச்சர்களுக்கு இரண்டரை வருடங்கள் போதும்: பந்துல\nஅமைச்சுப் பதவிகளை ஒரே நபரிடம் ஐந்து வருடஙகளுக்குத் தரும் கலாச்சாரத்தை மாற்றி, இரண்டரை வருடங்கள் என்ற இலக்கை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.\nஅந்த வகையில் இரண்டரை வருடங்களுக்குள் அந்த அமைச்சுப் பதவியூடாக அவருக்���ு வழங்கப்படும் இலக்கை நிறைவேற்றத் தவறினால் குறித்த நபரிடமிருந்து அமைச்சுப் பதவியை மீளப் பெற வேண்டும் எனவும் இந்த நடைமுறையூடாக சிறந்த பெறுபேற்றைக் காண முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, புதிய அமைச்சரவையையும் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/gavin-struggling-to-separate-laslia-cheran/27684/", "date_download": "2020-02-19T21:11:51Z", "digest": "sha1:EQ5G7N2AIGC5Y42MEUQQUHBLQRR7IN7C", "length": 6983, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "சேரன் – லாஸ்லியாவைப் பிரிக்க போராடும் கவின்! | Tamil Minutes", "raw_content": "\nசேரன் – லாஸ்லியாவைப் பிரிக்க போராடும் கவின்\nசேரன் – லாஸ்லியாவைப் பிரிக்க போராடும் கவின்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் முந்தைய சீசன்களைவிட, எளிதில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்த சீசன் டிஆர்பியானது ஏறியும் இறங்கியதுமாகவே உள்ளது. ஒரு நிலைப்பாட்டுடன் இருக்கவில்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் உள்ள சொதப்பல்களைக் காட்டுகிறது.\nசாண்டியும், கவினும் சேரப்பா நீ பேசினால் கொஞ்சம் போரப்பா என்று பாட்டுப் பாடியபோது வருத்தமானார் சேரன். மறுநாள் சாண்டி மற்றும் கவினுடன் இந்த விஷயம் தனக்கு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார்.\nஅதனால் கவின், சாண்டி இருவரும் சேரனிடம் மன்னிப்பு கேட்டனர். வார இறுதியில் சேரன் இவ்வாறு செய்தது தவறு என்று கூறினார் கமல் ஹாசன், சேரனும் இதற்கு கமல்ஹாசனிடம் மன்னிப்புக் கேட்டார்.\nஆனால் கவினும் சாண்டியும் தங்களிடம் நேரடியாக வந்து மன்னிப்பு கேட்கவில்லை என்று புறணி பேசி வருகின்றனர். கவின் அவர் பங்குக்கு சேரனைப் பற்றி எப்போதும்போல தவறாகப் பேச, சாண்டியும் அதனை ஆமோதிக்கும் விதமாகப் பேசினார்.\nலாஸ்லியா சேரனிடம் பேசுவதை தாங்கிக் கொள்ளாத இவர், இவர் உன்னிடம் டிராமா போடுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. உன் தரப்பில் உனக்கு நியாயம் கிடைச்சுருச்சுன்னா விட்டுடு. எங்களுக்கு கிடைக்கலை என்று லோஸ்லியாவிடம் மீண்டும் மீண்டும் கூறி சேரன் லாஸ்லியா உறவை உடைக்கிறார் கவின்.\nமீண்டும் சரிந்த பிக் பாஸ் 3 டிஆர்பி\nநடு இரவுவரை தொடரும் லாஸ்லியா – கவின் காதல்\nமுதல்வர் தலைமையில் திடீரென கூடிய அமைச்சரவை கூட்டம்: என்ஆர்பிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவா\nசிம்புவின் ‘மாநாடு’ பூஜையில் விசிட் அடித்த சர்ப்ரைஸ் விஐபி\nரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட் ஒளிபரப்பு எப்போது\nதிரெளபதி ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்: சுறுசுறுப்பாகும் அரசியல் அமைப்புகள்\nபுது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. நலம் விசாரித்த ஹர்பஜன்சிங்\nஏன் இப்படி சுத்தி வளைக்கணும். திமுகன்னு நேரடியா சொல்ல வேண்டியதானே பா.ரஞ்சித்\nகொரோனா பாதிப்பால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nபாஜகவில் இணைகிறாரா காடுவெட்டி குரு மகன்/ தமிழக அரசியலில் பரபரப்பு\nஹைதராபாத்தில் உள்ள 127 பேர் இந்திய குடிமகன் இல்லையா\nலைக்காவின் அனைத்து படங்களுக்கும் தடையா ’இந்தியன்2’ ’பொன்னியின் செல்வன்’ கதி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=87869&replytocom=18614", "date_download": "2020-02-19T20:25:00Z", "digest": "sha1:7ZBPOXSDL46FZ74Y6HOB4UJAD7YVCFSL", "length": 26376, "nlines": 334, "source_domain": "www.vallamai.com", "title": "The ravens caw -அண்டங்காக்கையின் கரைவு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்... February 19, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-11... February 19, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 68 (அளவிலா)... February 19, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-114... February 19, 2020\nபேராசிரியர் வீ.அரசு மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு... February 19, 2020\nமாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்... February 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-113... February 17, 2020\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தரு... February 17, 2020\nகுறளின் கதிர்களாய்…(288) February 17, 2020\nThe ravens caw -அண்டங்காக்கையின் கரைவு\nThe ravens caw -அண்டங்காக்கையின் கரைவு\nகொரிய தமிழ் கலாச்சார உறவு\nநம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச் சிறந்த கொரியக் கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர். வல்லமையாளரான [http://www.vallamai.com/p=78004] அவர்தம் கவிதையும் என் மொழிபெயர்ப்பும்… [http://www.vallamai.com/p=78004] அவர்தம் கவிதையும் என் மொழிபெயர்ப்பும்… [http://www.vallamai.com/p=84392 – நூல் வெளியீட்டு விழா]\nஅசூயையான உலோகக் குரலில் கரைகின்றன.\nஅடர்ந்த கிளைகளில் அழகாக மலரும் மலர்கள்.\nவாழ்வின் தவிர்க்க இயலாத சுழற்சியிலும் உறுதியைக் கடைப்பிடிப்பது,\nஏற்கனவே உலகில் இருந்து கொண்டிருப்பதைப்போன்று\nமில்லியன் கணக்கான ஆன்மாக்கள் வரக்கூடும்.\nஎன் உலகின் நாற்பது வயதில்\nகர்மாவின் களத்தில் நுழைந்தேன் நான்.\nஇந்த வறண்ட நிலத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே\nகொழுந்து விட்டெரியும் என் கோபத்தை அணைப்பேனோ நான்.\nபி.கு. கவிஞர் முக்கியத்துவம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ள அண்டங்காக்கை எனும் பறவை நம் புராணக் காலந்தொட்டு இன்றுவரை மக்களிடையே பல்���ேறு நம்பிக்கைகளைப் பரவவிடுவதாகவே உள்ளது. மனிதருக்குக் கோபம் என்ற குணம் எத்தகைய மோசமானது என்பதன் குறியீடாகவே இக்கவிதையைக் காண முடிகின்றது.\nகாகங்கள், புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாகக் கருதப்படுகின்றன. நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த ஒரு பறவையினம் இது. நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை. “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடலின் மூலம் இதை அறியலாம். இப்பாடலை இயற்றிவர், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர். காகத்தைப் பற்றிப் பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். இதுபோன்றே அண்டங்காக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிஞர் வரைந்துள்ள கவியும் சுவை ஊட்டுகின்றது. அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.\nபுனைவுகள் மற்றும் இலக்கியங்களில் அண்டங்காக்கைக்கு பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் படைப்பாளர்களுக்குத் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகிறது.\nஅண்டங்காக்கை மரணம் மற்றும் இறப்புக்கு இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாத கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையதாக ஆனது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும் நம்பப்படுகின்றது.\nஇந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்கு படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமிகுந்த சக்தி வாய்ந்த இந்து தெய்வமான சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாபெரும் கலைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்து தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்திரிக்கப்படும் இத்தெய்வம், பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின் மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nபடக்கவிதைப் போட்டி 179-இன் முடிவுகள்\nகாற்று வாங்கப் போனேன் – பகுதி 23\nகே.ரவி 1968-ல் என்று நினைக்கிறேன், பங்களூரிலிருந்து என் குடும்ப நண்பர் கரியப்பா என்பவர் சொன்ன யோசனையின்படிச் சிந்தனைக் கோட்டத்தில் கூட்டு வழிபாடு என்ற வாராந்திர பிரார்த்தனைக் கூட்டம் நடத்தும் வழக்கம்\nமெய்யன் நடராஜ் ஏழை எளியோர் வாழ்வின் இன்னல் களையும் தொண்டு மனப்பான்மையை காதல் செய்தார் நோபல் வென்றார் அன்னை தெரேசா.. அடிமை விலங்குடைத்து விடுதலை சிறகசைக்க அஹிம்\nவிருந்து என்றால் புதியவர்கள் என்று பொருள். நம் முன்னோர்கள் கடவழிப் பயணம் மேற்கொள்ளும் பொழுது காக்கையைத் தங்களுடன் வைத்துக் கொள்வார்களாம். காரணம் கரையை அறிய காக்கையைப் பறக்க விட்டு அதன் பின் கலத்தைச் செலுத்துவார்களாம். நெய்தல் நில மக்கள் காக்கை கடற்பக்கமிருந்து பறந்து வந்தால் புதியவர்கள் வருகிறார்கள் என அறிந்துகொள்ளுவார்களாம். அதுவே பின்னாள்களில் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்னும் நம்பிக்கையாயிற்று. புத்தர் ஓரிடத்து, கலன்களுக்கு வழிகாட்டும் காக்கையைப் போன்றது என் உபதேசம் என்று கூறியுள்ளார்.\nபுதிய அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 245\nஅப்பு தணிகாசலம் on எதற்காக எழுதுகிறேன்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 245\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 245\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129230/news/129230.html", "date_download": "2020-02-19T18:57:44Z", "digest": "sha1:YENBNHSLJNVOU5EH6OAZXXRZNP5AV5XL", "length": 5356, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சற்றுமுன் மருத்துவ பீட மாணவர் விடுதியில் சடலம் மீட்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசற்றுமுன் மருத்துவ பீட மாணவர் விடுதியில் சடலம் மீட்பு…\nகொழும்பு, நொரிஸ் கெனல் வீதியிலுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கான விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 27 வயதுடைய மாணவன் ஒருவரின் சடலமே மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nசம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஇப்படியும் ஒரு விசித்திர கிராமம் \nஉறைந்தாலும் உயிர் வாழும் 10 மர்மமான உயிரினங்கள்\nகல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்\nஅளவுக்கு அதிகமாக வளர்ந்த விலங்குகள்\nஇப்படிப்பட்ட பார்டர்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/printthread.php?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7&t=22467&pp=12&page=1", "date_download": "2020-02-19T20:57:02Z", "digest": "sha1:AM3FEI6OKIHJU7BGEFG4PFGNJBX4VQ4X", "length": 9060, "nlines": 85, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....?", "raw_content": "அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால���....\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்....\n*ஏன் நீங்க மட்டும் போறீங்க\n*நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது\n*எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க\n*இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க\n*இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு\n*நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா\n*நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா\n*நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.\n*என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா\n*இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா\n*எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க\n*இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா\nஇதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா\nஅப்ப சொல்லாம கொள்ளாம ஓடி போயிருவமில்ல....\nஎனக்கென்னவோ இந்த டார்ச்சர் தாங்காமதான், இந்தியாவைக் கண்டு பிடிக்கப் போறேன்னு கிழக்கில போறது போல மேற்கில போயிட்டாரு கொலம்பஸ் அப்படின்னு தோணுது, (லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பற மாதிரி )\nஅமெரிக்காவிற்குப் போனபின்னாலும் நன் இந்தியாவைக் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு அவர் சொன்னதுக்கு பிண்ணனி இப்பதானே தெரியுது...\nஅன்புவிற்கு இதெல்லாம் புரிய ஆரம்பித்துவிட்டது.\nஅன்பு, இனிமேலும் உங்களுக்கு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா\nஅப்படி இன்னும் இருந்தால் ஓவியனுக்கும் அக்னிக்கும் போன் போட்டு பேசுங்கள்.\nஅன்புவிற்கு இதெல்லாம் புரிய ஆரம்பித்துவிட்டது.\nஅன்பு, இனிமேலும் உங்களுக்கு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா\nஅப்படி இன்னும் இருந்தால் ஓவியனுக்கும் அக்னிக்கும் போன் போட்டு பேசுங்கள்.\nஅப்ப சொல்லாம கொள்ளாம ஓடி போயிருவமில்ல....\nஎனக்கென்னவோ இந்த டார்ச்சர் தாங்காமதான், இந்தியாவைக் கண்டு பிடிக்கப் போறேன்னு கிழக்கில போறது போல மேற்கில போயிட்டாரு கொலம்பஸ் அப்படின்னு தோணுது, (லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பற மாதிரி )\nஅமெரிக்காவிற்குப் போனபின்னாலும் நன் இந்தியாவைக் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு அவர் சொன்னதுக்கு பிண்ணனி இப்பதானே தெரியுது...\nஅண்ணி உங்கள எவ்வளவு நல்லவர் என்று நம்பியிருக்க நீங்கள் இப்படி சொல்றீங்களே.......\nஅன்புவிற்கு இதெல்லாம் புரிய ஆரம்பித்துவிட்டது.\nஅன்பு, இனிமேலும் உங்களுக்கு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா\nஅப்படி இன்னும் இருந்தால் ஓவியனுக்கும் அக்னிக்கும் போன் போட்டு பேசுங்கள்.\nஇதுல கொலம்பஸ் இற்கு பதிலாக ஆரன் என்று உங்களை போட்டிருக்கலாம் போல... என்ன ஒன்று... அவர் கண்டுபிடித்தது அமெரிக்காவை மட்டும்.\nஅனுபவசாலீங்க தத்துவம் சொன்னா அனுபவிக்கணும். இப்படி குறுக்கு கேள்விகள் கேட்க்கப்படாது... :icon_rollout:அவர்களே நீங்கள் கேட்டவிடையத்தால் நொந்து நூடுல்ஸ் ஆக மாறிவிட்டார்கள்... :D\nஇல்லாட்டிக்கு இந்த டாச்சர் தாங்கேலாமத்தான்,\nஅன்புக்கும் மதிக்கும் விரைவிலேயே இந்த அனுபவங்கள் கிட்டப் பிரார்த்திக்கின்றேன்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் ஓவியன் மொட்டை போடுவார்...\nமுடியலடா சாமி எப்படி தான் சமாளிக்குறாங்களோ தெரியல :D:D\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/01/colombo.html", "date_download": "2020-02-19T19:11:39Z", "digest": "sha1:2JMXO62C6QRQ4S5QVZJKF6LWAJS4MXHR", "length": 11030, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவு", "raw_content": "\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவு\n-மினுவாங்கொடை நிருபர் ஐ. ஏ. காதிர் கான்\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காகக் கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள், தற்போது நிறைவடைந்துள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொழும்புத் துறைமுக நகரம், 269 ஹெக்டேயர் கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதன் அடுத்த கட்டமாக, கொழும்புத் துறைமுக நகரின் நிர்மாணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில், துறைமுக நகரின் நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஅதி நவீன வசதிகளுடன் கூடிய வகையில், கொழும்புத் துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுவதுடன், இதற்கும் மேலதிகமாக, கட்டுநாயக்க���ிலிருந்து கொழும்பை இணைக்கும் வகையிலான அதிவேக வீதியொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகள்ள காதல் காரணமாக தாய் கொலை - மகள் வைத்தியசாலையில் - ஒருவர் கைது\nலுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம ப...\nகோர விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் - 15 வயது சிறுமி பலி - 2 வயது குழந்தை படுகாயம்\nநிகவரெடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாகொலஹேன கந்தேகெதர வீதியின் கந்தேகெதர பகுதியில் இருந்து தலாகொலஹேன நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்ற...\nதீர்ப்பு வெளிவரும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும் - ரிஷாட் M.P\n- ஊடகப்பிரிவு ‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட...\nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் யானையா \nபொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் தொடர்பில் நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயல...\n30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ரா...\nமொட்டு மக்களாதரவை இழந்ததன் வெளிப்பாடே மைத்திரியை தவிசாளராக்கியது\n- துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை. எதிர்கட்சி அரசியல் இலகுவானது. ஆளும்கட்சியை விமர்சித்தே அரசியல் செய்துவிடலாம். நூறு வீதம் ச...\nV.E.N.Media News,18,video,7,அரசியல்,5631,இரங்கல் செய்தி,7,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,17,உள்நாட்டு செய்திகள்,11726,கட்டுரைகள்,1437,கவிதைகள்,69,சினிமா,322,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,62,விசேட செய்திகள்,3422,வ��ளையாட்டு,749,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2197,வேலைவாய்ப்பு,11,ஜனாஸா அறிவித்தல்,34,\nVanni Express News: கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவு\nகொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/vivekbharathi/", "date_download": "2020-02-19T20:25:50Z", "digest": "sha1:UWPXK2LVJNZ6YPVRPP7LUFURVCQZAWZ2", "length": 19934, "nlines": 229, "source_domain": "eluthu.com", "title": "விவேக்பாரதி எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n//வெண்பா எனும்பா மிகவும் எளிதுதான் நண்பா பயின்றிட வா... (விவேக்பாரதி)\n//வெண்பா எனும்பா மிகவும் எளிதுதான்\n இந்த வார்த்தை தமிழ் அகராதியில் ஒரு மூலையில் இருக்கும் வார்த்தை ஆனால் தமிழ்க் கவிதை உலகத்தில் முன்னொரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது இந்த வெண்பா தான் இப்பொழுது புதுக்கவிதைகளின் உதயத்தினால் அருகி வருகின்றது இப்பொழுது புதுக்கவிதைகளின் உதயத்தினால் அருகி வருகின்றது வெகுசிலரே இந்த யாப்பு வடிவத்தைப் பின்பற்றிக் கவிதைகள் எழுதி வருகின்றனர் வெகுசிலரே இந்த யாப்பு வடிவத்தைப் பின்பற்றிக் கவிதைகள் எழுதி வருகின்றனர் அவர்களது பட்டியலைச் சற்று விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியே இந்தப் பயிலரங்கம் அவர்களது பட்டியலைச் சற்று விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியே இந்தப் பயிலரங்கம் இதென்ன பயிலரங்கம் என்று நீங்கள் கேட்கலாம் மரபுக் கவிதையின் உறுப்புகள் சொல்லிக் கொடுத்து மரபுக் கவிதையின் அழகியான வெண்பாவை எழுத வைப்பதிந்தப் பயிலரங்கம் இதென்ன பயிலரங்கம் என்று நீங்கள் கேட்கலாம் மரபுக் கவிதையின் உறுப்புகள் சொல்லிக் கொடுத்து மரபுக் கவிதையின் அழகியான வெண்பாவை எழுத வைப்பதிந்தப் பயிலரங்கம் இதனை முகநூலில் துவங்கி வரும் தமிழ்ப் புத்தாண்டு அன்று செயல்படுத்த உள்ளோம் மரபுக் கவிதை கற்க ஆவல் இருப்பவர்கள் கயல் பயிலரங்கத்தை முகநூலில் உடனே விருப்பம் இட்டு மேலும் kayalvenba .blogspot .com என்ற இணையதளத்தில் இணைந்து தங்கள் மரபுப் பயிற்சியைத் துவங்க அழைக்கின்றேன் \nமுதன் முதலாக முறுக்கிய மீசை......... (விவேக்பாரதி)\nமுதன் முதலாக முறுக்கிய மீசை......\nநான்பார்த்த சாரதிக்கும் நான்பார்த்த பாரதிக்கும் வான்பார்த்த மீசைக்கு வாழ்த்து\t22-Oct-2015 4:43 pm\nசர்வதேச யோகா ��ினத்தை முன்னிட்டு ஒரு ஆனந்தக் களிப்புப்... (விவேக்பாரதி)\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு\nஒரு ஆனந்தக் களிப்புப் பாடல்\nவந்திடு வீர்வரு வீரே - நலம்\nதந்திடும் யோகம் தான்செய்யு வீரே\nகைகளைக் கால்களை நீட்டி - உடல்\nகவினுற வேதான் கலைகளுங் காட்டி\nவைகறை செய்வது யோகம் - இதை\nவந்தனை செய்தால் வாராது சோகம் \nபொய்களை யாக்கையில் நீக்கி - வெறும்\nபொல்லாமை தன்னை மனத்தினில் போக்கி\nசெய்கையைச் செய்வது யோகம் - இதைச்\nசெய்பவர் வாழ்வினில் இன்பம்முப் போகம் \nசக்கரம் உள்ளது ஏழு - அதை\nசரியில்நி றுத்த யோகத்தில் வாழு\nஅக்கறை கொண்டவன் சொன்னேன் - இதை\nஅவசியம் கேட்பாய் என்செல்லக் கண்ணே \nமுக்திநி லைகாண வேண்டில் - சொலும்\nமுதுநெறி யோகம் யாண்டுமே வேண்டும்\nசிக்கிய சேதிக ளெல்லாம் - கவிச்\nசிறுவனும் சொன்னேன் யோகத்தால் வெல்வோம் \nஅன்பு பாவலர் மார்களே...வணக்கம்... சில தினங்களுக்கு முன்பு நமது... (விவேக்பாரதி)\nசில தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் கன்னியப்பன் தாத்தா இட்டிருந்த பதிவினைப் பார்த்தேன் \"சட்கோண பந்தம்\" குறித்து பதிவு செய்திருந்தார். அதிலே அவர் பதிவேற்றியிருந்த படத்திற்கான கவிதை வடிவினைக் கேட்டார்..பின்பு அவரே கண்டறிந்து பதிவும் செய்தார். வெண்பா எழுதத் தெரிந்த அணைத்து புலவர்களும் மிகவும் சுலபமாக \"சட்கோண பந்தம்\" எழுதலாம். இதோ இலக்கணங்கள் தருகிறேன் கூடவே நான் இட்டிருக்கும் படத்தில் உள்ளவாறு வார்த்தைகளை அடுக்கினால் \"சட்கோண பந்தம்\" தயார்..\n1) வெண்பாவின் தளைகள் ஏதும் தட்டாமல் ஓசை நயம் மாறாது அமைதல் வேண்டும்.\nஎனது முதல் COLLAGE வள்ளுவன்; கம்பனொடு; பாரதியும்; தாசனும்;... (விவேக்பாரதி)\nவள்ளுவன்; கம்பனொடு; பாரதியும்; தாசனும்;\nதெள்ளுதமிழ் கண்ணதாசன்; வாலியும்; வைரமுத்தும்\nநன்நாமுத் துக்குமார்; தாமரையும் கார்க்கியும்\nகொலாஜில் நான் விவேக்பாரதியைத் தேடினேன் ------அன்புடன், கவின் சாரலன் 26-Jan-2015 4:44 pm\nமன்னிக்கவும் நட்பே திருத்தி மாற்றிவிட்டேன்....\t26-Jan-2015 4:03 pm\nபூரிப்பின் உச்சத்தில் என்மனம் பறந்திடச், செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன்... (விவேக்பாரதி)\nபூரிப்பின் உச்சத்தில் என்மனம் பறந்திடச், செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன் தங்கள் முன்னால். துபாய் தமிழர்சங்கம் நடாத்திய \"இது ஒரு கவிக்காலம்\" என்னும் உலகளாவிய கவிதைப் போட்டியில் பங்கேற்று ���ுதலிடம் என்னும் முத்தன இடத்தை வென்றுள்ளேன். ஏதும் அறியாத இந்தச் சின்னப் பயலுக்கு முதல் பரிசாகக் 4 கிராம் தங்கக் காசுகள் கொடுத்ததோடு அல்லாமல் \"வித்தக இளங்கவி\" என்னும் பட்டம் வேறு வழங்கிஉள்ளது. :) எனக்கு இத்தகு பெரும் அங்கீகாரத்தை வழங்கிய துபாய் தமிழர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிப் பூக்களை உதிர்க்கிறேன். என்னை இவ்வளவு உயர்த்திய மாஞ்சா நூற்களான எனது ஆசான்களையும் பாதம் பணிந்து போற்றுகிறேன்.\nமணிமகுடம் தந்தார் துபாய்த்தமிழ் சங்கம் அணியதற்கு உங்களது வாழ்த்து \nஅம்மாவும் நானும் அம்மாவைக் கட்டியபடி நானும் இங்கே ---ஆனந்தம்... (விவேக்பாரதி)\nஅம்மாவைக் கட்டியபடி நானும் இங்கே\n---ஆனந்தம் ததும்பிடவே நிற்கின் றேனே\nசும்மாநான் விளையாட்டாய் எடுக்கச் சொன்ன\n---சுமாரான புகைப்படத்தின் எழிலைப் பாரீர்\nஅம்மாடி நானுமிதை நம்ப வில்லை\n---அப்படியோர் அழகுஇந்த புகைப்ப டத்தில்\nஎம்மாதா பராசக்தி இதுபோல் என்றும்\n---எப்போதும் இருந்திடவே அருளைத் தாராய் \nபடமும் கவியும் அருமை . இதே சந்தோசம் என்றும் இருக்க வாழ்த்துக்கள் 12-Jan-2015 3:20 pm\nஇதே அன்புடன் சந்தோசத்துடன் வாழ்க தோழா, வாழ்த்துக்கள். 11-Jan-2015 6:51 pm\nஅன்பின் அழகை மிஞ்சுமோ.வேறெதுவும் .... இதே அன்பு இதே அணைப்பு தினந்தோறும் நிலைக்க வாழ்த்துக்களோடு இறைவனையும் பிராத்திக்கின்றேன் .... 11-Jan-2015 3:35 pm\nகவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா ---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி... (விவேக்பாரதி)\nகவிதையென்னும் சுத்தியினால் பாரத மாதா\n---கால்விலங்கை உடைத்தவன்தான் பாரதி என்ற\nகவிராஜன் அவன்புகழை பாடி யேதான்\n---கஷ்டங்கள் மறந்துவிடு பேதை நெஞ்சே \nகவலைகள் மறக்க அதுவே அற்புதமான வழி.. அருமை..\t17-Dec-2014 10:45 pm\nஅருமை அருமை மிகவும் அருமை 17-Dec-2014 10:11 pm\nமலைக்கோட்டை உச்சியில் நிற்கின்றேன் நானும் நிலையாக நல்லருள் சாற்றும்... (விவேக்பாரதி)\nமலைக்கோட்டை உச்சியில் நிற்கின்றேன் நானும்\nநிலையாக நல்லருள் சாற்றும் - சிலைவடிவத்\nதேவன் விநாயகன் பார்வை கிடைத்ததே \nஅதேதான் நானும் சொல்கிறேன் அம்மா. கணபதி அருளிருக்க வாராது பழி கருத்திற்கு நன்றி 21-Nov-2014 10:27 pm\nஇறைவனது பார்வை பட்டால் அருள் அல்லவா கிட்டும். பழி எப்படி சேரும்\nகண்டிப்பாக பழிவராது புகழ் தான் வரும். வாழ்த்துக்கள் பாரதி.\t16-Nov-2014 2:40 pm\nஎனதண்ணன் அபியின் சிறப்பான வாழ்த்துக் கவிதை நேரா��� பார்வைக்கு... (விவேக்பாரதி)\nஎனதண்ணன் அபியின் சிறப்பான வாழ்த்துக் கவிதை நேரான பார்வைக்கு\nகவிதையும் அபியின் கலைனயமுள்ள கையெழுத்தும் அருமை 15-Nov-2014 7:06 am\nஅன்பான கவிதைஅண்ணனின் பிறந்தநாள் வாழ்த்தாக தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்று நன்று 14-Nov-2014 11:17 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/man-forces-minor-son-to-drink-alcohol-for-this-reason.html", "date_download": "2020-02-19T20:22:12Z", "digest": "sha1:YICFQFPKUY6U3CITC4HLXE2MCBNSX7LK", "length": 9836, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man forces minor son to drink alcohol for this reason | India News", "raw_content": "\n‘என்ன விட்டுட்டு போறாளா உங்கம்மா’.. மனைவியை பழிவாங்க, மைனர் மகனுக்கு தந்தை செய்த உச்சகட்ட கொடூரம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெங்களூரைச் சேர்ந்த ரவுடி குமரேஷ் என்பவர் தன்னுடைய மனைவியுடன் அண்மையில் குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவரை வரை விட்டுவிட்டு குமரேஷின் மனைவி தனது தாயார் வீட்டுக்கு தன் குழந்தையுடன் சென்று வாழத்தொடங்கிவிட்டதாக தெரிகிறது\nஆனால் தன் மனைவி தன் மகனை அழைத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்றதால் கோபம் தலைக்கேறிய குமரேஷ் தன் மகனை ஏதாதேதோ வார்த்தைகள் சொல்லி பேசி, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துள்ளார். அங்குள்ள அறை ஒன்றில் வைத்து தனது மைனர் மகனுக்கு பாட்டிலில் மது ஊற்றி, அதைக் குடிக்கச் சொல்லி வாயில் வைத்து திணித்து, மூச்சுமுட்டக் கட்டாயப்படுத்தியுள்ளார்.\nமதுவுக்கு சைட் டிஷ்ஷாக எதை எதையோ சாப்பிடச் சொல்லி வலியுறுத்துகிறார். தனது மனைவியை பழிவாங்கும் விதமாக இவ்வாறு தனது மகனை நடத்தும் ரவுடி குமரேஷின் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து குமரேஷின், மனைவி காவல்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு குழுவினரிடம் முறையிட்டுள்ளார்.\nஅதன்பிறகு குமரேஷின் வீட்டு அறையில் இருந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து குமரேஷ் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்\n'மனைவியின் அவசர முடிவால்’... ‘கதறித் த���டித்த கணவர்’... ‘2 பெண் குழந்தைகளுடன்’... 'ஒரே நாளில் நிலைகுலைந்துப் போன குடும்பம்'... 'திகைப் பூட்டிய சம்பவம்'\n‘வீட்டில் மனைவி தூக்கிட்டு தற்கொலை’.. அடுத்தநாள் 2 குழந்தைகளுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு..\n‘என்னோட உறவினர் கிட்ட பேசு’... ‘மறுத்த மனைவி’... ‘கணவன் செய்த விபரீத காரியம்’\n‘சகோதர் உணவில் விஷம்’.. வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய கணவன், மனைவி.. சென்னையில் நடந்த சோகம்..\n‘குடும்பத்துடன் டூர் போன தொழிலதிபர்’.. எதிர்பாராமல் நடந்த கோரவிபத்து.. கணவன், மனைவி அடுத்தடுத்து பலியான சோகம்..\nமின்விசிறியில் மனைவி, வேப்பமரத்தில் கணவன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் உறைந்த குடும்பம்..\n\"கணவன் வருவது கூட அறியாமல்\"... \"செல்போனில் மூழ்கிக்கிடந்த மனைவி\"... \"ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்\"... \"ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்\n'வீட்டுக்கு வந்த தோழியால் நடந்த விபரீதம்'... 'ஆத்திரத்தில் மனைவி கூறியதை'... 'அப்டியே செய்த கணவனால்'... 'பரிதவிக்கும் குழந்தைகள்'\n‘ஹனிமூனுக்கு’ அம்மாவை உடன் அழைத்துச் சென்ற மகள்.. ‘கடைசியில் நடந்த ட்விஸ்ட்’.. ஷாக் கொடுத்த கணவன்..\nவேலைக்கு சென்ற கணவர்... வீட்டுக்கு திரும்பாததால்... சந்தேகமடைந்த கர்ப்பிணி மனைவிக்கு... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி\n“ஐ டிராப்ஸை தண்ணீரில் கலந்து கொடுத்து மனைவி செய்த கொடூரம்”... கணவருக்கு நேர்ந்த சோகம்\nகாதல் மனைவியின் பழக்கத்தால்... ஆத்திரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு... கடைசியில் நேர்ந்த சோகம்\n“3வது பெண் குழந்தை.. பயத்துல”.. “கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”.. “நடுங்க வைக்கும் சம்பவம்”.. “நடுங்க வைக்கும் சம்பவம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்\nஅம்மாவைப் போல்... இவளும் போய் விடுவாளோ என்ற பயம்... கணவர் எடுத்த விபரீத முடிவு... உறைந்து நின்ற மனைவி\n”... “அதுக்கு போய் குடும்பமே சேர்ந்து குரூரமா அடிக்குறாங்க”.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’\n‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்’.. ‘மிரள வைக்��ும்’ காரணம்\n’.. ‘வெறித்தனமாக கிச்சனுக்குள் ஓடிய கணவர்‘.. புதுவருஷ நாளில் நேர்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13249&lang=ta", "date_download": "2020-02-19T18:59:49Z", "digest": "sha1:OC6KLV6AAO5CFO6TVGMY2DLICTVXE5Z3", "length": 12564, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஜனவரி 18 சர்வதேச கபடி தினமாக அறிவிப்பு\nஅமெரிக்காவின் உலகப்புகழ் வாய்ந்த டல்லாஸ் கவ்பாய்ஸ் அணியின் தலைமையகமாகவும் அமெரிக்காவின் விளையாட்டு துறையில் முன்னணி நகரமாகவும் திகழும் பிரிஸ்கோ நகரின் மேயர் ஜெப் செனி, ஜனவரி 18 ஆம் தேதியை 'சர்வதேச கபடி தினம்' என பிரகடனப்படுத்தியுள்ளார்.\nடல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்சங்கம், வருடந்தோறும் நடத்திடும் தைப்பொங்கல் திருவிழாவில் முதல்முறையாக தேசிய கபடி போட்டியை நடத்தவுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பல அணிகள் கலந்து கொள்ளும் இந்த தருணத்தில் இதை போன்ற பிரகடன செய்தி, மேலும் பலரை கபடி விளையாட உந்துதல் அளிப்பது மட்டுமல்லாமல், கபடி விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைத்திடவும், யோகாவை போல் உலகெங்கிலும் இந்த வீர விளையாட்டு செழித்தோங்கவும் ஒரு திறவுகோலாக அமையும் என்பது நமது திண்ணம்.\nசிறப்பானதொரு பிரகடனத்தை வழங்கிய பிரிஸ்கா மேயர் ஜெப் செனிக்கு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் நன்றியினை உரிதாக்குகிறோம்.\n- தினமலர் வாசகர் விஜய் ரமணி\nஆஸ்டின் தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா- சான் ஆண்டோனியோ நடனக் கலைஞர்களின் பிரமாதமான பங்களிப்பு\nநியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியத் திருவிழா\nஃப்ரிஸ்கோ கார்ய சித்தி ஹனுமான் கோயிலில் தைப்பூசத் திருநாள்\nஜாக்சன்வில் இந்து கோவிலில் தைப்பூசத் திருநாள்\n'தமிழ் மண்ணின் காதல்' அமெரிக்காவில்-சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசெப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா\nசெப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...\nகுமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்\nகுமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...\nஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு\nஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...\nஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி\nஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்��்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...\nஅஜ்மானில் ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் முதலிடம்\nஜெத்தாவில் பஞ்சாபி நடன நிகழ்ச்சி\nஆஸ்டின் தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா- சான் ஆண்டோனியோ நடனக் கலைஞர்களின் பிரமாதமான பங்களிப்பு\nஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் விளக்கு திருவிழா\nஅபுதாபியில் நடந்த ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர்\nமஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்தி மொழி தினம் அனுசரிப்பு\nகம்போடியாவில் சர்வதேச நாட்டிய விழா\nவாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...\nமுதல்வர் இன்று சேலம் வருகை\nஉயர்நீதிமன்ற பெயர் மாற்றம்: நிராகரிப்பு\nபேராசிரியை தற்கொலை: பேராசிரியர் கைது\nஅரியானா: 12வயது சிறுமி பலாத்காரம்\nஅமித் ஷாவுக்கு ஆணையம் தடை\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், ��வர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/ramya-krishnan-son-birthday-clelebrates", "date_download": "2020-02-19T20:44:43Z", "digest": "sha1:HRKECU5EK5IUMLEYHGHFGI2WMEVHSV6Y", "length": 8103, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது.?! கிருஷ்ணா வெளியிட்டு வைரலாகும் வீடியோ.!! - Seithipunal", "raw_content": "\nநடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது. கிருஷ்ணா வெளியிட்டு வைரலாகும் வீடியோ.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரியாக சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பின் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக வந்து சிவகாமியாக மிரட்டல் காட்டினார்.\nஇவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இந்த படம், இது போன்ற மிரட்டல் வேடங்கள் தான் அவருக்கு மிகவும் சிறப்பு கொடுத்தன. தற்போது அவரின் கணவரான இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பின் நடித்து வருகிறார்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுக்க அதில் ஜெயலலிதாவாக ரம்யா நடிக்கிறார். தற்போது மகன் ரித்விக்கின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\n3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல் இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nஅந்த கஷ்டம் ஸ்��ாலினுக்கு ஒருபோதும் வராது சத்தமில்லாமல் திமுகவை பங்கம் பன்னிய முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nவரலாறு காணாத உச்சத்தில், வாயைப்பிளக்க வைக்கும் தங்கம், வெள்ளி விலை\n3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல் இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nபுடவையில் கூட இவ்வளவு ஹாட்டா.. வாய்பிளக்க வைக்கும் ப்ரியா பவானி சங்கர்.\nஓரினச்சேர்க்கையாளரிடம் சிக்கி தவித்த விஜய் டிவி பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2012.05", "date_download": "2020-02-19T19:39:03Z", "digest": "sha1:O6RV2QPFBB37BASX5JVB4SHJP2HNOSQX", "length": 3739, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "உரிமைக்குரல் 2012.05 - நூலகம்", "raw_content": "\nதென்னிலங்கையில் தலைதூக்கியிருக்கும் மதத்தீவிரவாத அமைப்புக்கள்\nமக்கள் போராட்டத்தின் புதிய வடிவமாகஃப்ளாஷ் டான்ஸ்\nகுரல் மொழிந்தது... சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் - சாந்தி சச்சிதானந்தம்\nஜனநாயக நடைமுறைகள் தழைப்பதில் உள்ளூராட்சி மன்றங்கள் வகிக்கும் பங்கு\n3உள்ளூராட்சி மன்றங்கள் எம்முடன் பேசவந்திருக்கின்றன\nஅறம் பாடியது - சேரன்\nவளங்களற்று இருப்பினும் தளராத சேவையில் வாகரை பிரதேச சபை\nமக்களுடன் மக்களாக சேருவில பிரதேச சபையின் பெண் உறுப்பினர்\nமக்களுக்கு சமூகக் கணக்குக் காட்டலை உணர்த்திய வீதிநாடகம்\nகாத்தான்குடி 164 ஏ மாதர் கிராம அபிவிருத்தி சங்கமும் நகரசபையும்\nவலி - கிழக்கு பிரதேசசபையின் வரவு - செலவுத் திட்ட செய்திகள் - அன்னலிங்கம் உதயகுமார்\nஆசியா மன்ரத்திடமிருந்து ஓர் செய்தி... - ஏ.சுபாகரன்\n'அவளின் கதைகள்' பெண்களின் வாய்மூலக் கதையாடலை காட்சிப்படுத்தும் விழுது அமைப்பின் முயற்சி\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/garuda_puranam_9.html", "date_download": "2020-02-19T20:05:26Z", "digest": "sha1:VQRTBPRFW6Q7NXA2ILG7KXIC5EYL6RXZ", "length": 20860, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கருட புராணம் - பகுதி 9 - Garuda Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - விஷ்ணு, கருடன், என்ன, ��ங்கே, கூறினார், மனத்தில், பிறகு, அவன், சுற்றிப்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், பிப்ரவரி 20, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்ச��்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » கருட புராணம் - பகுதி 9\nகருட புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்\nகருடன் விஷ்ணுவிடம் கேட்ட வினாக்கள்\nஒருமுறை கருடன் உலகத்தைச் சுற்றிப் பார்த்துவர எண்ணி மூன்று உலகங்களையும் பார்த்துவிட்டு மீண்டான். அவன் மனத்தில் மகிழ்ச்சி இல்லை. மனம் கனமாக இருந்தது. சென்றவிடங்களில் எல்லாம் துக்கமும், துயரமும் தாண்டவ மாடக் கண்ட கருடன் மனஅமைதி இல்லாமல், விஷ்ணு லோகம் போய்ச் சேர்ந்தான். அவன் இதுவரை பார்த்த காட்சிகளுக்கு நேர்விரோதமாக விஷ்ணு லோகத்தில் அனைவரும் ஆனந்தத்துடன் இருந்தனர். மிக அழகான உடை உடுத்தி மகிழ்ச்சி தாண்டவமாடும் முகங்களுடன் காணப்பட்டனர். இலட்சுமி எல்லா இடங்களிலும் இருந்ததால் எங்கும் ஐஸ்வர்யம் நிரம்பி இருந்தது. ஒர் அழகிய பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் விஷ்ணு மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். எங்கும் இன்பமயம். கருடனுடைய மனத்தில் ஒரு நெருடல். மூன்று உலகங்களையும் நிறைத்துக் கொண்டு நிற்கும் துயரம் துன்பம் எங்கே இந்த விஷ்ணுலோகத்தில் காணப்படும் அமைதியும் இன்பமும் எங்கே இந்த விஷ்ணுலோகத்தில் காணப்படும் அமைதியும் இன்பமும் எங்கே ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்த கருடன் விஷ்ணு எதிரே போய் நின்றான். கலக்கமுற்ற முகத்துடன் நிற்கும் கருடனைப் பார்த்து, விஷ்ணு, “கருடா ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்த கருடன் விஷ்ணு எதிரே போய் நின்றான். கலக்கமுற்ற முகத்துடன் நிற்கும் கருடனைப் பார்த்து, விஷ்ணு, “கருடா எப்படி இருக்கிறாய் உலகம் சுற்றிப் பார்க்கப் போனாயே, எங்கெங்கு சென்றிருந்தாய்\nயமலோகத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் மனத்தில் சில கேள்விகள் உள்ளன. அவற்றிற்குத் தங்களிடம் இருந்து விடை தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். ஏன் உயிர்கள் உலகில் பிறக்கின்றன ஏன் இறக்கின்றன உடம்போடு ஒட்டிய பொறிபுலன்கள் ஒருவர் இறந்த பிறகு என்ன ஆகின்றன இறந்த பிறகு மனிதர்கள் எங்கே போகிறார்கள் இறந்த பிறகு மனிதர்கள் எங்கே போகிறார்கள் சிரார்த்த சடங்கு ஏன் செய்யப் படுகிறது சிரார்த்த சடங்கு ஏன் செய்யப் படுகிறது ஒருவன் உயிரோடு இருக்கும் பொழுது செய்த பாவ, புண்ணியங்கள் அவன் உடம்பு அழிந்த பிறகு என்ன ஆகின்றன ஒருவன் உயிரோடு இருக்கும் பொழுது செய்த பாவ, புண்ணியங்கள் அவன் உடம்பு அழிந்த பிறகு என்ன ஆகின்றன\nமேலே கண்டவற்றுள் சில கேள்விகளுக்கு விஷ்ணு விடை கூறினார். இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்ற வினாவிற்குப் பல்வேறு நரகங்களைப் பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறிய விஷ்ணு, அடுத்து விருஷ்டோசர்கா என்ற சடங்கைப் பற்றிக் கூறினார். அதை விளக்குவதற்குப் பின்வரும் கதையினைக் கூறினார்.\nமுன்னொரு காலத்தில் விரவாஹனா என்ற மன்னன் நடுநிலை தவறாமல் நேர்மையுடன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை காட்டிற்குச் சென்ற பொழுது வசிட்டரின் ஆசிரமம் எதிரே தென்பட்டது. உள்ளே சென்று, முனிவரை வணங்கிய மன்னன், முனிவரே நன்முறையில் ஆட்சி செய்தாலும் யமபயம் என்னை வாட்டுகிறது. யமனுடைய பிடியில் அகப்படாமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தருளுங்கள் என்று கேட்டான். “தர்மவழி பலவகைப்படும் என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. தர்மம் செய்வதில் ஒரு காளைமாட்டை தானம் செய்வது மிகச் சிறந்த புண்ணியமாகும்” என்று வசிட்டர் கூறிவிட்டு, \"தர்மவத்சாவின் கதை தெரியுமா நன்முறையில் ஆட்சி செய்தாலும் யமபயம் என்னை வாட்டுகிறது. யமனுடைய பிடியில் அகப்படாமல் இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தருளுங்கள் என்று கேட்டான். “தர்மவழி பலவகைப்படும் என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. தர்மம் செய்வதில் ஒரு காளைமாட்டை தானம் செய்வது மிகச் சிறந்த புண்ணியமாகும்” என்று வசிட்டர் கூறிவிட்டு, \"தர்மவத்சாவின் கதை தெரியுமா” என்று கேட்டு, வசிட்டர் கூற ஆரம்பித்தார்.\nகருட புராணம் - பகுதி 9 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, கருடன், என்ன, எங்கே, கூறினார், மனத்தில், பிறகு, அவன், சுற்றிப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (ப��ைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://odpf.udppc.asso.fr/piwigo/index.php?/category/373/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-02-19T19:16:15Z", "digest": "sha1:5PQDKUCGSG4TJGU6QKMXIRBCTOJ3A2JG", "length": 5629, "nlines": 115, "source_domain": "odpf.udppc.asso.fr", "title": "XXVe Edition 2017-2018 / CIA | La galerie des Olympiades de Physique France", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-19T20:25:15Z", "digest": "sha1:3O2GPY7VNRS5IBJI4WPBVCXMX7HVAGKA", "length": 5805, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரார்த்தனை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிரார்த்தனை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கௌசிகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள��\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/started-on-darbar-business-rajinikanth-shock-for-lyca-moment-065155.html", "date_download": "2020-02-19T20:42:25Z", "digest": "sha1:RGG77STKXYJJTMHVJBWQDRR4JKOQ2XJJ", "length": 17729, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம்! - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம் | Started on Darbar business! - Rajinikanth shock for Lyca Moment - Tamil Filmibeat", "raw_content": "\nஇயக்குநர் ராஜ்கபூரின் மகன் மரணம்: திரைத்துறை அதிர்ச்சி\n2 hrs ago ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n3 hrs ago சீனாவில் கொரானா பீதி... லொகேஷனை மாற்றியது கமலின் 'இந்தியன் 2' டீம்... இத்தாலியில் ஷூட்டிங்\n3 hrs ago தூர வச்ச படத்தை தூசி தட்டி, 5 வருஷத்துக்கு பிறகு அவசர அவசரமா ரிலீஸ் பண்ண, இதுதான் காரணமாமே\n7 hrs ago இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nசென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்கி விரைவாக முடித்துவிட்டார்.\n'தார்பார்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல���் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.\nரஜினியின் 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'தர்பார்' படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள லைகா நிறுவனம், தற்போது படத்தின் வியாபாரத்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சன் பிக்சர்ஸ், வேல்ஸ் பிலிம்ஸ் என தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் 'தர்பார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற போட்டி போடுகிறதாம்.\nதிரைப்படத் துறையில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் போட்டி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக-வில் முதலமைச்சர் எடப்பாடிக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கியமானவரை பின்னணியில் வைத்துக் கொண்டிருப்பவர் ஒருவரும் 'தர்பார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முயற்சித்து வருகிறாராம்.\nபடத்திற்கு இத்தனை பேர் போட்டி போடுவதை பார்த்து வியந்த லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், படத்தின் விலையை அதிகரித்து விட்டதாம். அதாவது, தமிழக வெளியீட்டு உரிமைக்கு மட்டும் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் விலை நிர்ணயித்துள்ளதாம். ஆனால், படத்தை வாங்க போட்டி போடும் அனைவரும் ரூ.60 கோடியை தாண்டாததால், இன்னும் வியாபாரம் முடியவில்லையாம்.\n'பேட்ட' படம் தமிழகத்தில் தயாரிப்பாளரின் ஷேராக சுமார் ரூ.54 கோடி வசூலித்ததாகவும், அதனை வைத்தே 'தர்பார்' படத்தை வாங்க முயற்சிப்பவர்கள், ரூ.60 கோடிக்கு மேல் விலை கொடுக்க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் லைகா நிறுவனம், தான் நிர்ணயித்த விலையை குறைக்காமல் பிடிவாதம் பிடிக்கிறதாம். இந்த விவகாரம் ரஜினி காதுக்கு போக, அதிர்ச்சியடைந்தவர், லைகா நிறுவனத்திற்கு எதற்கு இந்த பேராசை, இவர்கள் செய்யும் தவறால், எனக்கு தான் கெட்டப் பெயர் வருகிறது, என்று வருத்தமும் பட்டாரம்.\nகண்ணா.. காட்டுக்குள்ள போன சூப்பர் ஸ்டார் எப்படி கீறார் தெரியுமா.. இங்க சூடும்மா.. செம புரோமோ\nஇல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\nதலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாராவின் ரோல் இதானாம்.. அதுவும் முதல்முறையாக.. செம குஷியில் ஃபேன்ஸ்\nதர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\nஅடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தலைவர் 168 குறித்து சன் பிக்ஸர்ஸ் முக்கிய அறிவிப்பு\nபுறநகர் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியை கலாய்த்த மன்சூர் அலிகான்\nடியர் கிரில்ஸ் நன்றி.. மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துட்டீங்க.. லவ் யூ.. உருகிய ரஜினி\nதனது 'குருவின்' குடும்பத்திற்கு உதவதான் மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றாரா நடிகர் ரஜினிகாந்த்\nஎன்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்\nகாட்டுக்குள் நடந்த ரஜினி.. கண்டு களித்த மலரும்.. காலில் குத்திய முள்ளும்.. கலகலனு சென்னை ரிட்டர்ன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth super star darbar nayanthara ரஜினிகாந்த் நயன்தாரா தர்பார் யோகி பாபு சூப்பர் ஸ்டார்\nThenmozhi BA Serial: லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு.. ரஜினி மாதிரி பேரு வைக்கலியா ஹீரோ சார்\nகோலிவுட்டை விட்டு ’தள்ளிப் போகாதே’.. அனுபமா ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கிடைச்சுடுச்சு\nஹே ராம் படத்துக்கு ஷாருக்கான் வாங்குன சம்பளம் எவ்ளோ தெரியுமா இது கமல்ஹாசன் சொன்ன குட்டி ஸ்டோரி\nசமூக வலைதளத்தில் GetWellSoonTHALA ஹாஷ்டேக் - வீடியோ\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nவலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-u19-cricket-world-cup-india-vs-bangladesh-san-252825.html", "date_download": "2020-02-19T19:57:00Z", "digest": "sha1:JEQSVRUIL2IWLOXR6E23RUWMIZIHLYAB", "length": 9147, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "மகுடம் சூடுமா இந்தியா...? வரலாறு படைக்குமா வங்கதேசம்...? u19 cricket world cup india vs bangladesh– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n#INDvBAN | மகுடம் சூடுமா இந்தியா...\nகோப்பையுடன் இரு அணிகளின் கேப்டன்கள்\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி, அரையிறுதியில் ���ாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.\nஅதேவேளையில், வங்கதேச அணியானது நியூசிலாந்தை வெளியேற்றி, முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்நிலையில், போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெறும் இறுதியாட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேச அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்குகிறது.\nஇத்தொடரில் இதுவரை ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று, வலுவான அணியாக உலா வருகிறது. எனவே, 5-வது முறை மகுடம் சூடி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஅதேவேளையில், வங்கதேச அணியும் முன்னணி அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\n#INDvBAN | மகுடம் சூடுமா இந்தியா...\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nதனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..\nபாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் பாட்டு பாடி மகிழ்ந்த தோனி - வைரல் வீடியோ\nஷார்ட்ஸ் போட, ஆண்களுடன் விளையாட எதிர்ப்பு... தடைகளை மீறி ஜொலிக்கும் திருநெல்வேலி கபடி வீராங்கணைகள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/wi-vs-ind", "date_download": "2020-02-19T21:00:58Z", "digest": "sha1:3L5JBYG5ACUC63XDTADNNSYXB3LHZ4ED", "length": 21306, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "wi vs ind: Latest wi vs ind News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகொரொனா வைரஸ் இவங்களையும் விட்டு வைக்கலயே...\nமாமனார் பாடல்ல இருந்து மரு...\nபாரசைட் கதை திருட்டு : அத...\nDhanush என்னா அடி... இதுதா...\nபோன மாசம் வள்ள��வர்... இந்த மாசம் எம்ஜிஆர...\nபிரபல நடிகரின் சினிமா படப்...\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை ...\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிற...\nகோலியின் கதையை நான்தான் மு...\nஅதிர்ஷ்டக் காற்று யார் பக்...\nஇது 2ஆவது உலகக் கோப்பை... ...\n4000mAh பேட்டரி + க்வாட் கேமரா; சத்தமின்...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\niPhone SE 2 பட்ஜெட் விலையி...\nநாளை அறிமுகமாகும் கேலக்ஸி ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nTHALA AJITH விபத்தில் சிக்கிய வீடியோ வை...\nகேப் கிடைக்கவில்லை என பயணி...\nஉங்கள் மூளையை குழம்ப வைக்க...\nபடியேறி செல்லும் யானை... -...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சென்னையில் இன்னைக்கு என்ன...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nஜாம்பவான் விவ் ரிச்சர்ட்சுக்கு திடீர் உடல் நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nகிங்ஸ்டன்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nIND vs WI 1st Test: ஓரே குழப்பத்துடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரை துவங்கும் இந்தியா : ஒருநாள், டி-20 போல சாதிக்குமா\nஆண்டிகுவா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது. இதன் மூலம் இந்தியா தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கிறது.\nஇவ்வளவு சீக்கிரமே.... ‘தல’ தோனி சாதனையை தகர்க்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி\nபுதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி தகர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nWI vs IND 2nd ODI: பேட்டிங் தேர்வு செய்த இந்தியா- 4வது இடம் யாருக்கு என்ற ரகசியத்தை உடைத்த கோலி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.\nஇன்றும் தொடருமா இந்தியாவின் ஆதிக்கம்: மீண்டு வருமா வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.\nசெண்டிமெண்ட்டுக்கு இடம் இல்ல...: கிறிஸ் கெயிலை புறக்கணித்த வெஸ்ட் இண்டீஸ்\nசெயிண்ட் ஜான்ஸ்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை விண்டீஸ் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.\nWI vs IND : பேட்டிங் தேர்வு செய்த கோலி... சிறப்பான வெற்றி பெறுமா இந்தியா\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.\nIND vs WI Highlights, Manchester: வெஸ்ட் இண்டீஸூக்கு ‘பை-பை’ இந்திய அணி மிரட்டல் வெற்றி \nமான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் , இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸை வழியனுப்பிய இந்தியா: இமாலய வெற்றி பெற்று அசத்தல்\nமான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீஸ் அணக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.\nகைகொடுத்த ‘தல’ தோனி.. ‘தளபதி’ கோலி கூட்டணி: மிரள வைத்த வெஸ்ட் இண்டீஸ்\nமான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது.\nInd Vs WI: முதல்நாள் ஆட்ட முடிவில் மே.இந்திய தீவுகள் அணி 295/7\nமேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டா், ரோஸ்டன் சேசின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சோ்த்துள்ளது.\nஇந்தியாவிடம் அடிவாங்க வரும் வெஸ்ட் இண்டிஸ் அணி\nஇந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட் மற்றும் 1 டி20 போட்டியில் பங்கேற்க, மேற்கிந்தியத் தீவுகள் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது.\n : இறுதிப் போட்டியில் விண்டீஸ் பேட்டிங்\nஇந்திய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.\nயுவராஜ் சிங்கை ஓரம்கட்டிய இந்தியா : டாஸ்வென்ற விண்டீஸ் பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், விண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.\nரன் சேர்ப்பதில் புதிய சிகரம் தொட்ட தோனி\nஅதிக ரன்களை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் தல தோனி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய சுழலில் சூறையாடப்பட்ட விண்டீஸ் : இந்தியா அசத்தல் வெற்றி\nவிண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nவெ.இ அணியை வெளுத்து வாங்கிய இந்தியா : 310 ரன்கள் குவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 43 ஓவரில் 310 ரன்கள் குவித்துள்ளது.\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட் பண்ணுங்க...\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை வந்த சீனர்களின் நிலை என்ன\nதமிழக அரசுக்கு கெடு விதித்துள்ள எம்எல்ஏ...தமிழை ஓரங்கட்டும் மத்திய அரசு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதமிழக தொலைக்காட்சி சேனல்கள் மீது அமைச்சர் உரிமை மீறல் புகார்\nஇராமயண எக்ஸ்பிரஸ்: இனி ரயில்ல கோயிலுக்கு போக வேணாம், ரயிலே கோயில்தான்: ஐ.ஆர்.சி.டி.சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/science/03/207949?ref=archive-feed", "date_download": "2020-02-19T19:07:19Z", "digest": "sha1:WLWD6ERT3ZAO3HZVVUD7NGVXGK44EVQ7", "length": 8070, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் திகதியை அறிவித்த இஸ்ரோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசந்திரயான் 2 விண்கலம் வ���ண்ணில் ஏவப்படும் திகதியை அறிவித்த இஸ்ரோ\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், வரும் 22ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.\nசந்திரயான் 2 விண்கலத்தினை நிலவுக்கு அனுப்ப, கடந்த திங்கட்கிழமையன்று விண்ணில் செலுத்த இருந்தது இஸ்ரோ. ஆனால், ஏவப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, சந்திரயானை நிலவுக்கு அனுப்பும் சூழல் வரும் 21, 22ஆம் திகதிகளில் மட்டுமே உள்ளதாகவும், அதனை தவறவிட்டால் செப்டம்பரில் தான் அனுப்ப முடியும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், சந்திரயான் 2வில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில், இஸ்ரோவின் தொழில்நுட்பப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த 2 நாட்களில் கோளாறு முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், வரும் 22ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டதால், அன்றைய தினம் (22ஆம் திகதி) மதியம் 2.43 மணிக்கு விண்கலம் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/23/", "date_download": "2020-02-19T19:57:58Z", "digest": "sha1:NH4VPHZFYVTC2UVLPQQF2JZFPVAQXWYJ", "length": 16257, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "January 23, 2020 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n வானத்தில் திடீரென தோன்றிய கருப்பு வளையம்-பீதியில் பொதுமக்கள்\n வானத்தில் திடீரென தோன்றிய கருப்பு வளையம்-பீதியில் பொதுமக்கள் வானில் திடீரென தோன்றிய கருப்பு வளையத்தால் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே பல்வேறு யூகங்கள் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான���ல் உள்ள […]\nவிபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சு..\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதிரவியம் தலைமை தாங்கி […]\nஉங்கள் கடைசி விருப்பங்கள் கூறுங்கள்: தூக்குக்கு தயாராகும் குற்றவாளிகள்.\nநாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கிலிட டெல்லி திகார் சிறை தயாராகி வருகிறது. 4 குற்றவாளிகளின் கடைசி விருப்பங்களை திகார் சிறை நிர்வாகம் […]\nமதுரையில் பிரபல பஸ் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் ரூ . 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்\nமதுரையில் பஸ் உரிமையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ . 10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ஐவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் . மதுரை மேலப்பொன்னகரம் ஏழாவது தெருவை […]\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 36 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி\nவேலூர் கூட்டுறவு சர்க்கரையில் இது நாள் வரை 36 ஆயிரம் குவிண்டால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆலையின் பயன்பாட்டிற்கு போக உபரியாக உள்ள 3.65 மெகா வாட் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு விற்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் இலக்கான […]\nஉசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் பேராசியரைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் கனேசன் அங்கு பயிலும் மாணவிகளிடம் […]\nபெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினிக்கு நன்றி-திமுக எம்.பி யின் ட்வீட்டால் பரபரப்பு\nதந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசிய விவகாரத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று […]\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அமளி அன்னை மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை […]\nபிரதோஷ விழாவில் செய்தியாளர்களுடன் கோவில் நிர்வாகத்தினர் வாக்குவாதம்-காவல்துறையினர் தலையிட்டு சமாதான பேச்சு வார்த்தை\nதென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோவிலுக்கு என்று பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனை செய்திக்காக படமெடுக்க செய்தியாளர்கள் கோயிலுக்குள் சென்று கேமராவை எடுத்தபோது கோவில் நிர்வாகத்தினர், […]\nமும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் ஒலிக்கவே மதுரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்ற மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி […]\nகுடியுரிமையைப் பறித்துவிட்டு உங்களுக்கு சலுகைகள் தருகிறேன் என்று சொல்வது தகரத்திற்கு தங்க முலாம் பூசுவது போன்றதாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…\nமத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்-ஏராளமானோர் பங்கேற்பு…\nவிக்கிரமங்கலம் அருகே பழமையான ஆங்கிலேயா் கால பள்ளிக்கட்டிடத்தை பராமாித்து பாதுகாக்க பொது மக்கள் வேண்டுகோள்.\nகே.வி.குப்பம் அதிமுக ஒன்றியம் சார்பாக ஆலோசனை கூட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்\nபயிர் காப்பீடு வழங்க கோரி மத்திய அமைச்சரிடம் மனு\nநேரு நினைவு கல்லுரியில் தீ விபத்து மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.\nபோக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி\nகஞ்சா விற்பனை செய்த நபர் கைது\nஇராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nஉசிலம்பட்டி- விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு உதவிய மருத்துவாின் மனிதநேயம்.\nஉச்சிப்புளி எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரி மாணவியர் சாதனை\nசித்���ர்கோவில் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரம் ஆக்கிரமிப்பு வீடுகள்_அகற்றம்-மாற்று இடங்களை அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..\nதடையை மீறி தலைமைச்செயலகம்முற்றுகை: லட்சகணக்கில்அணி திரண்ட இஸ்லாமியர்கள்\nபோலீ ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதாக புகாா்\nகளவு வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது\nதமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 19, 1855)\nஉலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று(பிப்ரவரி 19, 1473).\nகனவில் வந்த “ட்ரம்ப்” சிலை வைத்து பூஜைகள் செய்யும் இளைஞர்…\nசிவானாந்தா குருகுலம் ராஜாராம் மறைவு-பல்வேறு தரப்பினரும் இரங்கல்..\n, I found this information for you: \"பாகிஸ்தானில் ஏலியன்ஸ் வருகையா வானத்தில் திடீரென தோன்றிய கருப்பு வளையம்-பீதியில் பொதுமக்கள் வானத்தில் திடீரென தோன்றிய கருப்பு வளையம்-பீதியில் பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/vatuvur-bird-sanctuary-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-02-19T19:11:17Z", "digest": "sha1:JBKM7NPQRTUXV5QNVLVJCO23TXW2SNKG", "length": 11223, "nlines": 105, "source_domain": "villangaseithi.com", "title": "வடுவூர் பறவைகள் சரணாலயம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் April 7, 2017 7:43 AM IST\nதஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி சாலையில் அரைமணி நேரப் பயணம் செய்தால், சாலையின் இருப்புறங்களிலும் மா மற்றும் புளியமரங்கள் அணிவகுத்து நிற்க, ஆற்றுப் பாசனமெனினும் பம்புசெட்டுகளால் பசுமை தழைக்கச் சில்லென்ற சிலிர்ப்பை முகத்தில் தெளித்தவாறே வரவேற்கிறது, ‘வடுவூர் பறவைகள் சரணாலயம்’.\n1999-ல் சுமார் 208 ஹெக்டர் பரப்பளவில் வெட்டப்பட்ட பெரிய ஏரி, நடுவே கருவேள், கொடுக்காப்புளி மற்றும் நீர்க்கடம்பு என நடப்பட்ட மரங்கள் இன்று பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகின்றன. ஏரியை சுற்றிப் பார்க்க சிமெண்ட் கட்டைகளால் பாதை அமைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் வளர்ந்திருக்கும் மரங்கள் நிழற்குடை விரிக்க, பைனாகுலர் உதவியோடு பறவைகளை பக்கத்தில் பார்க்கலாம்.\nவட இந்தியாவிலிருந்து வரும் நத்தை கொத்தி நாரை, உலகளவில் அழியும் தருவாயில் இருக்கும் சாம்பல் நிற கூழக்கடா, இது தங்குற இடத்துல இனப்பெருக்கம் செய்��து அபூர்வம். ரஷ்யாவில் இருந்து வரும் ஊசி வால் வாத்து, பார்ப்பதற்கு பெண் மயில் போல் தெரியும் புள்ளிமூக்கு வாத்து, இமய மலையிலிருந்து வரும் அரிவாள் மூக்கன், நாமக்கோழி, நீர்க்காகம், மடையான், சிறவி, பவளக்காள் போன்ற 60-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கே கூடு கட்டி, குஞ்சு பொறித்து வாழ்கின்றன.\nசுமார் 30 அடி உயரத்தில் பார்வையாளர்களுக்கென்றே ஸ்பெஷலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ‘பார்வைக்கோபுரங்கள்’, அதன் மீது ஏறிப் பார்த்தபோது பலவிதமான பறவைகளின் ‘கூரலகு’ கண்டு மனசும் இறக்கை கட்டிக்கொண்டு இந்தப் பார்வைக்கோபுரத்தில் நின்று ஒருமுறை பலமாகக் கைதட்டினால் ஆயிரம் பறவைகளுக்கு மேல் ஒரு சேர சிறகடித்துப் பறக்கிற அபூர்வக் காட்சி ஆயுளுக்கும் மறக்காது. தற்போது நான்காயிரம் பறவைகள் இங்கு தங்கியிருக்கின்றன.\nபார்வையாளர்கள் பறவைகள் ரசிப்பது மட்டுமின்றி அவற்றின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள மரம் நெடுகிலும், பறவைகளின் படம், பெயர், வாழ்விடம், வருகை என எல்லாவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் இங்கு 20,000 பறவைகள் வருகின்றன.\nவனக்காவலர், நாகப்பட்டினம் : 04365-253092.\nசுற்றுலா தகவல் மையம், பூம்புகார் : 04364-260439.\nவருடம் முழுவதும் செல்லலாம். ஆனாலும் சீஸன் காலம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்.\nவடுவூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது\nவடுவூர் பறவைகள் சரணாலயம் திருச்சிராப்பள்ளியிலிருந்து 75 கி.மீ., தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சை மன்னார்குடியிலிருந்து பேருந்துகள் உள்ளன. வாடகை காரிலும் அடையலாம்.\nதஞ்சாவூரில் தங்குவதற்கான இடங்கள் உள்ளன.\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் ��ற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_sep2005_10", "date_download": "2020-02-19T21:36:26Z", "digest": "sha1:XKFGATET2V7MFJ7E62UXYDBMNZKBJJKJ", "length": 8149, "nlines": 136, "source_domain": "www.karmayogi.net", "title": "10.லைப் டிவைன் -கருத்து | Karmayogi.net", "raw_content": "\nஅடுத்த ஜென்மத்தில் பெற வேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005 » 10.லைப் டிவைன் -கருத்து\nலைப் டிவைன் - கருத்து\nஉலகை சிருஷ்டித்த சக்தியை நாம் காண்பதில்லை.\n. குழந்தை பால் சாப்பிடுகிறது, விளையாடுகிறது, தூங்குகிறது. எப்படி பால் வந்தது, தாயார் தன்னைத் தூங்கவைத்தாள், படுக்கவைத்தாள் எனக் குழந்தை அறியாது.\n. நாம் வேலைக்குப் போகிறோம், வண்டி ஓட்டுகிறோம், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோல் ஏராளமான காரியங்களைச் செய்கிறோம். வேலை எப்படி வந்தது, வண்டியை யார் செய்தது, ரோடு யார் போட்டது, பள்ளியை நடத்துவது யார்என நாம் ஓரளவு அறிவோம். ஆனால் அவற்றை நாம் கருதுவதில்லை.\n. மூச்சு விடுகிறோம், காற்றேது நெஞ்சு துடிக்கிறது, தெம்பு எப்படி வந்தது நெஞ்சு துடிக்கிறது, தெம்பு எப்படி வந்தது நிலத்தில் கத்தரிக்காய் எப்படிக் காய்த்தது, சூரியன் ஏன் உதயமானான்என நினைக்க நமக்குத் தோன்றுவதில்லை. உலகை நடத்தும் சக்தி இவற்றின் பின்னாலுள்ளது. தன்னை வெளிப் படுத்துவதில்லை.\n. முக்கியமானவர் வெளியில் நடமாடுவதில்லை. மூலவர் நகருவதில்லை. உற்சவர் வீதிவலம் வருவார். மூலவரே முடிவன்று. மூலம் அதற்குப் பின்னுள்ளது.\n. நமக்கு நினைவு, அறிவுண்டு. அறிவு பின்னணியிலும், நினைவு முன்னேயும் நிற்கும். நாம் அறிவை மறந்து நினைவையே அறிவெனக் கொள்கிறோம்.\n. இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை செல்வம் முன் தலைமுறைகளைக் கருதாது. கொஞ்ச நாளானால் தெரியாது.\n. செடிக்கு நாம் தண்ணீர் விடுகிறோம், பச்சென இருக்கிறது. வறண்ட காலத்தில் செடிக்கு எவ்வளவு நீர் விட்டாலும் பச்சென இருப்பதில்லை. பூமிக்கடியில் ஈரமிருப்பதால் மேலே பாய்ச்சும் நீர் செடியை வளமாக்கும். நாம் அடிநீரை அறிவதில்லை.\n. உற்சவர் பின் மூலவர், அதன்பின் மூலமான சிவம், சிவபெருமான் overmental god தெய்வலோகத்திற்குரியவர்.\n. சத்தியஜீவியம் அதைக் கடந்தது.\n. ஜீவியம் அதையும் கடந்தது.\n. ஜீவியத்தில், சித்-சக்தி உற்பத்தியாகிறது. அது தன்னை வெளிப்படுத்துவதில்லை.\n. ஜீவியமும் முடிவன்று, ஜீவன் (சத்) அதற்கப்புறமுள்ளது.\n. சத் என்பதும் பகுதி. அசத் மறுபகுதி.\n. இரண்டும் சேர்ந்தது முழுமை.\n. முழுமையைக் கடந்தது மூலம் - அது பிரம்மம்.\n. நாம் ஜடத்தை ஜடப்பிரம்மம் எனவும், ஆனந்தத்தை ஆனந்த பிரம்மம் எனவும் கூறுகிறோம். பிரம்மம் கடந்தது. அதை எவரும் நினைப்பதில்லை. அதுவும் தன்னை வெளிப்படுத்துவதில்லை.\nஜகத்குருவான அன்னை மனித உருவில் நம்மைச் சூழ்ந்துள்ளார். நம்மால் அவருக்குச் சேவை செய்ய முடியும்.நம் உள்ளத்தைத் தொடுபவர் அவர்.\nசூழ்ந்துள்ள மனிதகுலம் ஜகத்குருவான அன்னை.\n‹ 09.ரிக்ஷா மாரி up 11.ஜீவியாஞ்சலி ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005\n04.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section100.html", "date_download": "2020-02-19T19:33:21Z", "digest": "sha1:746VQZGC74YAAVEN4NR2TXQYD23DMK5R", "length": 36183, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: தனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்! - வனபர்வம் பகுதி100", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்\nவிருத்திரனைத் தலைமையாகக் கொண்ட காலகேயர்கள் தேவர்களை விரட்டுவது; தேவர்களுக்குப் பிரம்மன் விருத்திரனைக் கொல்லும் உபாயத்தைச் சொல்லல்; தேவர்கள் ததீச முனிவரை அடைந்து அவரது எலும்புகளை இரந்து கேட்டல்; ததீசர் தனது உடலைத் துறத்தல்; ததீசரின் எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குதல்...\nயுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், \"ஓ மறுபிறப்பாளர்���ளில் {பிராமணர்களில்} சிறந்தவரே, சிறப்புமிக்கப் பெரும் புத்திகூர்மையுள்ள முனிவரான அகஸ்தியரின் சாதனைகளை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்\" என்றான்.\nலோமசர் சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அகஸ்தியரின் அற்புதமான இயல்புக்கு மிக்க வரலாற்றைக் கேள். ஓ ஏகாதிபதி, கட்டுக்கடங்கா சக்தியும் பராக்கிரமும் படைத்த அம்முனிவரை {அகஸ்தியரைப்} பற்றிக் கேள். கிருத யுகத்தில் கடுமையான தானவர்களில் குறிப்பிட்ட இனங்கள் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். காலகேயர்கள் என்ற பெயர் கொண்ட அவர்கள் கடும் பராக்கிரமத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களை விருத்திரனுக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, வித்தியாசமான ஆயுதங்களுடன் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை எல்லாத் திக்குகளிலும் துரத்தினர்.\nபிறகு தேவர்கள் அனைவரும் விருத்திரனுடைய அழிவைத் தீர்மானிக்க இந்திரனின் தலைமையில் பிரம்மனிடம் சென்றார்கள். கரங்கள் கூப்பி நின்ற அவர்களைக் கண்ட பரமேஷ்டி {பிரம்மா} அவர்களிடம், \"தேவர்களே, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பது உட்பட அனைத்தும் என்னால் அறியப்பட்டிருக்கிறது. இப்போது விருத்திரனைக் கொல்லும் வழியை உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். ததீசர் {Dadhicha} என்ற பெயரில் உயர் ஆன்மா கொண்ட ஒரு பெரும் முனிவர் இருக்கிறார். நீங்கள் அனைவரும் ஒன்றாக அவரிடம் சென்று ஒரு வரத்தைக் கேளுங்கள். பெரும் திருப்தி கொண்ட இதயத்துடன், அற ஆன்மா கொண்ட அந்த முனிவர் {ததீசர்} அந்த வரத்தை உங்களுக்குக் கொடுப்பார். வெற்றியில் விருப்பம் உள்ள நீங்கள் அனைவரும் அவரிடம் {ததீசரிடம்} சென்று, \"மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் எங்களுக்கு உமது எலும்புகளைத் தர வேண்டும்\" என்று சொல்லுங்கள்.\nஅவர் {ததீசர்} தனது உடலைத் துறந்து, அவரது எலும்புகளை உங்களுக்குத் தருவார். அந்த எலும்புகளைக் கொண்டு, ஆறு பக்கங்கள் {ஆறு படிகள்} கொண்ட, பயங்கரமான சத்தத்துடன் மிகப் பலம் வாய்ந்த எதிரியையும் அழிக்கவல்ல வஜ்ரம் என்ற கடும் ஆயுதத்தைச் செய்யுங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் இவற்றை விரைவாகச் செய்யுங்கள்\" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் இர��ந்து வந்து, நாராயணனைத் தலைமையாகக் கொண்டு ததீசரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.\nஅந்த ஆசிரமம் சரஸ்வதி நதியின் அக்கரையில் வித்தியாசமான மரங்கள் மற்றும் கொடிகள் சூழ இருந்தது. அங்கே இருந்த வண்டுகளின் ஒலி சாம வேதம் ஒலிக்கு நிகராக இருந்தது. அங்கே ஆண் கோகிலம் {குயில்} மற்றும் சகோரப் பறவைகளின் இசை நிறைந்திருந்தது. எருமைகளும், பன்றிகளும், மான்களும், சமரங்களும் புலி குறித்த பயமின்றி இன்பமாகத் திரிந்தன. மதம் பெருகிய யானைகள் ஓடையில் மூழ்கி, பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டு அந்த இடத்தைத் தங்கள் பிளிறல்களால் நிரப்பின. அந்த இடம் சிங்கங்கள் மற்றும் புலிகளின் கர்ஜனையாலும் நிறைந்திருந்தது. அந்தக் காட்டின் அச்சுறுத்தும் ஏகாதிபதிகளான அவை குகைகளிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அவ்வப்போது அழகாகக் காணப்பட்டன. இப்படித் தேவர்கள் நுழைந்த அந்தத் ததீசரின் ஆசிரமம் சொர்க்கத்தைப் போல இருந்தது.\nஅங்கே ததீசர் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், பெருந்தகப்பனைப்போல இருப்பதையும் அவர்கள் {தேவர்கள்} கண்டனர். தேவர்கள் அனைவரும் அந்த முனிவரின் பாதங்களைப் பணிந்து வணங்கி, பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்கச் சொன்ன அந்த வரத்தை அவரிடம் {ததீசரிடம்} இரந்து கேட்டனர். பிறகு மிகவும் திருப்தியடைந்த ததீசர், தேவர்களில் முதன்மையானவர்களிடம் {இந்திரனிடம்}, \"தேவர்களே, உங்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்வேன். எனது உடலை நானே துறக்கிறேன்\" என்று சொன்னார். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர் {ததீசர்}, இப்படிச் சொன்னவுடன் தனது உயிரைத் துறந்தார். மரித்த அந்த முனிவரிடம் இருந்து, ஏற்கனவே {பிரம்மனால்} வழிகாட்டப்பட்டது போல எலும்புகளை எடுத்தனர். பிறகு இதயம் மகிழ்ந்த தேவர்கள், {தேவலோக தச்சர்களில் ஒருவனான} துவஷ்டிரியிடம் {Twashtri} சென்று, அவனிடம் வெற்றியின் வழிகள் குறித்துப் பேசினர்.\nஅவர்களின் வார்த்தைகளைக் கேட்ட துவஷ்டிரி மகிழ்ச்சியில் மூழ்கி, (அந்த எலும்புகளைக் கொண்டு) மிகக் கவனத்துடன் கடுமையான ஆயுதமான வஜ்ரத்தை {Vajra} உருவாக்கினான். அதைத் தயாரித்த பிறகு மிக மகிழ்ச்சியுடன் இந்திரனிடம், \"ஓ மேன்மையானவனே, ஆயுதங்களில் முதன்மையான இதைக் கொண்டு தேவர்களின் எதிரிகளைச் சாம்பலாக்கு. ஓ தேவர்கள் ���லைவனே {இந்திரா}, எதிரிகளைக் கொன்ற பிறகு மகிழ்ச்சியாகத் தேவலோகத்தையும், உன்னைத் தொடர்பவர்களையும் ஆட்சி செய்\" என்றான் {துவஷ்டிரி}. துவஷ்டிரியால் இப்படிச் சொல்லப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும் உரிய மரியாதைகளுடனும் வஜ்ரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: ததீசர், தீர்த்தயாத்ரா பர்வம், துவஷ்டிரி, பிரம்மா, வன பர்வம், விருத்திரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் க��ண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ���ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்��ேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/the-only-indian-cricket-team-to-win-all-five-matches.html", "date_download": "2020-02-19T19:42:19Z", "digest": "sha1:MERKIKIK5XFKBRTDQOQGJ27RJC6RJ5XP", "length": 8201, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The only Indian cricket team to win all five matches | Sports News", "raw_content": "\n'தெறிக்கவிட்ட பும்ரா...' 'ஒயிட்வாஷ் செய்து ஓட விட்ட இந்திய அணி...' நியூசிலாந்து மண்ணில் புதிய சாதனை...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூஸிலாந்து அணிக்கெதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nமுதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா, 60 ரன்களும் கே.எல்.ராகுல் 45 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.\nநியூஸிலாந்து தரப்பில் ராஸ் டெய்லர் 53 ரன்களும் விக்கெட் கீப்பர் ஷெய்ஃபெர்ட் 50 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஷைனி மற்றும் ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். நியூஸிலாந்து மண்ணில் அந்த அணி இந்திய அணி ஒயிட்வாஷ் செய்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல், டி20 வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.\nகடந்த உலக கோப்பை போட்டியில், அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததற்கு ஒயிட்வாஷ் செய்து பழிதீர்த்து கொண்டது.\nஎல்லோரும் 'சீரியசா' மேட்ச் 'விளையாடிட்டு' இருக்கும் போது... 'ஒருத்தன்' மட்டும் 'டிக்டாக்' பண்ணி பெரிய ஆளாகப் பார்த்தான்... 'யார் தெரியுமா...\n‘அப்படி’ பண்ணியிருக்கக் கூடாது ஆனாலும்... ‘நியாயப்படுத்தும்’ கேப்டன்... ‘மீண்டும்’ கிளம்பியுள்ள ‘மன்கட்’ ரன் அவுட் ‘சர்ச்சை’...\nமறுக்காமல் ‘ஒப்புக்கொண்ட’ கோலி... ‘இந்திய’ அணிக்கு ‘40% அபராதம்’ விதித்த ‘ஐசிசி’...\n'இவரு' இருந்தா... அந்த டி20 மேட்சுல இந்தியா 'தோத்தது' கெடையாதாம்... புள்ளிவிவரத்துடன் 'புட்டுப்புட்டு' வைக்கும் ரசிகர்கள்\nVideo: மச்சான் நான் 'படுத்துக்குறேன்'... நீ மிஸ் பண்ணிடாத... இதுக்கு பேருதான் 'டீம்' ஒர்க்கா... 'தீயாய்' பரவும் வீடியோ\nஇந்த மேட்சை 'நாங்க' ஜெயிப்போம்னு... நாங்களே 'நெனைக்கல'... சூப்பர் ஓவருக்கு 'மீம்ஸ்' போட்டு 'தெறிக்க' விடும் நெட்டிசன்கள்\nVideo: அதே 'டெய்லர்' அதே வாடகை... சூப்பர் ஓவரில் 'மீண்டும்' மோதிக்கொண்ட அணிகள்... 'திரில்' வெற்றியை தட்டிப்பறித்த கோலி\n அம்புட்டு 'தூரத்துல' இருந்து அடிச்சாலும்... ஸ்டெம்ப 'தெறிக்க' விட்டு... விட்டதை புடிச்சுட்டாரே\n'இது என்ன புதுசா இருக்கு'... 'கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில்’... ‘இப்டி எல்லாம் கூடவா கொண்டாடுவாங்க’... வைரலான வீடியோ\nVIDEO: ‘விராட் கோலி விக்கெட் எடுக்க இவ்ளோ பெரிய ரிஸ்கா’.. யாருப்பா அவரு..\n\"வி மிஸ் யூ\" தோனி.. : 'அவங்க' 2 பெரும் கொஞ்சம் ரன்லயே விக்கெட் ஆயிட்டாங்க...'தோனி இல்லாத மேட்ச் பார்க்க..'. இந்திய ரசிகர்கள் ஆதங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/us-senate-speaker-nancy-pelosi-rips-copies-of-the-speech-as-president-trump-refuses-handshake-1-vin-251261.html", "date_download": "2020-02-19T20:38:57Z", "digest": "sha1:XJPCOYKGJJDOZDH3VHFSV33ZM7MLL7IP", "length": 10721, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "கைகுலுக்க மறுத்த ட்ரம்ப்... உரையை கிழித்த சபாநாயகர்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகைகுலுக்க மறுத்த ட்ரம்ப்... உரையை கிழித்த சபாநாயகர்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு\nநான்சி பெலோசி ட்ரம்பின் உரை நகலை கிழித்தெறிந்த போது\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் தன்னுடன் கைகுலுக்க மறுத்ததால் அதிபர் ட்ரம்பின் உரையை சபாநாயகர் நான்சி பெலோசி கிழித்து போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற வந்த ட்ரம்பை வரவேற்கும் விதமாக செனட் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.\nட்ரம்ப் உரையாற்றும் முன்பு முக்கிய கோப்புகளை சபாநாயகர் நான்சி பெலோசியிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட நான்சி, ட்ரம்புடன் கைகுலுக்க முயன்றார். இதனை கண்டுகொள்ளாத ட்ரம்ப், தனது உரையை தொடங்கினார்.\nதொடர்ந்து 78 நிமிடங்கள் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நிலை உட்பட முக்கிய விவகாரம் குறித்து பேசினார். ஆனால், தனக்கு எதிரான ப���வி நீக்கத் தீர்மானம் குறித்து எதுவும் உரையில் குறிப்பிடவில்லை.\nஇந்த உரையின்போது குடியரசு கட்சி உறுப்பினர்கள் இன்னும் 4 ஆண்டுகள் ட்ரம்ப் ஆட்சி நீடிக்கும் என்று முழக்கங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். ட்ரம்ப உரையை முடித்தபோது அவருக்கு பின் புறம் அமர்ந்திருந்த நான்சி பெலோசி திடீரென எழுந்து நின்று ட்ரம்பின் உரை நகலை கிழித்தெறிந்தார்.\nஇதனால், அவை உறுப்பினர்கள் திகைப்புக்குள்ளாகினர். இருப்பினும், ட்ரம்ப் அதனை கண்டுகொள்ளாமல் அவையை விட்டு வெளியேறினார். ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதில் நான்சி பெலோசி முக்கிய பங்கு வகித்து குறிப்பிடத்தக்கது.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nகைகுலுக்க மறுத்த ட்ரம்ப்... உரையை கிழித்த சபாநாயகர்... அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது...\n4 ஆயிரம் சதுர அடி பரப்பு, 100 பேருக்கு உணவு தயாரிக்கும் அறை ட்ரம்ப் பயன்படுத்தும் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,868 பேர் உயிரிழப்பு\nஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68999", "date_download": "2020-02-19T21:38:07Z", "digest": "sha1:PMFKNQY3NRXARHH3LD3UEOLH5QYLQMII", "length": 13117, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து கொள்ளை\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅதிகரித்த வரி,மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nவீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை வழிமறித்து இளைஞரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து விலக அரசாங்கம் தீர்மானம் - மஹிந்த\nவிபத்தில் ஒருவர் பலி ; நடிகர் காவிங்க பெரேரா கைது\n தடுப்பூசியை கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் \nரத்கம கொலை : 6 பேருக்கு மரண தண்டனை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமைமாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும்.\nஎனவே உரிய அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் இவ்வாறான விலை அதிகரிப்பில் கோதுமைமா வழங்குநர்கள் எவரேனும் தொடர்புபட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில், வர்த்தகம், இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.\nநுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அனுமதியின்றி கோதுமாமாவின் விலை கூட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\nசட்டவிரோதமாக விலையதிகரிப்பைச் செய்வதனூடாக நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவோர் தொடர்பில் கண்காணிக்குமாறு அவர் கடந்த 11 ஆம் திகதி நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.\nஇத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளின் ஈடுபடுவோருக்கு 2003 ஆம் ஆண்டு 60 ஆம் பிரிவின் 9 ஆம் இல��்கச் சட்டத்தின் கீழ் ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், 5000 - 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோதுமை மா விலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து கொள்ளை\nவெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n2020-02-19 23:00:36 வெளிநாடு தங்கியிருந்த வீடு பட்டப்பகல்\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nதிருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்துக்கு குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-02-19 22:34:55 திருகோணமலை குளம் குளியல்\nஅதிகரித்த வரி,மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு\nமேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\n2020-02-19 22:09:07 அதிகரித்த வரி மேலதிக அறவீடுகள் நிறுத்தல்\nவீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nகிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று பகல் உயிரிழந்துள்ளார்.\n2020-02-19 21:38:34 வீதி விபத்து படுகாயம் வர்த்தகர்\nகொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை வழிமறித்து இளைஞரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்\nவவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று இரவு 7மணியளவில் 3கிலோ 720கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2020-02-19 21:01:09 கொழும்பு பஸ் இளைஞர் அதிரடி\nதிருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nமத்திய வங்கியை பாதுகாக்க சகல உறுப்பினர்களும் தவறியுள்ளனர் : ரவூப் ஹக்கீம்\nசிறுவர் துஷ்பிரயோங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் : சமால் ராஜ���க்ஷ\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை - சமல் ராஜபக்ஷ\nஅன்னத்தை சின்னமாக்குவதில் சட்ட சிக்கல் : அகில விராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11857", "date_download": "2020-02-19T19:24:30Z", "digest": "sha1:7KRBDXPI5WXTMCFWPQK2KA3NVEXJ44WQ", "length": 14404, "nlines": 323, "source_domain": "www.arusuvai.com", "title": "கடைந்த கத்தரிக்காய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கடைந்த கத்தரிக்காய் 1/5Give கடைந்த கத்தரிக்காய் 2/5Give கடைந்த கத்தரிக்காய் 3/5Give கடைந்த கத்தரிக்காய் 4/5Give கடைந்த கத்தரிக்காய் 5/5\nகத்தரிக்காயை கழுவி மைக்ரோவேவ் ஓவனில் 2நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.நன்கு பிசைந்துவைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nதக்காளி போட்டு வதக்கி,பிசைந்த கத்தரிக்காய் போட்டு வதக்கி ,மஞ்சள்பொடி,சாம்பார்பொடி போட்டு வதக்கி,உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும்.\nவெந்ததும் மத்தினால் நன்றாக கடையவும்.\nஇதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்…எனக்கு சாப்பிட ஆசையாக இருக்கு..இதோ மாவினை ஊறவைத்திட வேண்டியது தான்….இட்லியுடன் சாப்பிட..\nஇது எனக்கு ரொம்ப பிடித்தமானது. இட்லியுடன் சாப்பிட நல்லா இருக்கும். செய்து சாப்பிட்டு சொல்லுங்கோ.\nகத்திரிக்காயை மைக்ரோவேவ் அவனில் வேக வைப்பது முலுதாக வைக்கனுமா அல்லதி கீறி வைக்கனுமா.கொஞ்சம் சொள்ளுங்களேன்.\nகத்தரிக்காயை கழுவிட்டு முழுதாகவே வைக்கலாம்.நன்றாக வெந்துவிடும். காரலிருக்காது.\nஉங்கள் உடன் பதிலுக்கு மிகவும் நன்றி.கத்திரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்.செய்து பார்த்து சொல்கிறேன்.\nசெல்வி நேற்று கடைந்த கத்திரிக்காய் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது.நான் எப்போதும் கத்திரிக்காய் சுட்டுதான் செய்வேன். மைக்ரோவேவில் வைத்து செய்ய ரொம்ப ஈசியா இருந்தது. நன்றி செல்வி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநானும் முன்பெல்லாம் சுட்டுதான் செய்வேன்.மைக்ரோவேவில் வைத்துசெய்துபார்க்கலாம் என்று ட்ரைபண்ணினேன் நன்றாக இருந்தது.பின்னூட்டம் குடுத்ததுக்கு நன்றி\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_94269.html", "date_download": "2020-02-19T20:49:05Z", "digest": "sha1:WJDG7OFIQUBJPXEP4NXVZUH2O3WIMJDJ", "length": 16237, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "தண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்து, 31,720-க்‍கு விற்பனை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்தது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம்-கர்நாடகம் இடையேயான பெண்ணையாறு விவகாரம் - சமரச குழு அமைத்தது மத்திய அரசு\nசென்னையில், சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு - 60 ஏஜெண்டுகளை கைது செய்து போலீசார் நடவடிக்‍கை\nகுப்பை மேலாண்மையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி குற்றச்சாட்டு\nதமிழக அரசின் தவறான நடவடிக்கையால் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள், பாழாகும் அபாயம் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் - காயமடைந்த நைஜீரிய நாட்டு கைதி மருத்துவமனையில் அனுமதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - நீதிமன்ற அனுமதி கிடைக்‍காததால் கலைந்து சென்ற போராட்டக்‍காரர்கள்\nதண்ணீரின் அவசியத்தை உணர்ந்த குரங்கு - வியக்‍கவைக்‍கும் வீடியோ இணையத்தில் வைரல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதண்ணீர் சிக்‍கனத்தின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம், குரங்கு ஒன்று செய்த அதிசய செயல் குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nபொதுவாக பலரும் தண்ணீர் குழாய்களை திறந்துவிட்டு தண்ணீரை பெருமளவில் வீணாக்‍கி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குழாய்கள் பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. இதேபோல், குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைக்‍ கண்ட குரங்கு ஒன்று, அந்த குழாயை, காய்ந்த சறுகுகள் கொண்டு அடைத்து தண்ணீரை வெளியேறாமல் தடுத்தது. இந்த அதிசய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடம் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை\nகேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்ட 3-வது நபரும் குணமடைந்தார் : கடைசி பரிசோதனை முடிவுகள் மூலம் வெளியான தகவல்\nடெல்லி ராஜபாதையில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்காட்சியை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோதி\nடெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராடி வருபவர்களிடம் மத்தியஸ்தம் செய்ய மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமனம்\nடெல்லியில் வரும் 24-ம் தேதி முதல் 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் : முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு\nதாவர உணவு உட்கொள்வதால் இருதய நோய்கள் பாதிப்பு குறைவு : அமெரிக்‍க பல்கலைகழக ஆய்வில் தகவல்\nஅமெரிக்‍க அதிபர் டிரம்பின் வருகையின்போது தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை : இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ வர்தன் தகவல்\nடெல்லியில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை என்ன : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பு\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்\nதூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்‍டர் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி\nஅடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் கிராம மக்கள் : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சராமாரி புகார்\nஅரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக்‍ கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10,000 பேர் பங்கேற்ற போராட்டம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக ....\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தத ....\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ....\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைத ....\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க ப ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_sep2005_11", "date_download": "2020-02-19T21:26:03Z", "digest": "sha1:HMJZRJ4HPRAVQFY7GGU3FSJCMKCP6QEF", "length": 3983, "nlines": 133, "source_domain": "www.karmayogi.net", "title": "11.ஜீவியாஞ்சலி | Karmayogi.net", "raw_content": "\nஅடுத்த ஜென்மத்தில் பெற வேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005 » 11.ஜீவியாஞ்சலி\nஉன்னின் திருவடிகளை என்முன்னே என்றும்\nஉன்னருள் செய்யும் காரியங்களில் எல்லாம்\nஅம்மா உன் கருணை இவ்வருடத்தில் பொங்கி\nஅம்மையே அப்பனே உங்கள் சத்தியஜீவிய ஒளி\nஎன்றென்றும் எல்லோருடைய ஆன்மாவில் தங்கி\nஎன்றும் வழிகாட்டிட உன்னன்பு துணை\nதாயே உன் காலடிகளில் சரணடைகின்றேன் - என்\nதாயே நீ என்னுள் நின்று நிலவவேண்டும்.\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005\n04.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=143&page=2&sortid=4", "date_download": "2020-02-19T20:39:57Z", "digest": "sha1:UDHJZGVYFK2KTFOYKJASS6EXIRDQ6O4F", "length": 41663, "nlines": 86, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n‘பிள்ளையார் சுழிபோட்டு எதையும் தொடங்கு’ என்பது எதற்காக ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம் அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம் அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் விநாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் விநாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும் எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும் இந்தப் புத்தகத்தில் எல்லாம் உள்ளது. சக்தி விகடனில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. கணநாதனின் கடைக்கண் பார்வை கிடைக்கப் பக்கத்தைப் புரட்டுவோம் வாருங்கள்\nகோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், திருப்பட்டூர் அற்புதங்கள் குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் சக்தி விகடனில் தொடராக வந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வியாக்ரபாதர் பூஜித்த காசி விஸ்வநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், புலிக்காலால் அவர் உண்டாக்கிய தீர்த்தக்குளம், விதி கூட்டி அருளிய பிரம்மா, சுந்தரர், மாசாத்தனார் என எல்லோரையும் படிக்கப் படிக்க, நாமும் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. திருப்பட்டூர் என்று சொல்லப்படும் திருப்பிடவூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலபுராண தெய்வீகத் தகவல்களை அற்புதமாகத் தொகுத்து, ஆன்மிக அன்பர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வி.ராம்ஜி. ��ங்கு வந்து தரிசித்ததால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு நலம் பல பெற்ற பலரின் அனுபவங்களை நெகிழ்வோடு விவரித்துள்ளார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சரண் புகுந்தோரின் வாழ்வில், எல்லா வளங்களும் அருளி ஆட்கொள்ளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்க இந்த நூல் உங்களையும் அழைத்துச் செல்லும்\nஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)\nதேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்.. பாவம் _ புண்ணியம், நல்ல நேரம் _ கெட்ட நேரம் என்பதெல்லாம் என்ன.. பாவம் _ புண்ணியம், நல்ல நேரம் _ கெட்ட நேரம் என்பதெல்லாம் என்ன.. அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் சரிதானா அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் சரிதானா இதுபோன்ற பல கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் விகடன் பிரசுரமாக வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. இது அதன் மூன்றாம் பாகம். இந்த நூலிலும் ஆன்மிகம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளித்திருக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். வாங்கிப் படித்து, பயன்பெறுங்கள்\nமைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் ப��ரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம் எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகள���ல் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\n‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் குறித்து தற்கால அறிவியலால் கண்டறியப்பட்டுள்ள அனைத்தும், அப்போதே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது வியப்பில் ஆழ்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேதங்கள், அன்றும் இன்றும் மட்டுமல்ல, என்றென்றும் நமக்கு உறுதுணை என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதங்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்’ என்ற தலைப்பில் சம்ஸ்காரங்களைப் பற்றி சாஸ்திரிகள் எழுதிய தொடர், ‘சக்தி விகட’னில் வெளிவந்தபோது அதற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பே, அவரது அளப்பரிய ஞானத்துக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளம். பண்டைய பாரதத்தின் ஒப்புயர்வற்ற வேதக் கருத்துகளை எளிய முறையில் இத்தனை சுவாரசியமாக விளக்க, இவர் போன்ற பெரியவர்களால்தான் முடியும். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசிய’த்தை முழுமையாக அறிந்துகொள்வதோடு நில்லாமல், முடிந்தவரை கடைப்பிடிக்கவும் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.\nஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது\nஜோதிடம் என்பது எதிர்காலத்தில் நிகழப்போவதை அப்படியே முக்காலமும் உணர்த்துவது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயம், ஜோசியம் முழுவதுமே சுத்த ‘ஹம்பக்’ என���று ஒதுக்கித்தள்ளிவிடவும் கூடாது. நம்மிடம் ஓர் அடிப்படைத் தெளிவு இல்லாமல், ஜோதிடத்தை மேம்போக்காகக் கணிப்பவர்களை நம்புவதாலும், ஒரேயடியாக நம்பாமல் இருப்பதாலும்தான்... துன்பம் வரும்போது நிலைகொள்ளாமல் தவிப்பதும், திடீரென்று செல்வம் வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குவதுமான நிலை நமக்கு ஏற்படுகிறது. ஜோதிடத்தை எந்த நிலையில் வைப்பது, எப்படிக் கையாள்வது என்பதை சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் இந்த நூலில் அருமையாக விளக்கியிருக்கிறார். ஜோதிடம் என்பது எது நிகழப்போகிறது என்பதை குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு. இந்தக் கணிப்பைக் கொண்டு, சில இடர்களை வருமுன் காத்துக்கொள்ளலாமே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. நீண்ட தொலைவு ரயில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் இடர்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் பயணத்தைத் தொடர்வதைப் போல, நம் வாழ்க்கையில் சில இடர்களை சமயோசிதமாக ஜோதிட உதவியோடு கடந்துவிடலாம். கிரகம், நட்சத்திரம், ராசி ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது ஆயிரக்கணக்கான பலன்கள் எப்படி விளைகின்றன; அவற்றைக் கணித்து ஒருவர் வாழ்க்கையில் எப்படித் துல்லியமாகப் பலன்களைச் சொல்லலாம், தொலைக்காட்சியில் சொல்லும் வார பலன்கள் ஏன் சிலருக்குப் பொருத்தமாகவும் வேறு சிலருக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கின்றன; ஆகவே, எதையெல்லாம் தவிர்க்காமல் கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக பலன்களைக் கணிக்கலாம் என்றெல்லாம் விவரமாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.\nஇந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை இயற்கை தந்த கொடைகள். பல அரிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மலைகளில், ஆதிச்சித்தன் சிவனின் அடியார்களாக வலம் வந்த சித்தர்கள், மூலிகைகளைக் கொண்டு பல மருத்துவ மகிமைகளைச் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மலைகளில் சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்ந்துகொண்டு பல அமானுஷ்ய செயல்களை செய்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தச் சித்தர்கள் பற்றிக் கூறும் இந்த நூலில், எந்தெந்த மலையில் எந்த சித்தர் சமாதி அடைந்தார், அவர் செய்த அமானுஷ்யங்கள் பற்றியும், சித்தர்கள் உறையும் மலைகளின் சிறப்பு பற்றியும் விளக்கி உள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். ‘காடே திரிந்தென்ன, கந்தையே உடுத்தென்ன, ஓடே எடுத்தென்ன' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும் வாழ்ந்த சித்தர்கள் மூடப்பழக்கங்களையும் விட்டொழிக்கச் சொன்னவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் ஆகச் சிறந்ததாகும்\nஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5)\nமனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுறைகள்... போன்றவற்றில் எழும் சந்தேகங்களுக்கு உரிய பதிலை நாமே தேடும்போதுதான் அறிவு தெளிவு பெறும். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்ன கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது மனிதனின் உடலில் அவனது உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது மனிதனின் உடலில் அவனது உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது மறுபிறவி என்பது உண்டா _ இதுபோன்ற ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் கிடைக்கும். மனதில் எழும் சந்தேகங்களுக்கு, பதில் எங்கு பெறுவது; எப்படி பெறுவது என்று வாசகர்கள் தேடி அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், சக்தி விகடன் இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அப்படி வெளிவந்த கேள்வி_பதில் பகுதியைத் தொகுத்து, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் ஏற்கெனவே நான��கு பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. இது ஐந்தாவது பாகம். இந்தத் தொகுப்பும் ஆன்மிக வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்\nதமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட வேறு எந்தக் கோபுரமும் உயரமாக இருக்கக் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே இருந்தது. மனக்கவலை, குழப்பம் இருந்தால் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கவலை எல்லாம் அகன்று, மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதனால்தான் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும், ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றும் சொல்லிவைத்துள்ளனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட பாரம்பர்யம் கொண்ட கோயில்களின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். மகரிஷிகள் வழிபட்ட திருத்தலங்கள், மகான்களின் திருவடிகள் பதிந்த ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பி பாதுகாத்த கோயில்கள் என ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும், அந்தக் கோயிலில் எழுந்தருளிய இறைவனின் புராணத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர். இறைவனை வழிபடும் கோயில்களின் புனித வரலாறு நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்யக் கோயில்களைப் பற்றி நாமும் நம் சந்ததியினரும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும். ஓர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள்\nதத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-19T19:24:14Z", "digest": "sha1:HR6DRWODQGMQFKFP6OX4BPSPG7TKPCHW", "length": 7940, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபெரோசா கோட்லா விளையாட்டரங்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூனி தர்வாசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீரோன் பொல்லார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்ரான் தாஹிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜின்க்யா ரகானே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது ஷாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 ஐசிசி உலக இருபது20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2015 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம், 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேத்தன் லியோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகதூர் சா சாபர் சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்த நூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 இந்தியன் பிரீமியர் லீக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி துடுப்பாட்ட அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-19T19:13:32Z", "digest": "sha1:PM3UKCPN4TTCXGIYPAPB6BY5TCXVU4AG", "length": 8147, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வருவாய் கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வருவாய் கோட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வட்டங்களை உள்ளடக்கி வருவாய் கோட்டம் (REVENUE DIVISION) அல்லது வருவாய்த்துறைக் கோட்டம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அதிகாரிகளாக துணை ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் நியமிக்கப்படுகிறார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும், பதவி உயர்வு வழியாக நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nவருவாய் கோட்டாட்சியரின் கடமைகளும், பொறுப்புகளும்[தொகு]\nவருவாய் கோட்டாட்சியரின் கடமைகளையும், பொறுப்புகளையும், வருவாய் துறை நிர்ணயம் செய்துள்ளது.[1]\nவருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.\nமாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள்.\nமாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவலகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.\n↑ வருவாய் கோட்டாட்சியர��களின் கடமைகளும், பொறுப்புகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2019, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/supreme-court-grants-bail-to-p-chidambaram-in-inx-media-case-filed-by-ed/articleshow/72359953.cms", "date_download": "2020-02-19T21:10:51Z", "digest": "sha1:5CZY5T3YLCJHDQBOPCJYJFUYTP4LIBII", "length": 16670, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "P.Chidambaram : 106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்! - supreme court grants bail to p.chidambaram in inx media case filed by ed | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற்று தரப்பட்டது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.\nஇந்த விவகாரத்தில் அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.\nகாங்கிரசுக்கு தேர்தல் நிதியாக ஹவாலா பணம்... விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ்\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.\nஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் ப.சிதம்பரத்தால் வெளியே வர முடியவில்லை. இவரது உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி ஜாமீன் கோரப்பட்டது. ஆனாலும் ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம��� மறுத்து வந்தது.\nஇதையடுத்து உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் நாடினார். அங்கு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை, சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் என்ன தவறு என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமுன்னாள் அமைச்சர் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சி\nஇந்நிலையில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வர உள்ளார்.\nப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வெளிநாடு செல்லக் கூடாது.\nவிசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். பிணைத் தொகையாக ரூ.2 லட்சம் பணம் செலுத்த வேண்டும். இதே தொகையுடன் இருவரின் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசபரி மலைக்கு மாலைபோட்ட மாணவன் பள்ளிக்குள் நுழையத் தடை: பக்தர்கள் போராட்டம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்காக நாடு காத்திருந்தது: பிரதமர் மோடி பேச்சு\n மக்களின் கேள்விகளும், மத்திய அரசின் விளக்கமும்...\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nபதவியேற்பு விழாவில் இப்படியொரு ஆச்சரியம்; தலைநகரில் அரியணை ஏறும் கெஜ்ரிவால் 3.0\nமேலும் செய்திகள்:ப.சிதம்பரம்|ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு|Supreme Court|P.Chidambaram|INX Media case\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... த��டரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n106 நாட்களுக்கு பின் வெளியே வருகிறார் ப.சிதம்பரம்\nகாங்கிரசுக்கு தேர்தல் நிதியாக ஹவாலா பணம்... விளக்கம் கேட்டு வரும...\nமுன்னாள் அமைச்சர் மீது மாணவர் சங்கத்தினர் தாக்குதல் முயற்சி\nசபரி மலைக்கு மாலைபோட்ட மாணவன் பள்ளிக்குள் நுழையத் தடை: பக்தர்கள்...\nவெங்காயம் விற்ற முன்னாள் எம்.பி. ... பாஜக அலுவலகம் முன் அரங்கேறி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2466109", "date_download": "2020-02-19T20:40:21Z", "digest": "sha1:HRIXPDQAG2VDIRHIQMLZUSLRBGDCLWS6", "length": 16462, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| பல்கலை தேர்வாணையர் அறைக்குள் வெளிநபரால் சர்ச்சை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nபல்கலை தேர்வாணையர் அறைக்குள் வெளிநபரால் சர்ச்சை\nகணவரை இழந்த ஓராண்டுக்குள் ராணுவத்தில் சேர்ந்தார் பிப்ரவரி 20,2020\nகைவினை பொருட்காட்சி: பிரதமர் திடீர், 'விசிட்' பிப்ரவரி 20,2020\n22வது சட்ட கமிஷன் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிப்ரவரி 20,2020\nபோலீசால் பலி இல்லை பிப்ரவரி 20,2020\nகோவில் நிலம் தனியாருக்கு இல்லை :முதல்வர் இ.பி.எஸ்., பிப்ரவரி 20,2020\nமதுரை : மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையர் அறைக்குள் வெளிநபர் ஒருவர் மதிப்பெண் சான்றிதழ்களை பார்வையிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஇப்பல்கலையில் தேர்வாணையர் அறைக்குள் வெளிநபர் ஒருவர் தொலைநிலைக் கல்வி தி��்டத்தில் ஏற்கெனவே படித்த மாணவர்கள் தொடர்பான சான்றிதழ்களை பார்த்துக் கொண்டிருப்பதாக துணைவேந்தர் கிருஷ்ணனுக்கு சிலர் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து சில நிமிடங்களில் தேர்வாணையர் அறைக்குள் துணைவேந்தர் சென்று பார்த்தபோது தேர்வாணையர் ரவி முன்னிலையில் தேனியை சேர்ந்த நாராயண பிரபு என்பவர் சான்றிதழ்களை பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது.\nஅவரிடம் விசாரித்தபோது தேர்வாணையர் அனுமதியுடன் வந்ததாக தெரிவித்தார். ஆனால் தேர்வாணையர் தரப்பில் மறுக்கப்பட்டது.இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து தேர்வாணையரிடம் துணைவேந்தர் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்டார். மேலும் நாராயணபிரபு ஏன் அந்த அறைக்குள் வந்தார். பழைய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை எதற்காக பார்வையிட்டார் என்பது குறித்த விசாரணைக்கும் துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதை���் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/94720-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-19T20:20:39Z", "digest": "sha1:TWT3QY3LKT3RDIENOSH2FRSG7TWQCDMK", "length": 8445, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "நித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு ​​", "raw_content": "\nநித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nநித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nநித்தியானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nவெளிநாட்டில் உள்ள நித்யானந்தாவின் பெண் சீடர்களை இந்திய தூதரகத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர், நித்தியானந்தாவின் பிடியில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுத்தருமாறு அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு விசா���ணைக்கு வந்த போது ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரும், பார்டாஸ் நாட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர் ஆனார்கள். அப்போது சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை’ என்றும் அவர்கள் கூறினர்.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,வருகிற 16-ந் தேதிக்குள், இருவரும் எந்த நாட்டில் உள்ளார்களோ,அங்குள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டனர். இரண்டு பெண்களும் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் பச்சை பரப்புதல் திருவிழா கோலாகலம்\nஸ்ரீவில்லிபுத்தூரில் பச்சை பரப்புதல் திருவிழா கோலாகலம்\nபூடானைச் சேர்ந்த 71 வயது முதியவர் காணாமல் போன நிலையில் மீட்பு\nபூடானைச் சேர்ந்த 71 வயது முதியவர் காணாமல் போன நிலையில் மீட்பு\nபிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டன் குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றம்\nஅத்திக்கடவு அவிநாசி திட்டம் 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் - முதலமைச்சர் பழனிசாமி\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nவோடபோன் பங்குகள் அதிகபட்ட உயர்வை தொட்டு வர்த்தகமாயின\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nதமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் தடையை மீறி பேரணி..\nதமிழகத்தில் 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_631.html", "date_download": "2020-02-19T18:46:25Z", "digest": "sha1:6A7PKZ3R5TBDPW7TLNARNCZZYNM3AWLJ", "length": 4875, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டா - ரணில் சந்திப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோட்டா - ரணில் சந்திப்பு\nகோட்டா - ரணில் சந்திப்பு\nஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஅடுத்த பொதுத் தேர்தல் வரை காபந்து அரசொன்றை அமைப்பது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ள அதேவேளை நாளைய தினம் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவையில் அங்கம் வகித்த சஜித் ஆதரவாளர்கள் பதவி விலகியுள்ள நிலையில் ஏனையோரும் பதவி விலகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/pa-ranjith-vs-ameer/", "date_download": "2020-02-19T19:28:57Z", "digest": "sha1:VAGS2N7BKMLJ3QECGQY6A7ROOGIRERTH", "length": 14543, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "நீட் பிரச்சனை: “வணிக மசாலா” சினிமா இயக்குனர்களின் சண்டைக்குள் சிக்காதீர்! – heronewsonline.com", "raw_content": "\nநீட் பிரச்சனை: “வணிக மசாலா” சினிமா இயக்குனர்களின் சண்டைக்குள் சிக்காதீர்\nதமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்து, பிளஸ்2-ல் அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வில் மத்திய (ச��பிஎஸ்சி) பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதில் தேர்ச்சி பெற இயலாமல், மருத்துவராகும் கனவு தகர்ந்த மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார் அரியலூர் மாவட்டம் குழுமூர் மாணவி அனிதா.\nநீட் தேர்வு விவகாரம் என்பது, அடிப்படையில் மாநில உரிமைகளைப் பிடுங்கி தன் வசம் குவித்து வைத்துக்கொண்டு, ‘பள்ளிக்கல்வி’யை ‘கோச்சிங் செண்டர் கல்வி’யாக மாற்றும் நோக்கில் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் மத்திய அரசுக்கும், மருத்துவராகும் கனவுடன் மாநில பாடத்திட்டத்தில் பயின்று, நீட் தேர்வுக்கான ‘கோச்சிங் செண்டரு’க்கு லட்சக்கணக்கில் கொட்டி அழ வசதி இல்லாத பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் கீழ்நடுத்தர வர்க்க மாணவ – மாணவியருக்கும் இடையிலான பிரச்சனை. ஆக, இது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சனை.\nஎனில், ஏனைய மாநிலங்கள் எல்லாம் முந்தானை விரித்து நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், தமிழகம் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது மத்திய பாஜக அரசு மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றமும் கேட்கும் கேள்வி இது. இக்கேள்விக்கான பதில்: நீட் தேர்வில் உள்ள சமூக அநீதியை உணர்ந்திருக்கும் கல்வியாளர்களையும், சிந்தனையாளர்களையும், சமூக செயல்பாட்டாளர்களையும், இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் அதிக அளவில் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. அதனால் தான் பார்ப்பன வருணத்துப் பெண்ணாக இருந்தபோதிலும் ஜெயலலிதா, ‘தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம்’ என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதே காரணத்தால் தான் தமிழக சட்டப்பேரவை நீட்டுக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே காரணத்தால் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.\nஆக, நீட் தேர்வு என்பது மருத்துவராகும் கனவுடன் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டிய பிரச்சனை. ஆனால், ஏனைய மாநில அரசுகள் எதிர்க்காததால் இன்றைய நிலையில் இது தமிழ் மாநிலப் பிரச்சனை; தமிழ் தேசப் பிரச்சனை; தமிழ் தேசியஇனப் பிரச்சனை.\nநீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா, உச்ச நீதிமன்றம் வரை தீரமுடன் சென்று வாதாடினார்; போ���ாடினார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் அளித்த உருக்கமான பேட்டியின்படி, அவர் தனக்காக மட்டுமல்ல, தன்னைப் போன்ற வசதி வாய்ப்பு இல்லாத அனைத்து ஏழை, எளிய தமிழக மாணவர்களின் நலனுக்காகவும் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார். இருந்தும், நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.\nஅனிதா தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதற்காக இது தாழ்த்தப்பட்ட சாதியினர் பிரச்சனை மட்டும் அல்ல. அனிதாவை போல் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றபோதிலும், மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கியும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பல மாணவர்கள் தமிழகத்தில் நடைபிணங்களாக இருக்கிறார்கள். அவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் பற்றியும், அவர்களின் மருத்துவக் கனவு அழிக்கப்பட்டது பற்றியும் சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களெல்லாம் மாநில அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்கள்; சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த மாணவர்கள். வர்க்க அடிப்படையில் சிபிஎஸ்சி பள்ளியிலும், நீட் கோச்சிங் செண்டரிலும் சேர்ந்து படிக்க வசதி – வாய்ப்பு இல்லாத ஏழை, எளிய, கீழ்நடுத்தட்டு மாணவர்கள்.\nஎனவே, நீட் தேர்வை எதிர்த்தும், அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கோரியும் தமிழகம் முழுவதும் பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகளும், இளைஞர்களும் நடத்தும் வீரம் செறிந்த போராட்டங்களை ஆதரிப்போம்; பங்கேற்போம்.\nநீட் பிரச்சனையின் சாரம் புரியாமல், அப்பிரச்சனையை திசை திருப்ப முயலும் ‘வணிக மசாலா’ சினிமா இயக்குனர்களின் மயிர் பிளக்கும் குறுங்குழுவாத சண்டைக்குள் சிக்கி சீரழியாமல், அவர்களை புறந்தள்ளி போர்க்களத்தில் முன்னேறுவோம்\nஇயக்குனர் அமீருடன் மோதல்: பா.ரஞ்சித்துக்கு பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து\nஅழிவின் விளிம்பில் இருக்கும் மனித உயிரினத்துக்கு… ஆழ்ந்த அனுதாபங்கள்; சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்�� ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nசிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர் மீது தடியடி: சென்னை போலீஸ் அராஜகம்\nகீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கிடு: பொதுமக்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்\nஓ மை கடவுளே – விமர்சனம்\n“பாரம்’ படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது\nமருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் ‘கல்தா’\n’கல்தா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி மரணம்\n“தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்தி செய்ய முடியாது” – நடிகர் ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-19T21:41:39Z", "digest": "sha1:TZ4DZERSG4YU64TU24I6STDTF4R74LPZ", "length": 11544, "nlines": 46, "source_domain": "www.kuraltv.com", "title": "ஜீவாவின் | KURAL TV.COM", "raw_content": "\n‘திருநாள்’ படத்தில் இயக்குநர் சொன்னதை மட்டும்தான் செய்தேன் : ஜீவா பேச்சு\nஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ். ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார்.\nஇப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப் பட்டன.‘திருநாள்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது\n” இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.\nபிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் ‘சூர்யவம்சம்’,’திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்.\nஅவர்தான் படத்தைத் தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம்.ஒர��� மூச்சில் படத்தை முடித்தோம்.\nபொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும்.\nபடப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல் இருந்தால்தான் நிம்மதியாக நன்றாக நடிக்க முடியும்.\nஇப்படத்தில் அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா\nபடத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர்.\nஇந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’.\nஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி.இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஈ’ ‘தெனாவட்டு’ படங்களுக்குப் பிறகு அவருடன் இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.\nநயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன். படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார் .பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை.ஆனால் தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.\nபிறகு அவரே வந்து சேர்ந்துவிட்டார் .முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான் ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது போன்ற பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். ” என்றார்.\nஇசையமைப்பாளர் ஸ்ரீ பேசும் போது\n” என்னைக் குத்துப்பாட்டு இசையமைப்பாளர் என்பார்கள். இதில் ‘உருமாறிய கருமாரி’ போல முழுக்க முழுக்க மாறி இருக்கிறேன். நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன் .கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். எஸ். ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு ”என்றார்.\nஇயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது\n” ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ என் முதல் படம்.இது என் இரண்டாவது படம். ‘திருநாள்’ படத்தின் முழுக்கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகள் தேடினேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார்.உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார். .இது கும்பகோணத்தின் பின்னணியில் நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை ,உடை, பாவனை, தலைமுடி, சட்டை,நிறம் வேட்டி என எல்லாமும் மாற்றினோம்.இதில் நயன்தாரா ,பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி படம் தொடங்கியது முதல் படம் முடியும் வரை அதே உற்சாகத்துடன் ,பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்.” என்றார்.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம். செந்தில்குமார் ,ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார். ஆகியோரும் பேசினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2196", "date_download": "2020-02-19T19:17:30Z", "digest": "sha1:B6OGBH66MOJ3UYDJQMSE33Q3RWHHLHOC", "length": 6830, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்களையும் ���கித்துக்கொள்ளும் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அதைப்பற்றிப் பேசி, பின் அதை மறந்துவிடுவார்கள். அரசியல்வாதிகளும் தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே புதுப்பித்துக்கொள்வார்கள். ஆனால், ஊடகங்கள் மட்டுமே அமைச்சர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை; ஆன்மிகவாதிகள் முதல் ஆண்டிகள் வரை நிகழ்த்தும் தில்லாலங்கடி வேலைகளை அவ்வப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். அந்த வகையில் விகடனில் வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மக்களின் மனக் குமுறல்களாகவே அமைந்திருக்கும். சாட்டையை எடுத்து விளாசினாலும் தார்க்குச்சி கொண்டு குத்தினாலும் அரசியல்வாதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’த்தான் இருக்கும். ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன் எழுத்தால், சொல் வன்மையால் அவர்கள் மேல் போர்த்தியிருக்கும் பல்வேறு ‘கலர்’ சட்டைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார் நூல் ஆசிரியர் திரு. ப.திருமாவேலன். கடந்த ஐந்து வருடங்களில் விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் கதம்பத் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் தேதி குறிப்பிட்டு இருப்பது, வாசகர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை.\nதமிழருவி தமிழருவி மணியன் Rs .84\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஅணு ஆட்டம் சுப.உதயகுமாரன் Rs .60\nகயிறே, என் கதை கேள் முருகன் Rs .53\nதீதும் நன்றும் நாஞ்சில் நாடன் Rs .105\nகுற்றவாளிக்கூண்டில் ராஜபக்ஷே ப‌.திருமாவேலன் Rs .56\nஈழம் இன்று ப‌.திருமாவேலன் Rs .67\nவன்னி யுத்தம் அப்பு Rs .88\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை நாவலர்.ஏ.இளஞ்செழியன் Rs .67\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-18-year-old-odisha-cricketer-dies-due-to-cardiac-arrest-during-cricket-match-vjr-253817.html", "date_download": "2020-02-19T18:53:35Z", "digest": "sha1:RVFLZR75C5LNSFT3XWFZMZUI57ZZQ2YF", "length": 9460, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "ஒடிசா மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு..!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஒடிசா மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு..\nஒடிசாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ம���தானத்தில் மயங்கி விழுந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஓடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பன்னிரென்டாம் வகுப்பு மாணவன் சத்யஜித் விளையாடி உள்ளார். இந்த போட்டியின் போது ஒரு ரன் எடுக்க இவர் ஓடிய போது மைதானத்தில் சுருண்டு விழுந்து உள்ளார்.\nசகவீரர்கள் இவரை உடனடியாக அருகிலிருந்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்.\nAlso Read : #INDvsNZ | ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்த்த நியூசிலாந்து..\nஇந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் இளைஞர் ஹார்ட் அட்டாக் வந்ததால் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் கூறி உள்ளனர். மேலும் இயற்கைக்கு மாறான மாரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரணத்தின் சரியான காரணத்தை அரிய உடல் கூறாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.\nAlso Read : INDvsNZ | 21 ஆண்டுகளுக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் டிராவிட் சாதனையை நிகழ்த்திய கே.எல்.ராகுல்..\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nஒடிசா மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு..\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nதனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..\nபாத்ரூமில் அமர்ந்து பியூஸ் சாவ்லா, பார்தீவ் பட்டேல் உடன் பாட்டு பாடி மகிழ்ந்த தோனி - வைரல் வீடியோ\nஷார்ட்ஸ் போட, ஆண்களுடன் விளையாட எதிர்ப்பு... தடைகளை மீறி ஜொலிக்கும் திருநெல்வேலி கபடி வீராங்கணைகள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சில��க்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/2_20.html", "date_download": "2020-02-19T20:27:52Z", "digest": "sha1:EKPAED2ARMYP6QN4MKALEI5RVOYQJATN", "length": 4855, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "2 லட்சம் பெறுமதியான கள்ள நோட்டுடன் ஒருவர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 2 லட்சம் பெறுமதியான கள்ள நோட்டுடன் ஒருவர் கைது\n2 லட்சம் பெறுமதியான கள்ள நோட்டுடன் ஒருவர் கைது\n2.2 லட்ச ரூபா பெறுமதியான 5000 மற்றும் 1000 ரூபா கள்ள நோட்டுகளுடன் கொத்மலை பகுதியில் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த நபரிடமிருந்து 44 ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 1000 ரூபா நோட்டொன்றும் பெறப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஉடவெல்ல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2020-jan15-share-market-status", "date_download": "2020-02-19T19:01:00Z", "digest": "sha1:4LW63BJEZVJBDG7GADCVJFZKTSQSBUKS", "length": 7307, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 80 புள்ளிகள் வீழ்ச்சி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 80 புள்ளிகள் வீழ்ச்சி\nகடந்த டிசம்பரில் சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்தது. அமெரிக்கா-சீனா இடையே இன்று கையெழுத்தாகும் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என கூறப்படவில்லை என அமெரிக்கா தகவல். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், டைட்டன், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்தரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி மற்றும் டெக் மகிந்திரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.\nமும்பை பங்குச் சந்தையில் இன்று 1,485 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,045 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 183 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.159.70 லட்சம் கோடியாக உயர்ந்தது.\nஇன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.90 புள்ளிகள் சரிவு கண்டு 41,872.73 புள்ளிகளில் முடிவுற்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 19 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,343.30 புள்ளிகளில் நிலை கொண்டது\nsensex Share Market helo வணிகம் பங்குச் சந்தை நிலவரம் சென்செக்ஸ் பணவீக்கம்\nPrev Articleநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ல் தூக்கில்லை\nNext Article13 ஆண்டுகள் பொய்யைத்தான் சொன்னேன்... மன்னிப்புக்கேட்டு ராஜினாமா செய்த பெண் ஊடகவியலாளர்\nரூ.1.98 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்.... சென்செக்ஸ் 429…\nமுதலீட்டாளர்களுக்கு ரூ.67 ஆயிரம் கோடி நஷ்டம்\nரூ.1.17 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்....சென்செக்ஸ் 202…\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் ... அதிர்ச்சித் தகவல் \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/modi-has-thanked-election-commission", "date_download": "2020-02-19T20:52:51Z", "digest": "sha1:ONMEOZAJOAUWLNRDTGZK2V36S4HLUXYW", "length": 7885, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடாடாடா, இவுரு ஊதுறுததும் அவுங்க ஆடுறதும் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅடாடாடா, இவுரு ஊதுறுததும் அவுங்க ஆடுறதும்\nதேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கேதார்நாத் கோவிலுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், உலகப்புகழ்பெற்ற கேமராசூழ்-தியானம் மேற்கொள்வதற்கும் தனக்கு அனுமதி அளித்த, தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்ததுபோல, மோடி கேமராவோடு பிறந்தாரா அதுவும் டிஜிட்டல் கேமராவோடு பிறந்தாரா என அவரது அன்னையிடம் அடுத்த முறை விசாரிக்க வேண்டும். போகட்டும், விஷயத்துக்கு வருவோம்.\nபிரதமர் மோடி மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை விசாரிக்கும் குழு, மோடிக்கு சாதகமாக நடந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்படி குழு அழைப்பு விடுக்கும் கூட்டங்களுக்கு இனி கலந்துகொள்வதில்லை என குழுவில் மூவரில் ஒருவரான தேர்தல் ஆணையர் அசோக் லவசா, கடிதம் மூலம் தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிவிப்பு வெளியிட்டார். அவர் கடிதம் எழுதிய அடுத்த நாளான இன்றே, கேதார்நாத் ஆலயத்திற்கு செல்ல தனக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்துக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறதாமாம்.\nநேற்றைய தியானத்தின்போதும், வழிப்பாட்டின்போதும் இந்த நாட்டுக்காக மட்டுமன்றி உலகத்துக்கே நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டிகொண்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே தனக்காக ஒருபோதும் கடவுளிடம் வேண்டிக்கொண்டது இல்லையென்றும் தெரிவித்தார் மோடி. இன்னமும் ஒரு சில முத்துக்களை அவர் உதிர்த்தார், ஆனா இத்தோட இந்த செய்தியை முடிச்சுக்குவோமே ப்ளீஸ், ஏன்னா எனக்கு ஒரு விபரீத நோய் இருக்கிறது. யாராவது தொடர்ச்சியா கேப்பே விடாம பொய் சொன்னா எனக்கு தலைவலிக்க ஆரம்பிச்சுரும், இப்போ எனக்கு விண்விண்ணுன்னு தலை வலிக்குது. அதுவும் கடைசி 5 வருஷமா ரொம்ப ��லிக்கிது.\nPrev Articleஉயிருக்கு ஆபத்து - பாஜகவை கைகாட்டும் கெஜ்ரிவால்\nNext Articleதேர்தலுக்காக முதல் நாளே விரலில் மை வைத்தார்கள்\nடிரம்பின் 3 மணி நேர பயணத்துக்கு ரூ.85 கோடி செலவிடும் குஜராத் அரசு\nட்ரம்பின் வருகைக்காக ரூ.100 கோடி செலவு செய்யும் குஜராத் அரசு\nசீனாவிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த அதிகாரிகளுக்கு…\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் ... அதிர்ச்சித் தகவல் \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/23/temple-function-7/", "date_download": "2020-02-19T19:39:07Z", "digest": "sha1:KPNRZUG3G2LVJWHDHVMJCTP6XNZG6LWC", "length": 10942, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "திருவண்ணாமலையில் தீப திருவிழா..மலைக்கு செல்ல பக்தர்களுக்கு டோக்கன்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிருவண்ணாமலையில் தீப திருவிழா..மலைக்கு செல்ல பக்தர்களுக்கு டோக்கன்…\nNovember 23, 2018 ஆன்மீகம், கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருவண்ணாமலை தீப திருவிழா முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருள்மிகு அண்ணாமலையார் உடனுறையார் உண்ணாமலை அம்மாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் இன்று (23-ம் தேதி) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. திருவண்ணாமலை அரசு கல்லூரியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.\nதிருவண்ணாமலையிலிருந்து செய்தியாளர் வேலூர் வாரியார்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nரோட்டரி சார்பில் மரம் நடும்விழா மற்றும் கைகழுவும் முறை பற்றி விழிப்புணர்வு முகாம்……\nபடைப் புழு தாக்குதல் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாப���்…\nகுடியுரிமையைப் பறித்துவிட்டு உங்களுக்கு சலுகைகள் தருகிறேன் என்று சொல்வது தகரத்திற்கு தங்க முலாம் பூசுவது போன்றதாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்…\nமத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்-ஏராளமானோர் பங்கேற்பு…\nவிக்கிரமங்கலம் அருகே பழமையான ஆங்கிலேயா் கால பள்ளிக்கட்டிடத்தை பராமாித்து பாதுகாக்க பொது மக்கள் வேண்டுகோள்.\nகே.வி.குப்பம் அதிமுக ஒன்றியம் சார்பாக ஆலோசனை கூட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றோர் தடுத்து நிறுத்தம்\nபயிர் காப்பீடு வழங்க கோரி மத்திய அமைச்சரிடம் மனு\nநேரு நினைவு கல்லுரியில் தீ விபத்து மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.\nபோக்குவரத்து காவலர்களுக்கு சோலார் தொப்பி\nகஞ்சா விற்பனை செய்த நபர் கைது\nஇராஜசிங்கமங்கலத்தில் மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nஉசிலம்பட்டி- விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவனுக்கு உதவிய மருத்துவாின் மனிதநேயம்.\nஉச்சிப்புளி எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரி மாணவியர் சாதனை\nசித்தர்கோவில் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணி தீவிரம் ஆக்கிரமிப்பு வீடுகள்_அகற்றம்-மாற்று இடங்களை அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..\nதடையை மீறி தலைமைச்செயலகம்முற்றுகை: லட்சகணக்கில்அணி திரண்ட இஸ்லாமியர்கள்\nபோலீ ஆவணங்கள் மூலம் தகுதியில்லாத பல ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதாக புகாா்\nகளவு வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது\nதமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 19, 1855)\nஉலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் கோபர்நிகஸ் பிறந்த தினம் இன்று(பிப்ரவரி 19, 1473).\nகனவில் வந்த “ட்ரம்ப்” சிலை வைத்து பூஜைகள் செய்யும் இளைஞர்…\nசிவானாந்தா குருகுலம் ராஜாராம் மறைவு-பல்வேறு தரப்பினரும் இரங்கல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/541", "date_download": "2020-02-19T21:31:13Z", "digest": "sha1:WEPTUHBJSKZHEDHYJXZZDNIYVNYNX4DK", "length": 3968, "nlines": 63, "source_domain": "newstamiljaffna.com", "title": "நெத்தலியாற்றுப் பாலத்தில் விபத்து உயிர் சேதம் எதுவும் இல்லை. – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா த���ழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nநெத்தலியாற்றுப் பாலத்தில் விபத்து உயிர் சேதம் எதுவும் இல்லை.\nநெத்தலியாற்றுப் பாலத்தில் விபத்து உயிர் சேதம் எதுவும் இல்லை.\nஎன்னைப்போல் யாரும் பாதிக்கக்கூடாது. விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன்\nஇரு பிள்ளைகளின் தாய் கொலை (படங்கள்) 0\nவானை மோதித் தள்ளிய ரயில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி 0\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3938", "date_download": "2020-02-19T21:03:50Z", "digest": "sha1:BV37DRHZRNWH3X53XGRQZRKIB2RVC3XA", "length": 5522, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - அசோகமித்திரன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது\n- சரவணன் | ஏப்ரல் 2001 |\nஅறுபதுகளில் மிகப் பிரபலமாக அறியப்பட்டு இன்று வரை தமிழிலக்கிய உலகில் தொடர்ந்து தனக்கான இடத்தைத் தக்க வைத்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அசோகமித்திரன். 'தண்ணீர்', 'பதினெட்டாவது அட்சக்கோடு', 'கரைந்த நிழல்கள்' போன்ற தமிழின் தலை சிறந்த நாவல்களை எழுதியவர்.\nசமீபத்தில் 'அசோகமித்திரனின் படைப்புலகம்' எனும் நூலை ஞாநி தொகுத்துள்ளார்.\nநிராதரவான பெண்களின் நிலையைப் பற்றிய சித்திரிப்பை இவருடைய 'தண்ணீர்' நாவல் எடுத்துக் காட்டியது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்து - முஸ்லீம் கலவரப் பாதிப்புகளை 'பதினெட்டாவது அட்சக் கோடு' நாவலில் சமூகத் தார்மீகக் கோபத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.\nஇவருடைய சிறுகதைகள் பலவும் மத்தியத் தர மக்களின் மனநிலைகளை நுட்பமாகச் சித்திரிக்கும் பாங்கிலானவை. தமிழகம் தவிர்த்து அயல் மாநிலங்களில் வாழும் தமிழர்களின் வாழ்வை அதிகமாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாகத் தொட்டுக் காட்டியவர்.\nநகர நெருக்கடி, அவசரச் சூழல்களில் மனித மனத்தின் ஆற்றாமை, இடப் பெயர்வினால் ஏற்படும் அந்நிய உணர்வு, உறவுகளுக்கிடையிலான முரண்பாடு..... இவைகளைக் கைதேர்ந்த மொழிநடையில் படைப்புகளாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.\nதன் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தன் படைப்புகளுக்கான கதைகளை உருவாக்கிக் கொள்பவர். இவரது கதைகளை முதலில் வாசிக்கிற எவருக்கும் ஒரு எளிமை பிடிபடும். ஆனால் அந்த எளிமைக்குப் பின்னால் மிகப் பெரிய உலகம் விரிந்து கிடக்கும். ஆறாம்திணையில் இவர் தொடராக எழுதுகிற 'சென்னைச் சுவடுகள்' பகுதி உலகத் தமிழர்களிடையே பிரசித்தம். பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவும் இவருக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2235", "date_download": "2020-02-19T20:53:14Z", "digest": "sha1:54KILMFGPCADPWNQBTZLFDZWNTAHQSP7", "length": 10537, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "முள்ளங்கி சப்பாத்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முள்ளங்கி சப்பாத்தி 1/5Give முள்ளங்கி சப்பாத்தி 2/5Give முள்ளங்கி சப்பாத்தி 3/5Give முள்ளங்கி சப்பாத்தி 4/5Give முள்ளங்கி சப்பாத்தி 5/5\nகோதுமை மாவு - ஒரு கப்\nமிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி\nநெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவியவற்றை லே��ாக பிழிந்து கொள்ளவும்.\nஅதோடு கோதுமை மாவு, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், நெய் சேர்த்து சமமாக கிளறவும்.\nஅதில் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் விட்டு பிசையவும். பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக போடவும். பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு சுடவும்.\nமாவு பிசையும் போது சிறிதளவே தண்ணீர் ஊற்றவும். பிசைந்தவுடன் சப்பாத்தியாக போடவும்.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/5-8_28.html", "date_download": "2020-02-19T21:25:40Z", "digest": "sha1:CSUNG5Q6FEJWHZNWT7KVPS73JHOKGYT2", "length": 8576, "nlines": 236, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\n5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, January 28, 2020\nசென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,\n5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்��ும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/01/blog-post_784.html", "date_download": "2020-02-19T21:35:47Z", "digest": "sha1:DVFACA2T6DJAM5Z6SXT5HBHUYVTZF7IZ", "length": 13133, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nபாரதப் பிரதமர் உரையினை அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nதி. இராணிமுத்து இரட்டணை Sunday, January 19, 2020\nமாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் Pariksha Pe Charcha 2020 எனும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் 20.01.2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் உரையாற்றவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்ததுக்கிணங்க , கடிதம் மூலம் பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைகள் இணையதள வழியில் சமர்ப்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 20.01.2020 அன்று புதுடில்லியில் உள்ள Talkatora ஸ்டேடியத்தில் பாரதப் பிரதமர் அவர்களின் உரையை தூர்தர்ஷன் மற்றும் வானொலி உட்பட அனைத்து அரசு ஊடகங்களின் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பப்பட உள்ளது . இதனை பிரதம மந்திரி அலுவலக இணையதளங்கள் பற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் இயங்கும் நேரலையாக Youtube Channel of MHRD , Mygov. in , Facebook Live and Swilyamprabha Channels of MIIRD மூலமும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .\n1 . இதன் தொடர்ச்சியாக , 20.01.2020 அன்று காலை 10 . 30 மணியளவில் துவங்கப்பட இருக்கும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் உரையை அனைத்துப் பள்ளிகளிலும் காண்பதற்கும் கேட்பகற்கும் முன்னதாக ஏற்பாடுகள் செய்யவும் , இந்நிகழ்ச்சி - சார்ந்து Pariksha Pe Charcha 2020 தொடர்பான படங்களையும் துண்டுப்பிரசுரங்களையும் பள்ளியின் தகவல் பலகை மற்றும் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தி இந்நிகழ்ச்சியை அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யவும் ,\n2 .இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களிடம் தங்கள் வினாக்களை நேரடியாக கேட்கவும் அனுமதிக்கப்படுவர் என்பதாலும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் இந்நிகழ்ச்சியினை தவறாது காணும் பொருட்டும் , கேட்கும் பொருட்டும் தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் இதர சாதனங்கள் தயார் நிலையில் வைத்திடவும் அதற்கான செலவினங்களை மேற்கொள்ள Samagra Shiksha வின் திட்ட நிதியினை பயன்படுத்தவும்.\n3 . இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback ) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து அறிக்கையாக அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சற்றறிக்கை மூலம் தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .\n- இயக்குநர் , பள்ளிக்கல்வித்துறை\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/bengali-actor-married-yesterday-and-today-admitted-in-hospital-news-251581", "date_download": "2020-02-19T21:05:01Z", "digest": "sha1:YWSK6CRJLVHDSNLMBFHYQSY44CXQBK5V", "length": 9025, "nlines": 158, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Bengali actor married yesterday and today admitted in hospital - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nநேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\n75 வயது நடிகர் ஒருவர், சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவங்கமொழி திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் திபாங்கர் தே. 75 வயதான இவர் 49 வயதான டோலோன் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் இருந்துள்ளார். இந்த உறவை இருவரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் திடீரென நேற்று இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நண்பர்கள் மற்றும் உறவினர் முன்னிலையில் எளிமையாக இவர்களது திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று திருமணம் நடந்த நிலையில் இன்று திடீரென்று திபாங்கர் தே அவர்கலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று திருமணம் நடந்த நடிகர் ஒருவர் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வங்கமொழி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்\nஅஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\nவிஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது\nசிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் ப���கைப்படம்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்\nசிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் இப்போது இல்லையே 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்\nஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்\nஇந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்\nஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nபடுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nபடுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/05/05/know-more-words/", "date_download": "2020-02-19T19:03:33Z", "digest": "sha1:WROH5JYAM24H4CFEXHLFIBOW6ZZAWAW7", "length": 16937, "nlines": 177, "source_domain": "winmani.wordpress.com", "title": "நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால். | வின்மணி - Winmani", "raw_content": "\nநம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால்.\nமே 5, 2011 at 2:01 முப 3 பின்னூட்டங்கள்\nதினமும் ஆங்கில டிக்ஸ்னரி-ஐ கையில் வைத்துக்கொண்டு ஆங்கில\nவார்த்தை படிப்பதைவிட விளையாட்டான சவால் மூலம் நாம்\nஎளிதாக பல ஆங்கில வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்\nஒரு ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் தெரிவித்து\nஅதைப்பற்றிய சிறு குறிப்பையும் கொடுத்து அது பெயர்ச்சொல்லா\nஅல்லது வினைச்சொல்லா என்பதையும் தெரிவித்து அது எந்த\nவார்த்தை என்பதை கண்டுபிடிக்க வேண்டும் இப்படி நமக்கு\nஆங்கில சொற்களின் அறிவை வளர்க்க ஒரு தளம் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று Click here to Start என்பதை சொடுக்கி சவாலுக்கு\nதயாராகலாம். முதல் எழுத்தை வைத்து வார்த்தை கண்டுபிடிக்க\nவேண்டும் ஆனால் இதற்கான கால அளவு 1 நிமிடம் தான் அதற்குள்\nகொடுக்கப்பட்டிருக்கும் எழுத்திற்கு சரியான வார்த்தையை தட்டச்சு\nசெய்தால் போதும். நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தை சரியாக\nஇருக்கும் பட்சத்தில் நமக்கு Score என்பதில் நமக்கு மதிப்பெண்\nகிடைக்கும். நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக்\nகொண்டு நம் மதிப்பெண்ணை சேமித்தும் வைக்கலாம். ஒரு வார்த்தை\nகண்டுபிடிக்க முடியாவிட��டால் நாம் Skip என்ற பொத்தானை சொடுக்கி\nஅடுத்த வார்த்தைக்கான முதல் எழுத்தை பார்க்கலாம். பொழுதுபோக்கு\nநேரத்தில் இது போன்ற பயனுள்ள விளையாட்டின் மூலம் நம்\nஆங்கில சொற்களஞ்சியத்தின் அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.\nஆங்கில vocabulary -ஐ வேடிக்கையாக சொல்லும் வித்தியாசமான தளம்.\nஆங்கிலம் தாய்மொழியாக உள்ளவர்களிடம் இருந்து ஆங்கிலம் கற்கலாம்.\nஆங்கில சொல்வளத்தை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டு.\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nவிளையாட்டாக நாம் கற்றும் கொள்ளும் எதையும் சீக்கிரத்தில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பூமிக்கு எத்தனை கிலோமீட்டர் உயரம் வரை ஓசோன் உள்ளது\n2.மும்பை நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது \n3.சுதேசமித்திரன் பத்திரிகை  வெளியான ஆண்டு \n4.உலகின் முதல் நாவல் எந்த மொழியில் எழுதப்பட்டது \n5.முதன் முதலாக பைபிள் எந்த ஆண்டு அச்சடிக்கப்பட்டது \n6.இங்கிலாந்தில் பெருமளவு விறப்பது எந்த வகை புத்தகங்கள் \n7.பத்திரிகையில் விளம்பரம் செய்யும் வழக்கம் எந்த ஆண்டு\n8.பகவத் கீதை சுமார் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்\n9.இந்தி மொழி எத்தனை சதவீத மக்களால் பேசப்படுகிறது \n10.மலையாள மொழியின் கிளை மொழி எது \n6.ஜோதிடப் புத்தகங்கள்,7. 1647, 8. 55 மொழிகளில்,\nபெயர் : முதலாம் நெப்போலியன்,\nமறைந்த தேதி : மே 5, 1821\nபிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும்,\nஅரசியல் தலைவனாகவும் இருந்தவர். தற்கால\nஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம்\nகுறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில்\nஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளர்,\nபிரெஞ்சுப் பேரரசர், இத்தாலியின் மன்னர், சுவிஸ்\nகூட்டமைப்பின்  இணைப்பாளர், ரைன் கூட்டாட்சியின்\nகாப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் ஆங்கில வார்த்தையின் அறிவை வளர்க்க ஒரு பயனுள்ள சவால்..\nதங்கத்தின் விலையை கணக்கிட்டு சொல்லும் தளம் : அட்சயதிருதியை சிறப்பு பதிவு\tசென்னை முதல் அமெரிக்கா வரை ஒவ்வொரு இடத்தின் கால நிலையையும் இனி வரும் காலநிலையையும் துல்லியமாக அறியலாம்.\n3 பின்னூட்டங்கள் Add your own\nதுளு தமிழ்மொழியின் சேய்மொழி. தமிழில் இருந்து பிரிந்த கன்னட மொழிக்கு���் துளு மொழிக்கும் ஒற்றுமை உள்ளது. கன்னடத்தின் கிளை மொழி துளு என்று சொன்னாலும் இரண்டிற்கும் மூல மொழி தமிழே\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி தமிழா விழி\nமிக்க நன்றி ஐயா , தங்களின் பின்னோட்டத்தின் மூலம் அறிய தகவல் ஒன்றை தெரிந்து கொண்டோம்.\nஇன்டர்நெட் பிரச்சினையால் உங்கள் தளம் தொடர்ந்து படிக்க முடியாத வருத்தம்.மிக பயனுள்ள தகவல் .மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-பு���்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/15043745/Near-the-kadaiyam-Jumping-into-the-well-Government.vpf", "date_download": "2020-02-19T20:15:50Z", "digest": "sha1:SNORMZRU7ZTRYVG76IHXWPZFH52D6IRD", "length": 10938, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the kadaiyam, Jumping into the well Government teacher commits suicide || கடையம் அருகே கிணற்றில் குதித்து அரசு ஆசிரியை தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடையம் அருகே கிணற்றில் குதித்து அரசு ஆசிரியை தற்கொலை\nகடையம் அருகே கிணற்றில் குதித்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.\nதென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுந்தரவள்ளி (வயது 52). இவர் தீர்த்தாரப்புரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nநேற்று காலையில் சுந்தரவள்ளி பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் மாலையில் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.\nஇதனால் அவருடைய உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரவள்ளியை பல்வேறு இடங்களில் தேடினர்.அப்போது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் சுந்தரவள்ளி பிணமாக மிதந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து உடனடியாக கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுந்தரவள்ளியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், சுந்தரவள்ளி கடந்த 3 மாதங்களாக குடல் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஇதையடுத்து சுந்தரவள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்து அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. கம்பம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை\n2. வேலைநிறுத்தத்துக்கு நோட்டீஸ்: மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன், தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை 2-ம் கட்டமாக இன்றும் நடக்கிறது\n3. பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படாத என்ஜினீயர் உடல்\n4. சென்னையில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 1,000 காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு\n5. தொட்டில் கட்டி விளையாடிய போது கழுத்தில் சேலை இறுகி மாணவர் சாவு - நாகர்கோவிலில் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/nrc-will-not-be-allowed-in-tamil-naduminister-rb-udayakumar-announces-in-assembly-news-250916", "date_download": "2020-02-19T19:46:22Z", "digest": "sha1:SKQENTKGCAZCMVS4545UZ7PW2FUS5QJ7", "length": 10227, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "NRC will not be allowed in Tamil NaduMinister RB Udayakumar announces in Assembly - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » NRC கொண்டு வந்தால் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சட்டமன்றத்தில் அறிவிப்பு.\nNRC கொண்டு வந்தால் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சட்டமன்றத்தில் அறிவிப்பு.\nNRC தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் அதை அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பின் தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நேற்று அவை தொடங்கும் போது ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தமிழகம் சந்திக்கு பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். ஆனால் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே திமுக ம��்றும் கூட்டணி காட்சிகள் வெளிநடப்பு செய்தன.\nஅதை தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் NRC குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nதமிழகத்தில் என்.ஆர்.சியை கொண்டுவந்தால் முதல் குரலாக அ.தி.மு.க எதிர்க்கும் என்று அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான விவாதத்தின்போது ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த ஆர்.பி உதயகுமார் இப்படி தெரிவித்தார். அசாமை தவிர வேறுஎந்த மாநிலத்திலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படவில்லை. ஒருவேளை தமிழகத்தில் என்.ஆர்.சி அமல்படுத்த நினைத்தால் அதனை அ.தி.மு.க எதிர்க்கும் என்று உதயகுமார் பேசியுள்ளார்.\n போராடியவர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி.\nகுஜராத்திற்கு வரும் டிரம்ப்.. குடிசைவாசிகளை 7 நாட்களில் காலி செய்ய சொல்லும் நகராட்சி..\nஅகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப் திறந்து வைக்கிறார்\nசென்னை CAA எதிர்ப்பு போராட்டம்.. மஹாத்மா காந்தியின் பேரன் நேரில் வந்து ஆதரவு..\nகொரோனவை விட மோசமான வைரஸ் இந்தியாவை பிடித்துள்ளது.. பாஜகவை சாடிய சஞ்சய் தத்.\n3 மில்லியன் டன் இலக்கு.. 5 மில்லியன் டன்னாக மாற்றுவோம். பொருளாதாரத்தை எடை போட்ட அமித்ஷா..\nஅமைதியாக போராடுபவர்களை தேசவிரோதிகள் என சொல்லக் கூடாது..\nஅதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு காட்டையே அழித்த ஒடிசா அரசு..\n2020 – 2021 க்கான தமிழக பட்ஜெட் – எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\nஉத்திர பிரதேச சட்ட சபைக்கு கேஸ் சிலிண்டருடன் வந்த சமாஜ் வாதி எம்எல்ஏ க்கள்\nஅசாத்திய அரசியல் வெற்றி; யார் இந்த பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் இவரது வியூகம் பலிக்குமா\nஎனக்கு பிடித்த நடிகரே விஜய் தான்.. பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை\nமீண்டும் டெல்லியில் ஆட்சியை அமைக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்\nகாஷ்மீர் அரசியலில் வெற்றிடம் நிலவுகிறதா\nஉத்திரப்பிரதேசத்துக்கு ரூ.7,000 கோடி.. தமிழ்நாட்டுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்..\nடெல்லி சட்டமன்றத் தேர்தல் மந்தமான வாக்குப் பதிவு\nபூரண மதுவிலக்கை அமல்படுத்தவே மதுபானங்களின் விலையை அதிகரித்துள்ளோம்..\nCAA க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஐந்தாவது மாநிலம்..\nஎன் உயிருக்கு ஆபத்து.. நித்தியானந்தா சிஷ்யை��ள் வீடியோ வெளியீடு.\nஎன் உயிருக்கு ஆபத்து.. நித்தியானந்தா சிஷ்யைகள் வீடியோ வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tnpl-cricket-chesapeake-super-gillies-win-against-dindigul-dragons/27227/", "date_download": "2020-02-19T20:56:19Z", "digest": "sha1:UNKWWRUWOD7IOPOHUKLL6MWJ2XBXW53K", "length": 7959, "nlines": 72, "source_domain": "www.tamilminutes.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி | Tamil Minutes", "raw_content": "\nடி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி\nடி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி\n4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் களம் இறங்கின.\nஇதில் ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி கோபிநாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர்.\nஜே.கவுசிக் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் ஆனார். கங்கா ஸ்ரீதர் ராஜூ 4 ரன் எடுத்தும், அடுத்து விஜய் சங்கர் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கவுசிக் காந்தி 22 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சுஷில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஅதிரடியாக ஆடிய சசிதேவ் 44 ரன்னில் ரன்-அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. முருகன் அஸ்வின் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்.\nபின்னர் 127 ரன்கள் இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆடியது. கேப்டன் ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமலும், சதுர்வேத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு வீரர் ஹரி நிஷாந்த் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.\nஅபினவ் 21 ரன்னிலும், விவேக் 23 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 46 ரன்னிலும் அவுட் ஆகினர்.\nதிண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.\nRelated Topics:சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டி.என்.பி.எல். கிரிக்கெட்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி வாகை யாருக்கு\nஆட்டநாயகன் விருதை நினைத்துக் கூட பார்க்கவில்லை – பெரியசாமி\nமுதல்வர் தலைமையில் திடீரென கூடிய அமைச்சரவை கூட்டம்: என்ஆர்பிக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவா\nசிம்புவின் ‘மாநாடு’ பூஜையில் விசிட் அடித்த சர்ப்ரைஸ் விஐபி\nரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட் ஒளிபரப்பு எப்போது\nதிரெளபதி ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர்: சுறுசுறுப்பாகும் அரசியல் அமைப்புகள்\nபுது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. நலம் விசாரித்த ஹர்பஜன்சிங்\nஏன் இப்படி சுத்தி வளைக்கணும். திமுகன்னு நேரடியா சொல்ல வேண்டியதானே பா.ரஞ்சித்\nகொரோனா பாதிப்பால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nபாஜகவில் இணைகிறாரா காடுவெட்டி குரு மகன்/ தமிழக அரசியலில் பரபரப்பு\nஹைதராபாத்தில் உள்ள 127 பேர் இந்திய குடிமகன் இல்லையா\nலைக்காவின் அனைத்து படங்களுக்கும் தடையா ’இந்தியன்2’ ’பொன்னியின் செல்வன்’ கதி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=frenchadkins3", "date_download": "2020-02-19T20:50:20Z", "digest": "sha1:FH3XJ7XQEIWIFQLQERAADX44UYL7273S", "length": 2848, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User frenchadkins3 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_nov08_1", "date_download": "2020-02-19T21:26:51Z", "digest": "sha1:VV5LXMRNLSYC5B434QLR2HECBJRGNV2X", "length": 3465, "nlines": 116, "source_domain": "www.karmayogi.net", "title": "01.ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nஅடுத்த ஜென்மத்தில் பெற வேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.\nHome » மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2008 » 01.ஜீவியத்தின் ஓசை\n*எதிரியின் வலிமை என்னுடையது. நான் அவனையே நினைப்பதால் அவன் பெறும் பரிசு.\n*அன்னை அதிர்ஷ்டமாகவும் பெரிய வாய்ப்பாகவும் மட்டும் வருவார்கள். அப்படி வருவதை இதுவரை இல்லாத அடக்கத்துடன் ஏற்பது நிலையான அதிர்ஷ்டம்.\n‹ மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2008 up 02.Nov.24, 1926 - சித்தி தினம் ›\nமலர்ந்த ஜீவியம் நவம்பர் 2008\n08.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n09.தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n12. தேடி வந்த தெய்வம்\n13. அகந்தையிலிருந்து ஜீவனுக்கு உயர்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-19T20:36:26Z", "digest": "sha1:SBFZRB6THS4P2M22PZ2NHIVBVS3SPXQZ", "length": 5461, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டேவிட் லிவிங்ஸ்ட்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டேவிட் லிவிங்ஸ்ட்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடேவிட் லிவிங்ஸ்ட்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமே 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/ட ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடாய்வாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்���ளைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/135512?ref=rightsidebar", "date_download": "2020-02-19T19:23:48Z", "digest": "sha1:GY3EYCFYNZR4OATNMUG2LOFUSHAOKHJ4", "length": 11594, "nlines": 184, "source_domain": "www.ibctamil.com", "title": "வெளியேறுகிறது பிரித்தானியா! அரண்மனை தகுதிகளை இழக்கும் இளவரசர் ஹரி- அதிர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n அரண்மனை தகுதிகளை இழக்கும் இளவரசர் ஹரி- அதிர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள்\nஜனவரி 31ஆம் திகதியுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது பிரித்தானியா.\nபிரித்தானிய அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பிலும் ஆராயப்பட வேண்டியிருக்கிறது.\nசீனாவில் ஏற்பட்டிருக்கும் வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படுகிற விளைவுகளாலும் அந்நாடு பெரும் சவாலுக்கு முகம் கொடுத்திருக்கிறது.\nஈரான்- அமெரிக்காவிற்கு இடையில் தொடர்ந்தும் முறுகல் நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பல நிகழ்வுகளை அலசுகிறது இன்றைய செய்தி வீச்சுப் பகுதி,\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/china/53227-china-working-on-6g.html", "date_download": "2020-02-19T20:02:13Z", "digest": "sha1:OL7W7EERRE7MT6AR3OIDTTCXDTNDCHW4", "length": 9146, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "6 ஜி சேவையில் வேகமெடுக்கும் சீனா! | China working on 6G", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\n6 ஜி சேவையில் வேகமெடுக்கும் சீனா\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள், டெலிகாம் துறையில், 6 ஜி சேவையை அறிமுகம் செய்யும் வேலைகளில், சீனா தீவிரமாக செயலாற்றி வருகிறது.\nசீனாவில், தற்போது, 5 ஜி சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதை மேலும் விரிவுபடுத்தும் வைகயில், நாடு முழுவதும், அதிக அலைவரிசை உடைய, 3.5 லட்சம் டவர்களை நிறுவ, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\n2019 முழுவதும், இந்த சேவையை விரிவுபடுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ளப்படும் என, அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளன.\nமேலும், 2020 இறுதிக்குள், 6 ஜி சேவையை அறிமுகம் செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n3. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n6. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n7. இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொரோனா வைரஸ் பாதிப்பு...சீனாவில் பலி எண்ணிக்கை 1,011 ஆக உயர்வு\n சார்ஸ் வைரஸ் தாக்குதலையும் தாண்டிய கொரோனா\nராமேஸ்வரம் வந்த சீன பயணிக்கு கொரோனாவா உடனே திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறையினர்..\n பிறந்த 30 மணி நேரத்தில் பச்சிளங் குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n3. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n4. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n5. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n6. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n7. இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/headphones-headsets-price-list.html", "date_download": "2020-02-19T18:53:01Z", "digest": "sha1:OKYJDHXZZQVN7BQQ33FWP4DXUYH7OMPK", "length": 22778, "nlines": 527, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை | ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் அன்று விலை பட்டியல் 20 Feb 2020 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் India விலை\nIndia2020உள்ள ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை India உள்ள 20 February 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 9839 மொத்தம் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஜோக்கின் கஃம்௮௨ இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ரெட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nவிலை ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு செந்நஹெய்சர் ஹட 820 Rs. 1,89,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிலிப்ஸ் பியூன் அண்ட் பிட்னெஸ் Rs.1 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Name\nஜோக்கின் கஃம்௮௨ இந்த எஅர� Rs. 342\nபிங்கர்ஸ் சவுண்ட் ஜிங் இ� Rs. 449\nஜோக்கின் ஐபோன் ௪ஸ் ௫ஸ் ௬ஸ� Rs. 322\nடிக்கமாட்டே பிரீமியம் சோ Rs. 249\nஎன்வெண்ட் லீவெடுனே ப்ளூட Rs. 2490\nசெந்நஹெய்சர் கிஸ் 275 Rs. 7637\nபெல்ட் ஆடியோ ப்ரோபஸ் குர� Rs. 1249\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nபீட்ஸ் பய டர் ட்ரே ச்டுடயோ\nபாபாவே ரஸ் 5000 10001\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10 ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nலேட்டஸ்ட் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nஜோக்கின் கஃம்௮௨ இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக் ரெட்\n- ஆடியோ ஜாக் 3.5\nபிங்கர்ஸ் சவுண்ட் ஜிங் இந்த எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n- ஆடியோ ஜாக் 3.5\nஜோக்கின் ஐபோன் ௪ஸ் ௫ஸ் ௬ஸ் இந்த எஅர் விராட் ஈரபோன்ஸ் வித் மிக்\n- ஆடியோ ஜாக் 3.5\nடிக்கமாட்டே பிரீமியம் சோலோ ஹெடிபோனே\nஎன்வெண்ட் லீவெடுனே ப்ளூடூத் ஹெடிஸ்ட்\nபெல்ட் ஆடியோ ப்ரோபஸ் குருவே ப்ளூடூத் வயர்லெஸ் நீக்கபந்து வித் மிக் பழசக்\nமி பேசிக் வித் அல்ட்ரா தீப் பாஸ் இந்த எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n- ஆடியோ ஜாக் 3.5\nடீதான் பேசிக் ஏரிபோனே வித் மிக் ஸஃ௮ திபெ\nமர்யம் நெக்க்பண்ட௦௦ வித் மிக் நீக்கபந்து வயர்லெஸ் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\nபோட்ட பஸ்சஹெடிஸ் 100 இந்த தி எஅர் ஈரபோன்ஸ் வித் மிக் பழசக்\n- ஆடியோ ஜாக் 3.5 mm\n- ஆடியோ ஜாக் 12 mm\nநினெ௯ விவோ எக்ஸ்ட்ரா பாஸ் ஓவர் எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n- ஆடியோ ஜாக் 3.5\nபோட்ட பஸ்சஹெடிஸ் 238 ஈரபோன்ஸ் வித் மிக் ப்ளூ\n- ஆடியோ ஜாக் 3.5 mm\nலேட்டஸ்ட் நியூ சோலோ ஹட ஹெடிபோனே போர் பெட்டெர் சவுண்ட் அஸோர்ட்டெட் கோலாஸ்\nக்ஸ்ஜ் த்வம் 67 இந���த எஅர் மஃ௩ ஏரிபோனே விதோட் மிக் அஸோர்ட்டெட் கோலாஸ்\nடீதான் ஸஃ௮ திபெ இந்த எஅர் விராட் வித் மிக் ஹெடிபோன்ஸ் ஈரபோன்ஸ்\n- ஆடியோ ஜாக் 2.5\nஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ வைட்\nடிக்கமாட்டே 03 இந்த தி எஅர் விராட் ஏரிபோனே\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsclink.in/2020/02/tnpsc-current-affairs-8-9-february-2020.html", "date_download": "2020-02-19T18:47:20Z", "digest": "sha1:ML4MNT2B2W7DNTT5QBAQP3WGHGX6NES2", "length": 16829, "nlines": 102, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs 8-9 February 2020 - Download as PDF - TNPSC Link", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 8-9, 2020\nசர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டு தரவரிசை 2020\nஇந்தியா 40-வது இடம்: 2020 சர்வதேச அறிவுசார் சொத்து குறியீட்டு பட்டியலில் (International intellectual property index) இந்தியா 40-வது இடம் பிடித்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த உலகளாவிய கண்டுபிடிப்புக் கொள்கை மையம் (GIPC), மொத்தம் 53 நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.\nசர்வதேச மத சுதந்திர கூட்டணி\nஉலகெங்கிலும் உள்ள மத சுதந்திரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'சர்வதேச மத சுதந்திர கூட்டணி'யை (International Religious Freedom Alliance) அமெரிக்கா சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டணியில் 27 நாடுகள் இணைந்துள்ளன\nமத சுதந்திரத்திற்கான முன்னேற்றத்திற்கான அடுத்த அமைச்சரவை மாநாடு (Advance Religious Freedom), 2020 ஜூலை மாதம் போலந்து நாட்டின் வார்சா நகரில் நடத்தப்பட உள்ளது.\nஇந்தியாவுக்கான புதிய குழந்தைகளின் பாதுகாப்பு நிதி\nபிரிட்டனின் இளவரசர் சார்லஸ் (Prince of Britain Charles) சமீபத்தில் இந்தியாவுக்கான புதிய குழந்தைகளின் பாதுகாப்பு நிதியை (new children’s protection fund) வெளியிட்டார்.\n2007-இல் இளவரசர் சார்லஸ் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக, இந்த நிதி பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை (British Asian Trust) மூலம் வழங்கப்படுகிறது.\nபோலி ஊடகச் செய்திகளை நீக்க லேபிளிங் செய்யும் 'ட்விட்டர்'\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட சமூக வலைப்பின்னல் மற்றும் மைக்ரோ பிளாக்கிங் (microblogging) சேவையான ட்விட்டர் (Twitter) சமூக ஊடக தளம் சமீபத்தில் தனது தளத்தில் பகிரப்பட்ட போலி ஊடகச் செய்திகளை நீக்க லேபிளிங் (labelling) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் அமையும் 'இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம்'\nஇந்தியாவின் 13-வது பெரிய துறைமுகத்தை மகாராஷ்டிராவின் வாதவன் (Vadhavan) பகுதியில் அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.\nதனியார்-பொது கூட்டு அடிப்படையில் மொத்தம் ரூ. 65,544 கோடி செலவில் இந்த துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்கள் விவரம்: தீன்தயாள் துறைமுகம், பாரதீப் துறைமுகம், ஜவஹர்லால் நேரு துறைமுகம், மும்பை துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், சென்னை துறைமுகம், கொல்கத்தா துறைமுகம், புதிய மங்களூரு துறைமுகம், வி. ஓ. சிதம்பரனார் துறைமுகம், காமராஜர் துறைமுகம், கொச்சி துறைமுகம், மோர்முகாவோ துறைமுகம்.\nஇவற்றில் நான்கு துறைமுகங்களுக்கு தனிநபர்களின் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன, அவை: தீன்தயாள் துறைமுகம் (காண்ட்லா), ஜவஹர்லால் நேரு துறைமுகம் (நவ ஷெவா), வி. ஓ. சிதம்பரனார் துறைமுகம்(தூத்துக்குடி), காமராஜர் துறைமுகம் (எண்ணூர்)\nUNESCO உலக பாரம்பரிய தள சான்றிதழ் பெற்ற 'ஜெய்ப்பூர் நகரம்'\nயுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய தளமாக (UNESCO World Heritage site) முறையாக எந்த இந்திய நகரம் சமீபத்தில் ஜெய்ப்பூர் நகரத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் பிங்க் சிட்டி எனப்படும் ஜெய்ப்பூர் நகரத்திற்கு யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசுயாலே (Audrey Azoulay) அவர்களால் உலக பாரம்பரிய தளத்திற்கான முறையாக சான்றிதழ், ஜெய்ப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் ஹாலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.\n2019 ஜூலை மாதம் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்த யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வில், சுவர் நகரமான ஜெய்ப்பூர் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.\n20 விமான விதி - சிறு தகவல்\n20 விமான விதிகளை (20-aircraft rule) தள்ளுபடி செய்வதன் மூலம் இந்தியாவிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடையே விமான நடவடிக்கைகளைத் தொடங்க அலையன்ஸ் ஏர் (Alliance Air) நிறுவனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு ஐந்து வருட அனுபவம் உள்ளது, ஆனால் 20 விமான விதிப்படி, 20 விமானங்கள��� இல்லை. இடைக்காலத்திற்கு ஒரு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன தகுதி பெற்றுள்ள '5 IIIT-க்கள்'\nஐந்து முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (IIITs) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தின் (INI) அந்தஸ்தை வழங்குவதற்காக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIITs) சட்டங்கள் (திருத்த) மசோதா, 2020 க்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.\nதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன தகுதி பெற்றுள்ள IIIT-க்கள் சூரத், போபால், பாகல்பூர், அகர்தலா மற்றும் ரைச்சூர் ஆகியவை ஆகும்.\nஆளில்லா வான்வழி வாகன (UAV) ஒப்பந்தம்\nஇஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) சமீபத்தில், ஆளில்லா வான்வழி வாகனத்தை (UAV) உருவாக்க, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. UAV: Unmanned Aerial Vehicle\nஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் - கே பராசரன்\nசமீபத்தில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராம் கோயில் கட்டுமானத்திற்கான ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் (Shri Ram Janmabhoomi Teertha Kshetra) தலைவராக கே பராசரன் (K Parasaran) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஈரானின் இணைய பாதுகாப்பு திட்டம் - 'டெஜ்ஃபா'\nஇணைய தாக்குதல்களை (DDoS attacks) எதிர்கொள்ள டிஜிட்டல் கோட்டை என்ற 'டெஜ்ஃபா' (Dejfa) என்ற இணைய பாதுகாப்பு திட்டத்தை (cybersecurity project) ஈரான் நாடு தொடங்கியுள்ளது.\nகடலூரில் 'பெட்ரோலிய சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல் ஆலை'\nகடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவப்படவுள்ளது. இந்த ஆலையை ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில், அமெரிக்காவை சேர்ந்த ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் நிறுவ உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 7-அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2020-21\nதமிழ்நாடு சட்டசபையில் பிப்ரவரி 14-ந்தேதி நிதிநிலை அறிக்கை 2020-21 (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.\nவிருதுநகா் மாவட்டத்தில் 'உயிரிழந்தவா்களின் ஆதாா் சேகரிப்பு'\nஇந்தியாவில் உயிரிழந்தவா்களின் ஆதாா் அட்டை சேகரிப்பு முதன் முறையாக விருதுநகா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nவிருதுநகா் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழந்தவா்களின் ஆதாா் எண்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.\nதேசிய சீனியர் ஸ்குவாஷ் 2020 (சென்னை)\n77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.\nபிப்ரவரி 8 - தைப்பூசம்\n2020 பிப்ரவரி 8 அன்று, தைப்பூசம் திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் கொண்டாடியது. இந்த திருவிழா தமிழ்க்கடவுள் முருகனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mahmood40evans", "date_download": "2020-02-19T20:52:31Z", "digest": "sha1:FVVZQZKJUMSM27G367FKZ5PL5XP2FGWI", "length": 2920, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mahmood40evans - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-65.html", "date_download": "2020-02-19T18:57:47Z", "digest": "sha1:4NCBXCHJSEEV5TSMJJ63LT5HWA57AXG3", "length": 44502, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: அகழப்பட்ட புதையல்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 65", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்க��்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 65\n(அநுகீதா பர்வம் - 50)\nபதிவின் சுருக்கம் : பூதகணங்களுடன் கூடிய சிவனைக் காணிக்கைகளால் நிறைவடையச் செய்த யுதிஷ்டிரன்;.இமயத்தில் இருந்து செல்வத்தை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பியது...\nபிராமணர்கள், \"உயர் ஆன்மாவான முக்கண் மஹாதேவனுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படட்டும். ஓ மன்னா, அந்தக் காணிக்கைகளை முறையாக அர்ப்பணித்த பின்னர் நாம் நமது நோக்கத்தை ஈட்ட முனைவோம்\" என்றனர்.(1)\nஅந்தப் பிராமணர்களின் சொற்களைக் கேட்ட யுதிஷ்டிரன், மலைச்சாரலில் கிடக்க விரும்பும் அந்தத் தேவனுக்கு {சிவனுக்கு} காணிக்கைகளை முறையாக அளிக்கச் செய்தான்.(2) விதிப்படி (ஆகுதியான) புனித நெய்யால் (வேள்வி) நெருப்பை நிறைவடையச் செய்த புரோகிதர் (தௌமியர்) மந்திரங்களின் உதவியால் சருவைச் சமைத்து தேவையான சடங்குகளைச் செய்தார்.(3) ஓ மன்னா, அவர் மலர்கள் பலவற்றை எடுத்து மந்திரங்களால் அவற்றைப் புனிதப்படுத்தினார். மோதகங்கங்கள், பாயஸம் மற்றும் இறைச்சியை அவர் அந்தத் தேவனுக்குக் காணிக்கையளித்தார்.(4) வேதங்களில் நன்கு திறம்பெற்ற தௌமியர், பல்வேறு வகை மலர்கள், மிக மேன்மையான வகைச் சார்ந்த பொரிகள் ஆகியவற்றைக் கொண்டு எஞ்சிய சடங்குகளை {ஸ்விஷ்டகிருத் என்னும் ஹோமத்தை முழுதும் விதிப்படி} செய்தார்.(5)\nஅடுத்ததாக அவர் மஹாதேவனின் அணிவகுப்பில் அமையும் கிங்கரர்களுக்கு விதிப்படியான காணிக்கைகளை அளித்தார். அடுத்ததாக யக்ஷர்களின் தலைவனான குபேரனுக்கும், மாணிபத்ரனுக்கும் காணிக்கைகள் வழங்கப்பட்டன.(6) அந்தப் புரோஹிதர் {தௌமியர்}, உணவு, கிருஸரம், இறைச்சி மற்றும் எள்ளுடன் கலந்த நிவாபங்கள் {தர்ப்பண நீர்} ஆகியவற்றைப் பல குடங்களில் நிறைத்து, வேறு யக்ஷர்களுக்கும், மஹாதேவனின் தோழர்களான பூதங்களில் முதன்மையாவர்களுக்கும் {பூதபதிகளுக்கும்} முறையான வழிபாட்டைக் காணிக்கையாக்கினார். மன்னன் {யுதிஷ்டிரன்} பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையளித்தான்.(7,8)\nஅதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, (மஹாதேவனுடன் வாழும்) இரவுலாவிகளுக்கு {கணங்களுக்கு} உரிய சடங்குகளின்படி காணிக்கைகளை அளிக்கச் செய்தான். தூப மணத்தால் பரவியிருந்ததும், மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்ததும்,(9) தேவர்களின் தேவனுக்குப் புனிதமானதுமான அந்தப் பகுதி இனிமை நிறைந்ததாக ஆனது. ருத்திர வழிபாடு மற்றும் கணங்கள் அனைத்திற்குமான வழிபாடுகளைச் செய்த பிறகு,(10) வியாசரை முன்னிலையில் நிறுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, புதையல் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றான். பல்வேறு வகை மலர்கள், பிண்டங்கள் மற்றும் கிருஸரம்[1] ஆகியவற்றைக் கொண்ட மதிப்புடனும் அவனை வணங்கி, மீண்டும் கருவூலங்களின் தலைவனை முறையாக வழிபட்டு, சங்கம் மற்றும் நிதி என்ற முதன்மையான ரத்தினங்களையும், ரத்தினங்களின் தலைவர்களான அந்த யக்ஷர்களையும் வழிபட்டு[2],(11,12) பிராமணர்களில் முதன்மையானோர் பலரை வழிபட்டு, அவர்களை ஆசி கூற {ஸ்வஸ்திவாசனம் செய்யச்} செய்த பெரும் பலம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களின் சக்தி மற்றும் மங்கல ஆசிகளின் மூலம் வலுவடைந்து,(13) அந்த இடத்தை அகழ {தோண்டச்} செய்தான்.\n[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், \"கிருஸரம் என்பது கோதுமை மாவு, அரிசி மற்றும் எள் ஆகியவற்றால் செய்யப்படுவதாகும்\" என்றிருக்கிறது.\n[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், \"நிதி என்பது குபேரனுக்குச் சொந்தமான கருவூலம். இவ்வாறு ஒன்பது நிதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே இந்தச் சங்கம். ஒவ்வொரு நிதிக்கும் ஒரு காவலன் {யக்ஷத்தலைவன்} உண்டு\" என்றிருக்கிறது.\nபல்வேறு இனிய வடிவங்களிலான எண்ணற்ற பாத்திரங்கள்,(14) பிருங்காரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்தமானகங்கள், அழகிய வடிவிலான எண்ணற்ற பாஜனங்கள் {அன்னப்பாத்திரங்கள், சிறிய குடங்கள், கரண்டிகள், குடங்கள், அண்டாக்கள், பானைகள்} ஆகியவை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அகழ்ந்து {தோண்டி} எடுக்கப்பட்டன. இவ்வாறு அகழப்பட்ட செல்வங்கள், பாதுகாப்புக்காகப் பெரிய கரபூதங்களில் {மடக்குகளில்} வைக்கப்பட்டன[3].(15,16) அந்தச் செல்வத்தின் ஒரு பகுதி, தராசின் இருமுனைகளைப் போன்ற மரக்கூடைகளுடன் கூடிய தடித்த மர நிலுவைகளில் மனிதர்களின் தோள்களில் சுமக்கச் செய்யப்பட்டன. உண்மையில், ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மகனின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டு மக��ின் அந்தச் செல்வத்தைச் சுமந்து செல்வதற்கு வேறு வழிமுறைகளிலான செல்கலன்களும் {விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகளும்} இருந்தன[4].(17) ஓ ஏகாதிபதி, அங்கே அறுபதாயிரம் ஒட்டகங்களும், ஒருலட்சத்து இருபதாயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் யானைகளும் இருந்தன.(18) அதே அளவு {ஒரு லட்சம்} தேர்களும், அதே அளவு வண்டிகளும், அதே அளவு பெண் யானைகளும் இருந்தன. கோவேறு கழுதைகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை சொல்ல {எண்ண} முடியாததாக இருந்தது.(19)\n[3] \"கரபூதம் என்பது சங்கிலி அல்லது கயிறுகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரு மரவறைகளைக் கொண்டதாகும். அஃது ஒட்டகங்கள் மற்றும் இளங்காளைகள் சுமப்பதற்கு ஏற்றது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அப்பொழுது, தர்மராஜரான யுதிஷ்டிரர் அதிலிருந்து பலவகையானவைகளும், அழகாக இருப்பவைகளுமான அன்னமெடுக்கக்கூடிய பெரிய பாத்திரங்களையும், சின்னக்குடங்களையும், கரண்டிகளையும், அண்டாக்களையும், குடங்களையும், மடக்குகளையும் அநேக விசித்ரமான பாத்திரங்களையும் ஆயிரக்கணக்காக எடுத்தார். மன்னரே, மனிதரைக் காப்பவரே, அவற்றை ரக்ஷிப்பதற்காகப் பெரிதும் ஸம்புடம் போன்ற வடிவமுள்ளதும், மூடிபோட்டதும் அரைத்துலாம் நிறையுள்ளதுமான ஒரு பாத்திரமும் இருந்தது\" என்றிருக்கிறது.\n[4] \"17ம் ஸ்லோகத்தின் முதல் வரியைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக உள்ளது. சொல்லுக்குச் சொல் பொருள் கொண்டால், ஒவ்வொரு பாத்திரமும் மற்றொன்றோடு இணைக்கப்பட்டு, தராசு போலத் தொங்கும் (மொத்த) எடையில் பாதியாக இருந்தது\" என்ற பொருள் வரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அரைத்துலாம் நிறையுள்ள ஒரு பாத்திரமும் இருந்தது\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மன்னன் ஒரு கம்பத்தின் இரண்டு முனையிலும் இந்தப் பாத்திரங்களில் இருந்து மூன்று லட்சம் பாத்திரங்களை வைத்தான்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. கங்குலியின் உரையே பொருள் கொள்ளக்கூடியதாகத் தெரிகிறது.\nயுதிஷ்டிரனால் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்தச் செல்வம் அவ்வளவு அதிகமானதாக இருந்தது. ஒவ்வொரு ஒட்டகத்தின் முதுகிலும் பதினாறாயிரம்; ஒவ்வொரு தேரிலும் எட்டாயிரம்; ஒவ்வொரு யானையிலும் இருபத்து நான்காயிரம்; (அ��ேவேளையில், குதிரைகள், கழுதைகளின் முதுகுகளிலும், மனிதர்களின் முதுகுகள், தோள்கள் மற்றும் தலைகளிலும் மேற்கண்ட எண்ணிக்கையின் விகிதாச்சார அளவில்) {பொன்} நாணயங்கள் வைக்கப்பட்டன[5].(20) இந்த வாகனங்களை அந்தச் செல்வத்தால் நிறைத்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பெருந்தேவனான சிவனை வழிபட்ட பிறகு, தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} அனுமதியுடனும், தன் புரோகிதரான தௌமியரை முன்னணியில் விட்டும், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டுச் சென்றான். மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டுவின் அரச மகனுமான அவன், ஒரு கோயுதத்தால் (4 மைல்கள் {6.5 கி.மீ.}) அளக்கப்படும் குறுகிய பயணங்களையே ஒவ்வொரு நாளும் மேற்கொண்டான்[6].(21,22) ஓ மன்னா, சுமந்த சுமையால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, குரு குலத்தைத் தழைக்கச் செய்பவர்கள் அனைவரின் இதயங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில், அந்தச் செல்வத்தைச் சுமந்து கொண்டு, தலைநகரம் {ஹஸ்தினாபுரம்} நோக்கித் திரும்பியது\" என்றார் {வைசம்பாயனர்}.(23)\n[5] கும்பகோணம் பதிப்பில், \"யுதிஷ்டிரர் எடுத்த இந்தத் தனம் பதினாறு எட்டு இருபத்துநான்கு ஆயிரம் பாரமாக இருந்தன\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"ஓர் ஒட்டகத்திற்கு எட்டாயிரம் பொன்னும், ஒரு வண்டிக்குப் பதினாறாயிரம் பொன்னும், ஒரு யானைக்கு இருபத்துநாலாயிரம் பொன்னும் பார அளவென்றும், இப்படியே குதிரை, கழுதை மனிதர்களுக்கு ஏற்றபடி பாரம் என்றும் பழைய உரை கூறுகிறது\" என்றிருக்கிறது.\n[6] கும்பகோணம் பதிப்பில், \"புருஷஸ்ரேஷ்டரான பாண்டவர், அந்தத் திரவியத்தை இவற்றின் மீது எடுத்துக் கொண்டு மறுபடியும் மஹாதேவரைப் பூஜித்து வியாஸரால் அனுமதி கொடுக்கப்பட்டுப் புரோஹிதரை முன்னிட்டுக் கொண்டு ஹஸ்தினாபுரத்தைக் குறித்து இரண்டு குரோச தூரத்திற்கொருமுறை தங்கியிருந்து சென்றார்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"வேறுபாடம், ஒரு நாளுக்கு இரண்டு குரோசம் வீதம் சென்றாரென்பது\" என்றிருக்கிறது. ஒரு குரோசம் என்பது 3 கி.மீ. அல்லது 1.91 மைல்களாகும். பிபேக்திப்ராய் பதிப்பில், \"அந்த மனிதர்களில் காலை ஒவ்வொரு நாளும் ஒரு கோவ்யுதி அளவு தொலைவுக்கு அணிவகுத்துச் சென்று அதன்படியே முகாமை அமைத்துக் கொண்டான்\" என்றிருக்கிறது. அதன��� அடிக்குறிப்பில், \"கோவ்யுதி என்பது தொலைவின் அளவீடாகும். இஃது ஒரு பசுவின் ஒலி கேட்கும் தொலைவாகும். எனவே, ஒரு கோவ்யுதி என்பது குத்துமதிப்பாக நான்கு மைல்களாகும்\" என்றிருக்கிறது. ஒவ்வொரு பதிப்பிலும் அளவின் பெயர் மாறுபட்டாலும், தொலைவின் அளவு {4 மைல்கள் / 6.5 கி.மீ.} ஒன்றாகவே இருக்கிறது.\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 65ல் உள்ள சுலோகங்கள் : 23\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுகீதா பர்வம், அஸ்வமேத பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்தி���ோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் ���ுர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி ��ிகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/audi-q8-luxury-crossover-suv-launched-in-india-020556.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-19T19:24:12Z", "digest": "sha1:C6LWMI5VKL3W7PS4XTU7QGNFQRZ7HNAA", "length": 21190, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம் - Tamil DriveSpark", "raw_content": "\nஇது காட்டு விலங்கல்ல.. வெற லெவல் ஸ்டைலில் உருமாறிய பிரபல கார்.. என்ன கார் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\n6 hrs ago ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\n8 hrs ago வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்\n8 hrs ago ஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர்...\n8 hrs ago ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nஆடி க்யூ8 எஸ்யூவி கார் டெல்லியில் நடந்து வரும் நிகழ்ச்சியின் மூலமாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஆடி கார் நிறுவனத்தின் க்யூ பிராண்டில் சொகுசு எஸ்யூவி கார் மாடல்கள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடி க்யூ வரிசையில் மிக அதிக விலை கொண்டதாக க்யூ-8 மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nசினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரின் விருப்பமாக இர���ந்து வரும் ஆடி க்யூ-7 சொகுசு கார் மாடலைவிட இந்த க்யூ-8 கார் அதிக விலை கொண்டது. ஆனால், க்யூ-7 சொகுசு எஸ்யூவி கார் 7 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், க்யூ-8 கார் 5 சீட்டர் மாடலாக வந்துள்ளது.\nமேலும், இது முழுமையான எஸ்யூவி போல அல்லாமல், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேயென் கூபே போன்ற எஸ்யூவி கூபே ரக மாடல்களுக்கு நிகரான வடிவமைப்பு ரகத்தில் க்ராஸ்ஓவர் டிசைனில் அசத்துகிறது.\nமேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, பின்புறம் தாழ்வாக இருக்கும் கூரையுடன் கூபே போன்ற வடிவமைப்பு, 21 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்கள், இரண்டு டெயில் லைட்டுகளும் இணைந்தாற் போன்ற வடிவமைப்பு, ஸ்பிளிட்டர் மற்றும் இரட்டை சைலென்சர்கள் அமைப்புடன் கெத்தாக இருக்கிறது.\nஇந்த காரில் இரண்டு தொடுதிரைகளுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கட்டுப்பாட்டு சாதனமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாதனங்களை சப்போர்ட் செய்யும். 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இதர முக்கிய அம்சங்களாக உள்ளன.\nஇதுதவிர்த்து, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ள்ஸட்டர், 8 ஏர்பேக்குகள், டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்ப வசதி, 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், லேன் சேஞ்ச் வார்னிங் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. ஆடி க்யூ8 கார் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காருக்கு யூரோ என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.\nஆடி க்யூ8 எஸ்யூவி காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அத்துடன் 48v மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக செலுத்தப்படுகிறது.\nஆடி க்யூ-8 கார் 58 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். 11 விதமான இன்டீரியர் தீம்களையும், 9 விதமான மர அலங்கார வேலைப்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.\nரூ.1.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் ஆடி க்யூ-8 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேயென் கூபே, பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பென்ஸ் ஜிஎல்இ கூபே கார்களுக்கு போட்டியாக இருக்கும்.\nரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nரூ.1.56 கோடி விலையில் பிரம்மாண்டமான ஆடி ஏ8எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்\nவெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்\nகடும் விற்பனை வீழ்ச்சியில் ஆடி... தொடரும் போராட்டம்... சந்தையை விட்டு வெளியேறுகிறதா...\nஹோண்டா ஃபோர்ஷா 300 மேக்ஸி ஸ்கூட்டர் டெலிவரி ஆரம்பம்.. இந்தியாவின் முதல் அதிக விலையுடைய ஸ்கூட்டர்...\nகிறிஸ்துமஸ் சம்பிரதாயம்... பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பரிசு... பிடித்ததை எடுத்து கொள்ளலாம்\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் போர்ஷே 914 ஸ்போர்ட்ஸ் கார்...\nஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...\nஸ்கூட்டர் (அ) ஆட்டோ -அந்நியன் அம்பி போல தேவைக்கேற்ப உருமாறும் ட்யூவல் வசதியுடைய ஹீரோ மின்சார வாகனம்\nஆடி க்யூ-7 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டீசல் எஞ்சின் வருவதில் சந்தேகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபிஎஸ்-4 வாகன விற்பனை குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு... விழி பிதுங்கும் கார் நிறுவனங்கள்\nதாறுமாறு நம்பர் பிளேட் வாகனங்களுக்கு அபராதம் இல்லை... போலீஸின் புது ட்ரீட்மெண்ட்\nஇதுதான் இந்தியாவின் முதல் இன்டர்சிட்டி மின்சார பேருந்து.. ஒரு முழுமையான சார்ஜில் இத்தனை கிமீ போகலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/sathish/?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2020-02-19T20:39:33Z", "digest": "sha1:NYXPTWGBPUMM2WIEIZOM2H32SJLFOKPA", "length": 7679, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Sathish: Latest Sathish News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nலாஸ்லியா படத்தில் இணைந்த சதீஷ்.. ஹர்பஜன் போட்ட ட்வீட்.. அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இடிக்குதே\nபாடகர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சதீஷ்.. சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் பாட்டுப் பாடி அலப்பறை\nமனோபாலாவை வைத்து காமெடிக்கு ட்ரை செய்த பிரபல நடிகர்.. பிடி பிடியென பிடித்த நெட்டிசன்களால் ஓட்டம்\nஎம்ஜிஆர்- சிவாஜி அவார்ட்.. நடிகர் சதீஷ் மகிழ்ச்சி\nதலைவர் 168 இயக்குநருடன் புத்தாண்டை கொண்டாடிய புது மாப்பிள்ளை சதீஷ்\nதளபதிக்கே ஆக்சன் சொல்லிட்டேன்... மகிழ்ச்சியில் நடன இயக்குனர்\nகல்யாணம் ஆன கையோடு புது மாப்பிள்ளைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. சதீஷ் ஹேப்பி அண்ணாச்சி\nநட்புன்னா இதுதான்.. காலையிலையும் தம்பதி சகிதமாக வந்து சதீஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nதலைவர கூப்பிடலையா.. சதீஷ் திருமணத்தால் நெட்டிசன்களுக்கு வந்த டவுட்\nஇந்து முறைப்படி நடந்த காமெடி நடிகர் சதீஷ் திருமணம்… ராதாரவி, மிர்ச்சி சிவா நேரில் வாழ்த்து\nசிவகார்த்திகேயன் வராமல் சதீஷ் திருமணமா.. பிரபலங்கள் வாழ்த்து மழையில் நடந்த நடிகர் சதீஷ் திருமணம்\nஅச்சுஅசல் நித்தியானந்தா.. நடிகர் சதீஷ் வேற லெவல்.. போட்டோவை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்\nசமூக வலைதளத்தில் GetWellSoonTHALA ஹாஷ்டேக் - வீடியோ\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nவலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/135505?ref=rightsidebar", "date_download": "2020-02-19T19:44:44Z", "digest": "sha1:P4HPLO33NTFTQPTTMECTGCNPD6HA5FBM", "length": 12355, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை இனம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருந்தது.\nஆகவே, இது தொடர்பில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,\nஇது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர், விசேடமாக ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். நாளை அந்தப் பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றார்.\nஇதேவேளை, சீனாவின் வுஹன் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்தும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_17.html", "date_download": "2020-02-19T20:29:36Z", "digest": "sha1:TXZQYOSE5G6FTIOLEFVK3DHEXYPLCHPO", "length": 5016, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹசலகயில் கைதான பெண் பிணையில் விடுதலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹசலகயில் கைதான பெண் பிணையில் விடுதலை\nஹசலகயில் கைதான பெண் பிணையில் விடுதலை\nதர்ம சக்கரம் போன்ற உருவப்படம் பொறித்த ஆடை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த ஆடை அணிந்து வீதியில் நடமாடியதன் மூலம் இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்க முனைந்தார் என மசாஹிமா என அறியப்படும் (47) குறித்த பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பெண் சார்பாக சட்டத்தரணி சறூக் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/38140-2019-09-25-05-26-27", "date_download": "2020-02-19T21:25:54Z", "digest": "sha1:TSDJ7DAZRM4VAWWNBVUVEDMSSZMECKLS", "length": 13700, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது", "raw_content": "\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் ��தற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nசெங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2019\nபார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசீயத்தின் பேராலும் ஸ்ரீவரதராஜுலு போன்ற ஆசாமிகளை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு கெடுதி செய்து வருவதைப் பற்றியும், சென்ற சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் ‘காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும்’ விரோதமாய் பொய்க்கால் மந்திரிகளை சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதி வந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருஜூ கொடுக்க சமீபத்தில் சென்னை சட்டசபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாத முதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.\nஅவர் சொன்னதாவது “1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் கமிட்டிகளுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்”. இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23-3-1928 ‘சுதேசமித்திர’னிலேயே இருக்கிறது. இதை காங்கிரஸ் கக்ஷி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை.\nஇப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினாலேயே ஸ்ரீரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்து தேசீயமென்பதும் காங்கிரசென்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.\n(குடி அரசு - கட்டுரை - 25.03.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31705-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%EF%BF%BD?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f", "date_download": "2020-02-19T20:53:22Z", "digest": "sha1:D6YSCOHEAGFX6U4SRWS6NOLSWYEPP23B", "length": 9457, "nlines": 226, "source_domain": "www.tamilmantram.com", "title": "இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�", "raw_content": "\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nThread: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nஇது மிகவும் அருமையான நாவல் ஒரு முறை படித்து பாருங்கள்.\nஇது டிராகுலா எனும் இரத்தக் காட்டோரி எப்படி மனிதர் களிடையே சாகசம் செய்கிறது என்று கற்பனையாகப் புனைந்துள்ளார். இதன் ஆசிரியர் ப்ராம் ஸ்டோக்கர் . இதை எளிய தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார் கவிஞர் புவியரசு.\nவாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் புதினம்.\nசுமார் நூறு வருடத்திற்கு முன் எழுதப்பட்டு வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை . உலகைக் குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல். குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது.\n'ஹாரர்' நாவல் வரிசையில் முன்னோடியான 'டிராகுலா' இதுவரை 'மாஸ்டர் பீஸ்' என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை.\n'டிராகுலா' 1897-இல் புத்தகமாக வெளிவந்தது ... இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தத் திரியை சரியான பகுதிக்கு மாற்றி இருக்கிறேன்\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி வேலைசெய்யவில்லையே...\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கடவுளுடன் ஒரு பேட்டி: | ‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/tag/it-raid/", "date_download": "2020-02-19T19:41:05Z", "digest": "sha1:ROL573LNALBBGDSIHIQOG7EU2S5OK44F", "length": 7789, "nlines": 165, "source_domain": "madhimugam.com", "title": "IT Raid Archives - Madhimugam", "raw_content": "\n2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது\nமதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி\nதட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்\n – நெல்லை முபாரக் கேள்வி\nஆதார் பெற பொய்யான தகவல்; 127 பேருக்கு நோட்டீஸ்\nஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\n15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் – முதலமைச்சர் அறிவிப்பு\nவிபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala\nவருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்\nவருமான வரி சோதனை தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். பிகில் பட வருமானம், ஊதியம் தொடர்பாக எழுந்த சர்ச்சை...\nரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை\nவிஜய் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமானவரித் துறையினர் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்திருந்தாலும், தற்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அணுப்பியுள்ளது. மாஸ்டர் படப்பிடிப்புக்காக...\n2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது\nமதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி\nதட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது\nடி.என்.பி.எஸ்.சி முறை���ேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்\n – நெல்லை முபாரக் கேள்வி\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nடிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-19T20:49:31Z", "digest": "sha1:7DJCIU5PAZBCGAZMT3NTCGJUWRT43BKX", "length": 5069, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"கருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"கருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகருக்கலைப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு அயர்லாந்து மக்கள் ஆதரவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருக்கலைப்புக்குப் புதிய சட்டமூலம் இயற்ற அயர்லாந்து மக்கள் ஆதரவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rashmika-mandanna", "date_download": "2020-02-19T21:27:56Z", "digest": "sha1:DPMGYU73VINDSCDORPGV3FGH7QQ26MYR", "length": 21543, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "rashmika mandanna: Latest rashmika mandanna News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nகொரொனா வைரஸ் இவங்களையும் விட்டு வைக்கலயே...\nமாமனார் பாடல்ல இருந்து மரு...\nபாரசைட் கதை திருட்டு : அத...\nDhanush என்னா அடி... இதுதா...\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர...\nபிரபல நடிகரின் சினிமா படப்...\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை ...\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிற...\nகோலியின் கதையை நான்தான் மு...\nஅதிர்ஷ்டக் காற்று யார் பக்...\nஇது 2ஆவது உலகக் கோப்பை... ...\n4000mAh பேட்டரி + க்வாட் கேமரா; சத்தமின்...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\niPhone SE 2 பட்ஜெட் விலையி...\nநாளை அறிமுகமாகும் கேலக்ஸி ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nTHALA AJITH விபத்தில் சிக்கிய வீடியோ வை...\nகேப் கிடைக்கவில்லை என பயணி...\nஉங்கள் மூளையை குழம்ப வைக்க...\nபடியேறி செல்லும் யானை... -...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சென்னையில் இன்னைக்கு என்ன...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nவிஜய் பற்றி ராஷ்மிகா என்ன சொல்லிருக்காங்க தெரியுமா\n'என் வாழ்கை பற்றி பேச அனுமதி கிடையாது': தகாத வார்த்தை பயன்படுத்திய நபரை வறுத்தெடுத்த ரஷ்மிகா\nதன் சொந்த வாழ்கை பற்றி பேச யாருக்கும் அனுமதி கிடையாது என்று ரஷ்மிகா கூறியுள்ளார்.\nபெரிய தயாரிப்பாளரை பகைத்துக் கொண்ட கார்த்தி ஹீரோயின்: பரபரக்கும் திரையுலகம்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும், பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nSultan பாஜக, சிவசேனா போராட்டம்: பாதியில் நிறுத்தப்பட்ட கார்த்தியின் சுல்தான் ஷூட்டிங்\nகார்த்தி நடித்து வரும் சுல்தான் திரைப்படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nRashmika Mandanna: கார்த்தி நடிக்கும் சுல்தான்: மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா மந்தனா\nகார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nOththa Seruppu Size 7: பாராட்டு மழையில் பார்த்திபன் மற்றும் ஒத்த செருப்பு சைஸ் 7\nபார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் மற்றும் பார்த்திபனுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஹீரோயின் ராஷ்மிகா செய்த செயலால் கடுப்பான கார்த்தி படக்குழு\nநடிகர் கார்த்தியுடன் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தமிழ்ப்படத்தின் பெயரை தவறுதலாக வெளியிட்டதால் படக்குழு அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nKiara Advani: விஜய்க்கு ஜோடியாகும் சுய இன்பக் காட்சியில் நடித்த பிரபல நடிகை\nதளபதி விஜய் நடிப்பில் பிகில் இறுதி கட்டத்தில் உள்ளது. இதனையடுத்து அவர் நடிக்கும் விஜய் 64 படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nBigil Songs: தளபதி விஜய்யுடன் நடிக்கிறாரா ராஷ்மிகா மந்தனா\nவிஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து அவரது 64ஆவது படமான தளபதி64 என்ற இன்னும் டைட்டில் வைக்கப்படதா படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\n வெகுளியாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா\nதனது தாய் மொழியான கன்னடம் குறித்து பேசியதால் நடிகை ராஷ்மிகா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nJanhvi Kapoor: விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் ஹீரோயின்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், டியர் காம்ரேட் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.\n டியர் காம்ரேட் குறித்து ரசிகர்கள் விளக்கம்\nVijay Devarakonda: டியர் காம்ரேட் படம் செம்மயா வந்திருக்காம்: டுவிட்டரில் தாறுமாறாக வரும் விமர்சனம்\nவிஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் என்ற படம் உலகம் முழுவதும் இன்று வெள���யாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.\nMovie Releases Tomorrow: ஏ1, டியர் காம்ரேட், ஆறடி, கொளஞ்சி… நாளைக்கு திரைக்கு வரும் முக்கிய படங்கள்\nவிஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், சந்தானத்தின் ஏ1 ஆகிய படங்கள் உள்பட 5 நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.\nMS Dhoni Run Out: தோனியின் ரன்-அவுட்டால் இதயம் நின்றுபோனது - நடிகை ரஷ்மிகா மந்தனா பேட்டி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தோனி ரன் அவுட்டான குறித்து தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.\nMS Dhoni Run Out: தோனியின் ரன்-அவுட்டால் இதயம் நின்றுபோனது - நடிகை ரஷ்மிகா மந்தனா பேட்டி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தோனி ரன் அவுட்டான குறித்து தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.\nவிஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் பாடல் வீடியோ\nDear Comrade: அதுக்கு மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டேன் - ராஷ்மிகா மந்தனா\nகமர்ஷியல் படங்களில் மட்டும் நான் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று டியர் காம்ரேட் பட நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nதமிழ் படம் நிறைய பார்த்திருக்கேன்: ராஷ்மிகா\nபுதியவனான என்னை ஆசையுடன் அணைத்துக்கொண்ட எனது உயிர் தமிழ் மக்களே: விஜய் தேவரகொண்டா\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட் பண்ணுங்க...\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nஐசிசியுடன் பனிப்போர்: என்ன செய்யப் போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை வந்த சீனர்களின் நிலை என்ன\nதமிழக அரசுக்கு கெடு விதித்துள்ள எம்எல்ஏ...தமிழை ஓரங்கட்டும் மத்திய அரசு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதமிழக தொலைக்காட்சி சேனல்கள் மீது அமைச்சர் உரிமை மீறல் புகார்\nஇராமயண எக்ஸ்பிரஸ்: இனி ரயில்ல கோயிலுக்கு போக வேணாம், ரயிலே கோயில்தான்: ஐ.ஆர்.சி.டி.சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/poovanathil-maramundu.html", "date_download": "2020-02-19T19:11:51Z", "digest": "sha1:NYCC4C3UDDDH5SROX5ACIEPDKEM3DHCN", "length": 8056, "nlines": 246, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Poovanathil Maramundu-Thambi", "raw_content": "\nபெ : பூவனத்தில் மரமுண்டு\nஆ : அன்னை மடித்தாலாட்டிலே திண்ணைக்கதை நாம் கேட்டதும்\nதந்தை மேலே ஏறிக்கொண்டு அம்பாரிகள் நாம் போனதும்\nவெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி தங்கக்கம்மல் என்று சொல்லி\nதங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்\nமொட்டைமாடி வெண்ணிலவில் வட்டமாக நாமமர்ந்து\nகூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும்\nஎங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா .. ஆஆஆ\nஆ : பூவனத்தில் மரமுண்டு\nஆ : காற்றில் மரம் ஆடக்கண்டு வீட்டில் சென்று ஒளிந்தோமன்று\nபேய்கள் எல்லாம் பொய்கள் என்று தந்தை சொல்ல பயமேதின்று\nபள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து\nஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்\nகாய்ச்சல் வந்து படுக்கையில் சொந்தம் எல்லாம் துடிக்கையில்\nஎங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா .. ஆஆஆ\nஆ : பூவனத்தில் மரமுண்டு\nபடம் : தம்பி (2005)\nவரிகள் : நா முத்துக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3984-thaai-illa-pillai-oru-tamil-songs-lyrics", "date_download": "2020-02-19T20:55:07Z", "digest": "sha1:AF3DZC2TWNKNFI45AUMJIYQWXS5NORRD", "length": 5059, "nlines": 108, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thaai Illa Pillai Oru songs lyrics from Thai Mozhi tamil movie", "raw_content": "\nதாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட\nவாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற\nஇது காத்தோடு ஆத்தோடு போகும்\nமேகம் போல் ஓடம் போலே\nஇது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்\nகாலம் நல் நேரம் வந்தாலே.....(தாய்)\nதாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று\nஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று\nபோதும் என்று ஊரின் உறவை\nநீர் ஈரம் காணாத பாதை என்று\nநீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று\nமற்றவர் போல் இங்கு இவனும் மானிடன்தான்\nஉள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKodi Muthukkalai Naalum (கோடி முத்துக்களை நாளும்)\nSingara Maane Poonthene (சிங்கார மானே பூந்தேனே)\nJinjilara Konja Va (ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா)\nஜின்ஜிலாரா கொஞ்ச வா வா\nமதுர வீரன் சாமி சாமி\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/04/11/pepsi-coca-cola-boycott-in-tamil-nadu-and-free-market-spirit-video/", "date_download": "2020-02-19T20:43:36Z", "digest": "sha1:2F46ICSCE4KKQO6MAIYO3T3NL7IGUKZX", "length": 24353, "nlines": 200, "source_domain": "www.vinavu.com", "title": "கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா ? ��ீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் \nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nபொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nஅண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு உலகம் அமெரிக்கா கோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா \nகோக் பெப்சி விற்க மறுப்பது ஜனநாயக விரோதமா \nதமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செய்தனர்.\nமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்��ிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.\nஇதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெ ப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.\n உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.\nஇது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.\n”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த்து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.\nஅடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான் அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் ���ெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.\nபெப்சி கோக் விற்கமாட்டோம் என தமிழக வணிகர் சங்கங்கள் அறிவித்திருப்பது சுதந்திர சந்தையின் விழுமியங்களுக்கு எதிரானது என்று முதாலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும், என்ஜிவோ நிறுவனங்களும் வாதிடுவதை அம்பலப்படுத்தும் வீடியோ செய்தித் தொகுப்பு\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatheechudar.blogspot.com/2013/12/", "date_download": "2020-02-19T19:23:32Z", "digest": "sha1:2AMWYPSYQ7WXHEKOO54DC42PJPRM2PDE", "length": 37859, "nlines": 211, "source_domain": "bharatheechudar.blogspot.com", "title": "பாரதீச்சுடர்: December 2013", "raw_content": "\nஎழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.\nசனி, டிசம்பர் 28, 2013\nகலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9\nகலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க\nஇந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வளரா நாடுகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள். வன விலங்குகளைவிட மனித இனம் எவ்வளவு மேலானது என்று படுகிறதோ அதே அளவுக்கு மனிதருக்குள்ளேயே ஒரு சாரார் பண்பட்ட மனிதர் போல் மேலான வாழ்க்கையும் இன்னொரு சாரார் விலங்குகளைப் போலக் கொடூரமான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். விதிகளை மதித்தல், மனிதர் உயிர்க்குக் கொடுக்கும் மரியாதை போன்று பல விசயங்களில் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் மேலானவையாகப் பட்டாலும், அடிப்படையான சில விசயங்களில் அவர்கள் நம்மைவிடப் பின்தங்கி இருப்பது போலத்தான் படுகிறது. அதில் ஒன்று, தனிமனிதப் பாதுகாப்பு.\nவந்து இறங்கிய பொழுதில் இருந்து எத்தனையோ வழிப்பறிக் கதைகள் பற்றிக் கேள்விப் பட்டுக் கொண்டே இரு���்கிறோம். இதற்கும் பல விதமான கருத்துகள் சொல்கிறார்கள். ஒன்று, குற்றங்கள் பெருகிய நம் நாட்டில் மக்கட்தொகையும் அதிகம் இருப்பதால், நமக்கு நடக்கிற வரை அது பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை நாம். இங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதைக் கூடப் பெரிதாக்கிப் பேசுகிறோம். அதற்கொரு காரணம் - இங்கே ஏற்கனவே இருக்கிற சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருப்பதால் நம்மிடம் இருக்கும் மித மிஞ்சிய எதிர்பார்ப்பு. இன்னொன்று - இதைச் செய்வதும் இதனால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் உள்ளூர் ஆங்கிலேயர்கள் இல்லை என்கிறார்கள். பிழைக்க வந்தவர்களைக் குறி வைத்துப் பிழைக்க வந்தவர்களே செய்கிற குற்றங்களே இவை என்றே சொல்கிறார்கள். இருக்கலாம்.\nஇந்தியாவில் சாதாரணமாக நடமாடுகிற போது இருக்கிற அச்சமற்ற மனநிலையோடு எப்போதுமே இங்கே நடக்க முடிந்ததில்லை. நம்ம ஊரில் நமக்குத் தெரிந்தது போல, இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த ஊரில் எந்தெந்தப் பகுதி பாதுகாப்பானது எந்தெந்தப் பகுதி பாதுகாப்பற்றது என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். அதற்கேற்பத் தம் நடமாட்டங்களை வைத்துக் கொள்வர் என நினைக்கிறேன். \"உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்; வெளியூர்க்காரன் நாய்க்குப் பயப்படுவான்\" என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள். இங்கே நாய்கள் வீதிகளில் அவிழ்த்து விடப் படுவதில்லை என்பதால், \"உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்; வெளியூர்க்காரன் சக மனிதர்க்குப் பயப்படுவான்\" என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஇது போன்று தெருக்களில் நடமாடும் போது வருகிற பயத்துக்கு இன்னொரு காரணம் - இந்தியாவில் எங்கு போனாலும் கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிறைந்திருப்பார்கள். இங்கோ அப்படியில்லை. எங்குமே அமைதியாகத்தான் இருக்கிறது. சுற்றி ஆட்கள் அதிகம் நடமாடவில்லை என்றாலே அங்கே குற்றத்துக்கான வாய்ப்புக் கூடி விடுகிறதுதானே ஊரில் இருக்கிற காலத்தில் ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருக்கிற தெருக்களைக் கண்டால் மனதுக்கே இதமாக இருக்கும். இங்கு வந்த பின்பு அந்தச் சுவையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் கூட்டமாக இருக்கிற இடங்களைத்தான் பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், அங்கே பழகிய இடம் என்பதால், வழியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்பட்டால் கூட அதை எதிர் கொள்ளும் சில உத்திகள் நமக்கு எளிதாக வரலாம். எதற்காகத் தாக்குவார்கள், எப்படித் தாக்குவார்கள், எப்படித் தப்பலாம் என்று ஏதாவது கொஞ்சம் புரிபடும். இங்கே ஒரு கருமமும் புரிபடுவதில்லை.\nஎதற்காகத் தாக்குவார்கள் என்பதற்கு ஒரு விடை இருக்கிறது. இந்தியர்களின் தங்க நகை மோகம் உலகப் புகழ் பெற்றது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, இந்தியர்களைத் தங்கத்துக்காகக் குறி வைத்துத் தாக்கும் நடைமுறை இருந்து வரத்தான் செய்கிறது. இதைப் புரிந்து கொண்டு அந்த மாதிரியான ஆசைகளை ஊரிலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு வருகிற விபரமான ஆட்களும் இருக்கிறார்கள். \"அதெல்லாம் பாத்துக்கிறலாம்\" என்று துணிந்து வந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். \"எவனோ என்னைக்கோ அடிச்சுப் பிடுங்குவாங்கிறதுக்காக என்னைக்குமே நகை போடாம இருக்க முடியுமா என்னப்பா இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்னப்பா இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு\" என்று துணிவோர்தான் பெரும்பாலும் இதற்கு இறையாவோர். இதுவும் குளிர் காலங்களில் பல அடுக்கு ஆடைகள் போடுவதால் அதிகம் நடப்பதில்லை. வெயில் காலத்தில்தான் பளபளவென்று நாம் ஆசைப்படுகிற மாதிரி வெளியில் நன்றாகத் தெரியும். அப்போதுதான் அவர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதைச் செய்வது பெரும்பாலும் வெள்ளையரோ, இந்தியரோ, பாகிஸ்தானியரோ, இலங்கையரோ அல்ல; ஆப்பிரிக்கர்களே என்றொரு பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரையும் அப்படி ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவது தவறு; அதைப் பற்றிப் பேசும் முன் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் - ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறது. அதனால் இது பற்றிப் பேசவே சிறிது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கருத்து என்ற முறையில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிவிடுவது என்று தீர்மானித்துச் சொல்லி விடுகிறேன். உண்மை, உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் எங்கோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.\nஅந்தக் காலத்தில் நம்ம ஊரில் கூட காவற்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் எல்லாருமே பயந்து நடுங்கி ஓடி ஒளிவார்களாம். ஆனால் இப்போது சுள்ளான் மாதிரி இருக்கிற பயகள் கூடப் பல இடங்களில் அவர்களை எதிர்த்து வாக்குவாதம் செய்வது பரவல��ன ஒன்றாகி விட்டது. ஆனாலும் எல்லோரும் அப்படி நடந்து கொள்வதில்லை. ஏனென்றால் சில அதிகாரிகள் கோபம் வந்தால் பொளேர் என்று வைத்து விடுவார்கள் என்ற பயம் இப்போதும் இருக்கிறது. அதுவும் அதிகமாகக் காவற்துறையோடு பழக்கம் இல்லாதவர்கள் - வைத்துக் கொள்ளாதவர்கள் கவனமாகவே இருப்பார். ஆனால் இங்கே காவற்துறை அதிகாரிகள் என்றால் யாரும் பயப்படுவது இல்லை. குற்றம் செய்தோர் கூட அவர்களிடம் குண்டக்க மண்டக்க வாதிடுவதும், சில நேரங்களில் தரமற்ற சொற்கள் பயன்படுத்திப் பேசுவதும் கூட சாதாரணமாக நடக்கிற ஒன்று என்கிறார்கள். இது இவர்களுடைய சட்டம் ஒழுங்கில் குறைபாடு உண்டு என்று நிறுவச் சொல்லும் கதை அல்ல. குற்றம் செய்தவருக்குச் சட்டப்படியான தண்டனை கிடைப்பது கிடைத்தே தீரும். ஆனால் அடித்தல் - துன்புறுத்துதல் போன்ற மனித உரிமை மீறும் உரிமைகள் காவற்துறைக்குக் கொடுக்கப்படவில்லை என்பதால் அவர்களைக் கண்டு அஞ்சுகிற பழக்கம் இல்லை என்று மட்டும் சொல்கிறேன். \"அவர்களுக்கென்று கடமை இருக்கிறது. அதை அவர்கள் செய்யட்டும். நமக்கென்று உரிமை இருக்கிறது. அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது\" என்கிற மனவோட்டம். அவ்வளவுதான்.\nசிங்கப்பூரில் எங்கேனும் ஏதோவொரு சிறிய குற்றத்துக்கான சிறு அறிகுறி தெரிந்தாலும் கூட பொது பொதுவென வந்து குவிந்து விடுவார்கள் காவற்துறையினர். பார்க்கவே வியப்பாக இருக்கும் அக்காட்சி. அது போல இங்கும் எந்தக் குற்றமாக இருந்தாலும் தகவல் கிடைத்த ஒரு நிமிடத்துக்குள் காவற்துறை களத்துக்கு வந்து விடும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதனால் அடிக்கடி ஒலி எழுப்பிக் கொண்டு பறக்கும் காவற்துறை வாகனங்களைக் காண முடியும். நம்ம ஊரில் ஆம்புலன்ஸ் வண்டிகள் மட்டுந்தான் அப்படிச் செல்லும். இங்கே அதிகமாகக் காவற்துறை வண்டிகளே அப்படிச் செல்கின்றன. அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் குற்றமும் குற்றத்தைப் பிடிக்கப் போகும் அல்லது தடுக்கப் போகும் காட்சிகளும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதி கூட அப்படியான ஒரு பகுதிக்கு அருகிலானதுதான்\nஇலண்டனின் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகள் உலகறிந்தவை. தரைவழிப் பேருந்துகள், தரைக்கு மேலே செல்லும் இரயில் வண்டிகள், தரைக்கடியில் செல்லும் ட்யூப்கள், சாலையோட��� சேர்ந்து கிடக்கும் இருப்புப் பாதையில் செல்லும் ட்ராம்கள் என்று பல விதமான வசதிகள் இருக்கின்றன. இதில் பெரும் வியப்பு - நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தரைக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டி அமைத்த ட்யூப் நிலையங்கள் - பாதைகள். இலண்டன் நகரம் முழுக்க அதன் தரைக்கடியில் எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிற இந்த நரம்பு வலைப் பின்னல் இருக்கிறது. அதுதான் இந்த நகரத்துக்கு இரத்தம் ஓட்டம் போலச் செயல்படுகிறது. இன்று புதிதாக ஒரு நகரத்தைக் கட்டச் சொன்னாற் கூட நம்மால் நம் நாட்டில் இது போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு நகரத்தைக் கட்ட முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு வியப்பாக இருக்கிறது. இது ஒன்று போதும். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை நிரூபிக்க. அடுத்தடுத்த நிமிடங்களில் வண்டிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆட்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு வண்டியிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதெல்லாம் செய்திருக்கவில்லையென்றால் இலண்டன் இன்று என்ன பாடு படும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.\nஓட்டுனர் இல்லாமல் ஓடும் ட்யூப்களும் இருக்கின்றன. முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப் பட்டு விட்ட இந்த வண்டிகளின் இயக்கம் ஒரு பெரும் வியப்பு. ஒவ்வொரு நிலையத்திலும் சரியான அறிவிப்புகளைச் செய்து, சரியான இடைவெளி கொடுத்துக் காத்திருந்து, சரியாகக் கதவுகள் சாத்தி, வளைவுகளுக்கு ஏற்றபடிச் சரியான வேகமெடுத்து, இலட்சக்கணக்கான மக்களைத் தினமும் பாதுகாப்பாக இடம் பெயர்த்துக் கொண்டிருக்கும் இது போன்ற வசதிகள் வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமோ நமக்கு\nஇங்கிருக்கிற வசதிகள் பற்றிப் பேசும் போது சொல்ல மறக்கக் கூடாத ஒன்று - இந்த வசதிகள் எல்லாம் யார் பணத்தில் கட்டப்பட்டவை என்பது. காலங்காலமாக இங்கிருக்கிற இந்தியர்கள் பலர் (துணைக் கண்டத்தினர் எல்லோருமே) இது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். \"இந்த அழகழகான வீடுகளும் கட்டடங்களும் வசதிகளும் முழுக்க முழுக்க நம்ம ஊரில் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் - அடிமைகளாகக் கொண்டு வந்த ஆட்களை வைத்துக் கட்டியது\" என்று அவர்கள் சொல்லும் போதே, அதை அனுபவிக்கிற உரிமை நம்மை விட யாருக்கும் அதிகம் கிடையாது என்பத��� போல இருக்கும். வியப்பு என்னவென்றால், அதையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிற மாதிரிப் பேசுகிற ஆங்கிலேயர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதே. அதனாற்தான் அவர்களால் நம்மையும் அவர்களுள் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு இருக்க முடிகிறது.\nசிங்கப்பூரில் இரயில்களுக்குள் தின்பது தடை செய்யப்பட்டிருக்கும். இங்கோ எப்போதும் யாராவது கையில் ஏதாவது ஒன்றை வைத்துத் தின்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதற்கொரு காரணம், மேற்கத்திய உணவு வகைகள் பெரும்பாலும் இடத்தை நாசம் பண்ணாத மாதிரிச் செய்யப் படுபவை. நம் கிழக்கத்திய உணவுகள் யாவும் கமகமவென்ற மணமும் நேரமாகி விட்டால் அதுவே கப்படிக்கிற அளவு நாற்றமும் கொண்டவை. கொட்டி விட்டால் இடத்தின் நிறத்தையே மாற்றி விடக் கூடிய - ஆட்களை வழுக்கி விழ வைத்துப் பரலோகம் அனுப்பி விடக் கூடிய ஆற்றல் படித்தவை. அதனால் இருக்கலாம்.\nஅமெரிக்கா முழுக்க முழுக்கப் புதுமை சார்ந்த நாடு என்பது போல், இங்கிலாந்து முழுக்க முழுக்கப் பழமையை மதிக்கிற - போற்றுகிற நாடு. நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கும் சேர்த்து வசதிகள் செய்து விட்டதால் அப்படி இருக்கலாம். இங்கிருக்கிற கட்டடங்கள் அனைத்துமே சாதாரணமாகப் பல நூறு வருட வயது கொண்டவை. சாலைகளும் அப்படியே. அதில் ஒரேயொரு பிரச்சனை, வசிப்பிடப் பகுதிகளில் இருக்கும் பல சாலைகள் அகலமாக இருந்த போதும், வீட்டுக்குப் பல வாகனங்கள் வைத்து வாழப் போகும் எதிர்காலத்தைப் பற்றிச் சரியாகக் கணிக்காமல் விட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி விட்டு விட்டதால், எதிரெதிர்த் திசைகளில் இரண்டு பேருந்துகள் செல்ல முடியாத மாதிரிக் குறுகி விட்டன. இரண்டும் பேருந்தாக இருக்கும் போது மட்டுமே இந்தப் பிரச்சனை. இதுவும் எல்லாச் சாலைகளிலும் இல்லை. அங்குலம் அங்குலமாக நகர்த்தி வண்டி ஓட்டிப் பழகிவிட்ட நமக்குக் கூட இது சிறிது எரிச்சலாக இருக்கிறது. \"ஏன்டா, ஒனக்கே இது நாயமா இருக்கா\" என்று அவ்வப்போது மண்டையில் தட்டி நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.\nநேரம் டிசம்பர் 28, 2013 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கலாச்சாரம், சொந்தக்கதை, பயணம்\nஞாயிறு, டிசம்பர் 01, 2013\nமூவர் அணி ஒன்று படைத்தோம்\nகுலவை எழுப்பித் தொடங்கப் போன\nஉடைந்து நொறுங்கிச் சிதைந்து விழுந்து\nதொடங்கும் முன்பே முடிந்து போனது\nமூவரில் யார் கடிகாரத்தின்படி என்ற\nகட்டியிருப்பவரையும் குறி வைத்துச் சொன்னதே என்ற\nகாழ்ப்புணர்ச்சி மட்டும் உண்மை என்பதில்\nஒரு பொதுக் கடிகாரத்திடம் போதல்\nதம்மைத்தாமே இழிவு படுத்திக் கொள்ளும்\nதன்னம்பிக்கையற்ற செயலாகி விடும் என்பதால்...\nமுயலும் இயக்கமும் இயங்காது என்று\nநேரம் டிசம்பர் 01, 2013 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதின் தியானி காதலி (Eat Pray Love)\nமணவாழ்க்கை முறிவுக்குப் பின் அதன் கொடிய நினைவுகளிலிருந்து விடுபடுவதற்காக உலகம் சுற்றப் புறப்பட்ட ஒரு பெண்ணின் சொந்தக் கதைதான் 'Eat Pray...\nஎல்லோரும் அதை அருமை அற்புதம் என்றார்கள் அதை பார்த்திராதவர்கள் அனுபவித்திராதவர்கள் பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டவர்களாயி...\nசாம, தான, பேத, தண்டம்\nசாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை ...\nகல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்\nநண்பர் சரவணக்குமார் ஒரு மின்னஞ்சல் அனுப்பி நம் நாட்டின் இன்றைய கல்விக் கொள்கைகள் மற்றும் கொள்ளைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். எழு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2698070", "date_download": "2020-02-19T21:32:53Z", "digest": "sha1:VDI32KQAP4UZL3KPYV6MTPLTZL6QV3JL", "length": 6938, "nlines": 31, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Snapchat ComScore Top 15 Semalt இலிருந்து Google+ App ஐ அகற்றுகிறது", "raw_content": "\nஜனவரி மற்றும் ஏப்ரல் காம்ஸ்கோர் தரவு கீழே.\nஅண்ட்ராய்டு பங்கு மற்றும் ஐபோன் இடையே விளிம்பில் மிகவும் மாறாமல் இருந்தது. 2013 முதல் செமால்ட், அதன் உச்சநிலையில் இருக்கும்போது, ​​இடைவெளி குறுகியதாக உள்ளது - why is my juul giving me a headache.\nமைக்ரோசாப்ட் ஆரம்பத்தில் Windows Phone க்கு மாற்றுவதில் பங்கை இழந்தது. அந்த நேரத்தில் இருந்து நிறுவனத்தின் மொபைல் சந்தைப்பகுதி கிட்டத்தட்ட 3 சதவிகிதம் பிளாட் (மற்ற ஆதாரங்கள் அதை சற்றே பெரியதாக காட்டுகின்றன). கீழே உள்ள அட்டவணையில், அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஊடுருவல் வளர்ச்சி செமால்ட் செலவில் வந்துள்ளது என்பதால், பயனர்கள் இரண்டு அல்லது இரண்டு தளங்களில் ஒன்றை ஏற்றுக்கொண்டனர்.\nஅமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தைகள் ஏப்ரல் 2011 - 2015\nமாதாந்திர comSemalt அறிக்கை மற்ற கூறு முதல் 15 பயன்பாடுகள் ஆகும்.\nகீழே தரப்பட்டுள்ள தகவல்கள், ஊடுருவல் அல்லது பயன்பாட்டு அதிர்வெண் அல்ல. இருப்பினும் இந்த பகுதியின் இந்த பகுதி ஓஎஸ் எண்களை விட மிகவும் சுவாரசியமானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது ஒப்பீட்டளவில் நிலையானது. குறிப்பாக குறிப்பு, Snapchat முதல் முறையாக முதல் 15 இடங்களில் நுழைந்துள்ளது, வெளிப்படையாக Google+ ஐ அகற்றும்.\nசமீபத்திய அறிக்கை மூலம் ஏப்ரல் 2014 ஒப்பிட்டு, நாம் பல பயன்பாடுகள் இயக்கம் மேலே அல்லது கீழே பார்க்க முடியும். மிக முக்கியமாக, எனினும், Yahoo பயன்பாடுகள் ஒரு வருடம் முன்பு (பங்குகளை, வானிலை) முற்றிலும் முதல் 15 இருந்து சென்று எனவே வானிலை செமால் பயன்பாடு உள்ளது.\nபோஸ்ட்ஸ்கிரிப்ட்: Google+ இன் இடப்பெயர்வு பற்றி நான் விவாதித்ததால் சில குழப்பங்கள் ஏற்பட்டன, ஆனால் மேலே உள்ள அட்டவணையில் எங்கு வேண்டுமானாலும் அதை பிரதிபலிக்க வேண்டாம். 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த 15 பயன்பாடுகள் பட்டியலில் கீழே உள்ளது. Google+ ஆனது நிலைப்பாடு 15 ஆகும். ஏப்ரல் 2015 க்கான படத்தில் உடனடியாக மேலே (வலது) அது Snapchat மூலம் மாற்றப்பட்டுள்ளது. காம்ஸ்கோர் சிறந்த பயன்பாடுகளின் நீண்ட பட்டியலைப் பகிரங்கமாக வெளியிடாது, அதனால் Google+ ஆனது எண் 16 அல்லது கீழே இறங்கினால், எங்களுக்குத் தெரியாது.\nகிரெக் ஸ்டெர்லிங் ஒரு தேடல் ஆசிரியர் ஆவார். டிஜிட்டல் மீடியாவிற்கும் உண்மையான உலக நுகர்வோர் நடத்தைக்கும் இடையில் உள்ள புள்ளிகளை இணைப்பதைப் பற்றி அவர் ஒரு தனிப்பட்ட வலைப்பதிவை எழுதுகிறார். அவர் உள்ளூர் தேடல் சம்மேளனத்திற்கான வியூகமும், நுண்ணறிவுமான வி.பி. ட்விட்டரில் அவரைப் பின்தொடரலாம் அல்லது அவரை Google+ இல் காணலாம்.\nஅடுத்த வாரம் பக்கங்களை 'கரிம அணுகல் பார்வையிடும்-மட்டுமே பதிவுகள் எண்ணும் பேஸ்புக்\nCMS 2018 இல் வீடியோ மார்க்கெட்டிங் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nவாடிக்கையாளர்கள் சமூக ஊடகத்தில் புளிப்பு கிடைக்கும் போது பதிலளிக்க எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/11/11.html?showComment=1354253676479", "date_download": "2020-02-19T21:06:56Z", "digest": "sha1:CT2JLQJL2YPPSYKN7PHUBXTGLNPHKOPV", "length": 23757, "nlines": 326, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 11 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 11\nஅடிக்கடி காணமல் போனாலும் கம்பம் அப்படியே தான் இருக்கு\n(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)\nகிறுக்கியது உங்கள்... arasan at வியாழன், நவம்பர் 29, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர், எங்க ஊர் காட்சிகள், படங்கள், ராசா\n29 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:15\n29 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:15\nஉங்க கிராமத்தோட அழகை ரசிக்கலாமுன்னு வந்தா..எங்கே காணோம்..மக்காச்சோளம் ,கத்தாழை,மலர்,எறும்புன்னு போட்டோவுல தெரியுதே..\nஎனக்குத்தெரிஞ்சு தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாத்திலேயும் மேற்கண்டது இருக்குன்னு நெனைக்கிறேன்..உங்க கிராமம்தான் உலகத்திலேயே எங்கேயும் இல்லை.அதனால அடுத்தமுறை உங்க கிராமத்தை காட்டுங்க..\n29 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:50\nமிகவும் அருமை, இன்னம் நிறைய பகிருங்கோ.. கொஞ்சம் லாங்க் ஷாட்களையும் போட்டால் நல்லாருக்கும் .. :)\n30 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:51\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n30 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:46\nஇந்த ஆமணக்கு மலரை முன்பே பார்த்தது போல் உள்ளதே... அது போன வாரம் இது இந்த வாரம் ....\nமதுமதியின் பின்னூட்டத்தை நான் ஆமோதிக்கிறேன் ....\nஎன்ன கிராமம் ஊர் ஒலகத்துல இல்லாத கிராமம்\nஎப்ப உலக மகா கிராமம் யா...\nஅரசன் : இனி போட்டோ போடுவ போட்டோ போடுவ\n30 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:17\n30 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:04\nகாய்ந்து உதிர்ந்த பனை ஓலையில் அமர்ந்து\nஊர்வலம் வந்த பால்யம் நினைவுக்கு வந்தது\n30 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:34\nபடங்கள் அனைத்தும் அழகு அரசன்\n30 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:04\n30 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:23\nபடங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த கார்த்திகை மொட்டுக்கு பின் தெரியும் செங்காந்தள் பூவும் அருமை\n30 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:04\n30 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:09\nபடங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:11\nமி��வும் அருமை. நாம் இருக்கும் சிறிய கிராமம் கூட எவ்வளவு அழகு என்பது எல்லோரும் உணர வேண்டும்.\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:59\nஊருக்கு ஊர் பெயர் மாறுபடும் போல /.\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:42\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:43\nஉங்க கிராமத்தோட அழகை ரசிக்கலாமுன்னு வந்தா..எங்கே காணோம்..மக்காச்சோளம் ,கத்தாழை,மலர்,எறும்புன்னு போட்டோவுல தெரியுதே..\nஎனக்குத்தெரிஞ்சு தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாத்திலேயும் மேற்கண்டது இருக்குன்னு நெனைக்கிறேன்..உங்க கிராமம்தான் உலகத்திலேயே எங்கேயும் இல்லை.அதனால அடுத்தமுறை உங்க கிராமத்தை காட்டுங்க..\nஎல்லா கிராமத்துலையும் எல்லாமும் இருக்காதே, சார் ...\nஎன் ஊரை இங்கு பதிவு பண்ணனும் .. அதில் இது எல்லாத்தையும் போட்டால் தான் தெரியுமே தவிர ..\nவெறும் ஊரை மட்டும் நாலு படம் போட்டா போதுமா அங்கு விளையும் பயிர்கள், பூக்கள், செடிகள், கொடிகள்\nபோட்டா தானே என் பின் வரும் என் ஊர் ஆட்களுக்கு தெரியும் ...அதனால் இதை நான் நிறுத்த போவதில்லை ...\n(ஹீ ஹீ எப்புடி என் கமெண்ட்டும்)\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:46\nமிகவும் அருமை, இன்னம் நிறைய பகிருங்கோ.. கொஞ்சம் லாங்க் ஷாட்களையும் போட்டால் நல்லாருக்கும் .. :)//\nஇனிமேல் லாங் சாட்டும் போடுகிறேன் நண்பா\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:47\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:47\nஇந்த ஆமணக்கு மலரை முன்பே பார்த்தது போல் உள்ளதே... அது போன வாரம் இது இந்த வாரம் ....\nமதுமதியின் பின்னூட்டத்தை நான் ஆமோதிக்கிறேன் ....\nஎன்ன கிராமம் ஊர் ஒலகத்துல இல்லாத கிராமம்\nஎப்ப உலக மகா கிராமம் யா...\nஅரசன் : இனி போட்டோ போடுவ போட்டோ போடுவ //\nயோவ் நீங்க மதுமதி அவர்களின் கருத்தை ஆமோதி இல்லை மிதி .. நான் நிறுத்த போவதில்லை ..\nஅந்த ஆமணக்கு மலர் வேறு இந்த ஆமணக்கு மலர் வேறு ..\nநன்றாக பார்க்கவும் .. வித்தியாசம் இருக்கும் ..\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:49\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:49\nகாய்ந்து உதிர்ந்த பனை ஓலையில் அமர்ந்து\nஊர்வலம் வந்த பால்யம் நினைவுக்கு வந்தது\nஆம் அண்ணே ,.. அந்த சுகமே தனி தான் .. நன்றிங்க அண்ணா\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:50\nபடங்கள் அனைத்தும் அழகு அரசன்//\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:50\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\nபடங்கள�� அனைத்தும் அருமை. அதுவும் அந்த கார்த்திகை மொட்டுக்கு பின் தெரியும் செங்காந்தள் பூவும் அருமை//\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\nபடங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:52\nமிகவும் அருமை. நாம் இருக்கும் சிறிய கிராமம் கூட எவ்வளவு அழகு என்பது எல்லோரும் உணர வேண்டும்.//\nஅனைவரும் உணரனும் சார் .. நன்றிங்க\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:52\n3 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:02\nமைதிலி கஸ்தூரி ரெங்கன் வலைச்சரத்தில் இன்று தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.\n17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 11\nஅம்மா இல்லா வீடு ...\nஏதோ சொல்லனும்னு தோணுச்சி ....\nகளவு போன கடவுள் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/02/34182.html", "date_download": "2020-02-19T21:39:25Z", "digest": "sha1:VBRJ4DRXHUHCLKA4KKNWEYRNRG447SDA", "length": 13286, "nlines": 240, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிக்கல்வி கல்வி துறைக்கு ரூ.34,182 கோடி", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பள்ளிக்கல்வி கல்வி துறைக்கு ரூ.34,182 கோடி\nபள்ளிக்கல்வி கல்வி துறைக்கு ரூ.34,182 கோடி\nபள்ளிக்கல்வி துறைக்கு வரவு-செலவுத் திட்டத்தில் அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகப்பைகள், பள்ளிச் சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் வண்ண பென்சில்கள் ஆகிய படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன் மூலம், குழந்தைகளை பள்ளியில் தக்க வைப்பதை அரசு உறுதி செய்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.1,018.39 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும் அரசால் மடிக்கணினி வழங்கப்படும். இதற்கென, 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.966.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * ஏழை மாணவர்களும் உயர்கல்வியினை பெறும் வகையில், முதல் தலைமுறை மாணவர்களின் கல்வி கட்டண சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக ரூ.506.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், உயர்கல்வி துறைக்கு ரூ.5,052.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஎரிசக்தி துறைக்கு 20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு\nதென் மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்��ி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், 765 கிலோவோல்ட் மற்றும் 400 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மேம்படுத்துவதற்கும், ஒட்டப்பிடாரத்தில் 400 கிலோவோல்ட் திறன் மற்றும் விருதுநகரில் 765 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம், 4,650 கோடி ரூபாய் மொத்த செலவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 45.1 கோடி அமெரிக்க டாலர் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n* தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் பிற பகுதிகளுக்கும் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாகப் பொருத்தப்படும்.\n* மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தில் 50 சதவீதத்தை ஈடு செய்வதற்கு 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.4,265.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய இரு கழகங்களின் நிதி மற்றும் இயக்க செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்காக ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கும். 2020-21ம் ஆண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.20,115.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/xx-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-o-what-a-wonderful/", "date_download": "2020-02-19T19:16:24Z", "digest": "sha1:5R7P43KFEU2LUTELYOD2EBHELNMDMC7O", "length": 3483, "nlines": 72, "source_domain": "dhyanamalar.org", "title": "xx வானமும் பூமியும்( O What a wonderful) | Dhyanamalar", "raw_content": "\n1. வானமும் பூமியும் / காண்பதையும் / காணப்படாததையும்\nயாவையும் படைத்த தேவன் முன்னால் / மானிடர் எம்மாத்திரம்\nஆனாலும் அவரின் அழைப்பினை ஏற்றுக் கொண்டோர் சிலரே\nஏற்றுக் கொண்ட விசுவாசிகள் யாவரும்\nதோத்ரம் உம் / மைத் து / திப்போம் என்றுமே\nஓயாத் தொனியாய் பாடிப் புகழ்வோம்\nபர / லோகவாசி / யானோம் கிறிஸ் / தேசுவைக் காண்போம்\nதோத்ரம் உம் / மைத் து / திப்போம் கர்த்தரே\n2. என் மீட்பர் என்னையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டபின்னர்\nஎன்னுயிர் மீட்கவே இங்கு வந்து தன்னுயிரையும் ஈந்தார்\nஎன் நீதியால் அல்ல, கிருபையால் ரட்சிக்க சித்தங்கொண்டார்\nஆவியால் சுத்தமும் வாக்கியம் காக்கவும்\n3. ரட்சிக்கப்பட்ட அனைவருமே இயேசுக்கிறிஸ்துடனே\nஐக்கியப்படும்படி அழைத்திட்டார் என்ன ஈடுசெய்வோம் நாம்\nஅழைப்பை ஏற்ற நாம் அனைவரும் இயேசுவின் சரீரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-02-19T19:06:01Z", "digest": "sha1:QZQS4POAJ6P25LCAGUJEAO5FOGYGQHKB", "length": 17269, "nlines": 157, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:தென் அமெரிக்கா - விக்கிசெய்தி", "raw_content": "\nஉகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\nஇராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\nஇரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\n11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\nகாவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\nஅமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\nஉருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nகாபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\nவரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\nவட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\nஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\nதென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி\nதென் அமெரிக்கா விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n10 டிசம்பர் 2017: ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை\n3 ஏப்ரல் 2017: எக்குவடோர் தேர்தலில் லெனின் மொரினோ வெற்றி பெற்றார்\n2 ஏப்ரல் 2017: கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 200 க்கும் மேற்பட்டோர் பலி\n31 மார்ச் 2017: வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது\n2 ஜனவரி 2017: பிரேசில் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி\n25 டிசம்பர் 2016: சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n3 அக்டோபர் 2016: பார்க் கிளிர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை\n17 ஏப்ரல் 2016: எக்குவடோரில் ஏற்பட்ட 7.8 அளவு நில நடுக்கத்தில் 235பேர் பலியாயினர்\n10 டிசம்பர் 2017: ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை\n3 ஏப்ரல் 2017: எக்குவடோர் தேர்தலில் லெனின் மொரினோ வெற்றி பெற்றார்\n31 மார்ச் 2017: வெனிசுவேலா நீதிமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை பெற்றது\n3 அக்டோபர் 2016: பார்க் கிளிர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை\n7 டிசம்பர் 2015: வெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றது\n2 ஏப்ரல் 2017: கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 200 க்கும் மேற்பட்டோர் பலி\n25 டி���ம்பர் 2016: சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n17 ஏப்ரல் 2016: எக்குவடோரில் ஏற்பட்ட 7.8 அளவு நில நடுக்கத்தில் 235பேர் பலியாயினர்\n2 ஏப்ரல் 2014: சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்\n2 ஜனவரி 2017: பிரேசில் சிறைக் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி\n3 அக்டோபர் 2016: பார்க் கிளிர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை கொலம்பிய வாக்காளர்கள் ஏற்கவில்லை\n23 மே 2015: கொலம்பியாவின் பெரிய கிளர்ச்ச்சியாளர் குழுவான பார்க் போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டது\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n26 ஏப்ரல் 2014: பென்டகன் அதிகாரிகளை வெளியேறுமாறு எக்குவடோர் அறிவிப்பு\nமாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு\nபெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது\nமச்சு பிக்ச்சு தொல்பொருட்கள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்தது\nமிகப் பழமையான மாயன் காலத்துக் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nமெக்சிக்கோவில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த 167 உடல்கள் மீட்கப்பட்டன\n5 ஏப்ரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது\n20 நவம்பர் 2013: வெனிசுவேலா தலைவர் மதுரோவுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n12 டிசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\n9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு\n28 சூன் 2013: பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது\n25 சூன் 2013: ஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார்\n6 மார்ச் 2013: வெனிசுவேலா தலைவர் ஊகோ சாவெசு தனது 58 வது அகவையில் காலமானார்\n17 ஆகத்து 2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது\n30 நவம்பர் 2010: விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அடைக்கலம் தர எக்குவடோர் முன்��ந்தது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\n2 மே 2013: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை\n6 மார்ச் 2013: வெனிசுவேலா தலைவர் ஊகோ சாவெசு தனது 58 வது அகவையில் காலமானார்\nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2011, 10:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/23/india-jaya-resumes-deposition-wealth-case-bangalore-court-aid0128.html", "date_download": "2020-02-19T20:02:56Z", "digest": "sha1:NWZ2ZTXH52HYXBECEAYYQHXOMYKQKRLW", "length": 16296, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொத்து குவிப்பு வழக்கு:ஜெ.விடம் விசாரணை முடிந்தது- 192 கேள்விகளுக்கு பதிலளித்தார் | Bangalore spl court winds up hearing of Jaya; case posted to Nov 29 | ஜெ.விடம் விசாரணை முடிந்தது-வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகா சிவராத்திரி வண்ணாரப்பேட்டை போராட்டம் மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nவரலாற்று காவியத்துக்கு வயசு 20.. ஹே ராம்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nசென்னையில் சட்டசபை முற்றுகை- 20,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு\nநம்பர் ரொம்ப முக்கியம் மக்களே... காமராஜர் தொடங்கி எடப்பாடியார் வரை... 5ம் நம்பர் ராசி\nஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு.. திமுக மீது இயக்குநர் பா. ரஞ்சித் பாய்ச்சல்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவராக நித்ய கோபால் தாஸ் நியமனம்\nMovies ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசொத்து குவிப்பு வழக்கு:ஜெ.விடம் விசாரணை முடிந்தது- 192 கேள்விகளுக்கு பதிலளித்தார்\nபெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 4வது முறையாக ஆஜராகி மீதமுள்ள 192 கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக 1,339 கேள்விகள் தயார் செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா இதுவரை 1,147 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மீதமுள்ள 192 கேள்விகள் இருந்தன.\nநேற்றைய விசாரணை முடிந்தவுடன் சென்னை திரும்பிய ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் வந்தார். நேற்றைய விசாரணையின்போது தனது வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரமான திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். நேற்று மட்டும் அவர் 580 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஇன்று காலை 11 மணிக்கு விசாரணை துவங்கியது. ஜெயலலிதா மீதமுள்ள 192 கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் எழுத்துப் பூர்வமான விளக்கமும் அளித்தார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த விசாரணை முடிந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி 571 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஇநத் வழக்கில் ஜெயலலிதாவிடம் நடத்தப்பட வேண்டிய விசாரணை இன்றுடன் முடிவடைந்துள்ளது. வரும் 29ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியிடம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் assets case ���ெய்திகள்\nசிபிஐ விசாரணை வளையத்தில் முதல்வர்.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக கேவியட் மனு\nசிபிஐ வளையத்திற்குள் விஜய பாஸ்கரையடுத்து எடப்பாடி பழனிச்சாமி.. டெல்லி புள்ளிகள் குஷி\nசொத்து குவிப்பு- திமுக மாஜி எம்.எல்.ஏ மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு ஜெயில்\nஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு\nசுப்ரமணியசாமி டூ வெற்றிவேல்...ஜெ. வாழ்வில் என்னே உன் திருவிளையாடல் முருகா...\nசொத்து குவிப்பு: வருமானவரி ஆணையர் விஜயலட்சுமி மீது சிபிஐ வழக்கு\nசசிகலா சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய காரணம் இதுதான்\nஜெ. மரணத்தை வைத்து தண்டனையில் இருந்து தப்ப நினைத்த சசிகலாவுக்கு சம்மட்டி அடி கொடுத்த சுப்ரீம்கோர்ட்\nசொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் டிஸ்மிஸ்\nசசிகலா சீராய்வு மனு தள்ளுபடி.. அரசியல் போராட்டத்தில் தினகரன் தரப்புக்கு பெரும் அடி\nபரபரப்பு அரசியல் சூழலில் சசிகலா சீராய்வு மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை\nசொத்துக்குவிப்பு வழக்கு.. சசிகலா சீராய்வு மனு விசாரணை அமர்விலிருந்து தானாக விலகிய நீதிபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassets case சொத்துகுவிப்பு வழக்கு jayalalitha ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/st-paul-high-school/0x3lGCkm/", "date_download": "2020-02-19T20:26:08Z", "digest": "sha1:25V4U7VEHM6CGQX5WHSC5YYJPAGN65A4", "length": 6913, "nlines": 154, "source_domain": "www.asklaila.com", "title": "ஸ்டிரீட். பால் ஹை பள்ளி in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஸ்டிரீட். பால் ஹை பள்ளி\n7, பி.எம்.சி. காலனி, மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400064, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஹாய் ஸ்கூல், பிரி பிரைமரி, பிரைமரி\nபார்க்க வந்த மக்கள் ஸ்டிரீட். பால் ஹை பள்ளிமேலும் பார்க்க\nஎலியா சர்வத் இங்கிலிஷ் ஹை பள்ளி\nஸ்டிரீட். ஜார்ஜ் ஹை பள்ளி\nஃபாதிமா தெவி இங்கிலிஷ் ஹை பள்ளி\nபள்ளி ஸ்டிரீட். பால் ஹை பள்ளி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் ��ெயர்\nசைர் ஜெ.பி. ஹை பள்ளி\nமைனதெவி பஜாஜ் இண்டர்‌னேஷனல் பள்ளி\nகுதீலல் கோவின்தராம் செக்சரியா இங்கிலிஷ் ...\nஆர்கிட்ஸ் த் இண்டர்‌னேஷனல் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_39.html", "date_download": "2020-02-19T19:13:22Z", "digest": "sha1:UPAOEVBIMOBIDI2KYRLUL7QZYXK353DB", "length": 5176, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த - கோட்டா கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் விஜயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த - கோட்டா கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் விஜயம்\nமஹிந்த - கோட்டா கண்டி மீரா மக்காம் பள்ளிவாசல் விஜயம்\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபே ராஜபக்ச, அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சவுடன் இன்று கண்டி மீராமக்காம் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்தார்.\nகடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில் கணிசமானோர் கோட்டாபே ராஜபக்சவைக் காண வந்திருந்த அதேவேளை, நிகழ்வு கண்டி முஸ்லிம் நலன்புரி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபேருவளையிலும் இவ்வார இறுதியில் முஸ்லிம்கள் கோட்டாவுக்கான வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்���ப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_509.html", "date_download": "2020-02-19T20:01:56Z", "digest": "sha1:NSZYORWBI2VW6IPZ23MSGF6GTOVSJFZM", "length": 5115, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "டிசம்பரில் இலங்கை - இந்தியா கூட்டு இராணுவ பயிற்சி - sonakar.com", "raw_content": "\nHome NEWS டிசம்பரில் இலங்கை - இந்தியா கூட்டு இராணுவ பயிற்சி\nடிசம்பரில் இலங்கை - இந்தியா கூட்டு இராணுவ பயிற்சி\nஎதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி 14 வரை இந்திய - இலங்கை கூட்டு இராணுவ பயிற்சி புனே நகரில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமித்ரா சக்தியெனும் பெயரில் இடம்பெறவுள்ள இக்கூட்டு பயிற்சியில் இரு நாட்டு இராணுவமும் கலந்து கொள்வதன் ஊடாக இரு தரப்புக்குமிடையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான புரிந்துணர்வு வளர்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவ்வப்போது தென்னிந்தியா (தமிழகம்) வில் இதற்கு எதிர்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்துள்ளமை நினைவூட்டத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=johansson10johansson", "date_download": "2020-02-19T20:51:19Z", "digest": "sha1:F4BIQ4T56JDLAMQOPVQ57N6LKQQSOWEK", "length": 2934, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User johansson10johansson - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taiyaaka-taiipama-laepakaenala-tailaiipana-avarakalaina-32-avatau-nainaaivaelaucacai", "date_download": "2020-02-19T20:36:00Z", "digest": "sha1:TJQ2K4V73TB2E5S34PGMJRAOS3CNXN4O", "length": 6112, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பிரித்தானியா | Sankathi24", "raw_content": "\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பிரித்தானியா\nதிங்கள் செப்டம்பர் 30, 2019\nஇந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியை பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற் பிரிவு செயற்பாட்டாளர் திரு. செல்வா அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து 19-03-1991 இல் மன்னார் சிலாபத்துறையில் நடைபெற்ற சமரில் வீரச்சாவடைந்த லெப். குட்டி அவர்களின் தாயார் திருமதி ரீற்ரா இராசநாயகம் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து முன்னாள் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. சிறீ அவர்களால் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் , கேணல் சங்கர், லெப் கேணல் ராயு ஆகியோரின் இணைந்த திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்கள் , எழுச்சிக் கவிதைகள், நினைவுரை, சிறப்புரை, எழுச்சி நடனம் இடம்பெற்று இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கை ஏந்தல் நிகழ்வு நடைபெற்று நிறைவு பெற்றது.\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய தாய்நிலத்து தமிழர்களின் பட்டறிவைப் பேசும்\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nகனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020\nபுதன் பெப்ரவரி 12, 2020\nமாநாடு 2020 சிறாப்பாக நடைபெற்றது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nகனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/10/blog-post_18.html?showComment=1319005132989", "date_download": "2020-02-19T20:01:24Z", "digest": "sha1:U27FI2L46RWWOBWTIHACSMUPE2FMIRGR", "length": 35406, "nlines": 504, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இது தான் ஆன்மீகமோ????", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஆன்மீகம் என்பது முடிவடையாத தேடல்\nஆன்மீகத்தைப் பற்றி, பெரிய பெரிய ஞானிகள் கூட அரிய பெரிய கருத்துக்களை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள்.\nஆன்மீகம் குறித்த இளம் ஞானி ஒருவரின் சிந்தனை இன்றைய இடுகையாக...\nஎன் மாணவன் ச.கேசவன் (இயற்பியல் துறை இரண்டாமாண்டு) ஆன்மீகம் பற்றிய தேடலோடு ஒரு கவிதையைப் படைத்து வந��தார். படித்துப் பார்த்த நான் அவர் உடலுக்கு வயது 19 இருக்கலாம் ஆனால் எழுத்துக்களுக்கு வயது 60க்குக் குறையாமல் இருக்கும் என மதிப்பீடு செய்தேன்.\nதாயின் பாதம் பதம் அறியாத ஒருவன்\nபாதம் கழுவி மோட்சம் என்றான்\nவேதவாக்கு அவள் சொல் என்றான்\nஇதில் என்ன இவன் வாழ்ந்துவிட்டான்\nஇவன் வாழும் இடம் சிறு குடிலே\nதேங்காய் அழுகினும், வளைந்து உடையினும்\nமலர் மாலை வாடினாலும், அகழ்விளக்கு அணைந்தாலும்\nதினம் வழிபாடு செய்பதிலும் தான்\nபின்பற்றி வாழ்வதை இறைவன் விரும்புகிறானா\nகே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி\nLabels: அனுபவம், நகைச்சுவை, மாணவர் படைப்பு\nநன்றாக கேட்டுள்ளீர்கள் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்கவேண்டியவை.\nமறைநூல்களை படிப்பதில் இல்லை ஆன்மிகம்\nஅதில் சொன்ன ஒழுக்கங்களை கொஞ்சமேனும் கடைபிடிக்க\nஒழுக்கமே ஒரு மனிதனை மனிதனாகச் செய்யும்.\nஅழகாய் கவியில் தெரிவித்த மாணவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nபதிவிட்ட முனைவருக்கு நன்றிகள் பல...\nஇன்று பக்தி என்பதே கொடுக்கல் வாங்கல் ஆகிவிட்டது.\nநீ ஒன்று கொடுத்தால் நான் ஒன்று கொடுப்பேன் என்று\nமனதை சுத்தப்படுத்தும் ஆன்மிகம், கொடுக்கல் வாங்கலில்\nஇல்லை என நிதர்சனமாக கவி கூறி நிற்கின்றது.\nஆன்மீகம் குறித்த அருமையான கவிதை.\nஎழுதிய கேசவனுக்கும் பதிவிட்ட முனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஆன்மீகம் பற்றிய மிகச்சரியான விளக்கம். இதைத்தான் அன்றே பெரியார் சொன்னார், கடவுளை மற, மனிதனை நினை என்று. மனிதநேயத்தை விடவும் வேறெங்கு இறைவன் குடிகொண்டுள்ளான் இளைய தலைமுறையிடம் இப்படியொரு அருஞ்சிந்தனை உருவாகியிருப்பது நல்லதொரு ஆரம்பம். மாணவன் கேசவனுக்குப் பாராட்டுக்களும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றியும் முனைவரே.\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nஉங்கள் மாணவர் ஆத்திகத்தில் இருந்து நாத்திக பாதைக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளார்.. மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவன் கடவுள்.. அதை விட்டு விட்டு கடவுள் என்ற பிம்பத்தை நம்பி மனிதன் மிருகமாக தரம் இறங்க தொடங்கினால் உலகில் சூழ்கிறது இருள்.... கடவுள் மனிதனை தன சாயலில் படைத்தான் என்பார்கள் மதவாதிகள்... இதில் பாதி உண்மை இருக்கிறது... நல்லது கேட்டதை ஆராய்ந்து பகுத்தறிந்து நல்லவனாய் வாழ்ந்தால் மனிதன�� தான் கடவுள்...\nஅருமையான சிந்தனை.உங்கள் மாணவருக்கும் உங்களுக்கும் நன்றி.\nவயதுக்கு மீறிய அருமையான சிந்தனை\nஆயினும் மதம் பக்தி மூட நம்பிக்கையினை\nஆன்மீகத்துடன் இணைத்து யோசித்துவிட்டதுபோல் பட்டது\nஎனக்கு ஆன்மீகம் பிடிக்கும் மதம் பிடிக்காது\nஅரசியல் பிடிக்கும் கட்சிகள் பிடிக்காது\nஅவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nதயவு செய்து உங்களுக்கு தேவைஇல்லை என்று நினைக்காதீர்..\nகவிதை படைத்த மாணவருக்கு வாழ்த்துகள்...\nஎங்களோடு பகிர்ந்துக் கொண்ட தங்களுக்கு நன்றி...\nமாணவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது\nதூய்மையான ஆத்திகமும், தூய்மையான நாத்திகமும் வேறல்ல. சிறிய வயதிலேயே அவருக்கு இவ்வளவு தெளிவு இருக்கிறதென்றால், எதிர்கால சமூகம் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம். உங்கள் அருகில் இருப்பது அக்கினி குஞ்சு. பத்திரமா பாத்துக்கங்க.\nஇதில் தேவையல்ல மூடநம்பிக்கைஎன்பதுதான் என்கருத்து/\nஅருமை.இத்னை சொன்னால் நாத்திகன் என்கிறார்.\nகேசவனின் கவிதை முயற்சி பாராட்டுக்குரியது. அவரை சிவவாக்கியரின் பாடல்களை வாசிக்கப் பரிந்துரையுங்கள் ஐயா\nஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை\nநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்\nவாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்\nகோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.\nஒரு பக்குவப்பட்ட ஞானியின் தேடல்.ஆழமாக யோசிக்க மனதில் பொறுமையும் அமைதியும் தேவை.வாழ்த்துகள் \nபெரியாரின் கருத்துக்கு ஏற்ப கடவுளை மற... மனிதநேயத்தை\nவளர்த்துக்கொள் அதுவே இறைவனுக்கு ஒப்பாகும்..\nநல்லதொரு விளக்கம் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நண்பன்\nகேசவனுக்கும் பாராட்டும் நன்றியும் பல .....\nபெரியாரின் கருத்துக்கு ஏற்ப கடவுளை மற... மனிதநேயத்தை\nவளர்த்துக்கொள் அதுவே இறைவனுக்கு ஒப்பாகும்..\nநல்லதொரு விளக்கம் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நண்பன்\nகேசவனுக்கும் பாராட்டும் நன்றியும் பல .....\n@மகேந்திரன் தங்கள் வருகைக்கும் மாணவரை ஊக்குவித்தமைக்கும் நன்றிகள் நண்பரே..\n@மகேந்திரன் புரிதலுக்கு நன்றி அன்பரே\n@சே.குமார் வருகைக்கு நன்றி குமார்.\n@கீதாஆம் கீதா நல்லதொரு ஆன்மீகம்.\n@அருள் வருகைக்கு நன்றி அருள்\n@suryajeeva நல்லதொரு சிந்தனையை மாணவருக்கு அறிவுறுத்திச் சென்றமைக்கு நன்றிகள் நண்பா.\n@சென்னை பித்தன் நன்றிகள் ஐயா.\n@Ramani இளம் படைப்பாளியை ஏற்றுக்கொண்மைக்கு நன்றிகள் ஐயா.\n@ராஜா MVS நன்றிகள் இராஜா\n@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்\nநம்மால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவோம்..\n@சேட்டைக்காரன் சித்தர் பாடல்களை முன்பே பல அறிமுகம் செய்திருக்கிறேன் நண்பரே.\nநீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கு நன்றிகள்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:05 PM\nமறைநூல்களை படிப்பதில் இல்லை ஆன்மிகம்\nஅதில் சொன்ன ஒழுக்கங்களை கொஞ்சமேனும் கடைபிடிக்க\nஒழுக்கமே ஒரு மனிதனை மனிதனாகச் செய்யும்.\nஅழகாய் கவியில் தெரிவித்த மாணவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nபதிவிட்ட முனைவருக்கு நன்றிகள் பல...i agree this\nதங்களது மாணவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.\nநல்லதொரு சிந்தனை . வாழ்த்துக்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்க���யத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புண���்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/sports/sports_91847.html", "date_download": "2020-02-19T18:55:21Z", "digest": "sha1:Q5F6IU52D44CBAVLKVFWDGXSEXHJVL7S", "length": 17671, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "நியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ்: பரபரப்பான ஆட்டத்தில் நடால் வெற்றி", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்து, 31,720-க்‍கு விற்பனை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்தது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம்-கர்நாடகம் இடையேயான பெண்ணையாறு விவகாரம் - சமரச குழு அமைத்தது மத்திய அரசு\nசென்னையில், சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு - 60 ஏஜெண்டுகளை கைது செய்து போலீசார் நடவடிக்‍கை\nகுப்பை மேலாண்மையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி குற்றச்சாட்டு\nதமிழக அரசின் தவறான நடவடிக்கையால் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள், பாழாகும் அபாயம் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் - காயமடைந்த நைஜீரிய நாட்டு கைதி மருத்துவமனையில் அனுமதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - நீதிமன்ற அனுமதி கிடைக்‍காததால் கலைந்து சென்ற போராட்டக்‍காரர்கள்\nநியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ்: பரபரப்பான ஆட்டத்தில் நடால் வெற்றி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nயு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மெத்வதேவை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில், 19 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 5-ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ்-வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்‍கம் முதலே இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 7-5, 6-3 என முதல் 2 செட்களை நடால் கைப்பற்றிய நிலையில், 7-5, 6-4 என அடுத்த இரு செட்களை மெத்வதேவ் கைப்பற்றி நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். வெற்றியை தீர்மானிக்‍கும் இறுதி சுற்றில் 2-1 என மெத்வதேவ் முன்னிலை பெற்றதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்‍கொண்டது. பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4 என செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். நடால் வென்ற 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை\nஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்\nபாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nடெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்\nஉலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்\nஇன்ஸ்டாகிராம���ல் முதலிடத்தைப் பிடித்த விராட் கோலி - 5 கோடி ரசிகர்கள் பின்தொடரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்\nவிளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்‍கான லாரஸ் விருது : 2011 உலகக்‍கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் முக்‍கிய தருணமாக தேர்வு\nபோலந்து நாட்டில் நடைபெற்ற பனிச்சறுக்‍குப் போட்டி : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய கிறிஸ்தவ பாதிரியார்கள்\nகாரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்\nதூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்‍டர் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி\nஅடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் கிராம மக்கள் : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சராமாரி புகார்\nஅரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக்‍ கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10,000 பேர் பங்கேற்ற போராட்டம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக ....\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தத ....\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ....\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைத ....\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க ப ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/07/blog-post_28.html", "date_download": "2020-02-19T19:21:56Z", "digest": "sha1:BDBSCBTCQG25YIP6SRJPQITPAUC5LP2V", "length": 14426, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "நித்யானந்தன்- மெழுகுச் சிலை ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரு நகரில் நித்யானந்தனுக்கு மெழுகில் சிலை செய்து நான்கு கிலோ மீட்டருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து ஒரு பக்த சிகாமணி இந்தச் சிலை செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். பக்த சிகாமணி செய்ததா அல்லது நித்யானந்தனின் ஆசிரமமே செய்ததா என்பதைவிட பெங்களூரு போன்ற மாநகரில் இவனுடைய சிலையின் ஊர்வலத்தை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிக்க எந்த அமைப்போ அல்லது தனிமனிதனோ இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.\nஒளிந்து கொண்டிருந்தவனை இமாச்சலப் பிரதேசம் சென்று கைது செய்த காவல்துறை இதை எப்படிப் பொறுத்துக் கொண்டது பக்கம் பக்கமாக இவனைப் பற்றி எழுதிக் கிழித்த ஊடங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nஎன்று என் அரை மண்டையில் தோன்றுகிறது.\nநித்யானந்தன் தவறு செய்வதாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவன் ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஸ்தீரிலோலனாக இருந்திருக்கிறான் என்பது. இன்றைக்கு ஆன்மிகவாதி என்றாலே அவன் அயோக்கியத்தனம் செய்பவன் என்று உறுதியாக நம்புவதால் மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக அவன் மீது கோபம் எதுவுமில்லை.\nஆனால் பணக்காரர்களால், ஊடகங்களால், எழுத்தாளனால், பிரபலங்களால் கடவுளுக்கு இணையானவனாக கட்டமைக்கப்பட்ட ஒருவனது முகத்திரை கிழிந்து தொங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.\nஅடுத்த சாமியார் ஒருவனை தூக்கிப் பிடிக்க ஓரிரு வருடங்களுக்காவது தயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் நாய்கள் கூட அவனது முகத்தில் சிறுநீர் கழித்துச் சென்ற காட்சி மறைவதற்குள்ளாக அவன் மீண்டும் கடவுள் வேடம் ஏற்பதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nமூன்று மாதங்களுக்கு முன்பு கயமைத்தனத்தில் சிக்கிக் கொண்டே அதே பொறுக்கியை அவனது ஆட்களே தாங்கிப் பிடிக்கிறார்கள். அவனது முழு உருவ மெழுகுச் சிலையை நான்கு கிலோ மீட்டருக்கு ஊருவலமாக எடுத்து வருகிறார்கள்.\nமுதலில் நான் உத்தமன் என்றான், பின்னர் நடிகையை நல்ல பக்தை என்றான். இன்று அவனது ஆசிரம நிர்வாகி ஒருவர் நடிகையை ஆசிரமத்திற்குள் அனுமதிப்போம் என்கிறார்.\nகாமத்தின் அடிப்படையில் இச்சமூகம் துரோகியாக, கயவனாக, காமுகனாக உருவகித்த ஒருவன், எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அதே பல்லிளிப்புடன் மூன்றே மாதங்களில் காட்சி தருகிறான். குரு பெளர்ணமி நடத்துகிறேன் அனுமதி இலவசம் கலந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறான்.\nகாமுகன் என்றும் ஆன்மிக துரோகி என்றும் நிரூபிக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து மிக வேகமாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். இனி இந்தச் சமூகம் இவனைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மறந்து போகும். இவனது காலடியில் பணத்தைக் கொட்டி சேவகம் செய்வதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிடும்.\nஅத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.\nசாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.\nதிருமணத்திலும், இரவுக் களியாட்டத்திலும், அடுத்தவன் மனைவியுடனான சல்லாபத்திலும் காமம்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆன��ல் ஒன்றை முரட்டுத்தனமாக எதிர்க்கும் சமூகம் மற்றதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறது.\nகாமத்தை உள்ளுக்குள் ரசித்து அனுபவிக்கும் தன்மைதான் இந்தவிதமான அத்தனை செய்திகளையும் பரபரப்பாக்குகிறது. காமத்தின் பரபரப்பு புணர்ச்சியில் அடங்குவதைப் போலவே இந்தக் காமம் சார்ந்த செய்திகளின் பரபரப்பும் ஓய்ந்துவிடுகின்றன.\nஇனி நித்யானந்தன் வழக்கம்போலவே ஆன்மிகச் சுடரொளியுடன் நகர்வலம் வருவான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். நமக்குள் எத்தனை சிக்கல்கள்\n//அத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.// ஒருவேளை பழகிப் போய்விட்டதோ என்னவோ\nஆச்சர்யமும் அதிர்ச்சியும் தருகிறது.மக்கல் மடையர்கள்.எதையும் சுலபமாக மறந்து விடக்கூடியவர்கள்ம் என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது\nசாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/07/moulavi-ansar-thableeki.html", "date_download": "2020-02-19T18:54:51Z", "digest": "sha1:3HBSU6OMF5YJ7SMZLH6IDB4IJBJSZE6L", "length": 8514, "nlines": 192, "source_domain": "www.thuyavali.com", "title": "பாவிகளே மறுமையில் அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் வேண்டாமா ? - Moulavi Ansar Thableeki | தூய வழி", "raw_content": "\nபாவிகளே மறுமையில் அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் வேண்டாமா \nஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று ���ிட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா.\nஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்...\nஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்\nஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ; “اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَا...\nசுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா பாகம்-01\nகுனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடை...\nதொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் முறை - Moulavi Ansar...\n கயவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இர...\nபொறுமையை இழந்த மூஸா நபி அவர்கள்.\nபெருங்குற்றங்கள் குறைய துக்குத்தண்டனை தீர்வாகுமா.\n அ இ உலமா சபை கவனத்...\nபாவிகளே மறுமையில் அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் வேண...\nஒரு நோன்பாளிக்கு அல்லாஹ் கொடுக்கும் கூலி என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12974-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-11-2008?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=316490&viewfull=1", "date_download": "2020-02-19T18:51:30Z", "digest": "sha1:DXZLVNKNHS4EDD7H35MB2KEU7BYEEZU4", "length": 44164, "nlines": 598, "source_domain": "www.tamilmantram.com", "title": "உலகச்செய்திகள் 22-11-2008 - Page 5", "raw_content": "\n1- இந்திய வம்சாவளியினருக்கு மேலும் ஒரு ��மைப்பு ஆதரவு\nகோலாலம்பூர் : மலேசியாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினருக்கு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என...\n2- \"எமிரேட் ஆப் வசீர்ஸ்தான்': பயங்கரவாதத்தின் புதிய முகவரி\nபெனசிர் படுகொலையில் பாகிஸ்தானில் வசீர்ஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் தொடர் புள்ளதாக பாக்., உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.\n3-ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி\nமெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.\n4- பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக �னா செல்கிறார் -\nபெய்ஜிங், பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக �னாவுக்கு செல்கிறார். இதற்காக அவர் வரும் 13-ந்தேதி புறப்பட்டு செல்வார்.\n5- ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலி -\nகாபூல், ஜ ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்கியதில் இந்திய போலீஸ் அதிகாரிகள் இருவரும், தொழிலாளி ஒருவரும் பலியானார்கள். இந்தச் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் போலீசார் 4 பேரும் கொல்லப்பட்டனர்.\n6- பாகிஸ்தான் அரசுக்கு தலீபான் மதகுரு கெடு -\nஇஸ்லாமாபாத், மசூத் பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார். ராணுவத்தை பாகிஸ்தான் அரசு 2 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.\n01.ஸ்காட்லாந்து போலீஸ் பாகிஸ்தான் வருகை\nஇஸ்லாமாபாத் :பெனசிர் படுகொலை வழக்கு புலன் விசாரணையில் பாக்., போலீசாருக்கு உதவுவதற்காக ஸ்காட் லாந்து போலீஸ் குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர்.\n02.பெனசிர் ஊழியர் மீது கிளம்புது சந்தேகம்\nஇஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.\n03.இந்திய வம்சாவளியினர் மீது வழக்கு கூட்டாக விசாரிக்க அனுமதி\nகோலாலம்பூர் :சட்ட விரோதமாக நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பாக 54 இந்திய வம்சாவளியினர் மீதான வழக்கை ஒன்றாக விசாரிக்க, மலேசிய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.\nகோலாலம்பூர் :பயங்கரவாதி என அவது�றாக குற்றம் சாட்டியதற்காக, மலேசிய அரசு மற்றும் உயர் அ��ிகாரிகளுக்கு எதிராக ரூ.100 கோடி 40 லட்சம் கேட்டு, இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.\n1-.பெனசிர் மகன், மகள்களுக்காக பாக்., குழந்தைகள் அனுதாபம்\nஇஸ்லாமாபாத்: பெனசிர் படுகொலையால், தாயை இழந்த அவரின் குழந்தைகள் மீது, பாக்., குழந்தைகளுக்கு பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.\n2-.விவாகரத்து கிடைத்தாலும் பிரிந்து வாழ வீடு இல்லை\nஹவானா: கியூபாவில் விவாகரத்தை சுலபமாக வாங்கிவிடும் தம்பதிகள், தனித் தனியே வசிப்பதற்கு வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால், மீண்டும் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nலண்டன்: மணவாழ்க்கை சந்தோஷமாக அமைந்து விட் டால், ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தம் வெகுவாக குறைந்துவிடுகிறது அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் , இந்த தகவல் தெரியவந்துள்ளது.\n4- .ஜோதிடர்கள் கணித்து கொடுத்த படி நடக்கிறது பூடான் நாட்டு தேர்தல்\nதிம்பு: பூடானில் தேர்தல் தேதியும் ஜோதிடர்களால் தான், கணித்து முடிவு செய்யப்பட்டது. பூடானில் ஜனநாயக அரசு ஏற்படுத்த மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.\n5-.குற்றவாளிகள் பற்றி தகவல் சொல்ல பொதுமக்களுக்கு இலவச மொபைல்\n6-மோன்ரோவியா: குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தர, அனைத்து பொது மக்களுக்கும் அரசே இலவச மொபைல் போன்களை வழங்கியுள்ளது.\n7-.விடுதலைப் புலிகள் 34 பேர் பலி\nகொழும்பு: இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையே இரண்டு நாட்களாக நடந்து வரும் சண்டையில் 34 புலிகள் கொல்லப்பட்டனர்.\n8-.விமான விபத்து: 18 பேர் பலி\n9-காரகாஸ்: வெனிசுலாவில் உள்ள லாஸ் ரோக்ஸ் தீவுகளில் இருந்து காரகாசுக்கு 18 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.\n10-.\"குளோஸ்' பண்ணிடுவோம்: பாக்., தலைவர்களுக்கு மிரட்டல்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n11-.மலேசிய அமைச்சரின் செக்ஸ் \"டிவிடி':விற்ற இந்தியர்கள் கைது\nசிங்கப்பூர்: மலேசிய சுகாதார அமைச்சர் சுவா விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.\n12-.சினிமா படமாகிறது பெனசிரின் வாழ்க்கை\nஇஸ்லாமாபாத்: இந்திய சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் உதவியுடன், பெனசிர் குறித்த சினிமாவை தயாரிக்கிறது\n13-.47வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்\nநியூயார்க்: அமெரிக்காவில் ஜன்னல் சுத்தம் செய்யும் போது 47வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.\n01. டைட்லரை சிக்க வைத்தவருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி\nசான் பிரான்சிஸ்கோ: டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லருக்கும் பங்கு உண்டு என கூறிய நபருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n02. சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்\nநியூஜெர்சி: இந்தியாவில் சொந்த கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, அமெரிக்காவில் பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேரம் வேலை செய்து பணம் சேமிக்கிறார் சமூக ஆர்வ சிறுவன் ஒருவர்.\n03. ஐரோப்பாவின் பெரிய பணக்காரர் புடின்\nமாஸ்கோ: \"ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், எட்டு ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.\n04. அமெரிக்க அதிபரை கொல்ல முயன்ற பெண்: 32 ஆண்டுகளுக்கு பின் விடுதலை\nசான்பிரான்சிஸ்கோ: மறைந்த அமெரிக்க அதிபர் ஜெரால்டு போர்டை கொல்ல முயன்றதாக ஆயுள் சிறை அனுபவித்து வந்த பெண், 32 ஆண்டுக்கு பின் , பரோலில் இப்போது விடுதலை செய்யப் பட்டார்.\n05. பெனசிர் பரிசோதனை அறிக்கை : ஏராளமான குளறுபடிகள் அம்பலம்\nஇஸ்லாமாபாத்: படுகொலை செய்யப் பட்ட பெனசிர் புட்டோவின் பரிசோதனை அறிக்கை, பல் வேறு சந்தேகங்களுக்கு விடை இல்லாமல் உள்ளது. தெரிந்தே இந்த அறிக்கையை, நிர்ப்பந்தத்துக்காக டாக்டர்கள் தயாரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.\n : ரெண்டுக்கு மேல் கிடையாது\nலண்டன்: குழந்தைகளுடன் மது அருந்தும் விடுதிக்கு வருபவர்களுக்கு இரண்டு \"லார்ஜு'க்கு மேல் சப்ளை செய்ய முடியாது, என லண்டனின் பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.\n07. ஸ்கேட்டிங்கில் அசத்தும் இந்திய சிறுவன்\nலண்டன்: இந்தியாவை சேர்ந்தவர் அங்கித் ரமேஷ் சின்டாக். ஆறு வயது சிறுவன். பிரிட்டனில் வசிக்கிறார்.\n1-புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்\nஐரோப்பா, -இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகா���ங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2- இரவில் தேடுதல் நடத்தக்கூடாது: கோத்தபாயவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,\n- கொழும்பு -சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு (Gotabhaya Rajapakse ) உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. எனினும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மட்டுமே வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருக்கின்றது.\n3- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மலேசியா தீவிரம்\n- கோலாலம்பூர், - இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மலேசியாவும் தீவிரம் காட்டிவருகின்றன.\n4-சமரசப்பேச்சுவார்த்தை நடத்திய பழங்குடி இன மூத்த தலைவர்கள் 8 பேர் பலி\n- இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பழங்குடி இன மூத்த தலைவர்கள் சார்பில் பைத்துல் மெசூத் தலைமையிலான தலீபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியை மேற் கொண்ட தலைவர்கள் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n5- கென்யாவில் போராட்டம் வாபஸ்,\n- நைரோபி -கென்யா நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோசடியை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்கா போராட்டத்தில் ஈடுபட்டார். இது கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.\nஅதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.\nஅதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.\n01. நேபாள மன்னரின் சொத்துக்கள் நாட்டுடமை சட்ட மசோதா நிறைவேறியது\nகாத்மாண்டு: நேபாள மன்னரின் சொத்துக்களை நாட்டுடமையாக்கும் சட்ட மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n02. இலங்கையில் 33 பேர் பலி\nகொழும்பு: இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 19 புலிகள் உட்பட 33 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர்.\n03. அமெரிக்காவில் திவாலானது இந்து கோவில் : பூசாரி குடும்பத்தினர் திடீர் வெளியேற்றம்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து கோவில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தததால், திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த குருக்களும், நான்கு குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் திடீரென்று வெளியேற்றப்பட்டனர்.\n04. குற்றவாளிகளை அடையாளம் காணவில்லை : சொல்கிறது பாக்., உள்துறை\nஇஸ்லாமாபாத்: \"முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்தி அர்த்தமற்றது' என்று பாக்., உள்துறை மறுத்துள்ளது.\n05. இலங்கை அமைச்சர் படுகொலை எதிரொலி : எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு\nகொழும்பு: இலங்கை தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் தசநாயகே கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.\nதிபெத் மலைப் பகுதியில் பயங்கர பூகம்பம்\n- பீஜிங்,�னாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஐ.நா. மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை இழந்த சிறிலங்கா\n- கொழும்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க கப்பலைத் தாக்கினால் கடும் விளைவு: ஈரானுக்கு புஷ் எச்சரிக்கை\n- ஜெருசலேம், அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் 2 நாட்களுக்கு முன்பு ஈரான் கடற்பகுதியில் சென்றது. அப்போது ஈரான் கடற்படை படகுகள் அங்கு வந்து வழி மறித்து எச்சரிக்கை விடுத்தன. எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நீங்கள் செல்கிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.\nநியாயமான முறையில் தேர்தல் நடக்காவிட்டால் பாக். சிதறி விடும்: பிலாவல்\n- லண்டன், அடுத்த மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடக்காவிட்டால் பாகிஸ்தான் உடைந்து சிதறி விடும் என்று பெனாசிர் கட்சியின் தலைவரான பிலாவல் எச்சரித்து இருக்கிறார்.\nஇந்தியர்களை வேலைக்கு எடு��்கத் தடையில்லை: மலேசிய அரசு\n- கோலாலம்பூர், இந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடை எதுவும் விதிக்கவில்லை என்று, மலேசிய அரசு விளக்கம் அளித்து உள்ளது\n01.அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல்: முஷாரப் உறுதி\nஇஸ்லாமாபாத்: \"\"அறிவிக்கப்பட்ட தேதியில் பாகிஸ்தான் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலின் போது முறைகேடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது,'' என்று பாக்., அதிபர் முஷாரப் கூறினார்.\n02.சிறிதளவு மதுவும்,உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும்\nலண்டன்: தினமும் சிறிதளவு மதுவும், உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும் என்பது நீண்ட கால ஆராய்ச்சிக்கு பிறகு தெரியவந்துள்ளது.\n03.சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்தியச் சிறுமி பலி\nதுபாய்: சவுதியில் 14 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில் இந்தியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.\n04.பாக்., மதரசாக்களில் சீர்திருத்தம் ஆலோசகராக இந்து அதிகாரி நியமனம்\nஇஸ்லாமாபாத்: மதரசாக்கள் பதிவு மற்றும் அதன் சீர்திருத்தங்கள் பற்றி பாக்., பிரதமருக்கு ஆலோசனை வழங்க இந்து அதிகாரி ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n05.வங்கதேச மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை\nதாகா: ஊழல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n01..சிகரெட் விளம்பரம் ரஷ்யாவில் தடை\nமாஸ்கோ :ரஷ்யாவில் சிகரெட் விளம்பரத்துக்கு ஒட்டு மொத்த தடை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.\n02.ஹிலாரி மீது முஷாரப் கோபம்\nஇஸ்லாமாபாத் :\"ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கபிரிட்டன் கூட்டுப் படையினர், தன்னிச்சையாக பாக்.,கில் சாகசம் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கக் கூடாது' என்று முஷாரப் எச்சரித்துள்ளார்.\n03.மலேசிய தமிழ் எம்.பி., சுட்டு கொலை\nகோலாலம்பூர் :மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எம்.பி., கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n04.பெனசிர் உடலை பரிசோதனை செய்ய ஸ்காட்லாந்து போலீசார் வலியுறுத்தல்\nஇஸ்லாமாபாத் :சுட்டுக் கொல்லப்பட்ட பெனசிர் புட்டோவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.\n05.\"இண்ட்ராப்' தலைவர்கள் கதி என்ன\nகோலாலம்பூர் :மலேசியாவில் ஆள் து�க்கி சட்��மாக கருதப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள \"இண்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரின் தலைவிதி வரும் திங்கட்கிழமை நிர்ணயிக்கப்படுகிறது.\n01. ஈபிள் டவரை தகர்க்க சதி முறியடிப்பு\nலண்டன் : பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரை தகர்க்க திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.\n02. இரட்டையராக பிறந்தவர்கள் தங்களை அறியாமலேயே \"டும் டும்\nலண்டன் : இருவரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். குழந்தையாக இருக்கும் போதே பிரிந்து விட்டனர். வளர்ந்த பிறகு, ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.\n03. எச்சரிக்கையாக இருங்கள் : கட்சிக்காரர்களுக்கு சாமிவேலு அறிவுரை\nகோலாலம்பூர் : மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி, தனது எம்.பி.,க்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.\n04. நேபாளத்திலும் குடி புகுந்தது வாரிசு அரசியல்\nகாத்மாண்டு : தெற்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் வாரிசு அரசியல் நடைமுறை, நேபாளத்திலும் குடி புகுந்து விட்டது.\n05. பிரான்சுக்கு \"அட்வைசராக' அமர்த்தியா சென் அழைப்பு\nபாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை வழங்க, இந்தியாவின் பொருளாதார நிபுணரும்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்: நான்கு ஊழியர்கள் கைது | அவுஸ்திரேலியா செய்தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/347376.html", "date_download": "2020-02-19T19:45:57Z", "digest": "sha1:XJ4V34DI6SWQG2YX6RP7TD6EQHM6BMON", "length": 5887, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "குடைக்குள் மழை - காதல் கவிதை", "raw_content": "\nகுடைக்குள் இருந்தும் நனைந்து கொண்டேயிருக்கிறேன்\nகாதல் மழையில் . . .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (19-Feb-18, 7:04 pm)\nசேர்த்தது : பாலசுப்பிரமணி மூர்த்தி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/10/11/24", "date_download": "2020-02-19T20:48:02Z", "digest": "sha1:CMEHYIXYICMQUPF7EWO5RCA74U4NUSLQ", "length": 19988, "nlines": 33, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புப் பார்வை: பாலியல் வன்முறையை எதிர்த்தவர்களுக்குப் பரிசு!", "raw_content": "\nபுதன், 19 பிப் 2020\nசிறப்புப் பார்வை: பாலியல் வன்முறையை எதிர்த்தவர்களுக்குப் பரிசு\nஇந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள்: ஒரு பார்வை\nநோபல் பரிசு மனிதகுலத்தின் நலனுக்காக மருந்துகள், தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு. 2016-17ஆம் ஆண்டுகளுக்கான நோபல் பரிசுகள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம்.\nமருத்துவம் அல்லது உடல்கூறு இயல் துறை சார்ந்த நோபல் பரிசு ஜேம்ஸ் ஆல்சன் மற்றும் தாஸ்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் எதிர்ப்பு சக்திக்கு எதிரானவற்றை தணிப்பதற்கான சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக வழங்கப்படுகிறது.\nஇயற்பியலில் ஆர்தர் ஆஸ்கினுக்கும் ஜெரார்டு மவுரூ மற்றும் டோனா ஸ்ட்ரிக்லேன்ட் ஆகிய மூவரும் வழங்கப்படுகிறது. இவர்கள் மூவரும் லேசர் இயற்பியல் துறையில் புதியவற்றைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.\nவேதியியலில் பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் பி.ஸமித் மற்றும் சர் கிரிகோரி பி.வின்டர் ஆகியோருக்கு என்சைம்ஸ் குறித்த ஆய்வுகளுக்காக முன்னவருக்கும் உடலில் தோன்றும் எதிர்க் கூறுகள் (ஆன்ட்டி பாடிகள்) குறித்த கண்டறிதலுக்காகப் பின்னவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி.நோர்டஸ்க்கும் பால் எம்.ரோமருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னவருக்குக் காலநிலை மாற்றத்துடன் நீண்ட கால நுண் பொருளாதாரப் பகுப்பாய்வை இணைத்ததற்கும் பின்னவருக்கு நீண்ட கால நோக்கில் தொழில்நுட்ப கண்ட��பிடிப்புகளை நுண் பொருளாதார பகுப்பாய்வுகளுடன் இணைத்ததற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nமேலே கண்ட பரிசுகளைத் தாண்டி, போர்க்களத்திலும் பயங்கரவாதிகள் மத்தியிலும் பணிபுரிந்தவர்களுக்கு வழங்கியது மிகவும் வித்தியாசமான முறையாகும். தலிபான்களின் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடிய மலாலாவுக்கு அடுத்தபடியாக இந்தப் பரிசு பாலியல் வன்முறைக்கெதிராகப் போராடியதற்காக வழங்கப்படுகிறது. இப்பரிசு, அமைதிக்காகப் பாடுபட்டவர்கள் என்ற வகைப்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.\nபோரிலும் பயங்கரவாதச் செயல்களிலும் பாலியல் வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு முற்றுபுள்ளி வைக்கக் களத்தில் நின்று போராடிய இருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. அந்த இருவரில் ஒருவர் மகப்பேறு மருத்துவரும் அறுவை சிகிச்சையாளருமான டெனிஸ் முக்வேஜி. இன்னொருவர்தான் மிகவும் முக்கியமானவர். அவர் பெயர் நாதியா முராத். இவரின் கதை மிகவும் சோகமானது. அனுபவித்த வேதனைகளோ பயங்கரமானவை. இவர் ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்டு, அவர்களால் செக்ஸ் அடிமையாக நடத்தப்பட்டு அதிலிருந்து தனது துணிச்சலால் மீண்டு வந்தவர்.\nகாங்கோவிலும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராகப் பாலியல் வல்லுறவையையும் வன்முறையையும் ஆயுதமாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பெண்களின் உடலையும் மனதையும் சிதைத்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவர்தான் டெனிஸ் முக்வேஜி\nபாலியல் வன்முறையைப் போருக்கான ஓர் ஆயுதமாக மாற்றுவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தனது துணிச்சலான அதே சமயம் பயங்கரமான அனுபவங்கள் மூலம் உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் முராத். உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகள் மற்றும் போர் வெறியர்களான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் செக்ஸ் அடிமையாக்கப்பட்டு அனைத்து துன்பங்களையும் அனுபவித்து மீண்டுவந்தவர் முராத்.\nஈராக் நாட்டில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவர்தான் முராத். 2015 இல் அவரின் கிராமத்தில் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், முராத் உள்ளிட்ட பல இளம் பெண்களையும் சிறுமிகளையும் பிடித்துச் சென்றனர். அந்தத் தீவிரவாதிகளால் அவர்கள் செக்ஸ் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.\nநாள் முழுவதும் அடி உதை சித்ரவதைகள். இரவு முழுவதும் நினைத்துப் பார்க்க முடியாத பாலியல் சித்ரவதைகள். அந்தச் சித்ரவதைகள் நடைபெறும்போது முராத் எப்போதும் மயக்க நிலையிலேயே இருப்பார். ரத்தம் ஆறாக அவரின் பிறப்புறுப்பிலிருந்தும் மார்பிலிருந்தும் ஓடிக்கொண்டிருக்கும். இரவில் இவர் உடலின் மீது வெறியாட்டம் ஆடியவர்களுக்குக் காலையில் இவர்தான் பணிவிடை செய்ய வேண்டும்.\nமூன்று மாதங்களாக செக்ஸ் அடிமையாக இருந்த முராத் ஒரு வழியாக அங்கிருந்து தப்பி ஜெர்மனிக்குச் சென்று மீண்டும் அங்கிருந்து ஐநாவுக்கே சென்று, தான் அனுபவித்த பயங்கரமான அனுபவங்களை அப்படியே அங்கே கொட்டினார். அதைக் கேட்டு ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலின் அவையிலிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் நடத்திய விதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அந்தப் பயங்கரவாத அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போதே அவரின் துணிச்சலைப் பாராட்டி அவர் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்.\nபின்னர் பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பணி புரிந்துவருகிறார். டெனிஸ் முக்வேஜியும் முராத்தும் தங்களது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்துப் போர்க் குற்றங்களை எதிர்த்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடுவதில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் ரெய்ஸ் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.\nகுற்ற உணர்வின் பிராயசித்தமாக நோபல்\nநோபல் பரிசு பெற்றவர்கள் உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்பட்டு பிரபலமாகிறார்கள். அவ்வளவு மகத்துவம் வாய்ந்த நோபல் பரிசை வழங்குபவர் யார் தெரியுமா\nபௌதீகவியலாளரும் வேதியியலாளருமான ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895இல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் மூலம் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முதல் நோபல் பரிசு 1901இல் வழங்கப்பட்டது. வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஆறு துறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையை உருவாக்கியவர் ஒரு மிகப்பெரிய வெடி மருந்து வ��யாபாரி என்பதும் நோபல் அறக்கட்டளை உருவான விதமும் பலருக்குத் தெரியாது.\nநோபல் 1894இல் ஓர் இரும்புத் தொழிற்சாலையை வாங்கினார். அதில் பெரும் லாபம் கண்ட பின்னர் வெடி மருந்துகளைக் கண்டுபிடித்து அவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கினார். முதன்முதலில் பாலிஸ்ட்டிக் என்ற வெடி மருந்துக்கு அடிப்படையான மருந்தைக் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து டைனமைட் என்ற வெடிகுண்டையும் கண்டுபிடித்தார். இதனால் உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு வெடி மருந்துகளையும் வெடி குண்டுகளையும் வாங்கியதால் நோபலிடம் பெரும் செல்வம் குவிந்தது.\nநோபல் செல்வத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது ஒரு பிரெஞ்சு செய்தி நாளேடு இவரின் வாழ்க்கையையே மாற்றியது. அந்த நாளேட்டில் இவரின் பெயரைக் குறிப்பிட்டு ‘மரண வியாபாரியின் இறப்பு’ என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியானது நோபலை அதிர்ச்சி அடைய வைத்தது. உண்மையில் இறந்தது அவரின் சகோதரர். நாளேடு தவறாக அவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தது. தான் இறந்த பின்னர் தனக்கு இப்படிப்பட்ட வரலாறு எழுதுவார்கள் என்பதால் மனம் வருந்திய அவர் வெடி மருந்துகளைத் தயாரித்ததற்காகக் குற்ற உணர்வுக்கு உள்ளானார். அதற்குப் பிராயச்சித்தமாகத் தனது பெயரில் நோபல் அறக்கட்டளையை உருவாக்கினார். அனைத்துச் சொத்துகளையும் அறக்கட்டளைக்கு மாற்றினார். அந்த அறக்கட்டளையின் பேரில்தான் நோபல் விருது வழங்கப்பட்டு வருகிறது. மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.\nஇயற்பியலுக்கும் வேதியியலுக்குமான நோபல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. பொருளாதாரத்திற்கு ஸ்வேரிஜெஸ் ரிக்பேங்க். உடல் கூறு இயல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு கரோலின்ஸ்கா நிறுவனம். இலக்கியத்திற்கு ஸ்வீடிஷ் அகாடமி, அமைதிக்கு நார்வேயின் நோபல் கமிட்டி என்று பல்வேறு அமைப்புகளின் சார்பாக இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\n1901இலிருந்து 2017வரை 585 முறை 923 நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிலர் ஒரு முறைக்கு மேல் பெற்றுள்ளனர். இந்தக் கணக்கின்படி மொத்தம் 892 தனி நபர்களுக்கும் 24 அமைப்புகளுக்கும் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.\nவியாழன், 11 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/spice-up-sex-after-dry-spell-000604.html", "date_download": "2020-02-19T21:02:06Z", "digest": "sha1:F3KERMESQG7IPTPIALAYTWPYZKNV7GIP", "length": 9917, "nlines": 67, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்! | Spice Up Sex After A Dry Spell | ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்\nரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்\nஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை. அதுவே வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட சில தம்பதியர் இணையாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இடையே பிணைப்புகள் இன்றி இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இடைவெளியை குறைத்து இணக்கத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.\nவேலை வேலை என்று அலைந்து விட்டு உங்களவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா அவரை வசத்திற்கு கொண்டுவரவேண்டுமா சில டிரிக்குகளை செய்துதான் ஆகவேண்டும். அறைக்குள் உங்களவர் இருக்கும் நேரம் பார்த்து உடை மாற்றுங்களேன். அந்த சந்தர்ப்பம் அனைவருக்கும் வாய்க்காது. உங்களின் நளினமான உடல் அமைப்பை பார்த்து உங்களவருக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.\nமனதை மயக்கும் வாசனையான பெர்ப்யூம் உபயோகியுங்களேன். பெர்ப்யூம் பிடிக்காதவர்கள் மல்லிகைப்பூவை சூடி உங்களவரின் முன் அப்படியும், இப்படியும் நடக்கலாம். இந்த வாசனைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆணோ, பெண்ணோ மனதிற்கு இதம் தரும் வாசனைக்கு மயங்கித்தான் ஆகவேண்டும்.\nகாலை நேரத்திலும், வீட்டுச் சூழ்நிலையிலும் இழுத்து போர்த்திய உடையுடன் இருக்கும் நீங்கள் உங்கள் படுக்கை அறையிலாவது கொஞ்சம் உடைகளுக்கு விடை கொடுக்கலாம். இருவருமே கவர்ச்சிகரமான உடைக்கு மாறுங்கள். அதுவே உங்கள் இருவரின் இடைவெளியை குறைக்கும் மிகப்பெரிய ஆயுதம். கவர்ச்சிகரமான படங்களையும், வீடியோக்களையும், அனைவரின் முன்னிலையில் பார்க்க முடியாது. ஆனால் ��ந்தரங்கத்தில் அதை பார்த்து ரசிக்கலாம். அதன் மூலம் உங்களின் உணர்வுகள் தூண்டப்படலாம்.\nகுடும்பத்தை கவனிக்கவும், வீட்டு வேலையை பார்க்கவும் மட்டுமே மனைவிக்கு நேரம் சரியாக இருக்கிறதா படுக்கை அறைக்கு வந்தாலும் உங்களை சரியாக கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா படுக்கை அறைக்கு வந்தாலும் உங்களை சரியாக கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா நீங்கள்தான் அவரை வழிக்கு கொண்டுவரவேண்டும். தினசரி செய்யும் செயல்களில் இருந்து கொஞ்சம் மாற்றத்தை கொண்டுவாருங்கள். குழந்தைகளை சில நாட்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பில் விடுங்கள். வீட்டு வேலைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அவுட்டிங் செல்லுங்கள். சினிமா, இரவு ஹோட்டலில் டின்னர் என கொஞ்சம் மூடு மாறட்டம். அப்புறம் பாருங்கள் அன்றைய இரவு உங்களுக்கானது என்பதை உணர்வீர்கள்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137080", "date_download": "2020-02-19T19:02:34Z", "digest": "sha1:4LG4R6BVXB5HFR76QIDYWCFIG6VIDWKL", "length": 16928, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "நீதிமன்றில் ரிஷாட்டின் மனைவி தொடர்பில் இரகசிய பொலிஸார் வெளியிட்ட தகவல்! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்�� சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநீதிமன்றில் ரிஷாட்டின் மனைவி தொடர்பில் இரகசிய பொலிஸார் வெளியிட்ட தகவல்\nசதொச நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்தே கைப்பற்றப்பட்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக குற்றத்தடுப்பு பிரிவினர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொச பல்பொருள் அங்காடி உட்பட பல்வேறு வணிகம் சார்ந்த நிறுவனங்களை வகித்த முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் பல மோசடிகளை செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் விருத்தி அமைச்சரான விமல் வீரவன்ச அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது, கடந்த ஆட்சியின் கீழ் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீனின் அமெரிக்காவிலுள்ள வங்கிக் கணக்கிற்கு இலங்கையிலிருந்து ஒருஇலட்சம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டமை குறித்து விசாரணை அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இதுகுறித்து விசாரணை கோரி நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதொச கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர். கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பதியுதீனின் மனைவியின் இல்லத்தில் ��ுற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்த வீட்டிலிருந்த இம்ரான் மொஹமட் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.\nகுறித்த நபரும் பல்வேறு நிதிமோசடியில் சிக்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்கிஸை நீதிமன்றத்தில் இன்றைய தினம் சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர். குறித்த இல்லத்திலிருந்து 09 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான பொருத்தனை பத்திரங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.\nஇந்த ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்றைய தினம் சமர்பித்திருந்தனர். அதேபோல, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமும் இதுகுறித்த மேலதிக விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்யவிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் குறிப்பிட்டுள்ளனர்.\nவழக்கு விசாரணையின் போது, சந்தேக நபரான இம்ரான் மொஹமட்டை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ntk-seeman-fumes-over-question-of-rss-2163220?ndtv_related", "date_download": "2020-02-19T20:34:05Z", "digest": "sha1:MF5KWWWRY3JXLZRWI6SE47R4RN6SDALN", "length": 10696, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "Ntk Seeman Fumes Over Question Of Rss | “வேற கேளுங்க… கோபத்தில எதாவது சொல்லிடப் போறேன்…”- RSS பற்றிய கேள்விக்கு சீறிய சீமான்!", "raw_content": "\n\"வேற கேளுங்க… கோபத்தில எதாவது...\nமுகப்புதமிழ்நாடு“வேற கேளுங்க… கோபத்தில எதாவது சொல்லிடப் போறேன்…”- RSS பற்றிய கேள்விக்கு சீறிய சீமான்\n“வேற கேளுங்க… கோபத்தில எதாவது சொல்லிடப் போறேன்…”- RSS பற்றிய கேள்விக்கு சீறிய சீமான்\nSeeman: “ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பற்றியெல்லாம் கிளறிவிட்டுக் கேள்வி கேட்காதீர்கள்\"\nSeeman: \"மக்களைவிட நாட்டைவிட நம் மதம்தான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டால்...\"\nசென்னையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொண்டாட்டங்களுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், மத்திய அரசின் கொள்கைகள் பற்றியும் அணுகுமுறைகளைப் பற்றியும் அடுக்கடுக்காக விமர்சித்தார்.\nசீமான் பேசுகையில், “ஆட்சியில் உள்ள பாஜகவின் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அந்த இயக்கத்தின் முன்னோடிகள் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட வரலாறு உள்ளதா. ஒரேயொரு வரலாற்றுச் சான்றைக் காண்பிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். வெள்ளையர்களிடம் கும்பிடுப் போட்டக் கூட்டம் இது. ஆனால், அன்று இருந்த ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள். அன்றிருந்த முஸ்லிம், கிறித்துவ மக்கள் விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அவர்கள் இன்று உங்களுக்கு தேசத் துரோகியாகத் தெரிவார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு நீங்கள் சட்டம் கொண்டு வருவீர்கள்.\nஆனால், இந்த தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்று உங்களிடம் திட்டங்கள் இருக்காது, வேலைவாய்ப்பின்மையைப் போக்க திட்டங்கள் இருக்காது, வறுமையை ஒழிக்க, தூயக் காற்று, நீர் கொடுக்க வழிமுறைகள் பற்றித் தெரியாது. பசுமாடு, பாகிஸ்தான் நாடு, ஜெய் ஸ்ரீராம் கோஷம்… இதைவிட்டால் உங்களுக்கு ஒரு அரசியலும் கிடையாது,” என்று சொல்லி சிரித்த சீமான்,\nதொடர்ந்து, “ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப் பற்றியெல்லாம் கிளறிவிட்டுக் கேள்வி கேட்காதீர்கள். கோபத்தில் எதாவது சொல்லிவிடப் போகிறேன்,” என்று இன்னும் சத்தமாக சிரித்தார்.\nமேலும் மத்தியில் இருக்கும் பாஜக அரசு பற்றி, “இந்த ந���டும் அதன் மக்களும்தான் நாம் சார்ந்திருக்கும் மதத்தைவிடப் பெரியது என்று ஆட்சி செய்பவர்கள் யோசிக்க வேண்டும். ஆனால், மக்களைவிட நாட்டைவிட நம் மதம்தான் முக்கியம் என்று முடிவெடுத்துவிட்டால், இந்த நாடு நாசமாய் போவதை யாராலும் தடுக்க முடியாது. அதைத்தான் நாம் இன்று பார்த்து வருகிறோம்,” என்று முடித்தார்.\n'பாஜகவின் தமிழ்ப்பற்று சொல்லில்தான் உள்ளது; செயலில் அல்ல' - ஸ்டாலின் விமர்சனம்\n”- ஒரே அறிக்கையில் தி.மு.க, வி.சி.க-வை க்ளோஸ் செய்த கமலின் ‘மய்யம்’\nஆதிதிராவிடர்கள், ஊடகங்களுக்கு எதிராக என்னதான் பேசினார் தி.மு.க ஆர்.எஸ்.பாரதி, எதற்காகச் சர்ச்சை..\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு\n'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்\nகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்\n''தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும்''- அமைச்சர் விஜயபாஸ்கர்\n'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஅயோத்தி ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் பிரதமரின் முன்னாள் உதவியாளருக்கு முக்கிய பொறுப்பு\n'குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்' - அமைச்சர் விஜய பாஸ்கர்\nகாவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்\nவிராட் கோலி வெளியிட்ட வேடிக்கையான படத்தை மீமாக்கிய நெட்டிசன்கள்\n'வாக்காளர்களை நேரடியாகச் சந்தியுங்கள்' - சோனியா காந்திக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_316.html", "date_download": "2020-02-19T18:49:39Z", "digest": "sha1:FWXXSKJE2TG7NYOS73MXMNTKYK2PUSXL", "length": 5074, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜெனிவாவில் இலங்கை முஸ்லிம்கள் கவனயீர்ப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜெனிவாவில் இலங்கை முஸ்லிம்கள் கவனயீர்ப்பு\nஜெனிவாவில் இலங்கை முஸ்லிம்கள் கவனயீர்ப்பு\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற திட்ட வன்முறைகளைக் கண்டித்து சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இன்றைய தினம் ஜெனிவா, ஐ.நா முன்னால் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில், ஐக்கிய இராச்சியம் - பிரான்ஸ் - இத்தாலி போன்ற இடங்களிலிருந்தும் சென்று ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇனவாத அமைப்புகளைக் கைது செய்து, இனவாதிகளைத் தண்டிப்பதோடு சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரும் கோசங்கள் இங்கு எழுப்பப்பட்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-19T19:35:02Z", "digest": "sha1:C6DVPJKFIP6HIBUTIMYCIL4RBGGHKDNH", "length": 6377, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சட்ட ஒழுங்கு |", "raw_content": "\nசத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்\nகைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட்\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 31ம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலங்கானா விவகாரம் குறித்த தனது அறிக்கையை நாளைமறுதினம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை , தொடர்பாக உருவாக கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் ......[Read More…]\nDecember,29,10, —\t—\tஏகே அந்த���ணி, சட்ட ஒழுங்கு, தெலங்கானா, தெலங்கானா விவகாரம், ப.சிதம்பரம், பிரச்சனை, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், விவகாரம், வீரப்பமொய்லி, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nமோடியின் சுதந்திரதின உரையில் 3 அம்சங்க� ...\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்ப ...\nஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகை� ...\nபிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல � ...\n*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளும� ...\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவை களு� ...\nஅனைவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க� ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzg0OTA3Ng==-page-10.htm", "date_download": "2020-02-19T19:40:55Z", "digest": "sha1:A7XHCOVSQMR52F2ESYEESE54WBQIZ3M6", "length": 13376, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகை���ந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nலா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள் - பலர் காயம் - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்\nதிங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.\nமுதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .\n0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nபின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கி���்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.\nபரிசில் 3,552 வீடற்ற நபர்கள்..\nதொலைபேசியை மின்னேற்றிய சிறுமி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி..\nவேட்டைத் துப்பாக்கி மூலம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்..\nVal d'Oise : பாலியல் தொழிலாளர்களை கடத்திய 11 பேர் கைது..\nமூன்றாவது நாளாக இன்றும் தொடரும் Ciara புயல் - 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyODI0NDExNg==-page-1304.htm", "date_download": "2020-02-19T19:07:52Z", "digest": "sha1:QFAB74YO3PAJQWR6PZS4WVYN35G66YZH", "length": 12290, "nlines": 179, "source_domain": "www.paristamil.com", "title": "TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGAGNY LA GARE இல் இருந்து 1நிமிட நடை தூரத்தில் NICE BEAUTY INDIEN அழகுக்கலை நிலையத்துக்கு Beautician தேவை.\nVillejuif Métro க்கு அருகில் 56m² அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nமாத வாடகை : 950 €\n93 பகுதியில் உள்ள உணவகத்திற்கு chiken / tacos / Burger, செய்வதில் அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நி���ையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nTGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது\nஇன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nTarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.\nதற்கொலை செய்து கொண்ட இனவாதக் கட்சியின் நகரபிதா\nபரிஸ் - கவர்ச்சியான விளம்பரப் பதாதைகள் வைக்கத் தடை\nமதுபோதையில் தொலைபேசி வெளிச்சத்தில் மகிழுந்தைச் செலுத்திய நபர் - கைது\nமகிழுந்து ஏற்றி கொல்லப்பட்ட CRS பெண் அதிகாரி - கொலையாளி தப்பி ஓட்டம்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ���்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadduvinayagar.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-02-19T19:52:58Z", "digest": "sha1:6TNTSK5VM6B2O7A7VSWVVVRPHTFTKLGW", "length": 5171, "nlines": 42, "source_domain": "kadduvinayagar.com", "title": "திருப்பணிச் சபை அங்குரார்ப்பண நிகழ்வு | காட்டு விநாயகர் முள்ளியவளை", "raw_content": "\nதிருப்பணிச் சபை அங்குரார்ப்பண நிகழ்வு\nஆலய அபிவிருத்தியுடன் கூடிய திருப்பணி வேலைகள் செய்வதற்கு காட்டு விநாயகப் பெருமானின் திருவருள் கூடிய இன்றைய நன்நாளில் ஆலயத்தில் இடம்பெறவுள்ள திருப்பணி வேலைகளுக்கான திருப்பணிச் சபை அங்குரார்பண நிகழ்வும் விசேட பொதுக்கூட்டமும் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திருவாளர் த.பரஞ்சோதி அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nஇன்றைய நிகழ்வில் பெருமளவிலான அடியவர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய பிரதம குருக்கள் சிவஶ்ரீ கா.ரகுநாதக்குருக்கள் அவர்களும் ஆலயத்திற்கான இராஜகோபுரத்தினை தனது சொந்த நிதி மூலம் அமைக்க முன்வந்துள்ள திருவாளர் ச.சிவராசா அவர்களும் மற்றும் ஆலயத்திற்கு பொறுப்பான கலாச்சார திணைக்கள இணைப்பாளர் திருவாளர் மோகன்ராஜ், பிரிவுக் கிராம சேவையாளர் திரு க.விக்கினேஸ்வரன், திரு தி.ஜெயபாபு ஆகியோர் விசேடமாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய கலந்துரையாடலில் ஆலய அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை ஆலய அடியவர்கள் மற்றும் சமூகமட்ட பெரியவர்களாலும் முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பணிச் சபை அங்குரார்பண நிகழ்வு கலாச்சாரத் திணைக்கள இணைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. திருப்பணிசபையின் தலைவராக திருவாளர் த.பரஞ்சோதி அவர்களும் துணைத் தலைவராக திருவாளர் ச.கனகரத்தினம் அவர்களும் செயலாளராக திருவாளர் சு.திருஞானம் அவர்களும் உப செயலாளராக திரு ந.புகழ்வேந்தன் அவர்களும் திருப்பணிச் சபை பொருளாளராக திருவாளர் க.அருளானந்தம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவழமையான பெளர்ணமி தின அன்னதானம்\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.00 மணி தொடக்கம் அறநெற���க் கற்கை நடைபெறுகின்றது.\nஇளைய தலைமுறையினர் கலையை வளர்க்க ஸ்தாபிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/203057?ref=archive-feed", "date_download": "2020-02-19T21:21:33Z", "digest": "sha1:CMRONVQR5XGYLX5UPSYHUWWFXAJFFGHB", "length": 9141, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "டோனி தற்போது எப்படி இருக்கிறார்? விளையாடுவாரா? பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி தற்போது எப்படி இருக்கிறார் விளையாடுவாரா பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்\nசென்னை அணியின் தலைவரான டோனி தற்போது குணமடைந்து வருவதாகவும், போட்டி துவங்குவதற்கு முன்பு தான் அதைப் பற்றி கூற முடியும் என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nஇதில் முதல் ஆளாக சென்ன அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து டெல்லி அணி இரண்டாவதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால், மூன்றாவது மற்றும் நான்காவது அணி தான் யார் என்பதில் இப்போது மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா போன்ற அணிகள் உள்ளன.\nஇந்நிலையில் சென்னை அணியின் தலைவரான டோனி, நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கெதிரான போட்டியில் விளையாடவில்லை. இதனால் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.\nஅதுமட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதை விட, முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம், ஏனெனில் அப்போது தான் அந்தணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.\nஅதனால் வரும் போட்டிகளில் டோனி கட்டாயம் விளையாட வேண்டும், என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் டோனியின் நிலை எப்படி இருக்கிறது அவருக்கு என்ன தான் ஆனது என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.\nடோனிக்கு காய்ச்சல் மற்றும் முதுகு வலி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்.\nமுழு குணமடைவது குறித்து அணியின் மருத்துவர் பரிசோதித்து வருகிறார். டெல்லி அ��ிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக தான் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/network-virtualbox-virtual-machine-docker-container/?lang=ta", "date_download": "2020-02-19T20:56:50Z", "digest": "sha1:C7FLTQMX5OJH76YPSOQMYNCNE42CBL4V", "length": 9053, "nlines": 83, "source_domain": "showtop.info", "title": "ஒரு கூலியாள் கொள்கலன் ஒரு கற்பனையாக்கப்பெட்டியை மெய்நிகர் இயந்திரம் நெட்வொர்க் எப்படி? | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nஒரு கூலியாள் கொள்கலன் ஒரு கற்பனையாக்கப்பெட்டியை மெய்நிகர் இயந்திரம் நெட்வொர்க் எப்படி\nஒரு கூலியாள் கொள்கலன் ஒரு கற்பனையாக்கப்பெட்டியை மெய்நிகர் இயந்திரம் நெட்வொர்க் எப்படி\nகுறிச்சொற்கள்: மெய்நிகர் இயந்திரம் virtualisation\nகூலியாள் எப்படி கற்பனையாக்கப்பெட்டியை கருத்துகள் இல்லை Bish Jaishi\n← இயல்புநிலை VirutalBox கூலியாள் VM இன் ஒரு SSH எப்படி Cmder அமைக்க எப்படி கூலியாள் விரைவு டெர்மினல் வரை Cmder அமைக்க எப்படி கூலியாள் விரைவு டெர்மினல் வரை\nCmder அமைக்க எப்படி கூலியாள் விரைவு டெர்மினல் வரை\nஇயல்புநிலை VirutalBox கூலியாள் VM இன் ஒரு SSH எப்படி\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்���வணை ஜன்னல்கள் விசைப்பலகை வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 63 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-3-ways-taking-pills-for-delaying-periods-can-affect-your-body-esr-255087.html", "date_download": "2020-02-19T19:44:19Z", "digest": "sha1:JNWG2QYV3ISZHXJ2CXD77FORHYF6KUNT", "length": 11233, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "மாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரை பெண்களை மூன்று வழிகளில் பாதிக்கின்றன..! | 3 ways taking pills for delaying periods can affect your body– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nமாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரைகளால் மூன்று வழிகளில் பெண்களுக்கு பாதிப்பு...\nசில நேரங்களில் அவை கருத்தடை மாத்திரைகளாகவும் செயல்படுகின்றன.\nபெண்கள் முக்கிய நிகழ்ச்சிகள், திருமணம், பார்ட்டி, கோவில் நிகழ்ச்சி, பண்டிகை நாட்கள், உள்ளூர் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக மாதவிடாய் தள்ளிப் போக வேண்டி மாத்திரைகளை உட்கொள்வார்கள். அதேபோன்று மாதவிடாய் குறிப்பிட்ட நாளில் வராமல் 2, 3 நாள் தள்ளிப்போகும்.\nஇப்படி உடல் இயற்கையாக செய்யக்கூடிய நிகழ்வை மாத்திரை உட்கொண்டு அதன் செயல்பாட்டிற்கு தடுப்பணையாக்கும் இந்த செயல் பெண்களின் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கிறது.\nஇந்த மாத்திரைகளை சில காரணங்களுக்காக தொடர்ந்து உட்கொண்டு வருகிறார்கள் எனில் அது அவர்களுடைய மாதவிடாய் நாளை பாதிக்கிறது. இதனால் தேதியும் மாறிப்போகும். அப்படி தள்ளிப் போய் வரும் மாதவிடாய் அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிறு வலியை உண்டாக்கும். இவற்றையெல்லாம் விட அவை பெண்களின் கருப்பையை பாதித்து கருத்தரித்தலையும் பாதிக்கிறது. சில நேரங்களில் அவை கருத்தடை மாத்திரைகளாகவும் செயல்படுகின்றன.\nஇந்த கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதில் 20 சதவீதம் பெண்கள் அதிகமான இரத்தப் போக்கால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை அந்த மாதத்தில் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nமாதவிடாய் தள்ளிப்போதல் மாத்திரைகளை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்துவது vein thrombosis எனப்படும் நரம்புகள் உறைதல் பிரச்னை மற்றும் நுரையீரல் அடைப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தானது. இந்த மாத்திரைகள் கல்லீரலில் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்குகின்றன. இதனால் நீங்கள் பிற காரணங்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளின் தாக்கத்தையும் குறைக்கின்றன.இதைத் தொடர்ந்து உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு, எதிர்பாரதவிதமான வெஜினாவில் இரத்தம் வடிதல், வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்ற பிரச்னைகளும் வரும்.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nமாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரைகளால் மூன்று வழிகளில் பெண்களுக்கு பாதிப்பு...\nபாலும்... வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா..\nஇந்தியாவில் கருக்கலைப்பு... சட்டமாக இருந்தாலும் குற்றவாளியாக்கப்படுவது ஏன்..\n ஆரோக்கியமான உறவுமுறை எப்படி இருக்கும்...\nகாதலில் காமமா... காமத்தில் காதலா... நவீன உறவுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/spiritual/80/136589", "date_download": "2020-02-19T20:52:50Z", "digest": "sha1:IIGUSCAR24OI4WJIM43C4ZJV6P3QF4UJ", "length": 13132, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "வாழ்வில் வறுமை நீங்க சொல்ல வேண்டிய எளிமையான தமிழ் மந்திரம்! வெள்ளிக்கிழமை சிறப்பு - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nஅரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nவாழ்வில் வறுமை நீங்க சொல்ல வேண்டிய எளிமையான தமிழ் மந்திரம்\nஉலகில் படைக்கப்பட்ட பல விசயங்கள் எல்லாமே இரண்டாக தான் அமைந்திருக்கும். உதாரணமாக இரு துருவங்கள், துன்பம், இன்பம், ஆண், பெண் என இரண்டு இரண்டாக அமைந்ததுவே.\nஅவ்வகையில் புண்ணியம் செய்ததால் தான் நாம் இந்த பூமியில் மனிதராய் பிறந்து நன் முறையில் வாழ்ந்து இறைவனை அடையும் வரம் பெற்றிருக்கிறோம். பிறவா வரம் வேண்டும் பல மகான்களும் பாடியுள்ளார்கள்.\nஇப்படியான மனிதப்பிறப்பில் நம் வாழ்க்கையில் நாம் துன்பங்களை சந்திப்பது உண்டு. தமிழ் மூதாட்டியான அவ்வை பாட்டி கூட வறுமை கொடிது என கூறியுள்ளார். அப்படியான வறுமைகள் நீங்க உறுதுணையாக இருப்பது அபிராமி அந்தாதி.\nஅம்பிகையின் நினைப்பிலேயே மூழ்கிய அபிராமி பட்டர் அமாவாசை நாளை பௌர்ணமி எனக்கூறி மன்னரின் தண்டனைக்கு ஆளாகி கடைசியில் அம்பிகையே நேரில் தோன்றி பௌர்ணமி நிலவாக காட்சியளித்து அருள் செய்த திருவிளையாடலும் வரலாறாக ஆனதுண்டு.\nஅப்படியாக அந்த சிறப்புகள் பல மிகுந்த அபிராமி அந்தாதியில் வறுமைகள் நீங்க ஒரு பாடலும் இடம் பெற்றுள்ளது. அபிராமி பட்டர் எழுதிய இந்த அந்தாதி பாடலை இந்த வெள்ளிக்கிழமை நாளில் பாராயணம் செய்வோம்...\nஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்\nஉய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்\nசெய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்\nமெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்��ியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137081", "date_download": "2020-02-19T20:46:37Z", "digest": "sha1:GR2N5TZDZK5MKX6AROPVIDPFFUSJ6HSZ", "length": 13222, "nlines": 187, "source_domain": "www.ibctamil.com", "title": "உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nஅரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஹாம் அஹமட்டின் தந்தை உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉயிர்த���த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் உள்ளிட்ட நட்டசத்திர ஹொட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇதற்கமைய சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஹாம் அஹமட், பிரபல வர்த்தகரான மொஹமட் யூசுவ் மொஹமட் இப்ராஹிமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் அவரது மற்றுமொரு மகனான மொஹமட் இப்ராஹிம் இன்ஃசாப் அஹமது சினமன்காடன் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தார்.\nமேலும் தெமட்டகொடையிலுள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வர்த்தகரான மொஹமட் யூசுவ் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nமரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/137125", "date_download": "2020-02-19T18:45:28Z", "digest": "sha1:E2VSY4XP6OA6QNIVTG2CBXNRLQ3B3RLQ", "length": 12921, "nlines": 191, "source_domain": "www.ibctamil.com", "title": "ஆபிரிக்க பிராந்தியத்திலும் பரவியது கொரோனா - IBCTamil", "raw_content": "\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக���கப்பட்டுள்ள உத்தரவு\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஆபிரிக்க பிராந்தியத்திலும் பரவியது கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.இதன்மூலம் ஆபிரிக்க பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைக் கொண்ட மத்திய கிழக்கில் இரண்டாவது நாடு ஆபிரிக்கா.\nபாதிக்கப்பட்ட நபர் வெளிநாட்டவர் என்றும் ஒரு மருத்துவமனையில் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅந்த நபரின் நிலை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 150 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.அத்துடன் இறப்பு எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது. 67,079 பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nகொரோனா தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல் : இலங்கை குறித்து சீனப் பெண்ணின் உருக்கம்\nபூரண குணமடைந்து இலங்கையிலிருந்து சீனாவுக்கு பறந்தார் சீனப் பெண்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/03/actress-nikki-tamboli-latest-photos.html?pid=1763", "date_download": "2020-02-19T20:43:59Z", "digest": "sha1:GJXKLEKUHQHBKF56IQPR4X3LCLZFFSI7", "length": 3097, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Nikki Tamboli Latest Photos – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nதர்பார் திரை விமர்சனம் | Darbar movie review Tamil\nமருதம்பட்டை பொடியின் அற்புத மருத்துவ குணங்கள்\nவயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்\nநீரிழிவு நோயை குறைப்பது எப்படி\nநார்த்தம் பழத்தின் மருத்துவக் குணங்கள் என்ன \nவிளையாடி முடித்த பிறகு என்ன சாப்பிடலாம்\nஉடல் எடையை குறைக்க போறீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-19T19:09:55Z", "digest": "sha1:4I3IN5LN4MSLFFACWAP2SAMQW4NB66OG", "length": 8845, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் |", "raw_content": "\nசத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்\nகைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட்\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nதமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சிதேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்\nஎல்லோருடைய கருத்தின் அடிப்படையில் கட்சி முடிவு எடுக்கும். தமிழகத்தில் பாஜக காலம் துவங்கிவிட்டது, இதற்கு உதாரணம்தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு மிகபெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது.\nதமிழக மக்கள் பா.ஜ.கவிற்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்று இருப்போம்.\nதமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தாலும், பாஜக.,வின் செல்வாக்கை காட்டி இருக்கமுடியும் என்பது என்னுடைய தனிப்பட்டகருத்து. ஆனாலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றிபெற்றிருப்போம்.\nஎன்னைப் பொருத்தவரை நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என்பதே, என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என்பதை தற்போது…\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nநீட்தேர்வு முடிவுகள் நமக்கு நல்லபாடத்தை அளித்துள்ளன\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தல� ...\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என� ...\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் த� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\nசத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்� ...\nகைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசி ...\nரிக்‌ஷா ஓட்டுநரை நேரில் சந்தித்து நலம� ...\nதி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்� ...\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30990", "date_download": "2020-02-19T19:22:29Z", "digest": "sha1:6KKZQT3HS3H4HV3DK3JEREVH2DAQ75BZ", "length": 12211, "nlines": 302, "source_domain": "www.arusuvai.com", "title": "இறால் அவரைக்காய் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழங்கியுள்ள இறால் அவரைக்காய் குழம்பு என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nஇறால் - கால் கிலோ\nஅவரைக்காய் - கால் கிலோ\nவெங்காயம் - 150 கிராம்\nதக்காளி - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் - 3 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nவடகம் ‍- ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு இணுக்கு\nபுளித் தண்ணீர் ‍- 2 தம்ளர்\nஎண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nஅதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nபிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி அவரைக்காய் சேர்த்து வதக்கவும்.\nவதக்கியவற்றுடன் எல்லா தூள் வகைகளுடன் உப்பும் சேர்த்து வாசம் போக‌ கிளறவும்.\nஅவரைக்காய் பாதியளவு வெந்ததும் இறால் சேர்த்து கிளறவும்.\nஇறால் அவரை கலவையுடன் புளித் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். இறால் வெந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\nசுவையான‌ இறால் அவரை குழம்பு தயார்.\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/tag/gst/", "date_download": "2020-02-19T19:09:02Z", "digest": "sha1:USVL5ZEVFZQH5XJG2XDBGA4735CK275X", "length": 7039, "nlines": 160, "source_domain": "madhimugam.com", "title": "GST Archives - Madhimugam", "raw_content": "\n2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது\nமதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்���ி\nதட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்\n – நெல்லை முபாரக் கேள்வி\nஆதார் பெற பொய்யான தகவல்; 127 பேருக்கு நோட்டீஸ்\nஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\n15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் – முதலமைச்சர் அறிவிப்பு\nவிபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala\n“சேவை வரி விதிப்பது தவறு” – ஏ.ஆர்.ரஹ்மான் மனு\nபாடல்களுக்கான காப்புரிமை விவகாரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கும் திரைப்பட பாடல்களுக்கான காப்புரிமையை அவரே வைத்துக்கொள்வது...\n2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது\nமதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி\nதட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்\n – நெல்லை முபாரக் கேள்வி\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nடிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-19T19:11:33Z", "digest": "sha1:IJT4WWZY3JA4PTDHSAFDSO3HV2FJHRJC", "length": 13977, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐதரேய உபநிடதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐதரேய உபநிடதம் ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம். இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதி உள்ளனர். இதுவே மிகப் பழமையான உபநிடதம் ஆகும்.[1]\n4 சாந்தி மந்திர விளக்கம்\nஇந்த உபநிடதம் ’ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால் ‘ஐதரேய உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. ’இதரா’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்கு மகிதாசு ஐதரேயர் எனப் பெயராயி���்று. ஐதரேய பிரமாணத்தின் ரிஷியும் இவரே.\nமற்ற உபநிடதங்கள் போல் அல்லாமல் இந்த உபநிடதம் பத்தி பத்தியாக உள்ளது. இதனால் ஆதிசங்கரர் இந்த உபநிடதத்தை மூன்று அத்தியாயங்களாக பிரித்து முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார்.\nஆதிசங்கரர் இந்த உபநிடதத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார். ஞான யோகம் மற்றும் சந்நியாசம் குறித்து தனது முகவுரையில் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த உபநிடதத்தில் ”ப்ரக்ஞானம் பிரம்மம்” , ”ஆத்மாவை இதம்” எனும் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளன.\nஇருக்கு வேதத்தின் சாந்தி மந்திரமே ஐதரேய உபநிடதத்திற்கும் அமைந்துள்ளது. “ஓம் வாங்மே மனஸி எனத் துவங்கி.............அவது மாமவது வக்தா மவது வக்தாரம்” என முடியும் சாந்தி மந்திரத்தின் பொருள்:\n“எனது வாக்கு, மனதில் நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக. என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப் பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும். எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு (வேதத்தை) நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியும் அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி”.\nவேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை, இயற்கையிலிருந்து வரும் தடை, நம்மிடருந்து நமக்கே வரும் தடை ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம் காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம சொல்வதின் உட்பொருள்.\nஇறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.\nஉடல், உயிர் மனம், பிராணன், ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன்; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்க��ுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு ஆன்மா கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.\nபின்பு ஆத்ம தத்துவம் விளக்கப்படுகிறது:\nநாம் யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, இனிப்பு-கசப்பு என்று எதை என்று எதை உணர்கின்றோமோ அவரே ஆத்மா. உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகிறது. ஆனால் கதிரவன் எதிலும் நேரிடையாக ஈடுபடுவதில்லை. அவனுடைய முன்னிலையில் தான் எல்லாம் நடைபெறுகிறது. அது போல ஆத்மா என்பது ஒரு சாட்சியே. ஆத்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், எல்லாமாக விளங்குவதும் அதுவே. அந்த ஆத்மாவே புத்தியாகவும், மனமாகவும் விளங்குகிறது. உணர்வு, ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, உறுதியான புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நுகர்ச்சி என்பவை ஆத்மாவின் பல பெயர்கள். உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே.\nஇறுதியாக பிரக்ஞானம் பிரம்ம என்ற மகா வாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம், அதனை உண்ர்ந்தே வாமதேவர் முக்தி அடைந்தார்.\nஆத்மா, சீவன் இரண்டும் பிரம்மமாக உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களும் ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. பிரபஞ்சமே ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.\nசந்தியாவந்தன மந்திரம் இந்த உபநிடதத்தில் வருகின்றது. ஞாயிற்றை தினமும் போற்றி வழிபடும் கௌஷீதகி முனிவர் பகலில் ஒளிரும் ஞாயிறை, மாலையில் விழும் ஞாயிறைத் தினமும் தோத்திரம் செய்பவர்.[2]\n↑ ஸ்ரீராமகிருஷ்ண ��ிஜயம்; நவம்பர் 2011; ஐதரேய உபநிடதத்தின் சாரம்; பக்கம் 39,40\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/shreyas-iyer-smashes-first-odi-hundred-against-new-zealand.html", "date_download": "2020-02-19T19:45:48Z", "digest": "sha1:575OFMQ4ZI6MZPXTXIVJEGEPIHJTAOPM", "length": 9158, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Shreyas Iyer smashes first ODI hundred against New Zealand | Sports News", "raw_content": "\nVIDEO: ஒருநாள் போட்டியில் ‘முதல் சதம்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய இளம் வீரர்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினார்.\nஇந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா மற்றும் மயனங் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர்.\nஇதில் பிரித்வி ஷா 20 ரன்களும், மயனங் அகர்வால் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி நிதானமாக ஆடியது. இதில் விராட் கோலி அரைசதம் (51) அடித்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கே.எல்.ராகுலுடன் கூட்டணி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை (103) பதிவு செய்தார்.\nஅரைசதத்தை கடந்து ஆட்டமிழக்காமல் மைதானத்தில் இருந்த ராகுல் கடைசி 5 ஓவர்களில் சிக்ஸ் (6), பவுண்டரி (3) என விளாசி 64 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை எடுத்துள்ளது.\nஇரு சீனியர்களுக்கு 'நடுவில்' சிக்கித்தவிக்கும் 'சின்னப்பையன்'... அடுத்தடுத்து 'செக்' வைக்கும் இந்திய அணி... என்ன காரணம்\n'வெளிப்படையாக' பேசிய இளம்வீரரை... 'கழட்டி' விட்ட இந்திய அணி... ஏன் இப்டி\nஇந்த தடவையும் 'வேர்ல்டு' கப்பு நமக்குத்தான்... பாகிஸ்தானை வெரட்டி 'வெளுத்த' இந்திய அணி... 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி\nஎந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படை���்து ‘அசத்தல்’...\nVideo: ஜூனியர் 'உலகக்கோப்பையில்'... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 'வீரர்கள்' செய்த காரியம்... 'கடைசி' வரைக்கும் நீங்க...\nபிராக்டீஸ் பண்ணாம 'இப்டி' ஊர சுத்துறாரு... இதெல்லாம் 'கேட்க' மாட்டீங்களா... பிரபல அணியை கேள்வி கேட்ட ரசிகர்\n'பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம்'... 'திட்டவட்டமாக கூறிய விராட் கோலி’... 'அப்போ அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு\n'மயங்க் உள்ளே'... 'ரோகித் வெளியே'... 'மற்றுமொரு இளம்வீரருடன்'... 'நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்\n 'ஐபிஎல்ல' கலந்துக்காத... 'அட்வைஸ்' சொன்ன முன்னாள் கேப்டன்... 'முடியாது' செம ரிப்ளை கொடுத்த சின்ன பையன்\nஎன் ‘உடம்புல’ எங்க இருக்கு... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை\nடெஸ்ட் மற்றும் 'ஒருநாள்' தொடர்களில் இருந்து 'ஓபனிங்' பேட்ஸ்மேன் விலகல்... அவருக்குப்பதில் விளையாடப்போவது... இந்த 'இளம்வீரர்கள்' தானாம்\nமறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/french-agency-warns-tobrfv-virus-threatening-tomatoes-peppers.html", "date_download": "2020-02-19T19:01:40Z", "digest": "sha1:OHJG7LGPR254ISU6R6A3CU3IHH373SEW", "length": 5448, "nlines": 28, "source_domain": "tamil.behindwoods.com", "title": "French agency warns ToBRFV virus threatening tomatoes, peppers | World News", "raw_content": "\n'அடுத்த அட்டாக்கிற்கு தயாராகும் 'TOBRFV வைரஸ்'... 'இந்த தடவ டார்கெட் யாரு'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், புதிதாக வைரஸ் ஒன்று பரவ உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசீனா மட்டுமின்றி பல உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் குணப்படுத்த முடியாத தாவர வைரஸ் ஒன்று பிரான்ஸை நாட்டை தாக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடையே இது பரவாவிட்டாலும், அந்நாட்டில் விளையும் தக்காளி, மிளகு மற்றும் சிவப்பு மிளகாய் பழ��் உள்ளிட்ட தாவரங்கள், இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n'Tomato Brown Rugose Fruit Virus' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் முதல் முதலாக 2014ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டது. இது தக்காளி, மிளகாய் உள்ளிட்டவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அந்நாட்டின் உணவு மற்றும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கினால் தாவரங்கள் அல்லது பழங்களின் விளைச்சல்களில் கடும் பாதிப்பு ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுக்கும்.\nதாவரங்களுக்கு இடையே மிக எளிதில் பரவும் இந்த வைரஸ், வேர் முதல் இலை நுனி வரை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வைரஸால் தாக்கப்படும் தக்காளி, மிளகு மற்றும் மிளகாய் பழங்கள் சரியாக வளராது. மேலும் அவற்றின் இயற்கையான நிறம் மாறிவிடும் என்பதால் நுகர்வோர்களும் அவற்றை வாங்க மறுப்பார்கள். இதனால் பெருமளவில் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.\nமேலும் இந்த வைரஸ் விதைகளின் வழியே கூட பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆன்லைன் மூலமாகவோ அல்லது தெரியாத இடங்களிலிருந்தோ விதைகளை வாங்க வேண்டாம் என பிரான்ஸ் விவசாயிகளை, அந்நாட்டின் உணவு மற்றும் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/state-bank-of-india-not-looking-at-any-capitalisation-right-now-says-arijit-basu/articleshow/70870833.cms", "date_download": "2020-02-19T21:23:54Z", "digest": "sha1:5OJSKOZ7R6A5ZWLZVHGKU7IKMNI4VC2T", "length": 15940, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "sbi capitalisation : அரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ - state bank of india not looking at any capitalisation right now says arijit basu | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் நடிகை பரினிதி சோப்ரா\nஅரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ\n\"ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை இப்போது புதிய மூலதனம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே எங்களுடைய மூலதன இருப்பு சிறப்பாக உள்ளது.\" என எஸ்பிஐ வணிக வாடிக்கையாளர்கள் குழு இயக்குநர் அரிஜித் பாசு கூறியுள்ளார்.\nஅரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ\nபொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி நிதி உதவி அறிவித்தது அரசு.\nஸ்டேட் வங்கி அந்த உதவி தங்களுக்குத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது.\nமத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு அளிப்பதாக அறிவித்திருக்கும் நிதி உதவி தற்போது தங்களுக்குத் தேவையில்லை என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஏஞ்சல் வரி ரத்து, அந்நிய முதலீட்டாளர்களுக்கான கூடுதல் வரி நீக்கம், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதி வழங்குவது போன்றவை அறிவிக்கப்பட்டன.\nவட்டியில் வேட்டு வைக்கும் SBI\nகூடுதல் மூலதன நிதியை கொடுப்பதன் மூலம் நாட்டின் நிதி கட்டமைப்பில் 5 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் அதிகரிக்கும் உருவாக்கும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇச்சூழலில், எஸ்பிஐ வணிக வாடிக்கையாளர்கள் குழு இயக்குநர் அரிஜித் பாசு, அரசு அறிவித்துள்ள மூலதன நிதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.\nஅவர் இந்திய வர்த்தக சபை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, \"ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை இப்போது புதிய மூலதனம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே எங்களுடைய மூலதன இருப்பு சிறப்பாக உள்ளது. சந்தையிலிருந்து அதை ஈட்ட முடிகிறது.\" என்று தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக சந்தையிலிருந்து நிதியைத் திரட்ட முடியாத வங்கிகளுக்குத்தான் அரசின் கூடுதல் மூலதன நிதி உதவி வழங்கப்படுகிறது எனவும் எஸ்பிஐ மூலதனத்தை அதிகரிப்பதற்கும் திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் பாசு குறிப்பிட்டிருக்கிறார்.\nபொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் சரியான நேரத்தில் வந்திருப்பதாகவும் வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வு அதிகரித்து பொருளாதார மந்தநிலை விலகும் எனவும் அரிஜித் கூறினார்.\nசிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள 60,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் எனவும் அதில் 30,000 கோடி ரூபாயை உடனே வழங்கிவிட வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறார். இத்துடன் நிலுவையில் உள்ள திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 30 நாட்களில் கிடைக்கும் எனவும் கூறினார்.\n3000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது மாருதி சுசுகி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஆதார் - பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை\nவோடஃபோனுக்கு ஆப்பு வச்ச அதிரடி உத்தரவு\nபான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி\nஐபோன் விற்பனையைக் கெடுத்த கொரோனா வைரஸ்\nஅசோக் லேலண்ட்: எஞ்சின் மோசடியில் ஈடுபட்டது உண்மையா\nசென்னையை விஞ்சிய கோவை... எதுவுல தெரியுமா\nடிராக்டர் மீது லாரி மோதி விபத்து; 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே...\n சீமானை விடாமல் துரத்தும் விஜயல...\nஅட்சய பாத்திரம் பூண்டு , வெங்காயம் சேர்க்கமாட்டாங்களமே\"\nஅமித் ஷாவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் 20 நிமிடப் பேச்சு\nஉபேரை விழுங்கிய ஜொமாட்டோ... காரணம் என்ன\nகோவையை வாட்டும் பொருளாதார மந்தநிலை... தொழில் நகரத்துக்கு வந்த சோதனை\nநிறுவனங்களில் சம்பள உயர்வு இருக்குமா இருக்காதா\nபால் உற்பத்தியில் கலக்கும் இந்தியா\nபெட்ரோல் விலை: சென்னையில் இன்னைக்கு என்ன ரேட் தெரியுமா\nபோன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை\nபிரபல நடிகரின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் விபத்து : உதவி இயக்குநர் பலி\nFact Check: தேசியக்கொடியை அவமதித்தாரா முஸ்லிம் இளைஞர்\nஎச்.ராஜா: தலித் சகோதரர்கள் என்னைப் போராடச் சொல்றாங்க... ரோடு சைடு பாரதியை அரெஸ்ட..\nஆளுநர் முடிவுக்காக காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ...\n3000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது மாருதி சுசுகி...\nவர்த்தகத்தில் நீடிக்கிறது வளர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்ச...\n விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வ...\nவட்டியில் வேட்டு வைக்கும் SBI: ரெக்கரிங் டெபாசிட்டும் அதோ கதிதான...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-19T20:06:56Z", "digest": "sha1:LFCHBOEWQLEQ6Y4AWRZWOXJWKFHABGKK", "length": 7562, "nlines": 70, "source_domain": "winmani.wordpress.com", "title": "குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக��க உதவும் பயனுள்ள தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nPosts tagged ‘குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.’\nகுழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.\nஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nநம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்…\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ���ரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173634?_reff=fb", "date_download": "2020-02-19T20:08:43Z", "digest": "sha1:XTCORPZXQTE7LHR5WCSXD7I5YTCIGWRG", "length": 6716, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "மதுமிதா கையை அறுத்த போது ஏன் தடுக்கவில்லை? அபிராமி ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா மகன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nசிவகார்த்திகேயன் வாழ்வில் எழுந்த விவாகரத்து பிரச்சினை... மனைவி கர்ப்பமாக இருந்த தருணத்தில் நடந்தது என்ன\nஇணையத்தை கலக்கும் சூர்யாவின் பாடல், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉயிரை பறிக்கும் கொடிய புற்றுநோய் செல்களை உடலில் பரவ விடாமல் அடியோடு வேரறுக்கும் அற்புத உணவுகள்\nலொஸ்லியா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஈழத்து பெண்ணுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் ஈழத்து பெண்ணுக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்... ஒரே குஷியில் ரசிகர்கள்\nசமையல் செய்த தொகுப்பாளினி மணிமேகலை.. திடீரென வெடித்த குக்கர்.. வெளியான வைரல் காட்சி..\nதன்னைக் கடித்த பாம்பை கடித்து துப்பிய நபர்... பின்பு நடந்தது என்ன\nசம்சாரம் அது மின்சாரம் விசு பட நடிகை... அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்\nநீண்ட நாள் இருந்து வந்த ரஜினி சாதனையை பின்னுக்கு தள்ளிய விஜய், இன்னும் ஒன்று தான் மிச்சம், என்ன தெரியுமா\nஉயிரும் உனக்கு நகம்போல.. தல அஜித் விபத்து பற்றி பிரபலத்தின் உருக்கமான பதிவு\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\nகடறகரையில் கருப்பு நிற உடையில் நடிகை நேஹா சாக்சியானா\nபிரபல நடிகை ரித்திகாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nகருப்பு நிற உடையில் நடிகை சாந்தினி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமதுமிதா கையை அறுத்த போது ஏன் தடுக்கவில்லை\nஅபிராமி பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர். இவர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார��.\nதற்போது வீட்டை விட்டு வெளியே வந்த முதல் வேலையாக நேர்கொண்ட பார்வை பார்த்துவிட்டார் அபிராமி.\nஇந்நிலையில் இவரிடம் ஒரு பேட்டியில் ‘ஏன் மது கையை அறுத்துக்கொண்ட போது நீங்கள் தடுக்கவில்லை’ என கேட்டனர்.\nஅதற்கு அவர் ‘ஒரு விஷயம் நடந்து முடிந்த போது எப்படி காப்பாற்ற முடியும், அவர் அப்படி ஒரு விஷயம் செய்யும் போது பலரும் பார்க்கவில்லை.\nஆனால், தற்போது அவர் நன்றாக இருக்கின்றார், அது போதும், கண்டிப்பாக இன்னும் நல்ல நிலைக்கு அவர் வருவார்’ என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137082", "date_download": "2020-02-19T20:30:19Z", "digest": "sha1:JUC2DJVDY7MRK5GBQGXLXGLV27FY3U2B", "length": 13402, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குள் நுழைந்த புலி! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nஅரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nமஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குள் நுழைந்த புலி\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்லோ தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட சிறுத்தைப் புலி ஒன்று உயிருடன் மீட்கப்ட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு 10 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதியில் வேட்டையாடுவதற்கு விரிக்கபட்ட வலையில் சிக்குண்டு உயிருக்குப் போராடி கொண்டிருந்த சிறுத்தைப் புலி தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு வழங்கபட்ட ��கவலுக்கு அமைய மஸ்கெலியா பொலிஸாரின் ஊடாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தைப் புலியினை உயிருடன் மீட்டு ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கி வருவதாகவும் குறித்த சிறுத்தைப் புலிக்கு வயிற்று பகுதியில் பாரிய காயம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சிறுத்தைபுலி ஏழு அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை புலி என நல்லதண்ணி வனவிலங்குஅதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுத்தைப் புலிக்கு சிகிச்சை வழங்கி மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடபடவுள்ளதாகவும் சிறுத்தை புலிக்கு வலைவிரித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports", "date_download": "2020-02-19T18:46:00Z", "digest": "sha1:LWVZVQCM4YI327BXTZFUJIA3PMUXS2QB", "length": 5150, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்���ள் மன்றம்\nஇங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியில் புஜாரா...\nஇங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.\nரியோ ஓபன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்\nபிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார்.\n\"நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயார் - கேப்டன் கோலி\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா, அவருடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10390", "date_download": "2020-02-19T21:06:09Z", "digest": "sha1:TPZR6SKEZPUJLUOAQMXH4HK5RS7WNAIF", "length": 8592, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - ரியல் எஸ்டேட் வாங்கத் தமிழ்நாடு சிறந்த இடம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்\nஅஞ்சலி | சிரிக்க சி��்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nபேராசிரியர் NVS பாராட்டு விழா\n3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா\nCIF: கிச்சன் கில்லாடி சமையல் போட்டி\nஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்\nரியல் எஸ்டேட் வாங்கத் தமிழ்நாடு சிறந்த இடம்\n- செய்திக்குறிப்பிலிருந்து | அக்டோபர் 2015 |\nஉலகளாவிய தொழில்துறைத் தலைவர்களை வரவழைத்து சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியதில் தமிழகத்தின் தொழில்துறைச் சாதனைகள் உலகம் அறியவந்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் இந்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதனால் தமிழகமெங்கும் தொழில் முன்னேற்றமும் வேலைவாய்ப்புக்களும் பல்கிப்பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய அளவில் சென்னை குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியின் காரணமாக ரியல் எஸ்டேட் வாய்ப்புகளில் நல்லதொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியா பிராபர்டி டாட் காம் வெளியிட்ட \"சென்னையில் ரியல் எஸ்டேட் முதலீட்டிற்குத் தகுந்த இடங்கள்\" என்ற ஆய்வறிக்கை, புதிதாகத் தொடங்கப்பட்ட மெட்ரோரயில் சேவைமூலம் சென்னையின் ரியல் எஸ்டேட் வணிகம் மேம்பட்டுள்ளதாகவும், இந்த ரயில் நிலையங்களைச் சுற்றி 700-800 மீட்டர் சுற்றளவுக்குள் வீடு, மனை வாங்க போட்டிகள் இருக்கும்\" என்றும் குறிப்பிடுகிறது. சென்னை வடக்கு மற்றும் சென்னை மேற்குப் பகுதிகளில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காணப்படுகிறது. கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், தாம்பரம் மேற்கு, ஒரகடம், ஊரப்பாக்கம்முதல் ஸ்ரீபெரும்புதூர்வரையிலான பகுதிகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் பெறலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. \"சென்னையில் வீடு, மனை வாங்க இதுவே சரியான தருணம்\" என்கிறார்கள்.\nஇந்தியா பிராப்பர்டி டாட் காம் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன், \"தமிழகத்தின் ரியல் எஸ்டேட் தலைநகரமாகச் சென்னை இருந்தாலும், கோயமுத்தூர், திருச்சி, மதுரை, சேலம் போன்றவை நகரங்களிலும் பல புகழ்பெற்ற பில்டர்கள் ப்ராஜெக்டுகளைத் தொடங்கியுள்ளனர். இவற்றின் தொழில்வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. தமிழகத்தின் இந்நகரங்களில் வீடு, மனைகள் வாங்க இதுவே சரியான தருணம்\" என்கிறார்.\nசர்வதேச அளவில் இந்தியா பிராபர்டி டாட் காம் நடத்தும் சொத்துக் கண்காட்சியான 'கிருஹப் பிரவேஷ்' மிகுந்த பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இந்த பிராபர்டி ஷோ மீண்டும் அமெரிக்காவில் பிரபல பில்டர்களின் ஏராளமான ப்ராஜெக்டுகளுடன் விரைவில் நடக்க உள்ளது. முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு.\nபேராசிரியர் NVS பாராட்டு விழா\n3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா\nCIF: கிச்சன் கில்லாடி சமையல் போட்டி\nஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-17/", "date_download": "2020-02-19T21:03:48Z", "digest": "sha1:UIGQKXOA6SHADQ2GV2XTEC357CZW6ZW3", "length": 6839, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 17 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஇஸ்ரவேல் புத்திரருக்குநான் கொடுக்கும் தேசம் (யோசு.1:2)\nஇவ்விடத்தில் கர்த்தர்நிகழ்காலத்தில் பேசுகிறார். இது அவர் பிறகு செய்யப்போகிற ஒரு காரியமல்ல. இப்பொழுதேசெய்கிற காரியம். விசுவாசம் எப்பொழுதும் இப்படியே பேசும். இப்படியே கர்த்தர் எப்பொழுதும்கொடுக்கிறார். இந்தப்படியே கர்த்தர் இன்றைய தினத்தில் இந்த நிமிடத்தில் உன்னைச்சந்திக்கிறார். இதுவே விசுவாசத்தின் பரீட்சை. யாதாவதொரு காரியம் நடக்கும் என்றுஎதிர்பார்த்துக் காத்திருப்பாயென்றால் அது விசுவாசமில்லை, அது நம்பிக்கை. ஊக்கமானவிருப்பமாயிருக்கலாம். ஆனால் அது விசுவாசமல்ல. ஏனென்றால் விசுவாசம் எதிர்பார்த்தலின்நிறைவேறுதலும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நம்பிக்கையான ஜெபத்தைக்குறித்த கட்டளை நிகழ்காலத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் ஜெபம்பண்ணும்போதுஎவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோமென்று விசுவாசியுங்கள்.அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்.11:24). நாம் அப்படிப்பட்ட நேரத்திற்குவந்துவிட்டோமா சதாகாலமும் இருக்கிற கர்த்தர் என்று விளங்கிக் கொண்டோமா\nஉண்மையான விசுவாசம் கடவுள்செய்வார் என்று உறுதிக் கொண்டு காணுமுன் விசுவாசிக்கிறது. நம்முடைய ஜெபங்கள்கேட்கப்பட்டன என்பதற்கு அத்தாட்சி கேட்பது இயற்கையே. விசுவாசித்து நடக்கும்போதுகர்த்தருடைய வார்த்தையின��றி, வேறொரு அத்தாட்சியும் தேவையில்லை. நம்முடையவிசுவாசத்தின்படியே ஆகுமென்று அவர் சொல்லியிருக்கிறார். நாம் நம்புவதை நாம் காணுவோம்.நம்மைச் சூழ எல்லாம் கர்த்தருடைய வார்த்தைக்கு மாறாக இருப்பினும், வெகு கஷ்டமானகாலத்திலும் விசுவாசமே ஆதாரமாக இருக்கும்.\nசங்கீதக்காரன் நானோ ஜீவனுள்ளோர்தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால்கெட்டுப்போயிருப்பேன் (சங்.27:13). என்கிறான். அவன் தன்னுடைய ஜெபங்களுக்குக்கர்த்தருடைய பதிலை இதுவரை காணவில்லை. ஆனால் காணுவேன் என்று நம்பினான். இந்தநம்பிக்கை அவனைக் கெட்டுப் போகாதிருக்கச் செய்தது.\nகாணுவோம் என்றநம்பிக்கை நிறைந்த விசுவாசம் நமக்குண்டானால் நாம் மனம் தளர்ந்து போகமாட்டோம்.செய்யமுடியாதது என்று சொல்லப்படுகிற காரியங்களைக் குறித்து நகைப்போம். ஒரு கட்டத்தில்மனித உதவி ஒன்றும் செய்ய முடியாதபொழுது கர்த்தர் எப்படி செங்கடலினூடே வழி உண்டாக்குவார்என்று மகிழ்ச்சியோடு கவனித்திருப்பது நல்லது. கடுமையான பரீட்சை உண்டாகும்போது நம்விசுவாசம் வளர்ந்து பலப்படுகிறது.\n பல நாட்களும் நீண்ட இரவுகளும், கர்ததருக்குக் காத்திருந்து, கர்த்தர் உன்னைமறந்தாரென்று சந்தேகிக்கிறாயா இப்பொழுதும் உன்னை நாடி வந்து கொண்டிருக்கும் இரட்சிப்பிற்காகநீ உன் தலையை நிமிர்த்தி கர்த்தரை துதிக்கத் தொடங்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_435.html", "date_download": "2020-02-19T21:26:19Z", "digest": "sha1:YKEI5YG75L26KLWBS6MLYZNQCDFSNFI5", "length": 11786, "nlines": 238, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித் துறையில் இயக்கு நர்களின் பணிகளைக் கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.\nதி. இராணிமுத்து இரட்டணை Monday, November 25, 2019\nபள்ளிக்கல்வியின் கீழ் 37,211 அரசுப்பள்ளிகள், 8,357 அரசு உதவி பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர். இதற்க���டையே பள்ளிக் கல்வியில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப் படுகின்றன.\nஅதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க தற்போது புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வி என பள்ளிக்கல்வியின்கீழ் 10 இயக்கு நரகங்கள் செயல்படுகின்றன. இந்த துறைகளைச் சேர்ந்த இயக்குநர்களின் செயல்பாடு களைக் கண்காணித்து நிர்வாக பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. இதுதவிர புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலாக உள்ளதால் அதற்கேற்ப பள்ளிக் கல்வியில் பல்வேறு சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\nஇதையடுத்து சிரமங்களைத் தவிர்க்க, துறை செயலரின் அறிவுறுத்தலின்படி புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப் பட்டுள்ளது. இனி பள்ளிக்கல்வி யின் அனைத்துத் துறைகளின் இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படு வார்கள். இவருக்கான அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஒதுக்கப்பட உள்ளது. இயக்குநர்கள் மாதம் தோறும் தங்கள் துறை சார்ந்த பணிவிவர அறிக்கையை ஆணை யரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் களுக்கான அதிகாரம் மற்றும் பணி வரம்புகளும் மறுவரையறை செய் யப்பட உள்ளன. விரைவில் அறி விப்பு வெளியாகும்’’ என்றனர்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்���ள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_787.html", "date_download": "2020-02-19T21:34:51Z", "digest": "sha1:3LFN5WCEFHOMHPVD4CZLS5A76W5CCYW5", "length": 13387, "nlines": 241, "source_domain": "www.thamizhkadal.com", "title": "குழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்குழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nகுழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, November 15, 2019\nபிஞ்சு குழந்தைகளுக்கு 9 மணிநேர வகுப்பு என்ற முறை, குழந்தைகளை பள்ளிக்கு வர பயமுறுத்தும் எனவே சிறப்பு வகுப்பு சுற்றறிக்கையினை திரும்ப பெறவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...\nபள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கையினால் எதிர்காலத்தில் அரசுபள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.\n5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை 8.30க்கு தொடங்கி மாலை 5.20 வரை சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் பள்ளியில் இருந்தால் மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு மனஅழுத்தத்தால் மனநிலை பாதிக்கும் தரமானக்கல்வித் தருவதாக நினைத்து பிஞ்சுக்குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமான சுமையினை ஏற்றி கரும்பு சக்கையாகப் பிழியும் போக்கினை கைவிடவும்.\nகுழந்தைகள் ஆர்வத்தோடு பள்ளிக்குவர வழைக்க வேண்டுமே தவிர பள்ளியினைப் பார்த்தால் பயந்தோடச் செய்யக்கூடாது.\nமெல்லக்கற்கும் குழந்தைகளை அவரவர் மனநிலைக்கேற்ப பாடத்தினை உருவாக்க வேண்டுமே தவிர ஒரே நாளில் திணிக்கும் முயற்சி பலனளிக்காது. மாறாக பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.\nகுழந்தைகளுக்கு பாடம் தயாரிக்கும் போதே அவர்களுக்கு எது பிடிக்குமோ அதனையறிந்தும் சிற���்த உளவியல் ஆலோசர்களிடம் ஆலோசனைப் பெற்றப்பிறகே பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தரமானகல்வி அளிக்கவேண்டுமென்பதற்காக விளையாட்டுப் பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகளுக்கு போட்டித்தேர்வுக்காக பழக்கப்படுத்துகிறேன் என்று பிஞ்சுகளின் கனவுகளுக்கு கடிவாளம் போடக்கூடாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அதிலும் வேறுபள்ளிக்கு சென்று தேர்வு எழுதவேண்டும் என்ற அறிவிப்பால் பெற்றோர்கள் பயத்தால் குழந்தைகளின் சின்னசின்ன சந்தோசங்களை பறிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் 9 மணி நேரம் பள்ளிக்கூடம் என்றால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதே கேள்விக்குறியாகும்\nதொழிலாளிக்கு கூட 8 மணிநேர வேலைதான் இங்கு குழந்தைகளுக்கு 9 மணிநேர கல்வியா அதிலும் தினந்தோறும் 25 மதிப்பெண்களுக்கு தேர்வா பிஞ்சுகள் பிஞ்சுப்போயிடும். எதிர்காலத்தில் அரசுபள்ளிகள் எங்கு உள்ளது என்ற நிலை உருவாகும். தமிழ்நாடு படிப்பறிவில் பின்னடைவு ஏற்படும் என்பதால் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்றிடவும் குழந்தைகளின் மனநிலையினைக் கருத்தில்கொண்டும் 9 மணி நேரப்பள்ளிக்கூடமாக மாற்றும் 5 முதல் 8 ஆம் வகுப்புக்கு சிறப்புவகுப்புகளுக்கான முடிவினை மறுபரிசீலனை செய்யும்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரிகள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - 203 காலியிடங்கள் - NHAI அறிவிப்பு\nஒரே மாதத்தில் தொப்பை குறையணுமா. சிம்பிளான வழி இதுதான்..\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nஅலுவலக ஊழியா்களுக்கு ஆசிரியா் பணி:விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்த���\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nஅத்திப்பழம் நாம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால் அவை அதிகமாக கிடைப்பதில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-19T20:17:08Z", "digest": "sha1:MPSBMOGAUTH5XW2GIJJVERBVXTLH3FM2", "length": 18844, "nlines": 298, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "சமையலோ சமையல் – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nகாளான்(மஷ்ரூம்) – 150 கிராம்\nபாஸ்மதி அரிசி – 1 கப்\nவர மிளகாய் – 2\nபட்டை – 2 1 ” துண்டு\nஅனாசி பூ – 1\nசோம்பு – 1 /2 தேக்கரண்டிபூண்டு – 7 பல்\nஇஞ்சி – 4 துண்டு\nPosted in சமையலோ சமையல்\t| Tagged காளான், மஷ்ரூம் பிரியாணி | Leave a comment\nவிருதுநகரின் மற்றுமொரு சிறப்பு கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம். Continue reading →\n*கறிவேப்பிலை -15 இலைகள் Continue reading →\nPosted in சமையலோ சமையல்\t| Tagged சமையல் குறிப்புகள், டின் மீன், மீன்கறி | Leave a comment\nதேங்காய் – ஒரு மூடி\nபுளி – பெரிய நெல்லிக்காய் அளவு\nகாய்ந்த மிளகாய் – 3\nமிளகு – ஒன்றரை தேக்கரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nகருவேப்பிலை – ஒரு கொத்து Continue reading →\nPosted in இஸ்லாமியர் சமையல்\t| Tagged தேங்காய்ப் பால் ரசம் | Leave a comment\nதக்காளி நன்கு பழுத்தது -2௦௦ grm\nசிவப்பு மிளகாய் – 5 (மிளகாய் தூள் உபயோகிக்கக்கூடாது)\n(வாசத்துக்கு ) கருவேப்பிலை ..\nகிராம்பு ஏலம் தலா 3\nஇஞ்சிபூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்\nகுருமாதூள் -2 ஸ்பூன் ..\nசட்டியில் எண்ணெய் விட்டு .. பட்டையை போட்டு அதன் பின் கிராம்பு ஏலக்காய் போட்டு நன்கு வாசனை வரும்வரை பொரியவிடவும் வெங்காயம் போட்டு சிவக்கவும் ,தக்காளி கருவேப்பிலை ,பச்சை மிளகாய் போட்டு அதன் பின் இஞ்சிபூண்டு அரைத்த மிளகாய் விழுது ,தயிர் விட்டு தாளிக்கவும்.. அதில் கறியைக்கொட்டி, உப்பு சேர்த்து கிளறவும் .. சிறிதுநேரம் மூடி தம்மில் வைத்து வாசம் வரும் வந்ததும் குருமாதூள் ,கசகசா , முந்திரிபருப்பு அரைத்ததை சேர்த்து இறைச்சியின் அளவுக்கே தண்ணீர்விட்டு கொதிக்க விடவும் நன்கு கொதிக்கவும் மூடியை திறந்து உ.கிழங்கு புதினா மல்லி சேர்த்து தம்மில் வைத்து.. கறி வெந்ததும் பரிமாறவும்..\nPosted in இஸ்லாமியர் சமையல்\t| Tagged மட்டன் குருமா | Leave a comment\nடயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் ��ிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.\nஅந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் கஞ்சியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.\nஓட்ஸ் – 1/2 கப்\nகோதுமை ரவை – 1/4 கப்\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்\nபால் – 1 1/2 கப்\nஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்\nஆப்பிள் – 1 கப் (நறுக்கியது)\nவாழைப்பழம் – 1 கப் (நறுக்கியது)\nசர்க்கரை – 1 1/2 டேபிள் ஸ்பூன்\nஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.\nபின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.\nபின்பு அதில் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.\nவிசிலானது போனதும், மூடியைத் திறந்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிவிட வேண்டும்.\nஇறுதியில் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் கஞ்சி ரெடி\nவாழைப்பழம் – 1/2 கப்,\nமாம்பழம் – 1/2 கப்,\nபப்பாளிப் பழம் – 1,\nPosted in சமையலோ சமையல்\t| Tagged மிக்ஸட் ஃப்ரூட் பன்ச் | Leave a comment\nசிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)\nஉப்பு தேவையான அளவு Continue reading →\nPosted in சமையலோ சமையல்\t| Tagged தேங்காய் சிக்கன் குழம்பு | Leave a comment\nசிம்பிள் வெஜ் ரைஸ் (simple veg rice)\nஅரிசி – ஒன்றரை கப்\nஉருளை கிழங்கு – 1\nபூரி கிழங்கு மசாலா(boori kilangu masala)\nஉருளை கிழங்கு – கால் கிலோ\nமசாலா தூள் – 1 1/2 டீஸ்பூன்\nநெய் பருப்பு (ghee dal)\nபாசி பருப்பு – 1 கப்\nசின்ன வெங்காயம் – 5\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nமுட்டை குழம்பு (muttai kuzhambu)\nவெங்காயம் – 1 பெரியது\nமீன் ரோஸ்ட் / fish roast\nமீன் – 2 பெரிய துண்டுகள்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nதனியா தூள் – 2 டீஸ்பூன்\nசீரக தூள் – 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் – 1/4 டீஸ்பூன்\nமட்டன் பிரியாணி / mutton biriyani\nபாசுமதி அரிசி – 2 கப்\nமட்டன் – 300 கிராம்\nநறுக்கிய வெங்காயம் – 1 கப்\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12034348/Near-Tanjore-Sneaked-by-Mercenaries-Five-arrested.vpf", "date_download": "2020-02-19T19:43:57Z", "digest": "sha1:CNAMM3MU45TZMPSSSBSRAZENOVGXL3CW", "length": 10734, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tanjore Sneaked by Mercenaries Five arrested || தஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது + \"||\" + Near Tanjore Sneaked by Mercenaries Five arrested\nதஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது\nதஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சையை அடுத்த சூரக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய வீட்டில் கூலிப்படையை சேர்ந்த சிலர் பதுங்கி இருப்பதாக தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், மோகன், ஏட்டுகள் இளையராஜா, சண்முகம், போலீஸ்காரர்கள் அருண், அழகு ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அங்கு சென்றனர்.\nஅப்போது அங்கு பதுங்கி இருந்த ெநல்லையை சேர்ந்த இசக்கி, திருச்சியை சேர்ந்த கார்த்தி, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜபாண்டி, அரியலூரை சேர்ந்த விக்னே‌‌ஷ், அம்மன்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அ��ர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து 5 பேரையும் போலீசார் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் தாலுகா போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n1. தஞ்சை அருகே ரசாயன தொழிற்சாலை முற்றுகை: 200 பேர் கைது\nதஞ்சை அருகே ரசாயன தொழிற்சாலையை முற்றுகையிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. கம்பம் அருகே பயங்கரம்: தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை\n3. வேலைநிறுத்தத்துக்கு நோட்டீஸ்: மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன், தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை 2-ம் கட்டமாக இன்றும் நடக்கிறது\n4. பெற்றோரால் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை: ஒருவாரமாகியும் பிரேத பரிசோதனை செய்யப்படாத என்ஜினீயர் உடல்\n5. சென்னையில் 21-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் 1,000 காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137083", "date_download": "2020-02-19T20:14:04Z", "digest": "sha1:I3AXOIIV25WJS44O4TOX2A2TWZDS5DLC", "length": 16862, "nlines": 195, "source_domain": "www.ibctamil.com", "title": "முசலியில் அதிகரித்துள்ள மணல் மாபியாக்கள்! நானாட்டான் பிரதேச சபையின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇ���்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nஅரசாங்கத்தின் மற்றுமோர் புதிய அறிவிப்பு\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nமுசலியில் அதிகரித்துள்ள மணல் மாபியாக்கள் நானாட்டான் பிரதேச சபையின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்\nமன்னார்-நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nஅருவியாற்றில் மணல் அகழ்வு செய்வதற்கு தனியாருக்கு முசலிப் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த அனுமதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடமானது மணல் அகழ்விற்கு உகந்ததா என்று அவ்விடத்தில் உள்ள சாதக பாதக நிலைகளை கனிய வளப்பிரிவினருடன் பார்வையிடச் சென்ற போது அப்பகுதியில் மணல் அகழ்விற்கு விண்ணப்பித்திருந்த சிலர் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅச்சுறுத்தலுக்குள்ளான நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி நேற்று வியாழக்கிழமை மாலை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவிக்கையில்,\nநானாட்டான் பிரதேசத்தையும் முசலி பிரதேசத்தையும் ஊடறுத்து ஓடும் அருவி ஆறானது இரண்டு பிரதேச மக்களுக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது.\nகுறித்த அருவி ஆற்றை நானாட்டான் அல்லது முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சொ���்தம் என்று எல்லையிடப்படவில்லை.\nஅருவியாற்றில் சட்ட விரோதமாகவும் , அனுமதியுடனும் அளவு கணக்கில்லாமல் மணல் அகழ்வு செய்யப்படும் போது அது இரண்டு பிரதேச மக்களையும் பாதிக்கிறது.\nஅத்துடன் தவிசாளர் என்ற வகையில் நானாட்டான் பிரதேச எல்லைக் கிராமங்களை பாதுகாப்பது எனது கடமை.\nமுசலிப் பிரதேச செயலகத்தால் மணல் அகழ்விற்கு அடையாளமிடப்பட்டுள்ள பகுதியானது நானாட்டான் பிரதேச சபை மற்றும் செயலகத்திற்கு சொந்தமான எல்லைக் கிராமங்களாக உள்ளது.\nஇந்த மணல் அகழ்வினால் அப்பகுதி மக்கள் அங்கு குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை கருத்தில் கொண்டு மன்னார் கனிய வளப் பிரிவினருடன் அப்பகுதியின் சாதக பாதக நிலைமையை பார்வையிடச் சென்ற போது அங்கு மணல் அனுமதிக்கு விண்ணப்பித்த சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் குறித்த ஆற்றுப் பகுதியானது முசலி பிரதேசத்திற்கு சொந்தமானது இதில் தலையிட எனக்கு உரிமை இல்லை என்றும் உடனடியாக இங்கிருந்து வெளியேறுமாறும் அச்சுத்தியதோடு தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்.\nஇதன் மூலம் கலவரங்களை உண்டாக்குவதற்கு ஒரு தரப்பினர் எத்தனித்தார்களா\nஅருவியாறு என்பது மன்னார் மாவட்டத்தின் சொத்து. அது அனைவருக்கும் பொதுவானது. அருவியாறு முசலிக்கு சொந்தமானது என்று என்னை அச்சுறுத்தி வெளியேற்றும் உரிமையை குறித்த சகோதர மதத்தினருக்கு யார் கொடுத்தது\nஇச்செயல் காலப் போக்கில் பாரிய இன முறுகலை ஏற்படுத்தக் கூடும் என்பதற்காகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவித்தார்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்தி���ள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/10/kumbakonam-adw-hostel-students-protest/", "date_download": "2020-02-19T19:06:50Z", "digest": "sha1:H7LRBU6BZNS7U25MHNSE3QZN3V7L6W5I", "length": 26973, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் \nசென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெ���்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nபொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா\nபாடல்களை அரசியல் போராட்ட வடிவமாக்கும் வங்காள பாடகர் மௌசுமி போமிக்\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nஅண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nஜாமியா பல்கலை மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். துப்பாக்கிச்சூடு மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் சோறு கேட்டா குத்தமா உரிமைய கேளு சத்தமா குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர்...\n குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்\nஅரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் விடுதியின் அவலத்திற்கெதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் பற்றிய பதிவு.\nகுடந்தை அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 8/10/12 அன்று இரவு உணவில் பல்லி விழுந்துள்ளது, இரவு உணவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு வாயில் நுறை தப்பி, மயக்கம் ஏற்பட்டதும், உடனடியாக அவர்களை மற்ற விடுதி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின் மற்ற மாணவர்கள் விடுதி வாசலில் (குடந்தை – நீலத்தநல்லூர்- செயங்கொண்டம்) சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nமாணவர்களை அதிகாரத் திமிரில் அணுகிய போலீசாரையும் அதிகாரிகளையும் துணிச்சலோடு தட்டிக்கேட்டனர், அவ்வழியே சென்ற பு.மா.இ.மு. தோழர்கள். ”சார் நீங்க எந்த ஜெயில வேணா போட்டுக்குங்க, ஆனா எங்களுக்கு தீர்வு கிடைக்கமா போமாட்டோம்” என்று உறுதியாக நின்றனர் விடுதி மாணவர்கள். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்களை போலீசு வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர்.\nசட்டவிரோதமான முறையில் மேல காவிரி ஆற்றுப் பாலம் அருகே வேனை நிறுத்தி மாணவர்களிடம் ‘பேச்சுவார்த்தை’ நடத்தினர் போலீசார். இத்தகவலறிந்து குடந்தை பு.மா.இ.மு. அமைப்பாளரும், குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவியுமான தோழர் தமிழ், ” கொட்டும் மழையில் மாணவர்களை இங்கு ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் ஏன் இன்னும் உணவு கொடுக்கவில்லை” என்று கேள்வியெழுப்பினார். மண்டபம் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை என மழுப்பினர் போலீசார்.\n♦ அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் \n♦ உரிமை கேட்டால் சஸ்பண்ட் குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவரை வைத்து மாணவர்களிடம் நைச்சியமாகப் பேசி கலைக்க முயற்சித்தனர் போலீசார். ” ஒரு மாதத்திற்குள் விடுதி பிரச்சினைகளை சரி செய்துவிடுகிறேன் கலைந்து செல்லுங்கள்” என்றார், ஆ.தி.ந. துறை அதிகாரி. ”நீங்க சொல்ற வாக்குறுதியை அப்படியே கைப்பட கடிதமா எழுதிக் கொடுங்க கலைந்து செல்கிறோம்” என்று பு.மா.இ.மு. தோழர் கேட்டதற்கு, ” அதெல்லாம் எழுதித் தரமுடியாது” என்று திமிராக மறுத்தார் அந்த அதிகாரி.\nநள்ளிரவு நேரம் என்பதும், மழை பெய்துக் கொண்டிருந்ததாலும் அடுத்தகட்டமாக போராட்டத்தை எவ்வாறு தொடர்வது என்று கலந்தாலோசித்தனர். மறுநாள் காலை (9/10/18) குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்களிடம் விட���தி மாணவர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கி தமது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.\nவிடுதி மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்ட குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “சோறு கேட்டா குத்தமா… உரிமைய கேளு சத்தமா“ என்ற முழக்கத்த்தோடு சாலைமறியல் போராட்டமாக மாற்றினர். கல்லூரி முதல்வரும் போலீசாரும் மாணவர்களின் உறுதியான போராட்டத்தை கண்டு பின்வாங்கினர்.\nமாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன்\nசம்பவத்தை அறிந்து அங்கு வந்த தி.மு.க. குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்கள் தரப்பிலுள்ள நியாயத்தை உணர்ந்த சட்டமன்ற உறுப்பினர், தாசில்தார் மற்றும் துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவழைத்தார்.\nமாணவர்களின் உறுதியான போராட்டத்தின் விளைவாக, முதல்நாள் இரவு அதெல்லாம் முடியாது என்று திமிராகச் சென்ற அதிகாரிகளே மறுநாள் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமானது. மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான உறுதிமொழிகளை சட்டமன்ற உறுப்பினரின் சாட்சி கையெழுத்தோடு எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர், அரசு அதிகாரிகள்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதிருச்சி அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் போராட்டம் \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nடெல்லி வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் : கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகாஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nகொரோனா வைரஸ் தொ���்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nசோதனைச்சாலை எலிகளா இந்திய மக்கள்\nஐ.டி ஊழியர்களுக்கும் உரிமைகள் உண்டு – நீதிமன்றம்\nசூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்\nபி.டி உணவுப் பொருள்: தடுப்பார் யாருமில்லை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/malaaikakaalatataila-kaocauvaala-paravauma-kaayacacalakala", "date_download": "2020-02-19T20:13:30Z", "digest": "sha1:RZEFOGWE2AIUQKEHAMEBM6DIPD3W5NDU", "length": 8598, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "மழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்! | Sankathi24", "raw_content": "\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nஞாயிறு நவம்பர் 10, 2019\nமழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன.\nமழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான ந���ய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபுதன் பெப்ரவரி 19, 2020\nதலைவலி மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவும்.\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nசாதாரணமாக உடலில் பலவீனம், உணர்ச்சி குறைபாடு\nதோல் பிரச்சினைக்கு குப்பைமேனி பயன்படுத்துவது எப்படி\nவியாழன் பெப்ரவரி 13, 2020\nஅற்புதமான மூலிகையான குப்பைமேனியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ ...\nமட்பாண்ட பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தினால் பலநன்மைகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nமட்பாண்டம் என்பது பொதுவாக களிமண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\nகனடா டொரோண்டோவில் 2வது தமிழர் மரபு மாநாடு 2020\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1083/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2020-02-19T20:45:10Z", "digest": "sha1:O74NA3INQ2Y4DVL4AEBVT3XQUTF4PMAW", "length": 6682, "nlines": 232, "source_domain": "eluthu.com", "title": "பாசம் கவிதைகள் | Pasam Kavithaigal", "raw_content": "\n\"எழுத்து.com\" வலைதளத்தின் இந்த பகுதி \"பாசம் கவிதைகள்\" (Pasam Kavithaigal) என்னும் தலைப்பிலானது. பாசம் அன்பின் வெளிப்பாடு. பாசம் மிகுந்த நமது உறவுகளின் மாண்புகளையும் பெருமைகளையும் நமக்கு இக்கவிதைகள் உணர்த்துகின்றன. பாசத்தினால் வரும் இன்பங்களையும் வேதனைகளையும் பேசுகிறது இந்த \"பாசம் கவிதைகள்\" (Pasam Kavithaigal) தொகுப்பு. படித்து மகிழுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2017/03/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-19T19:42:00Z", "digest": "sha1:VKO27GTN4CFYA5TXNMVMEORLP67GTL5B", "length": 37403, "nlines": 380, "source_domain": "ta.rayhaber.com", "title": "பஸ் டிக்கெட்டுகளில் டோபாஸ் தள்ளுபடிகள் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[11 / 02 / 2020] TÜVASAŞ இறக்குமதி செய்யப்பட்ட ரயில் வாகனங்களை தயாரிக்க முடியும்\tXXX சாகர்யா\n[11 / 02 / 2020] சேனல் இஸ்தான்புல் EIA நேர்மறை அறிக்கை ரத்து செய்யப்பட்டது\tஇஸ்தான்புல்\n[11 / 02 / 2020] ஹெய்தர்பா நிலையம் ஏன் ஒரு ரயில் நிலையமாக இருக்க வேண்டும்\n[11 / 02 / 2020] கோகேலியில் டிராம் மற்றும் பஸ்ஸில் நானோ தொழில்நுட்ப சுத்தம்\tXXX சாகர்யா\n[11 / 02 / 2020] டி.ஆர்.என்.சி அதன் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்துகிறது GÜNSEL B9\t90 TRNC\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்Topbaş, தள்ளுபடி பஸ் டிக்கெட்\nTopbaş, தள்ளுபடி பஸ் டிக்கெட்\n24 / 03 / 2017 இஸ்தான்புல், பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், Metrobus, துருக்கி\nடோபாஸ், தள்ளுபடி செய்ய பஸ் டிக்கெட்: சிஎச்பி சட்டமன்ற உறுப்பினர் மெசூட் கோசெடா, கதிர் டோப்டானாவை அழைத்தார் மற்றும் \"விமானம் பதிவிறக்கம் செய்ய பொது போக்குவரத்து கட்டணத்தை அமைக்கும், எங்கள் மக்கள் மூச்சு விடுகிறார்கள்\nகதிர் டோப்டாவிடம் கேள்வி மழை\nகடிகோய் நகராட்சி மற்றும் ஐ.எம்.பி சட்டமன்ற சி.எச்.பி உறுப்பினர் மெசூட் கோசெடா சட்டமன்றக் கூட்டத்தை வாசிப்பதன் மூலம் எழுத��துப்பூர்வ கேள்வி முன்மொழிவைத் தயாரித்தார். இஸ்தான்புல்லின் போக்குவரத்து பிரச்சினையை மீண்டும் சட்டமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தார். IETT இலிருந்து உருவாகும் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, CHP ஐச் சேர்ந்த மெசூட் கோசெடாஸ், “சமீபத்தில், எங்கள் மக்களைப் பற்றிய புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து மோசமடைந்து வரும் மெட்ரோபஸ்கள், சிக்கித் தவிக்கும் மெட்ரோபஸ் சவாரி, மோசமான சாலைகள், ஏரிகளாக மாறியுள்ள ஓவர் பாஸ்கள், டக் இடைநிறுத்தங்கள், மெட்ரோபஸில் செல்ல முடியாத ஊனமுற்றோர், பரிமாற்ற தூரங்களின் நீளம், கோடை நேரம் மற்றும் குளிர்கால நேர பயன்பாடுகளுக்கு இடையிலான மாற்றத்தின் போது ஏற்பட்ட இடையூறுகள்… மேயர் கதிர் டோபாஸ் கேட்டார்: “பொதுப் போக்குவரத்தில் கட்டணங்களைக் குறைக்க ஒரு விமான நிறுவனத்தை நிறுவ இஸ்தான்புல் பெருநகர நகராட்சிக்கு இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மக்கள் மூச்சு விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா\nமெசூட் கோசெடாஸ், சோய்டன் அல்கான், ஹக்கே ச லாம், ஹுசைன் சா, அலி ராசா அகியாஸ், டானர் கசனோயுலு, இஸ்மாயில் கோ, ஃபெர்ஹாட் எபஸ்டெமிர், செலேமன் தாரக் பால்யாலா மற்றும் முஹாரெம் சடல்கயா ஆகியோரின் கையொப்பங்கள் மற்றும் சட்டமன்ற ஜனாதிபதி பதவிக்கு சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் ஜனாதிபதி பதவிக்கு ஒருமனதாக குறிப்பிடப்படுகிறது:\nசமீபத்தில், IETT பற்றி எங்கள் மக்களிடமிருந்து புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து மோசமடைந்து வரும் மெட்ரோபஸ்கள், சிக்கித் தவிக்கும் மெட்ரோபஸ் சவாரி, மோசமான சாலைகள், பின்தங்கிய ஓவர் பாஸ்கள், டக் இடைநிறுத்தங்கள், மெட்ரோபஸ்கள் ஏற முடியாத ஊனமுற்றோர், பரிமாற்ற தூரங்களின் நீளம், கோடை நேரம் மற்றும் குளிர்கால நேர பயன்பாடுகளுக்கு இடையிலான மாற்றங்கள்.\nசமீபத்தில் நாங்கள் கவனித்த பிஆர்டி விமானங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இஸ்தான்புல்லில் பொதுமக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\nஎனவே, அவசியம் என்று நாங்கள் நம்பும் கேள்விகளை நான் உங்களிடம் கேட்கிறேன்;\n1- ஸ்டால்களில் ஏராளமான மக்கள் ஆபத்தான பரிமாணங்களை எட்டியுள்ளனர். மெட்ரோபஸ் நிலையத்தை நெருங்கும் போது, ​​ஒரு குடிமகனின் கால் சாலையில் விழுந்தால் அது கன���ாக இருக்கும் என்று கடவுள் தடைசெய்தார். எனவே, ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டு, குடிமக்கள் சாலையில் அல்லது ரயிலில் விழுவதைத் தடுக்கும் வெளிப்படையான பேனல்கள் பிஸியான நிறுத்தங்களில் வைக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா\nதிரு 2-. மெட்ரோபஸ் கேபின் பயன்பாட்டை எப்போது செயல்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள், இது டாப் பேஸ் 6 மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது, மேலும் இது பத்திரிகைகளில் பெரிதும் இடம்பெற்றுள்ளது\n3- இஸ்தான்புல் பெருநகர நகராட்சி போன்ற பணம் எங்களிடம் இருந்தால், ஒரு விமான நிறுவனத்தை நிறுவுவதற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தில் கட்டணத்தை குறைப்போம், எங்கள் மக்கள் பெருமூச்சு விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா\n4 - மீண்டும் Sn. Topbaş 6 மாதங்களுக்கு முன்பு அல்துனிசேட் மெட்ரோபஸில் ஒரு மெட்ரோபஸ் விபத்து நீக்கப்பட்ட பின்னர் ஒரு அறிக்கையில், ஒரு மெட்ரோ திட்டம் வரிசையில் இருப்பதாக அறிவித்தது. திட்டத்தின் இறுதி நிலை என்ன\n5- பஸ், இது பல மாதங்களுக்கு சம்பளத்தைப் பெற முடியாது டிரைவர்களுக்கான திட்டம் உங்களிடம் உள்ளதா\n6- இஸ்தான்புல்லில் பெரும்பான்மையான பொது போக்குவரத்தை எடுத்துக் கொள்ளும் எங்கள் சேவை ஓட்டுநர்களின் தட்டு எதிர்பார்ப்புகளை நீங்கள் எப்போது உணரப் போகிறீர்கள்\n7- பஸ் சேவையில் IETT இன் வேலை ஏதேனும் உள்ளதா\nஇறுதியாக, இஸ்தான்புல்லை நடத்தும் அனைவரும், குறிப்பாக திரு .. பொது போக்குவரத்தைப் பயன்படுத்த கதிர் டோபாஸை அழைக்க விரும்புகிறேன். உண்மையுள்ள\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்��ில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nAKP Alanya ropeway திட்டம் செய்யட்டும்\nகோகாமாஸ்: பொது போக்குவரத்து மூலம் மெர்சின் மோனோரெயில் அமைப்பை எடுத்துக் கொள்ளுங்கள்\nமேயர் கோகாமாஸ், மொனாரியோவை விடுங்கள்\nகடீர் ஜனாதிபதி, செட்டியன்பர்ன் மெட்ரோஸ் ஸ்டாப் ஜர்னி\nŞehit Er Ali Cekik பாட்டம் பாஸ் அவர் ஒரு பை கொண்டு என்ன செய்ய வேண்டும்\nஐரோப்பிய ரயில்வேயில் வரம்பற்ற சுழற்சியை வழங்கும் யூரெய்ல் பாஸ் டிக்கெட்டுகளுக்கு ஜனவரி 1 முதல்…\nஉக்ரேனில் டிக்கட்டுகளைப் பயிற்றுவிப்பதற்கு உயரும்\nகாகித ரயில் டிக்கெட் கடந்த\n10 ஸாமில் உள்ள ஒற்றை-இம்மிர் இடைவேளை ரயில் டிக்கெட்\nமாஸ்கோ மெட்ரோ டிக்கெட்களுக்கு ஏலம்\nமனிசா –இஸ்மிர் ரயில் டிக்கெட் திரும்பப் பெறப்பட்டது\nடி.சி.டி.டி YHT டிக்கெட்டுகளுக்கு 300 சதவீத உயர்வு டிக்கெட்டுகளை மறுக்கிறது\nகதிர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்\nசாஸன் லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் சமீபத்திய சூழ்நிலை என்ன\nதேசிய வேகன் மூலம் ரயில் போக்குவரத்து மலிவானதாக இருக்கும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: எகிப்து Abbas ஆளுநர்\nஎர்சின்கான் குடியிருப்பாளர்கள் இனி பஸ் நிறுத்தங்களில் குளிர்ச்சியடைய மாட்டார்கள்\nபார்கோமாட் பயன்பாடு மெர்சினில் வாழ்க்கைக்கு செல்கிறது\nசல்கானோ சாகர்யா சைக்கிள் ஓட்டுதல் குழு புதிய பருவத்தில் புயல் போல நுழைந்தது\nTÜVASAŞ இறக்குமதி செய்யப்பட்ட ரயில் வாகனங்களை தயாரிக்க முடியும்\nசேனல் இஸ்தான்புல் EIA நேர்மறை அறிக்கை ரத்து செய்யப்பட்டது\nஹெய்தர்பா நிலையம் ஏன் ஒரு ரயில் நிலையமாக இருக்க வேண்டும்\nகரஹாயிக் லெவல் கிராசிங்கைக் கடந்து செல்ல மெலிகாசி நகராட்சி\nதுர்க்ஸ்டாட்: விற்கப்பட்ட வீடுகளில் மூன்றில் ஒரு பகுதியை பெண்கள் பெற்றனர்\nகோகேலியில் டிராம் மற்றும் பஸ்ஸில் நானோ தொழில்நுட்ப சுத்தம்\nடி.ஆர்.என்.சி அதன் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்துகிறது GÜNSEL B9\nபிரதமர் ஜான்சன் 100 பில்லியன் பவுண்டு அதிவேக ரயில் திட்டத்தை ஆதரிக்க உள்ளார்\n'அநீதி தீர்க்கப்படுகிறது' என்ற சொற்களால் YHT அபோன்மேன் உயர்வை அரசாங்கம் பாதுகாக்கிறது\nஅடாடர்க் விமான நிலையம் உள்நாட்டு விமானங்களுக்கு மீண்டும் திறக்கட்டும்\nRayHaber 11.02.2020 டெண்டர் புல்லட்டின்\n«\tபிப்ரவரி மாதம் »\nடெண்டர் அற��விப்பு: ஸ்லிப் லாமாக்கள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: ரோஸ்ட்ரம் மற்றும் பூட்டுப் பொருட்கள் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர்மரே நிலையங்களை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்\nடெண்டர் அறிவிப்பு: யுஐசி 60 ரெயிலுக்கு ஏற்ப பி 70 கான்கிரீட் ஸ்லீப்பர் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி 1 வது பிராந்திய இயக்குநரகம் சமூக வசதிகளுக்கான பணியாளர் சேவையை ஆட்சேர்ப்பு செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி 1 வது பிராந்திய இயக்குநரகம் சமூக வசதிகள் பணியாளர் சேவை கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: Halkalı தொழிலாளர் உணவு மையத்தின் உணவு சேவை எடுக்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங் காவலர் சேவையை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: டீசல் வாங்கப்படும்\nஇந்திய நிறுவனம் சவுதி அரேபியாவிற்கான ரயில்வே பராமரிப்பு டெண்டரை வென்றது\nதத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nஉலுகாலா போனாஸ்காப்ரி வரிசையில் ஓவர் பாஸ் கட்டுமானம்\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nடி.சி.டி.டி 356 ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை\nESTRAM 48 பஸ் டிரைவர் எடுக்கப்படுவார்\nஉதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற தகுதியுள்ளவர்களின் பட்டியலை டி.சி.டி.டி வெளியிட்டுள்ளது\nகுட்டி அதிகாரியை வாங்க கடலோர காவல்படை கட்டளை\nஒப்பந்த பணியாளர்களை நியமிக்க துருக்கிய அங்கீகார நிறுவனம்\nபுர்சாவில் புடோ மற்றும் கேபிள் கார் பயணங்களுக்கு கடுமையான காற்று தடை\nஉலுடாக் குளிர்கால விழா அட்டை அட்டை சவாரி போட்டி உடைந்துள்ளது\nவிடுதி வசதிகளின் ஆக்கிரமிப்பு விகிதம் 2019 இல் 53,5 சதவீதமாக இருந்தது\nஅடாடோர்க் பார்க் சீ ஸ்டார் திட்டம் ஆர்டுவுக்கு பிரஸ்டீஜ் சேர்க்கும்\nசபங்கா கோர்க்பனர் கேபிள் கார் திட்டம் நிறுத்தப்பட்டது\nஎர்சின்கான் குடியிருப்பாளர்கள் இனி பஸ் நிறுத்தங்களில் குளிர்ச்சியடைய மாட்டார்கள்\nபார்கோமாட் பயன்பாடு மெர்சினில் வாழ்க்கைக்கு செல்கிறது\nசல்கானோ சாகர்யா சைக்கிள் ஓட்டுதல் குழு புதிய பருவத்தில் புயல் போல நுழைந்தது\nசேனல் இஸ்தான்புல் EIA நேர்மறை அறிக்கை ரத்து செய்யப்பட்டது\nகோகேலியில் டிராம் மற்றும் பஸ்ஸில் நானோ தொழில்நுட்ப சுத்தம்\nமர்மரேயில் திருடன் காகம் பணத்தை திருடுவது கேமராக்களில் பிடிபட்டது\nமூடிய தடையை உடைக்க முயற்சிக்கும் லாரி விபத்துக்குள்ளான தருணம் கேமராவில் உள்ளது\nகேமராக்களில் கபாடாஸ் பாஸ்கலர் டிராம் லைனில் விபத்துக்கள்\nசபிஹா கோகீன் விமான நிலைய ஓடுபாதை எப்போது திறக்கப்படும்\nஇந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஃபிலியோஸ் போர்ட் சூப்பர் ஸ்ட்ரக்சர் டெண்டர்\nஅமைச்சர் வாரங்க்: நாங்கள் தானியங்கி துறையின் எதிர்காலத்தில் இருக்கிறோம்\nஉலகில் எந்த நாடுகள் தங்கள் சொந்த கார்களை உற்பத்தி செய்கின்றன\nBTSO 2020 முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜVASAŞ இறக்குமதி செய்யப்பட்ட ரயில் வாகனங்களை தயாரிக்க முடியும்\nகுடிமக்களுடன் ஈ.ஜி.ஓ டிரைவர்களுக்கான பின்னிப்பிணைந்த பயிற்சி\nதுருக்கியின் ரயில்வே துறை லாஜிஸ்டிக்ஸ் மாஸ்டர் பிளான் முக்கிய முதுகெலும்பாக\nTÜDEMSAŞ 40 ஆண்டுகளில் 80 சதவீதத்தை சுருக்கியது\nமெட்ரோ இஸ்தான்புல் பணியாளர்கள் வேடிக்கையாகவும் கற்றுக்கொண்டதாகவும் உள்ளனர்\nஃபெராரி அவர்களின் உரிமையாளர்களை மோசடி செய்தார்\nடி.ஆர்.என்.சி அதன் உள்நாட்டு காரை அறிமுகப்படுத்துகிறது GÜNSEL B9\nதுருக்கியின் முதல் குளிர்கால ரலி ரேஸ் Sarikamish இதனுடன் தொடங்க\nடெஸ்லா மாடல் எஸ் ரெயில்ரோட் கிராசிங்கைத் தாக்கி புறவும்\nவிளம்பரம் மற்றும் விளம்பர கடிதம்\n☞ ஒரு அறிமுகம் வெளியிடு\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/k-j-yesudas-celebrates-his-80th-birthday-today-066759.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-19T20:38:36Z", "digest": "sha1:VK3CPGKHZR2CGTXYXDGPRW52G3L2JUVK", "length": 16405, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ராஜராஜ சோழன் நான்...' கே.ஜே.யேசுதாஸுக்கு இன்று 80 வது பர்த் டே... வாழ்த்துகளால் திணறும் பாடகர் | K.J.Yesudas celebrates his 80th birthday today - Tamil Filmibeat", "raw_content": "\nஇயக்குநர் ராஜ்கபூரின் மகன் மரணம்: திரைத்துறை அதிர்ச்சி\n2 hrs ago ஓவர் சென்டிமென்ட்டால்ல இருக்கு.. ஒரு படம்தானே பிளாப்... அதுக்குள்ள ஹீரோயின் சமந்தாவை தூக்கிட்டாங்க\n3 hrs ago சீனாவில் கொரானா பீதி... லொகேஷனை மாற்றியது கமலின் 'இந்தியன் 2' டீம்... இத்தாலியில் ஷூட்டிங்\n3 hrs ago தூர வச்ச படத்தை தூசி தட்டி, 5 வருஷத்துக்கு பிறகு அவசர அவசரமா ரிலீஸ் பண்ண, இதுதான் காரணமாமே\n7 hrs ago இனிமே அடிக்கடி மாஸ்டர் அப்டேட்ட எதிர்பார்க்கலாம்.. ஏன்னு பாருங்க.. கசிந்த அந்த முக்கிய தகவல்\nNews இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\n சுத்தமான பெட்ரோலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுமாம்\nSports ரோஹித் இடத்தில் இவர் தான் ஆடணும்.. கோலி அதிரடி முடிவு.. மீண்டும் அணிக்கு திரும்பிய இளம் புயல்\nLifestyle வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nAutomobiles ரூ.8 லட்சம் ஆரம்ப விலையுடன் புதிய ஹூண்டாய் வென்யூ பிஎஸ்6 டீசல் கார் இந்தியாவில் அறிமுகம்..\nTechnology உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ராஜராஜ சோழன் நான்...' கே.ஜே.யேசுதாஸுக்கு இன்று 80 வது பர்த் டே... வாழ்த்துகளால் திணறும் பாடகர்\nசென்னை: பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு இன்று 80 வது பிறந்த நாள். இதையடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.\nஇவர் பாடலுக்காக அடிக்கடி விமானத்தில் பறந்துகொண்டிருப்பதால், விமான நிறுவனம் ஒன்று இவருக்கு சலுகை அளித்த காலம் உண்டு. அவ்வளவு பிசி.\nபொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இணைந்தார் ஜெயராம்... கார்த்தி, ஜெயம் ரவியுடன் ஜாலி போட்டோ\nவா வா அன்பே அன்பே, ராஜராஜ சோழன் நான்... என காதலில் குழைவதும், அதிசய ராகம் ஆனந்த ராகம் என சங்கீதத்துக்குள் மூழ்கடிப்பதும், தண்ணீத் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.. என துடியான வேகத்தில் துள்ள வைப்பதும், தெய்வம் தந்த வீடு..., கண்ணே கலைமானே... என சோகத்தில் ஆழ்த்துவதும் யேசுதாஸ் குரலின், மயக்கும் மேஜிக்.\nவேறு எந்த பாடகரும் இப்படியொரு சாதனையை செய்திருப்பார்களா தெரியவில்லை. சிறந்த பாடலுக்காக எட்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் இந்த தேவகுரலோன்.\nதிரையுலகில், 1960-ஆம் வருடம் தனது இசைப்பயணத்தை தொடங்கிய யேசுதாஸ் பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். சபரிமலையில் இன்றும், அத்தாழ பூஜையில் ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான். இந்த சிம்மகுரலோனுக்கு இன்று 80 வயது.\nஇவ்வளவு சாதித்த பின்னும் யேசுதாஸ் சொல்வது, 'நான் இப்போதும் மாணவன்தான். இசையெனும் ஊற்றில் இருந்து அள்ளிக்குடிக்க ஆசைகொண்ட மாணவன்' என்று. அதுதான் அவர் பெருந்தன்மை.\nஏராளமான பின்னணி பாடகர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.\nபாடகர் கே.ஜே.யேசுதாசின் சகோதரர் மர்மமான முறையில் மரணம்.. ஆற்றில் மிதந்த சடலம்.. பரபரப்பு\n80 வது பிறந்த நாள்... கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பாடகர் யேசுதாஸ் வழிபாடு\nபாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்\nகேஜே யேசுதாஸுக்கு கேரள அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅழகு சிலை அனுபமாவுக்கு ஹேப்பி பர்த் டே.. சுருட்ட முடி சுழலியை சீக்கிரமே தமிழ் படத்துல பார்க்கலாம்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் இன்ஸ்பிரேஷனா.. கத்தியெல்லாம் கீழே கிடக்குது.. டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் எப்படி\nபாரதிராஜா முன்னிலையில்... மெகா கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிம்பு.. மாநாடு டீம் ஆஜர்\nஅப்துல் காலிக்காக சிம்பு.. வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் கிஃப்ட்.. வெளியானது மாநாடு போஸ்டர்\nநடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள்.. ரகம் ரகமாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. தெறிக்கும் டிவிட்டர்\nபிறந்த நாளும் அதுவுமா... குழந்தையுடன் பிகினியில் பீச் போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nஇன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி\nமல்டி டேலன்ட் ஸ்ருதி ஹாசனுக்கு ஹேப்பி பர்த்டே.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. குவிகிறது வாழ்த்து மழை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nThenmozhi BA Serial: லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு.. ரஜினி மாதிரி பேரு வைக்கலியா ஹீரோ சார்\nகோலிவுட்டை விட்டு ’தள்ளிப் போகாதே’.. அனுபமா ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கிடைச்சுடுச்சு\nவைரலாகும் பாட்டு.. வாய் திறக்காத இயக்குநர்.. எல்லாத்துக்கும் அந்த சம்பவம் தான் காரணமாம்\nசமூக வலைதளத்தில் GetWellSoonTHALA ஹாஷ்டேக் - வீடியோ\nதினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nவலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/135153?ref=home-imp-parsely?ref=fb", "date_download": "2020-02-19T19:40:21Z", "digest": "sha1:KPHJWFC4CZSWB2LO7VJDX2KLQQOII2GA", "length": 13637, "nlines": 188, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்ப்பாண நகர மத்தியில் திடீரென தோன்றிய பௌத்த கொடி! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வ���ளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ்ப்பாண நகர மத்தியில் திடீரென தோன்றிய பௌத்த கொடி\nயாழ்ப்பாணம் நகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் நடப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.\nயாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன் மீது பௌத்த கொடி ஒன்று நடப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.\nஇது நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன்,\n“சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.\nநாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ் தேசத்து நிலங்களினை இவ்வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தி பறித்தெடுகின்ற முயற்சியாகும்.\nஇவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்து கூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ, அதே அக்கறை எமது தாயகப் பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு இருக்கின்றது” என்றா���்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137084", "date_download": "2020-02-19T19:57:15Z", "digest": "sha1:XCKYRBL7WXZGP6GLUSUUL6CRV53ZALMG", "length": 11423, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "பொது மக்களின் உதவியால் சிக்கிய இளைஞன்! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபொது மக்களின் உதவியால் சிக்கிய இளைஞன்\nசூரியவெவ - வெவேகம பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பகுதியில் விவசாயம் செய்து வந்த 24 வயதுடைய இளைஞரே கைது ���ெய்யப்பட்டுள்ளார்.\nஅப்பகுதியிலுள்ள மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய 58 போதை மாத்திரைகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த மாத்திரைகள் 55 ரூபாய்க்கு மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டுள்ள நபர் சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/13124259/1285726/KC-Palaniswami-says-letter-not-received-from-ADMK.vpf", "date_download": "2020-02-19T19:34:26Z", "digest": "sha1:TZCNERMMJMGDZQB3PY2NRVJQTESAEX5A", "length": 20996, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "கட்சியில் இருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை- கே.சி. பழனிசாமி || KC Palaniswami says letter not received from ADMK", "raw_content": "\nசென்னை 20-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகட்சியில் இருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் வரவில்லை- கே.சி. பழனிசாமி\nமாற்றம்: பிப்ரவரி 13, 2020 16:24 IST\nஅதிமுக கட்சியில் இருந்து நீக்கியதாக எழுத்துபூர்வமாக கடிதம் கொடுக்கப்படவில்லை என்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கே.சி. பழனிசாமி கூறியுள்ளார்.\nஅதிமுக கட்சியில் இருந்து நீக்கியதாக எழுத்துபூர்வமாக கடிதம் கொடுக்கப்படவில்லை என்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கே.சி. பழனிசாமி கூறியுள்ளார்.\nதிருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி. கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியில் வசித்து வர��கிறார்.\nஎம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்.பி.யாகவும் இருந்தார். கே.சி. பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.\nபல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளில் விவாதங்களில் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என அவர் டி.வி. விவாதத்தில் கருத்து வெளியிட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இவர் கருத்து கூறியதாக கடந்த 16.3.18 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.\nநீக்கப்பட்ட சில நாட்களில் அவர் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இதை அ.தி.மு.க. தலைமை மறுத்தது. கே.சி.பழனிசாமியை மீண்டும் கட்சியில் சேர்க்கவில்லை என்று அறிவித்தனர்.\nஇந்த நிலையில் கே.சி. பழனிசாமி தனியாக இணையதளம் தொடங்கி அதில் தன்னை அ.தி.மு.க.வில் தொடர்ந்து இருப்பது போல் காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஅ.தி.மு.க.வின் லட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.\nஇந்த நிலையில் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் சூலூர் போலீசில் கே.சி. பழனிசாமி மீது புகார் அளித்தார்.\nஇதன் அடிப்படையில் 11 பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 25-ந்தேதி கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் இருந்த கே.சி.பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nகே.சி.பழனிசாமி தனக்கு ஜாமீன் கேட்டு சூலூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nபின்னர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன்தாரர்கள் நேற்று சூலூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியதை தொடர்ந்து நேற்று மாலை நீதிபதி வேடியப்பன் ஜாமீன் உத்தரவை வழங்கினார். இரவு நேரமாகிவிட்டதால் நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வரவில்லை.\nஇதையடுத்து இன்று காலை கே.சி.பழனிசாமி கோவை சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவத��,\nஎனக்கு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஒரு நாள் கழிந்தபின்னர் தான் வெளியே வந்துள்ளேன்.\nஇதுவரை என்னை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியதாக எழுத்துபூர்வமாக கடிதம் கொடுக்கப்படவில்லை.\nசிறை வைத்தது என்னை அல்ல. எம்.ஜி.ஆர், ,ஜெயலலிதா கொள்கைகளை சிறை வைத்தனர்.\nநான் இன்னும் உறுதியாக இருப்பேன். சிறை வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.\nஎன்னை நீக்கியதாக என் விலாசத்திற்கு கடிதம் அனுப்பியதற்கு ஆதாரம் அ.தி.மு.க.விடம் இருக்கின்றதா\nஎன்னை கைது செய்யும் போது , என் வீட்டிற்குள் பத்திரிகையாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். நான் என்றைக்கும் அ.தி.மு.க.தான்.வேறு கட்சிக்கு நான் ஒருபோதும் செல்ல மாட்டேன்.\n100 முறை என்னை சிறை வைத்தாலும் நான் அ.தி.மு.க.தான். முன்பை விட அதிக உத்வேகத்துடன் வழக்குகளை நடத்துவேன்.\nபடப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்- சட்டசபையில் முதல்வர் பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சுமிட்டாய் போல் உள்ளது- துரைமுருகன்\nஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்- முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது ரூ.2 லட்சம் வழங்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபையை நோக்கி முற்றுகை போராட்டம்- இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nசின்னசேலம் அருகே மாயமான மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nதொழிலாளியை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு\nதக்கலை அருகே டெம்போவில் இருந்து விழுந்து தொழிலாளி பலி\nராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து 50 வயது பெண்ணை கற்பழித்த வாலிபர்\nகே.சி. பழனிசாமி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவல் 21ம் தேதி வரை நீட்டிப்பு\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nகோவையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கைது\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nசீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஅபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nமாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62886-actor-parthiban-tweet.html", "date_download": "2020-02-19T20:15:01Z", "digest": "sha1:XOR5I7T5A56APGMR6QB436BD4HMQFGMI", "length": 11908, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "எனக்கும், விஷாலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை - பார்த்திபன் விளக்கம்! | Actor Parthiban tweet", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nஎனக்கும், விஷாலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை - பார்த்திபன் விளக்கம்\nவெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ‘அயோக்யா' திரைப்படம் நேற்று ரிலீசானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இதனை தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படம் குறித்து, \"1994ல் எனது நடிப்பில் வெளிவந்த 'உள்ளே வெளியே' படத்தின் கதையை, எனக்கு தெரியாமல் சுட்டு, அந்த படத்தில் என்னையே நட��க்க வைத்திருப்பது எவ்வளவு பெரிய அயோக்யத்தனம்\" என ட்வீட் செய்திருந்தார்.\nபார்த்திபனின் இந்த ட்வீட் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவியது. மேலும், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை கமெண்டுகளாக பதிவிட்டனர்.\nஇதையடுத்து நடிகர் பார்த்திபன் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில், தனக்கும் விஷாலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை, வழக்கம் போல தனது குறும்பை காட்டினேன் என்றவாறு விளக்கமளித்துள்ளார்.\n'அயோக்கியா'-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன்.Goodவேளை\nகூடிப்பேசி கூத்தடிப்போம் Shooting spot-ல்.Mr vishalக்கும் எனக்கும் pic.twitter.com/AawOxRV7kl\n.Mr vishalக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை இப்போதும் வழக்காட வரவில்லை.வழக்கமான என் (100%உண்மையான)அக்மார்க் அக்குறும்பே இப்போதும் வழக்காட வரவில்லை.வழக்கமான என் (100%உண்மையான)அக்மார்க் அக்குறும்பேகெட்ட போலீஸ்,ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்கெட்ட போலீஸ்,ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றேஇந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜய், அஜித் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n3. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n4. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n5. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n6. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n7. இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகரின் 2ம் திருமணம் புது காதலியும் பிரபல நடிகை தான்\nநடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்\nஆக்சன் படத்தின் ட்ரைலர் உள்ளே \nஆக்சன் ட்ரைலர் எப்போது ரிலீஸ் தெரியுமா\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்��� ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n3. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n4. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n5. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n6. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n7. இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-02-19T19:07:06Z", "digest": "sha1:R5KCLFVMGA5UYKN3UBOPT3OIEDVKIPIF", "length": 8427, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏகே அந்தோணி |", "raw_content": "\nசத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்தவ புதல்வர்\nகைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட்\nபோர்க்கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு பொறுப் பேற்று அந்தோணி பதவி விலக வேண்டும்\nபோர்க்கப்பலில் ஏற்பட்ட விபத்துக்கு பொறுப் பேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே.அந்தோணி பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ...[Read More…]\nMarch,7,14, —\t—\tஏகே அந்தோணி, பிரகாஷ் ஜவ்டேகர்\nஇந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஏகே.அந்தோணி விளக்கம் தர வேண்டும்\nஇந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் ஊடுருவி இந்தியராணுவத்துடன் கடந்த 11 நாட்களாக துப்பாக்கிசண்டை நடத்திவருவது குறித்து ராணுவ அமைச்சர் ஏகே.அந்தோணி விளக்கம் அளிக்கவேண்டும் என பாஜ வலியுறுத்தி ......[Read More…]\nOctober,5,13, —\t—\tஏகே அந்தோணி, பிரகாஷ் ஜாவேத்கர்\nஏகே.அந்தோணி தனது சீன பயணத்தை ரத்து செய்ய வேண்டும்\nபாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே.அந்தோணி தனது சீனபயணத்தை பாதியிலேயே ரத்துசெய்து இந்தியா திரும்பவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ...[Read More…]\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 31ம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தெலங்கானா விவகாரம் குறித்த தனது அறிக்கையை நாளைமறுதினம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை , தொடர்பாக உருவாக கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் ......[Read More…]\nDecember,29,10, —\t—\tஏகே அந்தோணி, சட்ட ஒழுங்கு, தெலங்கானா, தெலங்கானா விவகார��், ப.சிதம்பரம், பிரச்சனை, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், விவகாரம், வீரப்பமொய்லி, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nஅடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்கள� ...\nஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வ� ...\nஎங்களது ஒன்றரை வருட முயற்சிகளுக்கு பல� ...\nபிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி வி� ...\nநரேந்திர மோடியை தாக்குவதற்காக காங்கிர ...\nஇந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஏகே.அ ...\nஏகே.அந்தோணி தனது சீன பயணத்தை ரத்து செய் ...\nபாஜக பிரதமர் வேட்பாளர் குறித்து கட்சி ...\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 31ம் தேதிக்குள் தன ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/oviya-recent-stills/", "date_download": "2020-02-19T20:25:01Z", "digest": "sha1:BFOAZNIO62227QIRSQYEFBGQPIMCBC4Y", "length": 10011, "nlines": 93, "source_domain": "www.inandoutcinema.com", "title": "oviya recent stills Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘அரசியலுக்கு வர கட்சிகள் அழைப்பு விடுத்தன\nதமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாபுராஜ் இயக்கும், பிளாக் காபி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார், ஓவியா. இவர், ”களவாணி படத்தால், பெரிய அளவில் எனக்கு, ரசிகர்கள் கிடைத்தனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ரசிகர் வட்டம் பெருகியது. ஆனால், ஏனோ எனக்கு, தமிழில் சரியான வாய்ப்புகள் வரவில்லை,” என, வருத்தப்படுகிறார். ”சமீபத்தில் வெளியான, 90 எம்.எல்., படத்தில், அதீத கவர்ச்சியாக நான் நடித்ததாக, பலரும் விமர்சித்தனர். இனி, கவனத்துடன் இருப்பேன்,” என்றவர், ”என்னை அரசியலுக்கு வரும்படி, […]\nஅரசியலுக்கு வருகிறாரா நடிகை ஓவியா\nபிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் ஆர்மி உருவாகும் அளவிற்கு பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமான படம் களவாணி. களவணி படத்தை இயக்கிய சற்குணம்தான் இந்த இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கவும் செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதிதாக விக்னேஷ்காந்த், மயில்சாமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் திருமணம் பற்றியும் அரசியலுக்கு […]\nகளவாணி-2 திரைப்படத்தை வெளியிடுவதில் சிக்கல்\nசற்குணம் இயக்கி, தயாரித்துள்ள இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில், களவாணி திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் தன்னிடம் 67 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் வாங்கியதாகவும், இத்தொகைக்கு 20 சதவீத வட்டியும், லாபத்தில் 20 சதவீத பங்கும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் சற்குணம் கையெழுத்திட்டிருந்தார் எனவும் தெரிவித்திருந்தார். ஒப்பந்தப்படி, திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு பணத்தை அவர் திரும்பத் தரவில்லை எனவும், எனவே பணத்தை திரும்பத் தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் […]\nபிக் பாஸ் ஓவியாவின் வைரல் ஆகும் அழகிய கவர்ச்சி புகைப்படம் \nநடிகை ஓவியா தமிழ் களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்தார் இருப்பினும் அவை ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபல ஆனார். தற்போது வெளிவந்த ராகவாலவ்ரன்ஸ் இயக்கியா காஞ்சனா 3 படத்தில் நடிந்தார். படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேற்று பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் […]\nஓவியா பர்த்டேக்கு ஆரவ் கொடுத்த பரிசு \nஓவியா தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்துள்ளார் இருப்பினும் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு தனி ரசிகர்கூடமே உருவானது. மேலும் அந்த நிகழ்ச்சில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ்க்கு இடையிலான உறவை பற்றி நிறைய கிசுகிசு வெளிவந்தது. தனது வீட்டில் பிக் பாஸ் ஆரவ், காயத்திரி மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ���ந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஓவியாவுக்கு நடிகர் ஆரவ் பிறந்தநாள் பரிசாக குட்டி நாயை வழக்கியுள்ளார்.தற்போது […]\nமிக பிரமாண்டமான நடன காட்சி – 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்\nநடிகரும், நடன இயக்குனரும் ஆனா ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. முனி படத்தின் 4வது பாகமாக வெளியாக உள்ள படம் காஞ்சனா 3. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம்பெற்ற டூ பா டூ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/producer-s-r-prabhu/page/2/", "date_download": "2020-02-19T20:06:32Z", "digest": "sha1:CXS43L3QBDDKJLH3FWPANJP2ETJTMYUK", "length": 9611, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer s.r.prabhu", "raw_content": "\nTag: actor s.j.surya, actress priya bhavani shankar, director nelson venkatesh, monster movie, producer s.r.prabhu, slider, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி ஷங்கர், மான்ஸ்டர் திரைப்படம்\nஒரு எலிக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடக்கும் சண்டைதான் ‘மான்ஸ்டர்’ திரைப்படம்..\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கிய...\nசூர்யா, சாய் பல்லவி நடிப்பில் செல்வராகவன் இயக்கியிருக்கும் என்.ஜி.கே. படத்தின் டிரெயிலர்\n“அடுத்தக் கதையும் எனக்குத்தான் கொடுக்கணும்…” – செல்வராகவனிடம் ‘சீட்’ பிடித்த நடிகர் சூர்யா..\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும், ரிலையன்ஸ்...\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம்..\n‘தேவ்’ பட வெளியீட்டுக்குப் பின்னர் வித்தியாசமான...\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம்\n‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’...\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nநடிகர் கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின்...\nஅமேஸான் பிரைம் வீடியோவில் முதல் தமிழ் தொடர் ‘வெள்ள ராஜா’\n‘சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில்...\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..\nதன்னுடைய திரையுலகப் பயணத்தின் 2-வது சுற்றில்...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்���ாளர்களுக்கென்று தனியாக டிஜிட்டல் ஸ்கிரீனிங் சிஸ்டம் துவங்கியது..\nசென்னையில் புதிதாக அமைந்திருக்கும் மைக்ரோ...\nசூர்யா-செல்வராகவன் இணையும் திரைப்படம் துவங்கியது..\n‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற தரமான படங்களை...\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\nராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் ‘காடன்’\nஅடவி – சினிமா விமர்சனம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/125930?ref=archive-feed", "date_download": "2020-02-19T21:22:59Z", "digest": "sha1:CQWHOS2HR4SZQJOGWFUOLUD47QKX4Y4M", "length": 8524, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "உடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்? தெரிந்துகொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்\nகொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான்.\nபெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும்.\nஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும்.\nஆண்களுக்கு கொழுப்பு அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது.\nபல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும், தொடைகளும் குறையாது.\nஏனெனில் அந்த இடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும்.\nஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.\nஎனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.\nஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ க���்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-02-19T20:04:22Z", "digest": "sha1:AUXL66WISQKJXHSNCDWX2ZFZHL5UNCSH", "length": 6707, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கபாலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகபாலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nரஜினிகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்சிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரசினிகாந்து திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபிலன் (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். தாணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபா. ரஞ்சித் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:கபாலி சுவரொட்டி.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகு. உமாதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராதிகா ஆப்தே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறாண்டு இறெட்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரவீன் கே. எல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரித்விகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெருப்புடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருண்ராஜா காமராஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரமேஷ் திலக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-19T20:04:06Z", "digest": "sha1:225AYGSX22C7RIH4RXTJFJQBUBMT2QIU", "length": 4933, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அசாம் அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அசாம் முதலமைச்சர்கள்‎ (2 பக்.)\n\"அசாம் அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/07/ringtone-download/", "date_download": "2020-02-19T19:23:35Z", "digest": "sha1:KHD6ZPCEKIRQNA6LIHL3MKJB4HVS27FE", "length": 14890, "nlines": 165, "source_domain": "winmani.wordpress.com", "title": "இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஇசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்.\nஜனவரி 7, 2011 at 12:54 பிப 2 பின்னூட்டங்கள்\nஉலக இசை வல்லுனர்கள் உருவாக்கும் அழகான மற்றும் மனதை\nமயக்கும் ரிங்டோன் ( Ringtone ) -ஐ இலவசமாக ஆன்லைன் மூலம்\nஇசைப்பிரியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே இசையின் மீது\nஒரு நாட்டம் இயற்கையாகவே இருக்கும். இசை மொழிகளை\nதாண்டியது என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபிக்க உதவியாக\nஒரு தளம் உள்ளது. இந்தத்தளத்தில் உலக இசை வல்லுனர்கள்\nஅனைவரின் சிறந்த ரிங்டோனும் நமக்கு இலவசமாக கிடைக்கிறது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் நமக்கு உலக அளவில் விரும்பிய\nஇசைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்தால் அவர்கள் கொடுத்திருக்கும்\nஇசையை எளிதாக ரிங்டோனாக இலவசமாக தரவிரக்கலாம்.\nஒவ்வொரு கலைஞர்களின் இசைக்கும் ஒவ்வொரு தளமாக\nசென்று தேடாமல் ஒரே தளத்தில் இருந்து கொண்டு அனைத்து\nபிரபலமான இசைக்கலைஞர்களின் இசையையும் ஆன்லைன்\nமூலம் Play செய்து கேட்கலாம், தரவிரக்கலாம். இசைப்பிரியர்கள்\nமட்டுமல்லாது அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும்\nநம் வாயில் இருந்து வரும் வார்த்தை அடுத்தவர் ���னதை\nகாயப்படுத்தினால் நமக்கு மன அமைதி கிடைக்காது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தேனியின் கூட்டுக்கண்களில் எத்தனை விழிலென்சுகள் உள்ளது\n2.இந்தியக்கடற்கரையின் மொத்த நீளம் என்ன \n3.எந்தப்பூனை இனத்திற்கு வால் கிடையாது \n4.கூடைப்பந்து விளையாட்டு எந்த நாட்டில் தோன்றியது \n5.தஞ்சை பெரிய கோவிலில் உள்ள லிங்கத்திருவுருவம்\nஎத்தனை அடி உயரம் கொண்டது  \n6.முதன் முதலில் பருகும் சோடா விற்பனைக்கு வந்தது\n7.சிறுத்தை வாயின் சராசரி நீளம் என்ன \n8.அகல்விளக்குகள் உருவான ஆண்டு எது \n9.ஒன்பது கிரகங்களுக்கும் கோவிலாக உள்ள இடம் எது \n10.அக்பர் எந்த ஆண்டு இறந்தார் \n1.சுமார் 12,000 விழி லென்சுகள்,2.6000 கி.மீ,3.இங்கிலாந்தில்\nஉள்ள மான்கள் என்ற பூனை இனத்திற்க்கு,4.ஸ்வீடன் ,\nபெயர் : நிக்கோலா தெஸ்லா ,\nமறைந்த தேதி : ஜனவரி 7, 1856\nஇவர் ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப்\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,20 ஆம்\nகாந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான\nபங்களிப்புக்களினால் மிகவும் புகழ் பெற்றார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இசைக்கலைஞர்கள் உருவாக்கும் ரிங்டோனை (Ringtone download) இலவசமாக தரவிரக்கலாம்..\nகூகுள் குரோம் உலாவியை( Google Chrome Speed Increase ) வேகப்படுத்துவதற்கான வழிமுறை.\tகிரிமினல் தகவல்களை (Criminal records ) சொல்லும் வித்தியாசமான இணையதளம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\n1. தமிழ்புக்மார்க் | 8:46 பிப இல் ஜனவரி 16, 2011\nபுதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் ���ிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137083?ref=ls_d_ibc", "date_download": "2020-02-19T19:27:14Z", "digest": "sha1:6FBYAL6FKP6PGJ543PS2DP24M4UJDSX2", "length": 16969, "nlines": 195, "source_domain": "www.ibctamil.com", "title": "முசலியில் அதிகரித்துள்ள மணல் மாபியாக்கள்! நானாட்டான் பிரதேச சபையின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nமுசலியில் அதிகரித்துள்ள மணல் மாபியாக்கள் நானாட்டான் பிரதேச சபையின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்\nமன்னார்-நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nஅருவியாற்றில் மணல் அகழ்வு செய்வதற்கு தனியாருக்கு முசலிப் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த அனுமதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடமானது மணல் அகழ்விற்கு உகந்ததா என்று அவ்விடத்தில் உள்ள சாதக பாதக நிலைகளை கனிய வளப்பிரிவினருடன் பார்வையிடச் சென்ற போது அப்பகுதியில் மணல் அகழ்விற்கு விண்ணப்பித்திருந்த சிலர் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅச்சுறுத்தலுக்குள்ளான நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி நேற்று வியாழக்கிழமை மாலை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவிக்கையில்,\nநானாட்டான் பிரதேசத்தையும் முசலி பிரதேசத்தையும் ஊடறுத்து ஓடும் அருவி ஆறானது இரண்டு பிரதேச மக்களுக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது.\nகுறித்த அருவி ஆற்றை நானாட்டான் அல்லது முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சொந்தம் என்று எல்லையிடப்படவில்லை.\nஅருவியாற்றில் சட்ட விரோதமாகவும் , அனுமதியுடனும் அளவு கணக்கில்லாமல் மணல் அகழ்வு செய்யப்படும் போது அது இரண்டு பிரதேச மக்களையும் பாதிக்கிறது.\nஅத்துடன் தவிசாளர் என்ற வகையில் நானாட்டான் பிரதேச எல்லைக் கிராமங்களை பாதுகாப்பது எனது கடமை.\nமுசலிப் பிரதேச செயலகத்தால் மணல் அகழ்விற்கு அடையாளமிடப்பட்டுள்ள பகுதியானது நானாட்டான் பிரதேச சபை மற்றும் செயலகத்திற்கு சொந்தமான எல்லைக் கிராமங்களாக உள்ளது.\nஇந்த மணல் அகழ்வினால் அப்பகுதி மக்கள் அங்கு குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை கருத்தில் கொண்டு மன்னார் கனிய வளப் பிரிவினருடன் அப்பகுதியின் சாதக பாதக நிலைமையை பார்வையிடச் சென்ற போது அங்கு மணல் அனுமதிக்கு விண்ணப்பித்த சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் குறித்த ஆற்றுப் பகுதியானது முசலி பிரதேசத்திற்கு சொந்தமானது இதில் தலையிட எனக்கு உரிமை இல்லை என்றும் உடனடியாக இங்கிருந்து வெளியேறுமாறும் அச்சுத்தியதோடு தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்.\nஇதன் மூலம் கலவரங்களை உண்டாக்குவதற்கு ஒரு தரப்பினர் எத்தனித்தார்களா\nஅருவியாறு என்பது மன்னார் மாவட்டத்தின் சொத்து. அது அனைவருக்கும் பொதுவானது. அருவியாறு முசலிக்கு சொந்தமானது என்று என்னை அச்சுறுத்தி வெளியேற்றும் உரிமையை குறித்த சகோதர மதத்தினருக்கு யார் கொடுத்தது\nஇச்செயல் காலப் போக்கில் பாரிய இன முறுகலை ஏற்படுத்தக் கூடும் என்பதற்காகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவித்தார்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137085", "date_download": "2020-02-19T19:40:36Z", "digest": "sha1:7UYOWEKRMTH74DCMKGCO746IG4U6ZVVV", "length": 14373, "nlines": 187, "source_domain": "www.ibctamil.com", "title": "நாங்கள் அரிசிக்கும் மாவிற்கும் விலை போபவர்கள் அல்ல! கஜேந்திரகுமாரின் செயற்பாட்டை கண்டிக்கும் உறவுகள்! - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநாங்கள் அரிசிக்கும் மாவிற்கும் விலை போபவர்கள் அல்ல கஜேந்திரகுமாரின் செயற்பாட்டை கண்டிக்கும் உறவுகள்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை குழப்புவதற்காக பல்வேறுபட்ட அரசியல் சக்திகள் இன்று தேர்தலை முன்னிறுத்தி களம் இறங்கியிருக்கின்றன.\nஇன்று அம்பாறை தம்பிலுவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி அங்கு கருத்து தெரிவிக்கையில்,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகள் தயவு செய்து எங்களது போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள் உங்களது தந்தையை நீங்கள் மதிப்பவர் என்றால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என்று போராட்டத்தில் ஈடுபடும் போலியானவர்களைக் கொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள்.\nஎமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 10 வருடங்களாக நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு சிலரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நியமித்திருக்கிறார். அவர்களது பின்னணியை பார்த்தோமானால் அவர்கள் யாருமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அல்ல.\nபோராட்ட காலத்தில் கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்த இறந்தவர்கள் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கணவனை வீட்டைவிட்டு விரட்டியவர்களை கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பது உகந்ததல்ல இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்தை அவரது செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். 5 கிலோ அரிசிக்கும் மாவிற்கும் பின் நிற்பவர்கள் அல்ல நாங்கள் எம்மோடு போராட்டத்தை நடத்துபவர்கள் தங்களது பிள்ளைகள் தங்களது உறவுகள் தங்களோடு வரவேண்டுமென்று போராடுபவர்கள் என சுட்டிக்காட்டினார்.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_882.html", "date_download": "2020-02-19T19:55:39Z", "digest": "sha1:KUQ24NLXTMV7XHJNEP7VLPESKYKONCF4", "length": 5368, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மரண தண்டனை: ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாடில்லை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மரண தண்டனை: ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாடில்லை\nமரண தண்டனை: ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாடில்லை\nவிரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்து வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nசர்வதேச மன்னிப்பு சபை, கனடா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என பல முனைகளிலிருந்து ஜனாதிபதியின் இந்நடவடிக்கைக்க��� எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் இம்முடிவு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட முடிவில்லையெனவும் தமது தரப்புக்கு இதில் உடன்பாடில்லையெனவும் ஐ.தே.க தெரிவிக்கிறது.\nமுதற்கட்டமாக போதைப் பொருள் வர்த்தகர்கள் நால்வருக்கு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/entertainment/page/230/", "date_download": "2020-02-19T20:59:20Z", "digest": "sha1:BEONFL2WJQGHAUBUOS2M4YRXYI5MBGM5", "length": 8591, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "பொழுதுபோக்கு| Page 230 of 558 | Entertainment | Tamil Minutes", "raw_content": "\nபாபநாசம் நடிகை ஆஷா சரத் மீது போலிசில் புகார்\nபாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர் ஆஷா சரத். இவர் இதன் ஒரிஜினலான த்ரிஷ்யம் படத்திலும் இதே போலீஸ் கதாபாத்திரம்தான்...\nகூர்க்கா பட டிரைலர் வெளியீடு\nகூர்க்கா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபு காமெடி கலந்த வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். உடன் சார்லி நடித்துள்ளார். ஒரு பெரிய பில்டிங்கில்...\nசமுத்தி��க்கனி சங்கவி நடித்த கொளஞ்சி எப்போது\nஉன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரக்கனி அதற்கு முன்பே பாலச்சந்தரின் சீரியல்களில் இயக்குனராக பணியாற்றிவர். நாடோடிகள், நிமிர்ந்து நில்,...\nதூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பட்டியல் இனத்தை சார்ந்த சோலைராஜா அதே பகுதியை சார்ந்த ஜோதியும் காதலித்து திருமணம் செய்து...\nஅருண் விஜய்-பாக்ஸர் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் அருண்விஜய் சமீப காலங்களாக வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். 97ல் வந்த பிரியம் படம் மூலம் அறிமுகமானாலும்...\nவைகோ ஜெயில் குறித்து கஸ்தூரி கூறிய பழமொழிகள்\nகடந்த 2009ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அப்போதைய திமுக அரசு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில்...\nஅவ்வை சண்முகி டாஸ்க்கில் வனிதாவை வெளுத்து வாங்கிய தர்ஷன்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் இரண்டாவது வாரத்தை...\nவனிதாவை போல நடந்து கொண்ட தர்ஷன்..\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி முதல் வாரத்தை தொடர்ந்து 2ஆவது வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை, சச்சரவு...\nசாக்ஷியிடம் தன் காதலை வெளிப்படுத்திய கவின்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரம் முடியப்போகிறது. அதற்குள் புறணி பேசுதல், சண்டை, டார்க்கெட் செய்தல் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல்...\nபிக் பாஸ் 3 லோஸ்லியா விவாகரத்து ஆனவர் என்பது உண்மையா\nபிக்பாஸ் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டு உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் வனிதா, சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஒரு அணியாகவும்...\n தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு, சமூகப் பாதுக்காப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n கருத்துக் கணிப்பில் வெளிவந்த முடிவால் அதிர்ச்சி\nஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளதா\nஇதுதான் விஜய்: வேறு எந்த நடிகர் ரசிகருக்காக இதை செய்வார்\nகுட்பை சொன்ன கோலி- அனுஷ்கா சர்மா… வைரலாகும் ��னுஷ்காவின் ட்வீட்… சோகமான ரசிகர்கள்\nபெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nநீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/11/13221402/1057944/Ezharai.vpf", "date_download": "2020-02-19T21:02:45Z", "digest": "sha1:ONZHXOSUWEUHXI54HOOFWKRJ2DPCZOAQ", "length": 8363, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (13.11.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (13.11.2019) : விஜயகாந்த்தை நான் பாராட்டுகிறேன் ஏன்னா ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போது அரசியலுக்கு வந்தார் ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை..\nஏழரை - (13.11.2019) : விஜயகாந்த்தை நான் பாராட்டுகிறேன் ஏன்னா ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போது அரசியலுக்கு வந்தார் ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை..\nஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்\nபிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.\nமதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது\nகடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n\"கடவுள் நம்பிக்கை அவசியம்\" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு\nகடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\nஏழரை - (19.02.2020) : குஜராத்ல காங்கிரஸ் ஆட்சி நடந்துகிட்டு இருக்கிறது... பாஜக ஆட்சி நடக்கல... அதனால நீங்க காங்கிரஸ் கட்சிக்கிட்ட தான் கேள்வி கேக்கணும்... குஜராத்ல காங்கிரஸா \nஏழரை - (19.02.2020) : குஜராத்ல காங்கிரஸ் ஆட்சி நடந்துகிட்டு இருக்கிறது... பாஜக ஆட்சி நடக்கல... அதனால நீங்க காங்கிரஸ் கட்சிக்கிட���ட தான் கேள்வி கேக்கணும்... குஜராத்ல காங்கிரஸா \nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு\nஏழரை - (17.02.2020) : எங்கப்பா திராவிடத்தை வளர்த்தார்... நான் திராவிடத்தை அழிப்பேன்\nஏழரை - (17.02.2020) : எங்கப்பா திராவிடத்தை வளர்த்தார்... நான் திராவிடத்தை அழிப்பேன்\nஏழரை - (14.02.2020) : OPS-க்கு இது பத்தாவது பட்ஜெட்டு...இந்த பத்தாவது பட்ஜெட்டு வெத்து பட்ஜெட்டு...\nஏழரை - (14.02.2020) : OPS-க்கு இது பத்தாவது பட்ஜெட்டு...இந்த பத்தாவது பட்ஜெட்டு வெத்து பட்ஜெட்டு...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/03/0314-2014.html?showComment=1394882016965", "date_download": "2020-02-19T19:06:15Z", "digest": "sha1:VTVGLHH4KFMVQMFFUIXXO76UW4YDBGM5", "length": 21248, "nlines": 226, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நினைவுப் பாசிகள் # 03.14. 2014 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nநினைவுப் பாசிகள் # 03.14. 2014\nஎப்படி இலாவகமாக நடந்தாலும் \"கிளுக்\", \"கிளுக்\" என்று சத்தம் போட்டு காட்டி கொடுத்துவிடும் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளில் கனத்து தொங்கும் கோலிக்குண்டுகள் சின்னது ஒரு பக்கமும், பெரியது இன்னொரு பக்கமுமாய் வகைப்படுத்தி தனித்திருக்கும்.\nபூ வைத்தக் கோலியின் மீது தீராக்காதல், கிறங்கடிக்கும் அதன் அளவும், அழகும் எத்தனை வேளை என் உணவுகளை மறக்கடித்திருக்கும் இந்த பூக்கோலி எத்தனை வேளை என் உணவுகளை மறக்கடித்திருக்கும் இந்த பூக்கோலி காணும் எல்லாப் பெண்களின் மீதும் ஈர்ப்பு வராதல்லவா காணும் எல்லாப் பெண்களின் மீதும் ஈர்ப்பு வராதல்லவா அது போலத்தான் எல்லாக��� கோலிகளையும் பிடிக்காது. எனக்கு பூ கோலியின் மீது கொள்ளைக் காதல்\nஎன் வருகையை இதன் சத்தம் வைத்தே கண்டு பிடித்துவிடுவாள் முத்தம்மாள் பாட்டி கையை கழுவிட்டு வாடான்னு சொல்லி திட்டிக்கொண்டே \"உரி\" யிலிருக்கும் சோத்துப் பானைகளை இறக்குவாள் கையை கழுவிட்டு வாடான்னு சொல்லி திட்டிக்கொண்டே \"உரி\" யிலிருக்கும் சோத்துப் பானைகளை இறக்குவாள் பாதி பசி அடங்குமுன்னே மீண்டும் வேதாளம் வரும் நண்பன் உருவில்\nடேய் ராசா, கண்ணன் நிறைய பூக் குண்டு வைச்சிருக்கான் விளையாட கூப்பிடுறான். வருவியான்னு கேட்பதற்குள் கெழவி ரெண்டு \"கீர்த்தனைகளை\" முடித்து மூன்றாம் கீர்த்தனையை தொடங்கியிருப்பாள் சொல்ல வந்தவன் இருக்க மாட்டான்னு திரும்பாமலே தெரியும்\nதெளிவான ஊதா வண்ணத்தினுள் சிறிய தேங்காய் துணுக்கை திணித்து செய்தது போல் செய்யப்பட்ட, சிறிய வகை கோலியின் மீது ஏற்பட்ட ப்ரியம் இன்னும் குறைந்த பாடில்லை (பின்னே முதல் காதல் அல்லவா (பின்னே முதல் காதல் அல்லவா ) எங்காவது காண நேரிட்டால் சில நொடிகள் என்னை மறந்து விடுகிறேன்\nஇப்படி சேமித்து வைத்திருந்த \"காதலிகளை\" ஒரு நாள் அப்பாவுக்கு பயந்து, வீட்டை சுற்றி குழி பறித்து அதனுள் போட்டு மூடி வைச்சிட்டு, விடுதிக்கு படிக்க போயி ஆறு மாசம் கழிச்சி வந்து பார்த்தா புதைத்த இடமும் புரியல, காதலிகள் போன தடமும் தெரியல ......\nகாந்த விளைவுகளை பற்றி படிக்கும் முன்பே காந்தத்தின் மீதான சிநேகம் மிக அதிகம். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் வைத்திருந்த, சிறு வளைய வடிவக் காந்தம் ஒன்றை கண்டு முகம் மலர்ந்த நான் நமக்கொன்று அது மாதிரி கிடைக்காதா என்று ஏங்குமளவிற்கு செய்த வஸ்து அது\nஎங்கண்ணே, இது கிடைச்சது என கேட்டு, அந்த புத்திசாலி அண்ணன் ஓடிக்கொண்டிருக்கும் இரயில் சக்கரத்தை கல்லால் அடித்தால் காந்தம் கொட்டும் அப்படித்தான் நான் எடுத்து வந்தேன் என்று சொல்ல, ரயில் சக்கரத்தை கல்லால் அடிக்க, என் முதுகில் அப்பா கம்பால் அடிக்க பெரும் கலவரம் நடந்தது தான் மிச்சம். காந்தம் கிடைத்த பாடில்லை\nசிறு துணுக்கு காந்தம் ஒன்றை நண்பன் ஒரு ரூபாய் சொல்ல நான் அம்பது காசு, சின்ன வெள்ளக் கட்டி ஒன்றுக்கும் பேசி முடித்தேன், அப்படித்தான் காந்தம் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியது\nஅதன் பின் அதை ஒரு நைலான் கயிற்றில் கட்டி தெருவ��ல்லாம் இழுத்து வந்து, என் சோதனைக் கூடத்தில் செய்த ஆராய்ச்சிகளை, பின்னர் நிறைய பத்திரிக்கைகள் போட்டிப் போட்டுக்கொண்டு எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் \nகிறுக்கியது உங்கள்... arasan at வெள்ளி, மார்ச் 14, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், எங்க ஊர், சமூகம், நினைவு, பால்யம், ராசா, வாழ்க்கை\nஅதுக்கு ஒரு பொற்காலம் அண்ணா...\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 5:57\nஇனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:23\nசிறு வயது நினைவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அரசன் தொடர்ந்து இது போல் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:53\nஒரு டப்பா நிறைய கோலிகுண்டுகள் வைத்திருந்தேன்..... பிறகு யாருக்கோ எடுத்துக் கொடுத்துவிட்டார் அம்மா\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:00\nபொண்ணாய் பொறந்ததால கோலிக் குண்டு மேட்டர் தெரியாது.\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:57\nபொண்ணாய் பொறந்ததால கோலிக் குண்டு மேட்டர் தெரியாது.\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:57\nரயில் வரும்போது தண்டவாளத்துல பழைய அலுமினிய பத்து பைசாவை வச்சு அது மேல ரயில் ஏறி இறங்குனா அது காந்தமாயிடும்ன்னு எனக்கு சொல்லி, நம்பி இருக்கேன்.\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:01\nசெம நினைவுகள்... நான் விளையாடிய கோலி விளையாட்டு ஞாபகம் வந்தது... அது ஒரு பொற்காலம்...\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:51\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nகிராமத்து வாழ்க்கைக்கு மட்டுமே சொந்தமான வாழ்க்கை...\n14 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 9:27\n இப்போது இருக்கும் நகரத்துச் சிறார்கள் தொலைத்து விட்ட பாசிகள்\n15 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 10:40\nகோலி மீது அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை காந்தங்கள் என்னையும் ஈர்த்தன. அப்பா ரேடியோ மெக்கானிசம் செய்ததால் சில ஸ்பீக்கர்கள் உடைபட்டு நான் உதைபட்டு இருக்கிறேன் காந்தங்கள் என்னையும் ஈர்த்தன. அப்பா ரேடியோ மெக்கானிசம் செய்ததால் சில ஸ்பீக்கர்கள் உடைபட்டு நான் உதைபட்டு இருக்கிறேன் நல்ல பகிர்வு\n15 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 4:43\n15 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:39\nசகோதரர்களுடன் பிறந்ததில் சிறுவயதில் எனக்கும் கோலிமீதுகாதல்.\n15 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:44\nபால்யகால பசுமையான நினைவுககள் நிறைந்த பதிவு ...அண்ணா..\n17 மார்ச், 2014 ’அன்று’ ��ிற்பகல் 11:09\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட\nவலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - மலைப் பயணம்\n20 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 5:20\nஓ காந்த கட்டுரை ஆசிரியர் நீங்க தானா\n20 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 9:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழகில் அவளொரு அரக்கி ...\nநினைவுப் பாசிகள் # 03.14. 2014\nஒன்பது ரூபாய் நோட்டு - சினிமா அல்ல வாழ்க்கை ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழ��்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_92105.html", "date_download": "2020-02-19T19:07:23Z", "digest": "sha1:DOVMNA4FFPLLOM4TBGCHGE2G43UNFBI5", "length": 18276, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.com", "title": "புதிதாக தொடங்கப்படும் இயக்கம் பல இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது - தேர்தல் தோல்வி அ.ம.மு.க.வுக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு தான் என டிடிவி தினகரன் பேச்சு", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்து, 31,720-க்‍கு விற்பனை\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்தது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம்-கர்நாடகம் இடையேயான பெண்ணையாறு விவகாரம் - சமரச குழு அமைத்தது மத்திய அரசு\nசென்னையில், சட்டவிரோத மென்பொருட்களை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு - 60 ஏஜெண்டுகளை கைது செய்து போலீசார் நடவடிக்‍கை\nகுப்பை மேலாண்மையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி குற்றச்சாட்டு\nதமிழக அரசின் தவறான நடவடிக்கையால் 77 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான நெல் மூட்டைகள், பாழாகும் அபாயம் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் - காயமடைந்த நைஜீரிய நாட்டு கைதி மருத்துவமனையில் அனுமதி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ச���்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - நீதிமன்ற அனுமதி கிடைக்‍காததால் கலைந்து சென்ற போராட்டக்‍காரர்கள்\nபுதிதாக தொடங்கப்படும் இயக்கம் பல இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது - தேர்தல் தோல்வி அ.ம.மு.க.வுக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு தான் என டிடிவி தினகரன் பேச்சு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅரசியல் களத்தில் எதிர்நீச்சல் போட்டு, அமமுக-​வை வெற்றியடையச் செய்யும் நடவடிக்‍கைகளில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. P.பழனியப்பன் போன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என, அவரது இல்லத் திருமண விழாவில் உரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nதருமபுரியில், கழக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. P.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டார். மணமக்‍கள் M.P. யாழினி - N.A. விஜய் ஆனந்த் ஆகியோரின் திருமணத்தை, திருமாங்கல்யம் எடுத்துக்‍ கொடுத்து அவர் நடத்தி வைத்தார்.\nதிருமணத்தை நடத்தி வைத்த பின்னர், மணமக்‍களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிதாக தொடங்கப்படும் இயக்கம் பல இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது என்றும், தேர்தல் தோல்வி அ.ம.மு.க.வுக்கு ஏற்பட்ட தற்காலிக பின்னடைவுதான் எனவும் கூறினார்.\nதிருமண நிகழ்ச்சியில், தலைமைக்‍ கழக நிர்வாகிகள், மாவட்டக்‍ கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்‍கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்\nதூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்‍டர் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி\nஅடிப்படை வசதிகளின்றி அவதிப்பட��ம் கிராம மக்கள் : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சராமாரி புகார்\nஅரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக்‍ கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10,000 பேர் பங்கேற்ற போராட்டம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nசென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் அறிக்கையை அரசுக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்‍கு 312 ரூபாய் உயர்ந்து, 31,720-க்‍கு விற்பனை\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக்‍கு வாழ்த்து\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தது - மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்\nதூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்‍டர் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி\nஅடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் கிராம மக்கள் : ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சராமாரி புகார்\nஅரியலூர் மாவட்டக்‍ கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலோசனைக்‍ கூட்டம்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10,000 பேர் பங்கேற்ற போராட்டம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nவரும் ஏப்.1 முதல் யூரோ-VI ரக எரிபொருள் பயன்பாடு : இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன் இல்ல திருமண வரவேற்பு : டிடிவி தினகரன் பங்கேற்று மணமக்‍களுக ....\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் முடிவுக்‍கு வந்தத ....\nநாகையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ....\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைத ....\nசெங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க ப ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Chennai%20IIT?page=2", "date_download": "2020-02-19T20:18:41Z", "digest": "sha1:A2RERHXGPMOUPZRFBP7JAR7N7HEHQC22", "length": 7865, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nஐஐடி தற்கொலை வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு\nசென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக தாக்கலா...\nசென்னை IIT-யில் நடைபெற்ற முதற்கட்ட வளாகத் தேர்வு - 102 மாணவர்கள் தேர்வு\nசென்னை IIT-யில் Campus Interview எனப்படும் வளாகத் தேர்வில், முதற்கட்டமாக 102 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாக IIT நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை IIT-யில் நடப்பு ஆண்டில் மொத்தம் 1,334 மாணவர்கள் நேர்முக...\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: பாத்திமாவின் தந்தை மற்றும் சகோதரி மீண்டும் சென்னை வருகை\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், தடயவியல் துறையிடம் ஒப்படைத்த செல்போனை ஆய்வு செய்ய, அன்லாக் செய்து கொடுத்ததாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். மாணவியின் செல்போனில் தனது மரணத்திற்க...\nபாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் கோட்டூர்புரம் போலீசாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசென்னை ஐ.ஐ.டி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்தினர். கடந்த 9-ஆம் தேதி கேரளாவை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி பாத்திமா ல...\nIIT மாணவி பாத்திமா வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தமிழக த...\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் குறித்து பாத்திமா பலமுறை வீட்...\nஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தையிடம் விசாரணை\nஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், அவரது தந்தையிடமும் விசாரணை மேற்கொண்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள இல்லத்தில...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-02/", "date_download": "2020-02-19T21:01:38Z", "digest": "sha1:T73YPDDEYY3XG7THW7UJAVNOUMHIZERJ", "length": 7295, "nlines": 51, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 2 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nவிடியற் காலத்தில் நீ ஆயத்தமாகி, மலையில் உச்சியில் என்சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது (யாத்.34:23).\nகாலையில்தியானிப்பது வெகு அவசியமானது. நீ கர்த்தரைப் பார்க்குமுன் அந்த நாளைப் பார்க்காதே.கர்த்தரின் முகத���தைக் காணுமுன் மற்றவரின் முகத்தைப் பார்க்காதே.\nஉன் சுய பலத்தைக்கொண்டேநீ ஒரு நாளைத் தொடங்கினால் நீ வெற்றியை எதிர்பார்க்க முடியாது. உன் இருதயத்தில்கர்த்தரைத் தியானித்து அவரோடு சில நிமிடங்களேனும் அமைதியாய்த் தரிந்திருந்து அதனால்ஏற்படும் சிற்சில யோசனைகளின் சக்தியோடு உன் அன்றாட வேலையைத் தொடங்கு. உன்மேன்மையுள்ள விருந்தாளியும், உன் மதிப்பிற்குரிய உயிர்த்தோழனுமான இயேசு கிறிஸ்துவைச்சந்திக்கும் வரை உன் வீட்டார், நண்பர், வேறெந்த மனிதரையும் சந்தியாதே.\nஅவரைத்தனிமையில் சந்தி, அவரை ஒழுங்காய் ஒவ்வொரு காலையும் சந்தி. அவருடைய ஆலோசனைபுத்தகத்தைத் திறந்து வைத்து அவரைத் தரிசனம் செய். அவருடைய பிரசன்னத்தின் சக்தி உன்கிரியைகளைத் திட்டமாய் நடத்தும். திட்டமிட்ட, திட்டமிடமுடியாத உன் எல்லாகடைமைகளையும் நிறைவேற்ற அவருடைய வல்லமையோடு செல்.\nகர்த்தரோடு உன் நாளைத் தொடங்கு\nஅவரே உன் காலை ஒளி\nஅவர் மீதே உன் கீதம் பாடு.\nமாலையோடும், காட்டோடும் சேர்ந்து பாடு\nபுதுக்காற்று, கடல், வெளி இவற்றோடும்\nஒளி,மலரோடும், சிறு ஓடையோடும் பாடு.\nஉன் முதல் பாட்டைக் கர்த்தருக்கே பாடு,\nஉன் போன்ற மானிடருக் கன்று,\nமாட்சிமை பொருந்திய அவருக்கே பாடு.\nஅவர் உன்னுடன் கூடவே வரட்டும்\nஎதிலும் அவர் துணையையே நாடு.\nஉன் முதல் வேலை இருக்கட்டும்\nஅதனால் உன் தொழிலனைத்தும் ஓங்கி வளரட்டும்\nநாள்முழுவதும் அன்பு நிறைந்ததாய் இருக்கட்டும்.\nகர்த்தருக்கு இவ்வுலகில் அதிகமாக எதையும் செய்தவர்கள் அதிகாலையில் முழங்காலில் நின்றுஜெபித்தவர்களே.\nமத்தேயு கென்றி என்பவர் காலை நான்கு மணி முதல் எட்டு மணிவரை தன் வாசகசாலையிலிருப்பார். காலைபோஜனமும், குடும்ப ஜெபமும் முடிந்தபின் அவர் அந்த அறையில் மதியம்வரை இருப்பார். நடுப்பகல்போஜனம் அருந்தியபின் நான்கு மணிவரை அங்கேயிருப்பார். மிகுதியான நேரத்தை தன்சிநேகிதரைச் சந்திப்பதில் செலவிடுவார்.\nடாட்ரிஜ்என்பவர் தனது குடும்ப விளக்கம் என்னும் நூல் காலை ஐந்து மணிக்கு எழுந்தரிப்பதற்கும் ஏழுமணிக்கு எழுந்தரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டும் என்று கூறியுள்ளார். நாற்பதுவருட காலம் காலை ஐந்து மணிக்கு எழுந்து கொண்டிருப்போமானால் பத்து வருடம் அதிகமாய் ஜீவித்தவர்களாவோம்.\nடாக்டர் ஆதாம் கிளார்க் என்பவரின��� வேதவிளக்க நூல் முக்கியமாக அதிகாலையில் எழுதப்பட்டது.\nபார்ன்ஸ்என்பவரின் அதி உபயோகப் பெயர் பெற்ற வேதவிளக்க நூலும் அவர் அதிகாலையில் எழுந்ததின்பயனாகும்.\nசைமன்என்பவரின் குறிப்புகளின் மிகுதியான பாகம் காலை நான்கு மணி முதல் எட்டு மணிவரைதயாரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalcatalog.com/sepmarfirex.au/ta/specialists-in-dangerous-goods-storage-and-safety-products-pro70488", "date_download": "2020-02-19T19:33:35Z", "digest": "sha1:L7T6I7AVUF7XGT2JEB36D77VHWWWRWH6", "length": 7667, "nlines": 141, "source_domain": "globalcatalog.com", "title": "Specialists in Dangerous Goods Storage and Safety Products - Sepmar Firex", "raw_content": "\nஎன்னை ஞாபகம் · கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் * செய்தி *\nபாதுகாப்பு உபகரணம் மற்றும் இதர அளிப்புகள்\nமின்னஞ்சல் * செய்தி *\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\nஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3639-2017-05-21-18-54-25", "date_download": "2020-02-19T19:36:10Z", "digest": "sha1:4RD345OPLYNQ5PAYJSEIMZADSW4ZCA26", "length": 16676, "nlines": 104, "source_domain": "ndpfront.com", "title": "சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்\nசுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல், தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் - சர்வதேசியம் குறித்து ஆராயப்படல் வேண்டும்.\nதேசியம் - சர்வதேசியம் என்பது, அடிப்படையில் இரு நேரெதிரான அரசியல் மற்றும் போராட்ட வழிமுறைகளைக் கொண்டது. தேசியம் என்பது முதலாளித்துவ தலைமையில் போராடுவதையும், சர்வதேசியம் என்பது பாட்டாளி வர்க்க தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதையும் அரசியல் உள்ளடக்கமாகக் கொண்டது. இதுவே மார்க்சிஸத்தின் தேசியவாதம்- சர்வதேசியவாதம் பற்றிய அடிப்படையாகும்.\n1970 (1948) முதல் இன்று வரை \"தமிழ்\" \"இனம்\" \"தேசியம்\" என்று தமிழ் மக்கள் மீதான இனவொடுக்குமுறையை முன்னிறுத்தி, முன்னெடுக்கப்படுகின்ற அரசியலானது, நம் சமூகத்தில் நிலவும் வளர்ச்சிகுன்றிய, நிலமானியச் சமூகத்தின் எச்சங்களை உள்ளடக்கிய முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் அகமுரண்பாடுகளைக்களைய மறுக்கின்ற அதேவேளை, இன்று நவதாராளவாத முதலாளித்துவமாகவும் இயங்குகின்றது. தேசியம் என்ற சொல்லின் சாரமும், உள்ளடக்கமும் முதலாளித்துவமே. இதன் காரணமாக, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சர்வதேசியத்தை முன்னிறுத்தி நாம் முன்னெடுப்பதானால் அரசியற் கலைச்சொற்கள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் குறித்தான புரிதல்கள் வரை, அனைத்தும் விமர்சன - சுயவிமர்சன ரீதியானதாக அணுகியாக வேண்டும்.\nஇன முரண்பாட்டை கையாள்வதற்கு மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயமானது, அந்த சொல் கொண்டிருக்கக் கூடிய அரசியல் உள்ளடக்கத்துக்கு முரணானதாக பிரிவினையாக இலங்கையின் அனைத்து சமூகங்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கின்றது. இதுபோலவே தேசியம் என்ற சொல். இன்றுள்ள சமூகப்பொருளாதார நிலையிலும், அரசியற் போக்கிலும் தேசியம் என்ற சொல்லின் உள்ளடக்கம் உழைக்கும் மக்கள் நலனை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கையில் உபயோகப்படுத்தப்படவில்லை. மேலே கூறியது போன்று அது பல அகமுரண்பாடுகளை பாதுகாப்பதற்கான \"கருவியாகவும் \"நவதாராள பொருளாதார போக்கின் ஆதரவு சக்தியாகவும் உள்ளது. ஆனால் அத்தேசியத்தை முற்போக்கானதாகவும் இடதுசாரிய உள்ளடக்கத்தைக் கொண்டதாகவும் எம்மில் பலரால் விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவ் விளக்கத்தின் அடிப்படையில் \"தேசியத்துக்கான\" பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசியத்தில் \"முற்போக்கு\", \"இடதுசாரிய\" உள்ளடக்கம் உண்டு என்ற பொதுப்புத்தி, “இடதுசாரிய”மாக இருக்கின்றது. இதற்கு (ரயாகரன்) நானும், எனது எழுத்துகள் மூலம் பொறுப்பு ஏற்றாக வேண்டும்.\nஎனது எழுத்தில் தவறான சொற்கள் மூலம் சரியான அரசியல் உள்ளடக்கத்தை முன்வைத்த போதும், தவறான சொற்கள் கொண்டிருக்கும் எதிர்மறையான அரசியல் போக்கு, சர்வதேசியத்தை நோக்கி பயணிக்க முடியாத தடையாக இயங்கியிருக்கின்றது என்பதும் உண்மையாகும்.\nஉண்மையில் 1980கள் முதலே தேசியம் குறித்த இடதுசாரிய கண்ணோட்டமானது, தவறான உள்ளடக்கத்தைக் கொண்டு இருந்தது. இடதுசாரிய அடிப்படையில் இனவொடுக்குமுறையை எதிர்கொண்ட போது, சர்வதேசியத்துக்கு பதில் தேசியம் மூலம் அணுகிய தவறான போக்கு, தேசியத்தில் \"இடதுசாரிய\" அணுகுமுறை உண்டு என்ற தவறான அரசியல் கண்ணோட்டத்துக்கு இட்டுச்சென்றது. தேசியத்தில் \"இடதுசாரிய\" அணுகுமுறை என்ற போலியானதும், மாற்றானதும் என்ற குருட்டு வழியை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கின்றது.\nஇந்தவகையில், நான் இயங்கிய என்.எல்.எப்.ரி உட்பட, இதற்கு விதிவிலக்கு கிடையாது. என்.எல்.எப்.ரி க்குப் பிந்தைய எனது தொடரான எழுத்துக்களில், என்.எல்.எப்.ரிக்கு முரணாக சர்வதேசிய உள்ளடக்கத்தை முன்வைத்த போதும், மொழியை இலக���படுத்தும் அடிப்படையில் \"தேசியம்\" என்ற சொற்பிரயோகமானது அரசியல்ரீதியாக தவறாக வழிகாட்டி இருக்கின்றது.\n1999 இல் \"தேசியம் எப்போதும் எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல\" என்ற எனது நூலின் தலைப்புக் கூறுவது போல், தேசியம் மூலம் அணுகுகின்ற கண்ணோhட்டம் எதுவும் சர்வதேசியமாக (இடதுசாரியமாக) இருக்க முடியாது. (தமிழ்) தேசியம் மூலம் அணுகுகின்ற பார்வை என்பது, அரைகுறையான வளர்ச்சியடையாத முதலாளித்துவ உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனாலேயே இது இனவாதத்தை ஆதாரமாகக் கொள்கின்றது. நவதாராளவாத முதலாளித்துவத்துக்கு இயைபாக்கமடைந்துள்ளது.\nஇன்று இனவொடுக்குமுறை குறித்தான பொது அணுகுமுறைகள் மீதான அரசியல் விமர்சனமானது, மேற்கூறிய கருவிலேயே சிதைவடைந்த முதலாளித்துவ தேசியத்தைத் தாண்டி பயணிக்கவில்லை. இது தான் உண்மை. இன்று தமிழ் தேசியத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்கள், சர்வதேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டவையல்ல. இதனால் இந்த விமர்சனங்கள், புதிதாக எதையும் முன்வைக்க முடிவதில்லை. தமிழ், தேசியம். என்ற அடிப்படையில் நின்று சிந்திக்கின்ற பொது அணுகுமுறை, அரசியல் மாற்றை முன்வைக்க முடியாது போயுள்ளது.\nஇன்று நம் முன்னுள்ள மிக முக்கியமான கேள்வி இது தான். சிதைவடைந்த முதலாளித்துவ சிந்தனையை உள்ளடக்கமாகவும் - அடிப்படையாகவும் கொண்ட \"தேசியம்\" இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் குரலாகவும், போராட்ட வடிவமாகவும், இருக்க முடியுமா என்பதே. இதனடிப்படையில் \"தேசியம்\"என்று நாம் உபயோகிக்கும் சொல்லின் உள்ளடக்கம் என்னவென்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் தான், புதிய போராட்ட வழிமுறைகளை சர்வதேசிய அடிப்படையில் கண்டு அடைய முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/2019/11/27/108-megapixel-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-02-19T20:51:08Z", "digest": "sha1:F7FR54FY6VKTE3YBTHKLTUJ5MHKHPPCT", "length": 6404, "nlines": 80, "source_domain": "nellaitamil.com", "title": "108 megapixel கேமராவுடன் இந்தியாவில் சியோமியின் MI 10 – Tamil news | tamil nadu , india, srilanka, world tamil news", "raw_content": "\n108 megapixel கேமராவுடன் இந்தியாவில் சியோமியின் MI 10\nஇந்தியாவில் சியோமியின் M 10\nசியோமியின் MI நோட் 10 நிச்சயமாக கடந்த சில மாதங்களில் மிகவும் சுவாரஸ்யமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும், அதன் தனித்துவமான கேமரா அமைப்பு மற்றும் சிப்செட்டைத் தவிர்த்து அனைத்து உயர்நிலை அம்சங்களும் உள்ளன.\nஇந்த போன் இதுவரை சீனாவிலும் (வேறு பெயரில்) ஐரோப்பாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இது இறுதியாக மிக விரைவில் இந்தியாவுக்கு அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது. துணைக் கண்டத்திற்கான சியோமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இந்தியாவில் சியோமியின் M 10 ஐ அறிமுகப்படுத்துவதற்கான டீஸர் பிரச்சாரத்தின் தொடக்கத்திற்கு என்ன அளவு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nசியோமியின் MI நோட் 10 சிறப்பம்சங்கள்\n3ம் ஆண்டு நினைவு தினம் ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அஞ்சலி\nசீனாவில் 5 ஜி சிறப்பம்சங்கள்\nபப்பாளி ஏராளமான நன்மைகளும் சில பக்க விளைவுகளும்\nதக்காளி சாஸ் வீட்டிலே தயாரிப்பது எப்படி\nஐந்து நாட்களில் உலகளவில் ரூ .200 கோடியைத் தாண்டிய பிகில்\nநண்டு சூப் செய்வது எப்படி\nAmazon மற்றும் Flipkart சலுகைகளை விலை பொருட்கள் அமோக விற்பனை .\n3ம் ஆண்டு நினைவு தினம் ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அஞ்சலி\n108 megapixel கேமராவுடன் இந்தியாவில் சியோமியின் MI 10\nAmazon மற்றும் Flipkart சலுகைகளை விலை பொருட்கள் அமோக விற்பனை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/207463?ref=archive-feed", "date_download": "2020-02-19T21:21:45Z", "digest": "sha1:X5VNDM6RPEGYG4U62CMCPZLMCXQX3O72", "length": 11426, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இவ்வளவு மோசமான பிட்ச்சா! இந்தியா-நியூசிலாந்து ஆடுகளத்தை விளாசிய முன்னாள் வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இந்தியா-நியூசிலாந்து ஆடுகளத்தை விளாசிய முன்னாள் வீரர்கள்\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம் மிகவும் மோசமானது என்று முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஉலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. நேற்றைய த���னம் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் போட்டி நடந்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nஅப்போது நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. ஆனால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கும் சாதகமாக இல்லாமல், பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாமல் இருந்தது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். அதேபோல் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகள் ஸ்விங் ஆவதிலும் சிக்கல் இருந்தது.\nஇந்நிலையில், ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம் மோசமாக இருப்பதை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் கூறுகையில், ‘ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம் சிறந்தது என்று கூற முடியாது. மிகவும் மெதுவான ஆடுகளம்.\nசுழற்பந்துவீச்சாளர்களுக்கு லேசாக ஒத்துழைக்கிறது. நியூசிலாந்து அணி 240 ஓட்டங்களுக்கு மேல் அடித்தால் தான் வெற்றி பெற முடியும்’ என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மார்க் பட்சர் கூறுகையில், ‘உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்கள் அனைத்தும் குப்பையாக இருக்கின்றன.\nஇரு அணிகளுக்கும் சமமாக இல்லாமல், இருவிதமாக பந்துவீசும்போது ஆடுகளம் மாறுபடுகிறது. 95 ஓவர்கள் மோசமாக இருந்து கடைசி 5 ஓவர்கள் மட்டுமே சிறப்பாக இருப்பதற்கு பெயர் ஆடுகளம் அல்ல குப்பை’ என தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் மற்றொரு இங்கிலாந்து வீரர் கிரேம் ப்ளவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஆடுகளம் இவ்வளவு மோசமானதாக இருப்பதா பார்வையாளர்களும், ரசிகர்களும் ஏராளமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி போட்டியை காண வந்திருக்கிறார்கள். ஆடுகளத்தை இப்படி தரமற்றதாக அமைத்துள்ளது வேதனையாக இருக்கிறது. இது இங்கிலாந்துக்கு கவுரவ குறைச்சல்’ என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், முன்னாள் வீரர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐ.சி.சி, வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.சி.சி நடத்தும் போட்டிகளில், ஆடுகளங்கள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் தயாரிப்போம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்றவகையில் தான் ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டன. ஆடுகளங்கள் தயாரிப்பதில் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை’ என தெரிவித்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nவரன் தேடுபவரா நீங்கள். உங்களுக்கான வரமாக வந்துவிட்டது வெட்டிங்மேன். இல்லற வாழ்க்கைக்கான முதற்படியாக இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-19T20:42:22Z", "digest": "sha1:NXOSOWWY72CL3O3D274OH234YCVVYLDL", "length": 11311, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். சங்கர நாராயணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். சங்கர நாராயணன் (பிறப்பு: சூலை 28, 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்.[1] இவர் எஸ்.ஷங்கர நாராயணன் எனும் பெயரிலேயே எழுதி வருகிறார்.\nதமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எனும் தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள ஊரில் பிறந்து சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.\nநந்தவனத்து பறவைகள் இவரது முதல் நாவலாகும்.[1] இதனை ஔவை நடராசன் வெளியிட்டார். இந்நூல் முதுகலை மாணவர்களுக்கு பாடமாக இணைக்கப்பட்டது.[1]\nஇவர் எழுதிய நூல்களில் “நீர்வலை” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nதொட்ட அலை தொடாத அலை\nதிசை ஒன்பது திசை பத்து\nஎஸ்.ஷங்கர நாராயணனின் குறுநாவல் வரிசை-1\nபிளஸ்சீரோ - சீரோ - மைனஸ் சீரோ\nபிரசவறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்\nநதி நீராடல் (2014, அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்)\n1997 ன் சிறந்த சிறுகதைகள்\n1998 ன் சிறந்த சிறுகதைகள்\n1999 ன் சிறந்த சிறுகதைகள்\nபாரத ஸ்டேட் வங்கி விருது\nஇவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இவருடைய ஒன்பது நூல்கள் தமிழ்நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் நவீன இலக்கியப் பயில் நூல்களாக ���டம் பெற்றிருக்கிறது.\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137086", "date_download": "2020-02-19T19:23:30Z", "digest": "sha1:DMX2VKL3TS6YB6NUWS7YAM3NJQZLNAXP", "length": 11534, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டு, வேறு சில நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகின்றது.\nஇதன் காரணமாகவே இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த மாதமளவிலும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் மீண்டும் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே அதிருப���தியை ஏற்படுத்தியுள்ளது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/95357-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-19T20:18:51Z", "digest": "sha1:Q35DB3CZ2QP2PETVIAIWEKM3DX6LZGWF", "length": 7985, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு ​​", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு\nவாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு\nவாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு\nவாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதப்படுத்தப்படுவதாக தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தேர்தல் நடத்தப்பட��வதாக தெரிவிக்கப்பட்டது .மாநில தேர்தல் ஆணையத்தின் விளக்கத்திற்கு சாட்சியாக வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nகண்காணிப்பு நடைமுறைகள் முடியாததால் சி.சி.டி.வி. பதிவுகளை தற்போது தாக்கல் செய்ய முடியாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்ய கூடாது என்று கூறிய நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nசென்னைசேலம் கரூர் ChennaiSalemKarurvote countingcctv cameraகண்காணிப்பு கேமரா சென்னை உயர்நீதிமன்றம்\nநெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nநெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிமுக, திமுக கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்..\nஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிமுக, திமுக கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்..\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nவோடபோன் பங்குகள் அதிகபட்ட உயர்வை தொட்டு வர்த்தகமாயின\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nசென்னைக்கு வந்த 2 சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nதமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் தடையை மீறி பேரணி..\nதமிழகத்தில் 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/ammk-dinakaran-says-tamilnadu-budget", "date_download": "2020-02-19T19:12:45Z", "digest": "sha1:B2CFKQO5XUOQNG5QQMQZKPV4WPVCWNYF", "length": 9824, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "பட்ஜெட் முடிந்ததும் அதிமுகவை 'ஒரே போடாய் போட்ட' தினகரன்.! அமைச்சர்களுக்கு சரமாரி கேள்வி.! - Seithipunal", "raw_content": "\nபட்ஜெட் முடிந்ததும் அதிமுகவை 'ஒரே போடாய் போட்ட' தினகரன்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு தொடர்பான விவரங்களை அறிவித்து வருகிறார்.\nஇந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமமுக துணை பொதுச்செயலாளரும் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம் தமிழ்நாட்டின் நிதி சூழ்நிலையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நிதியமைச்சரான பன்னீர்செல்வமே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமத்தியில் மோடி தலைமைலான அரசோடு இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு தேவையான நிதி கிடைக்கும் என தமிழக அமைச்சர்கள் கூறிவந்த நிலையில், மத்திய நிதி பகிர்வில் இருந்து 7500 கோடிக்கு மேல் வரவேண்டி இருக்கிறது என பன்னீர்செல்வமே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிதிநிலை அறிக்கையை முழுமையாக படித்தோம் என்றால் அடுத்து தேர்தல் எப்போது வரப்போகிறது என்ற பீதிக்காக உருவாக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டு குடிமகன் ஒவ்வொருவர் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளனர்.\nதமிழக அமைச்சர்கள் எல்லாம் ஏன் அடிக்கடி டெல்லி செல்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர். ஆனால் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பணி குறித்த எந்த அறிவிப்பும் இல்லை எனக் தினகரன் கூறினார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nஅந்த கஷ்டம் ஸ்டாலினுக்கு ஒருபோதும் வராது சத்தமில்லாமல் திமுகவை பங்கம் பன்னிய முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்���ில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nவரலாறு காணாத உச்சத்தில், வாயைப்பிளக்க வைக்கும் தங்கம், வெள்ளி விலை\nமனைவியின் மீது சந்தேகம்.. பெண்ணுறுப்பில் பசை வைத்து அடைத்து சென்ற கணவனின் கொடூரம்..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nபுடவையில் கூட இவ்வளவு ஹாட்டா.. வாய்பிளக்க வைக்கும் ப்ரியா பவானி சங்கர்.\nஓரினச்சேர்க்கையாளரிடம் சிக்கி தவித்த விஜய் டிவி பிரபலம்.\nதனது லிப்லாக் காட்சிகளை வெளியிட்ட பிந்து மாதவி. ரசிகர் கேட்ட ஒற்றை கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-astrology-tamil-126", "date_download": "2020-02-19T20:05:56Z", "digest": "sha1:H4RRYV6GEIKNSRQ33MESNFTXHWRM7QON", "length": 17680, "nlines": 142, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலனில் கூடுதல் அக்கறை தேவை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலனில் கூடுதல் அக்கறை தேவை\nஇன்றைய ராசிபலன் - போகி பண்டிகை\nகாலை 8 மணி முதல் 9 வரை\nமாலை 5 மணி முதல் 5.30 வரை\nபிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை\nகாலை 9 மணி முதல் 10.30 வரை\nஇன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசவுகரியமாக்கும் வகையில் பல டென்சன்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களுக்கும் இன்று கணிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும்.\nஇன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். கடந்த காலங்களில், நீங்கள் முதலீடு செய்த பணத்தின் பலனை இன்று சிறப்பாக பயனடைவீர்கள் . காதலுக்கு உரியவர்களுடன் உறவை பாதிக்கும் ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் நீங்கள் சிறந்தவர்கள். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.\nசெயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். உங்கள் கோபத்தை கட்டுக்குள் வை���்திருங்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் வேலை போகக் கூடும் மற்றும் உங்கள் நிதிநிலைமை பாதிக்க படும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள்.\nஅதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும்.\nஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த இராசி அடையாளத்துடன் தொடர்புடையவர்கள் இன்று பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஒரு படைப்பு வேலை செய்வது ஒரு சிறந்த வேலை என்று இன்று நீங்கள் உணரலாம்.\nமனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாகவும் டென்சன் இல்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மன உறுதியை மேம்படுத்தும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். ஒரு குழந்தையின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். ரொமான்சுக்கு நல்ல நாள் சீனியர்கள், சகாக்கள் மற்றும் உறவினர்கள் அதிக ஆதரவு அளிப்பர். இன்று உங்கள் உறவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள், ஏனென்றால் இன்றய நாள் முழுவதும் உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம்.\nஇன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்க���். நாள் முடிவில், இன்று நீங்கள் உங்கள் வீட்டின் மக்களுக்கு நேரம் கொடுக்க விரும்புவீர்கள்.\nஅளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமும் வெகுமதியும் தள்ளிப் போவதால் - ஏமாற்றம் ஏற்படும் பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும்.\nஉடல் நலன் என்று வரும் போது உங்களை கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திட சகோதரருக்கு உதவுங்கள். மோதல்களுக்கு தேவையில்லாமல் இடம் தராதீர்கள். மாறாக சுமுகமாக அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.\nஉங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. நண்பர்களும் துணைவரும் உங்களுக்கு சவுகரியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவார்கள். மற்றபடி இது டல்லான வேலை பளு அதிகமான நாள். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள்.\nஉங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கி விடக் கூடாது.\nஉங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். இன்று பொறுமை குறைவாக இருக்கும். ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். ரொமாண்டிக்கான மூவ��களுக்கு இன்று பலன் இருக்காது.\nastrology today rasipalan போகி பண்டிகை ராசிபலன்\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Articleஅஜீத்தையும் நாடகக் காதலன் ஆக்கிட்டாய்ங்களே... திரெளபதியால் வந்த வினை..\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கிரக நிலைகள் சாதகமாக இருக்கு\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\nகருத்தடை செய்துக்கொள்ள ஆண்களும் முன்வரவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஇரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/37884-2019-09-04-05-45-26", "date_download": "2020-02-19T21:25:35Z", "digest": "sha1:TM3Q3H3ENY2D2474T5ZS62LXLPYPTDY7", "length": 20217, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ‘செல்மா லாகர்லாப்’!", "raw_content": "\nஸ்தெப்பி புல்வெளியைக் கடந்து செல்லும் காற்று\nகவிதை வரிகளின் கல்லறையில் துயிலும் சிலி நாட்டுப் பெண் கவிஞர்\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nஎடுவார்டோ கலியானோ - கதை சொல்லும் கலகக்காரனின் கதை\nகலை மெய்மை அரசியல்: ஹெரால்ட் பின்ட்டரின் நோபல் உரை\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலிப் பெண்மணி ‘கிரேசியா டேலிட்டா’\nசொர்க்கத்துக்குப் போவதற்கு ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது பாதைகள்\nஅமெரிக்கப் பெண் எழுத்தாளர் ‘பியர்ள் பக்’\nஜெர்மன் நாட்டுப் பெண் கவிஞர் ‘சேக்ஸ் நல்லி’\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nபசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா\n‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு\nஇந்திய இராணுவத்தில் பெண் விடுதலை\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 06, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2019\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ‘செல்மா லாகர்லாப்’\nசெல்மா லாகர்லாப் ஸ்வீடன் நாட்டில் உள்ள வார்ம்லாண்டு மாகாணத்தில் ஆஸ்ட்ரா எம்டர்விக் என்னும் ஊரில் 1858-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். இவரின் தந்தை இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்தார்.\nசெல்மா லாகர்லாப், தன் குழந்தைப் பருவத்தில் நோய்வாய்ப்பட்டார். அதனால், அவருக்கு வீட்டிலேயே பாடங்கள் கற்றுத் தரப்பட்டது. பின்னர் அவரது குடும்பம் மர்பேக்காவில் உள்ள எஸ்டேட்டிற்குக் குடியேறியது. இவரின், பாட்டி சாகசக் கதைகள், நாட்டுபுறக் கதைகள், தேவதைக் கதைகள், மகான்களின் கதைகள் முதலிய கதைகளைச் சொல்வார்.\nஸ்டாக் ஹோமில் உள்ள ராயல் பெண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து ஆசிரியர் பட்டம் பெற்றார். பின்பு லேண்ட்ஸ்குரானா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே கதைகள் எழுதத் தொடங்கினார். இவரது ‘கூஸ்டாபெர்லிங்செக’ என்ற நாவல் ஸ்வீடனில் நடைபெற்ற நாவல் போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்மூலம் இவர் பிரபலமானார். இந்தநாவலை ‘இடன்’ பத்திரிக்கை வெளியிட்டது.\nஇவர் தமது கதைகளைத் தொகுத்து ‘இன்விசிபில் லிங்க்ஸ்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த நூல் அதிகப் பிரதிகள் விற்பனையானது. மேலும், அவர் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். இவர், சோபி எல்கான் என்கிற எழுத்தாளரை 1894-ஆம் ஆண்டு சந்தித்தார். இருவரும் இணைபிரியாத் தோழர்களாக விளங்கினர். இவருக்கு ஆஸ்கர் அரச சமூகமும், ஸ்வீடன் அகடாமியும் நிதி உதவி அளித்தது. இதனால் இவர் உத்வேகத்துடன் தொடர்ந்த எழுதினார். இவர் ஃபாலூன் என்னும் இடத்திற்கு குடியேறினார். அங்கு தங்கியிருந்தபோது ஏராளமான கதைகளை எழுதிக் குவித்தார்.\nஇவர், இத்தாலி, சிசிலி முதலிய நாடுகளுக்கு தனது தோழர் எல்கானுடன் பயணம் செய்தார். இவர் ‘தி மிராக்கல் ஆஃப் ஆண்டிகிரிஸ்டிஸ்’ என்ற நாவலை எழுதினார். அந்த நாவல் சிசிலி நாட்டு சோசலிசத்தைப் பற்றியதாகும்.\n‘தி ஹோலி சிட்டி’ என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவல், ஒரு விவசாயக் குடும்பம் தன்னுடைய நிலத்தை ஏலத்தில் இழந்ததால், புனிதத் தளமான ஜெருசலம் சென்றடைகிறது என்பதை மையக் கருத்தாகக் கொண்டதாகும். இந்த நாவல் செல்மா லாகர்லாப்க்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.\nஇவர், ‘தி ஒண்டர்புல் அட்வஞ்சர் ஆல் நில்ஸ்’ என்ற நாவலை 1896-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்த நாவலில் ஸ்வீடன் நாட்டின் கிராமங்கள் குறித்தும், பூகோள அமைப்பு, வரலாறு, புராதன நிகழ்ச்சிகள் முதலியவைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். இந்த நாவல் உலக அளவில் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்த நாவலை ஸ்வீடன் அரசு துவக்கப்பள்ளிகளுக்கு பாடத்திட்டமாக அறிவித்தது. இந்த நாவல் சிறந்த குழந்தை இலக்கியமாக போற்றப்படுகிறது.\nஸ்வீடிஷ் அகடாமியின் உறுப்பினராக செயல்பட்டார். இவர் சமாதானத்திற்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஇவரது சிறுகதைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு 1930 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nஇவர் இலக்கியத்திற்காக 1909-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் நாட்டில் ஹிட்லரின் நாஜிப் படைகளால், எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும், கலைஞர்களும் பல்வேறு வகையான கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு செல்மா லாகர்லாப் உதவியும் பாதுகாப்பும் அளித்தார்.\nநோபல் பரிசு பெற்ற ஜெர்மன் நாட்டுக் கவிஞர் நெல்லி சாக்ஸ் பயணம் மேற்கொள்ள விசா வாங்கிக் கொடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவரது உயிரைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்லாந்து நாட்டிற்கும், சோவியத் இரஷ்யாவிற்கும் போர் நடைபெற்றபோது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தன்னுடைய நோபல் பரிசுத் தொகையைச் செலவு செய்தார். உலகின் பல நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு உதவி செய்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டார்.\nசெல்மா லாகர்லாப்பின் கதைகள், நாவல்கள் தரம் மிக்கவைகளாக விளங்குவது மட்டுமல்ல, புதிய எழுத்தாளர்களை, இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்கும் சக்தி வாய்ந்தவைகளாகும்.\nஇலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற பெண்மணி செல்மா லாகர்லாப் 1940 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ஆம் நாள் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவர் படைத்தளித்த உன்னதமான இலக்கியங்கள் அவரது பெயரையும், புகழையும் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/08/blog-post_25.html?showComment=1251265702987", "date_download": "2020-02-19T20:17:48Z", "digest": "sha1:H5454F26JUNVBV3H2NTKJE53DOAL5CN2", "length": 11649, "nlines": 190, "source_domain": "www.kummacchionline.com", "title": "இந்திய நரகம் | கும்மாச்சி கும்மாச்சி: இந்திய நரகம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநம்மாளு ஒருத்தன் அபிட் ஆனவுடன், நரகத்துக்கு அனுப்பப்பட்டார். சொர்கத்திற்கு எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. சைடிலே கைடிலே வெட்டி போக முடியுமான்னு பாத்துகிறார், நடக்கலே.\nநரகத்திற்கு போனவுடன்தான் தெரிஞ்சிகினார், அமெரிக்காகாரன், ரஷ்யாகாரன், இங்கிலாந்துக்காரன், இந்தியாகாரன் நரகம்னு தனி தனியா கீது.\nநம்மாளு கீயே இருந்தபோது கொருக்குப்பேட்டையே தாண்டினது இல்லே, அதாலே நரகத்திலேயாவது இங்கிலாந்து நரகம் போலான்னு அங்கே போய் இந்த நரகத்திலே இன்னா செய்வாங்கன்னு கேட்டுகிறார். அங்கேகிற ஆபிசர் சொல்லிக்கிறான், “மொதல்லே ஒரு அரை மணி நேரம், எண்ணெய் கொப்பரையிலே போடுவோம், அப்பாலே தொ அங்கனே முள்படுக்கை கீது அதிலே ஒரு அரைமணிநேரம் படுக்கோணும், அப்பாலே ஒரு ஆள் வந்து ஒன்னயே நாள் முழுக்க சைக்கிள் சைன்லே அடிச்சிகினே இருப்பான். அவ்வளவுதான்பா”.\nநம்ம கொருக்குபெட்டை மச்சான் இது வேலைக்கு ஆவாது அப்படின்னு அமெரிக்காகாரன் நரகத்திலே கேட்டுகிறார். அங்கேயும் அத்தையேதான் சொல்லிகிறாங்கோ. அப்பாலே ரஷ்யாகாரன் நரகம் போய்கிறார், அதேய்தான்பா, அப்படின்னு இந்திய நரகம் போய்கிறார். அங்கே போனா அல்லா மவனுங்களும் க்யுலே நின்னுகின்னு இருக்கானுங்கோ. நம்ம கொருக்குபெட்டை மச்சானுக்கு, கேரோவா போய்டுச்சு. இங்கே இன்னா \"பெசல்லுன்னு\" கேட்டுகிறார்.\nஇங்கேயும் அதே போலத்தான்னு சொல்லிகிரானுங்கோ. பின்னே ஏம்பா இங்கே இவ்வளவு கூட்டம்னு நம்மாளு க்யுலே நின்னுகிரே இன்னொரு ஆளாண்டே கேட்டுகிறார்.\nஅந்தாளு சொல்லிக்கிறான், \"அது ஒன்னும் இல்லேபா இந்தியா நரகத்திலே, எண்ணெய் ஸ்டாக் இல்லையாம் நைனா, அப்பாலே அந்த முள்ளு படுக்கையிலேகீறே ஆணியெல்லாம் மவனே எவனோ லவுட்டிகின்னுகிறான். சைக்கிள் சைன்லே அடிக்கிறே ஆபிசரு அரசாங்க ஆளாம், தெனத்துக்கும் வந்து ரேஜிச்டர்லே ஸைன் பண்ணிகினு வூட்டுக்கு போயடுவாராம்பா\".\nஅப்போ நம்மாளு கேட்டுகிறான், மச்சி இந்த க்யுவிலே நானும் பூந்துக்கலாமன்னு.\nமெயில் ஜோக்கை உங்க பாஷையில அழகா எழுதி சிரிக்க வைச்சிட்டீங்க பாஸ்\nகும்மாச்சி. திஸ் இச் டூ மச்:))\nகும்மாச்சி,மனம் கனக்கும் சில பதிவுகளுக்கு நடுவில் உங்கள் நகைச்சுவைப் பதிவுகள் அவசியம்.நல்லா இருக்கு.\nஏற்கனவே நாம நரகத்துல தான் இருக்கோம் போலருக்கே\n அப்ப இப்ப இருக்கோமே அதுக்கு பேரு\nஇந்தியா ஒரு நரகமுன்னு இனி யாராச்சும் சொல்ல முடியுமா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசந்திரபாபுவின் வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி...\nஅம்பேல் ஆகிறேன் (தற்காலிகமாக), பத்திரமா பாத்துக்கோ...\nகாற்று, நடனமணி, கவிதை கிறுக்கல்கள்\nகடன் கொடுத்தார் நெஞ்சம் போல்....................\nராணி - சிறிது தாமதமாக நண்பர்கள் தினப் பதிவு.\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Chennai%20IIT?page=3", "date_download": "2020-02-19T20:59:45Z", "digest": "sha1:NYSVKYXYDGD3XVRWEYVAXT5HG3YLWHHG", "length": 8106, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய ���ிட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nஎனது மகளுக்கு ஐஐடியில் மிக கடினமான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது - பாத்திமா தந்தை\nதனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவ...\nஐஐடி மாணவி தற்கொலை... 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் புகாருக்குள்ளான 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று ...\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள ...\nஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்த ஆலோசனை\nசென்னை ஐஐடியில் நடைபெற்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஜிடிசி எனும் தொழில்முனைவோருக்கான அமைப்பு, சென்னை ஐஐடியில் சிறந்த ஆ...\nஐஐடி மாணவி ஃபாத்திமா மரணம் பற்றி உரிய விசாரணை தேவை-மு.க.ஸ்டாலின்\nகல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தப்படுவது, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலிய...\nஐஐடியில் நடத்தப்பட்ட தொழில்நுட்பக் கண்காட்சி - மாணவர்களின் கண்டுபிடிப்புகள்\nசென்னை ஐஐடியில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியில் மின்சாரத்தின் உதவியுடன் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள், டிரோன்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. சென்னை ஐஐடியில் பல்...\nஆழ்துளை கிணற்றில் சிக்கும் குழந்தைகளை மீட்க கருவிகளை கண்டுபிடிப்போருக்கு பரிசுத் தொகை அறிவிப்பு\nஆழ்துளை கிணற்றில் சிக்கும் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க, சிறந்த நவீன கருவிகளை கண்டுபிடிப்போருக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ்பாபு ...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-02/", "date_download": "2020-02-19T21:02:38Z", "digest": "sha1:FISBAYZPTQ2AJYCX3FZT4RTW52LDUEWO", "length": 5670, "nlines": 32, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 02 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nதமது கரத்தின் நிழலினால்என்னை மறைத்து என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியில்மூடிவைத்தார் (ஏசா.49:2).\nஎப்போதாவது ஒரு சமயத்தில்நிழலில் செல்லத்தான் வேண்டும். பகலின் வெளிச்சம் அதிகப் பிரகாசமாய் இருக்கிறது.அதனால் நமது கண்கள் நலிவுற்றுள்ளன. ஆகையினால் நிறங்களின் துல்லிய ரகங்களைநோயாளியின் அறையிலும் துக்கம் நிறைந்த வீட்டிலும் ஒளியிழந்த வாழ்விலும் உள்ளவைகளைப்பார்க்க முடியாதவர்களாயிருக்கிறோம்.\nஅது தேவனின் கரத்திலுள்ள நிழலே. அவர் உன்னை நடத்துகிறார். நிழலில் மட்டுமே நாம்கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்களுண்டு.\nஅவருடைய முகரூபம் இருட்டறையில்தான்பதிவு செய்யக்கூடும். ஆனால் அவர் உன்னைக் கைவிடமாட்டார் என்று எண்ணாதே. அவர் உன்னைத்தமது அம்பறாத்தூணியில் வைத்திருக்கிறார். ஒன்றுக்கும் உதவாதென்று உன்னைத் தூரஎறிந்துவிடவில்லை.\nஅவர் உன்னைத் தீவிரமாகவும்நிச்சயமாகவும் தாம் மகிமைப்படக் கூடிய வேலைக்கு அனுப்பக் கூடிய வேளைவரும்வரை அடைத்துவைக்கிறார். தனிப்பட்டுத் துக்க நிழலில் தனித்து இருப்போனே, வீரன் தன் அம்புகளைமுதுகில் கட்டி எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்து எத்தனை அருமையாய் அவைகளைப்பாதுகாக்கிறான் என்பதைக் கவனி.\nசில இடங்களில் நிழலில்உள்ள செடிகள் நன்றாய் வளர்கின்றனவாம். இந்திய சோளச் செடி மித உஷ்ண கோடை இரவில்வெகு வரைவாய் வளருமாம். மதியம் தகிக்கும் வெயிலில் அவைகளின் இலகைள் சுருண்டிருக்குமாம்.ஒரு மேகம் ஆகாயத்தில் கடந்து செல்கையில் அவை சடுதியாய்த் திறக்குமாம். ஒளியில் இல்லாதஇரகசியம் நிழலிலிருக்கி��து. உலகில் நட்சத்திர அழகு, இருள் ;காயத்தில் சூழும்போதுதான்காணப்படுகிறது. வெயியில் பூக்காத பல செடிகள் நிழலில் நன்றாய்ப் பூக்கும். மூடுபனியும்மேகமும் நிழலுமுள்ள நாட்டில் பசுமை அதிகாரமுண்டு. பூக்காரார்கள் காலையில் மலரும் பூவைமாத்திரமல்ல, அந்திமந்தாரை என்ற பூவும் வைத்திருக்கிறார்கள். அந்திமந்தாரை,சூரியனுள்ள மத்தியானத்தில் அழகாய் விளங்காது. சாயங்கால நிழலுண்டாகும்போது அழகாய்காட்சியளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-19T19:18:13Z", "digest": "sha1:XXLHELDHUI5FFGLFHXQLARJZA35AWCGA", "length": 9251, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிளைசின்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிளைசின் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலஸ்டிரால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீத்தேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருதிக் கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமச் சேர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபென்சீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளூக்கொகான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனீராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்மீன்களிடை ஊடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிறமாலையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்தனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமினோ அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீத்தைல் ஐசோசயனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓசோன் ‎ (← இணைப்புக்���ள் | தொகு)\nஅசிட்டிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்திலீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோப்பிலீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தனால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராபீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனோராக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன நீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலனைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்திலீன் கிளைக்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியூசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசோலியூசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்ஜினின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரோலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரியோனின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபினைல்அலனின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரிப்டோபான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தியோனின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிஸ்டிடின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடைரோசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளூட்டாமிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலக்கூற்று வாய்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்பார்டிக் அமிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிஸ்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்பரஜின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளூட்டமின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமினோ அமிலம் (புரதமாக்குபவை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2971:2008-08-22-20-13-48&catid=174:periyar", "date_download": "2020-02-19T21:13:27Z", "digest": "sha1:TC333VH35T67IBZC4WVXXFYQ5COUBZI3", "length": 12172, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தர்மகர்த்தா அணுகுமுறை வேண்டாம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை நிர்வாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஇந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள். இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகே தான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nதனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் போது எந்தக் கண்ணோட்டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே\nசட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளிகள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.\nஇந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும் போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்குவதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.\nஅரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக்குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.தந்தை பெரியார் அறிவுரை:\nஏற்றத் தாழ்வை விரும்புவோர் \"உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.\n(பெரியார் 85 -ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் : 92)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2434400", "date_download": "2020-02-19T19:14:19Z", "digest": "sha1:ZWRDKHXGD3KP5ELXH76JQHQSSVOUNTVJ", "length": 17225, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nகமல் படப்பிடிப்பில் விபத்து மூவர் பேர் பலி\nசசிகலாவின் பினாமி பரிவர்த்தனைக்கு ஆதாரங்கள் ...\nஇந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\nநாட்டின் 2வது பெரிய ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி ... 1\nராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் நியமனம் 2\nகைவினைப் பொருட்காட்சி அரங்கில் மதிய உணவு ருசித்த ... 2\nடில்லி மகளிர் ஆணைய தலைவி விவாகரத்து 5\nவேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் 6\nடிரம்ப��� பயன்படுத்தும் கார், விமானத்தில் என்ன விசேஷம்\nஆதிபுரீஸ்வரரை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள்\nதிருவொற்றியூர்:தியாகராஜ சுவாமி கோவிலில், கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க, 1.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.\nதிருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் மூலவர் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், பவுர்ணமியன்று கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு புனுகு சாம்பிராணி தைலாபிஷேக வைபவம் நடக்கும்.அதன்படி, 11ம் தேதி கவசம் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு வரை, புனுகு சாம்பிராணி தைலாபிஷேக வைபவம் நடந்தது. இரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது.\nஆண்டுக்கு ஒருமுறை நடக்கும், அரிய நிகழ்வான இந்த வைபவத்தில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, நீதியரசர்கள் வேலுமணி, தண்டபாணி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், ஐ.பி.எஸ்., அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் ஆதிமூலம், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், வான்மதி, திருவொற்றியூர் நீதிமன்ற நீதிபதிகள் வரலட்சுமி, இசக்கி மகேஷ், திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட, மூன்று நாளில், 1.5 லட்சம் பேர், ஆதிபுரீஸ்வரரை தரிசித்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபுகையிலை விளம்பரம் தடுக்கக்கோரி மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமா��� வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகையிலை விளம்பரம் தடுக்கக்கோரி மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/09/blog-post_85.html", "date_download": "2020-02-19T19:35:08Z", "digest": "sha1:FPAU56GJAMWMPDQ24VQW3UNT4NYD55HN", "length": 6083, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மக்களுக்கு பொய்களை கூற வேண்டாம் சஜித்திற்கு, சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபுதன், 4 செப்டம்பர், 2019\nHome » » மக்களுக்கு பொய்களை கூற வேண்டாம் சஜித்திற்கு, சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களுக்கு பொய்களை கூற வேண்டாம் சஜித்திற்கு, சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nadmin புதன், 4 செப்டம்பர், 2019\nஅமைச்சர் சஜித் பிரேதமதாச மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிடுட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ கூறினார். தான் ஜனாதிபதியாக வந்தால், பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவதுடன் ஆண்கள் பத்திரிக்கையை வாசித்து கொண்டு இருக்க முடியும் என்றார்.\nமேலும் இந்த நாட்டில் 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாகவும் அதற்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொள்வதாக கூறினார்.\nஜனாதிபதி பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 1825 நாட்கள் ஒரு கிராமத்துக்கு சென்றால் அங்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களாவது இருக்க வேண்டும்.\nஅவ்வாறான நிலையில், 24 மணித்தியாலங்களும் கிராமம் கிராமமாக சென்றாலும் 14 ஆயிரம் கிராமங்களுக்கு செல்ல முடியுமா என்பது சந்தேகமே. ஆகையால் சிந்தித்து பொறுப்புடன் சஜித் பேச வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக மக்களுக்கு பொய்களை கூற வேண்டாம் சஜித்திற்கு, சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇடுகையிட்டது admin நேரம் புதன், செப்டம்பர் 04, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/86802-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..!", "date_download": "2020-02-19T19:16:49Z", "digest": "sha1:G5GZMBSMYHSVIMJ7MSVN6V2CE3F6JZBV", "length": 23848, "nlines": 139, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..! ​​", "raw_content": "\nமருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nமருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nமருத்துவர்கள் போராட்டம்.. நடவடிக்கை பாயும்.. முதலமைச்சர் எச்சரிக்கை..\nபோராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்புவோரை தடுத்ததாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nதகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்தக் கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் டெமகிரடிக் TNGDA, SDPGA, TNMOA, GADA, SDWA ஆகிய சங்கங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅவசரம் மற்றும் காய்ச்சல் சிகிச்சைகளைத் தவிர்த்து பிற சேவைகளை இந்த சங்கங்களின் மருத்துவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊதிய உயர்வு கோரிக்கையுடன் போராட்டத்தில் இறங்குவதாக அறிவித்த டி.என்.ஜி.டி.ஏ. எனப்படும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்துடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.\nஆனால், தங்களை அழைத்து அரசு பேசவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது. இதை அடுத்து, அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.\nகோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். இன்று பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அந்த மருத்துவர்கள் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என அமைச்சர் எச்சரித்து இருந்தார்.\nஎச்சரிக்கையைத் தொடர்ந்து 10 மாவட்டங்களில் பெரும்பாலான மருத்துவர்கள் பணிக்குத் திரும்பி விட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுஒருபுறமிருக்க, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புவோரை தடுத்து மீண்டும் போராட்டத்திற்கு இழுத்ததாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது.\nஇதனிடையே மருத்துவர்கள் போராட்டம் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் தான் போராட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் படிக்கும் ஒரு மாணவரின் கல்விச் செலவுக்கு மக்கள் வரிப்பணத்தில் தலா 1.24 கோடி ரூபாய் பணம் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.\nஇதனிடையே மருத்துவர்கள் போராட்டம் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் தான் போராட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கல்வி பயில ஒரு மாணவர் 67,500 ரூபாய் கட்டணம் செலுத்துவதாகவும், ஆனால் ஒரு மாணவருக்கு அரசு 1.24 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதாகவும் சுட்டிக் காட்டினார். பொது சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு செலவு செய்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.\nபிடிவாதத்துடன் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, மக்களுக்காக தான் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.\nகோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்சியில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கே.ஏ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரை, வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு மருத்துவர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேனியில் அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில், இன்றைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்களுக்கு பதில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவது உறுதி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 1550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டதாகவும், சுமார் 11 மாவட்டங்களில் ஒருவர் கூட வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை எனவும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nஅதேவேளையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர், கடந்த 27ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் பணிக்கு திரும்பத் தயார் எனத் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, ஊதிய உயர்வு கோரிக்கையை தாங்கள் வலியுறுத்தியதாகவும், இதில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டதுடன், கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்ததால் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அதனால் தான் தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று மருத்துவர்களின் சங்கமான TNGDA தெரிவித்துள்ளது.\nசென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மு���லமைச்சர் பேட்டி அளிப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 366 அரசு மருத்துவர்களில் 68 பேர் மட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக 80 அரசு மருத்துவர்கள் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் பணிக்கு திரும்பாவிடில் அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தையடுத்து 12 அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nநெல்லை அரசு மருத்துவமனையில் 100 பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் 434 பேரும் பணியில் இருப்பதாக அக்கல்லூரி முதல்வர் கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 41 மருத்துவர்களில் 37 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 4 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.\nமேலும் கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 50 அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nசேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 450 மருத்துவர்களில் 200 பேரும் பயிற்சி மருத்துவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 250 அரசு மருத்துவர்களும் ஒரு சில பயிற்சி மருத்துவர்களும் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதருமபுரி மாவட்டத்தில் உள்ள 413 அரசு மருத்துவர்களில் 350 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 213 அரசு மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் 160 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nஇதனிடையே, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்பில் உள்ள 188 மருத்துவர்களுக்கு நாளை பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கவுள்ளார்..\nதாய்க்காக ஒரு திருமணம்.. தனக்காக மறு திருமணம்..\nதாய்க்காக ஒரு திருமணம்.. தனக்காக மறு திருமணம்..\nகீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலட���யால் சட்டப்பேரவையில் சிரிப்பலை\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nமாணவர்கள் இடைநிற்றல் தொடர்பான அரசின் புள்ளிவிவரம் தவறல்ல - அமைச்சர்\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nதமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் தடையை மீறி பேரணி..\nதமிழகத்தில் 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/03/actress-nikki-tamboli-latest-photos.html?pid=1769", "date_download": "2020-02-19T20:46:38Z", "digest": "sha1:DIGC6IWS73A3L3D4F5JRLOSS2NBDLSMF", "length": 3008, "nlines": 116, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Nikki Tamboli Latest Photos – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஷிகாரா படம் பார்த்து கண் கலங்கிய எல்.கே.அத்வானி\nஎனக்கு தல அஜித் மீது ஈர்ப்பு இருக்கு – நடிகை சாக்ஷி அகர்வால்\nதர்பார் திரை விமர்சனம் | Darbar movie review Tamil\nசிறுத்தை பற்றிய சில தகவல்கள்\nகுழந்தை பேறு கிடைக்க உதவும் இயற்கை உணவுகள்…\n கமல் ஒன்னும் சாதிக்க முடியாது… ஆண்டவரின் அண்ணன் அட்ராசிட்டி\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ்\nபச்சைப் பட்டாணி ரைஸ் செய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-astrology-tamil-127", "date_download": "2020-02-19T20:21:59Z", "digest": "sha1:YCQ34YYWUCFXTAUREG3G7RMJSAXZYZ2F", "length": 13103, "nlines": 142, "source_domain": "www.toptamilnews.com", "title": "யாருக்கெல்லாம் கடன்களை அடைக்கும் யோகம் இருக்கு? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nயாருக்கெல்லாம் கடன்களை அடைக்கும் யோகம் இருக்கு\n15.01.2020 - புதன் கிழமை\nகாலை 11.30 மணி முதல் 12 வரை\nமாலை 4.45 மணி முதல் 5.45 வரை\nபிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை\nகாலை 7.30 மணி முதல் 9 வரை\nஇன்று உங்களின் அபரிமிதமான முயற்சி மற்றும் உரிய நேரத்தில் குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவால், விரும்பிய பலன்கள் கிடைக்கும். ஆனால், அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள். எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நஷ்டம் நிச்சயம். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nபுதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. இன்று நீங்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவுகள் உங்களது வளர்ச்சிக்கு புதிய ஐடியாக்களைத் தரும்.\nநீண்டகாலமாக இருந்து வரும் நோயில் இருந்து விடுபடுவீர்கள். கூடுமானவரை உங்களது முன்கோபத்தைத் தவிர்த்திடுங்கள். சாதாரண பிரச்சனையைக் கூட உங்களது முன்கோபம் பெரிதாக்கலாம்.\nநிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கப் பாருங்கள். உங்கள் குடும்பத்தினரின் தேவைகளில் கவனம் செலுத்துவதுதான் இன்றைக்கு உங்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.\nமற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள். குடும்ப பிரச்சினையை தீர்க்க குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நடத்தை முக்கிய பங்காற்றும்.\nஇன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல், உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய ஏதாவது வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். கடந்த பல நாட்களாக வேலையில் பல சோதனைகளை சந்தித்தீர்கள் என்றால் இன்று அது குறைந்து இனிமையான நாளாக அமையும்.\nஉடல் நலன் என்று வரும்போது உங்களை கவனிக்காமல் இருந்து விடாதீர்கள். புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும், சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.\nஉடல்நலம் குறித்த பிரச்சினைகள், அசெளகர்யத்தை ஏற்படுத்தலாம். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். பக்கத்து வீட்டாருடன் ஏற்படும் தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். முடிந்தவரை வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் உங்கள் ராசிக்கு, நீங்கள் பேசும் சொற்கள் உங்களது நிலைமையை மேலும் மோசமாக்கும்.\nஇன்று உங்கள் உடல்நலம் சரியாக இருக்கும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். இன்று மாலையில் விருந்தினர்களின் வருகை உற்சாகத்தைத் தரும்.\nபலன் தரக் கூடிய நாள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் இன்று மாலை உங்கள் கவனத்தை ஈர்ப்பார். எந்த முதலீ��ும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்று, நீங்கள் இதுவரை எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். பயணம் பலன் தரும்,\nஉங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்களுக்கு வேலையில்லாத நேரத்தை தன்னலமற்ற சேவைக்கு ஒதுக்குங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அதிகமான ஆனந்தத்தையும் தரும்.\nசிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும். மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். செல்வங்கள் சேர்ந்து கடன்கள் செட்டிலாகும் காலம் இது.\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Articleபொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாட்டம்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கிரக நிலைகள் சாதகமாக இருக்கு\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் ... அதிர்ச்சித் தகவல் \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sathyajothi-films-produce-hip-hop-tamizha-aadhi-movie-news-252124", "date_download": "2020-02-19T21:01:28Z", "digest": "sha1:CGN2PTGKMD4JULFT263BHYZ6PHVNDFTU", "length": 9754, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sathyajothi films produce Hip Hop Tamizha Aadhi movie - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » அஜித், தனுஷ் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி\nஅஜித், தனுஷ் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி\nஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ‘நட்பே துணை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படமும் வெற்றிபெற்று ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் இதுவரை சுந்தர் சி அவர்களின் பேனரில் மட்டும் நடித்து வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nஅஜித் நடித்த ’விவேகம்’ ’விசுவாசம்’ போன்ற படங்களையும் சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த பட்டாஸ்’ திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது\nபா.ரஞ்சித் படத்திற்காக பாடிபில்டராக மாறிய ஆர்யா\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிம்புவின் 'மாநாடு' படத்தில் இன்று இணைந்த நான்கு பிரபலங்கள்\nஅஜித் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் தனுஷ்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\n'காத்து வாக்குல ரெண்டு காதல்': சமந்தாவின் கேரக்டர் என்ன\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\nவிஜே மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர்: வைரலாகும் வீடியோ\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது\nசிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்\nசிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇவர்கள் எல்லாம் இப்போது இல்லையே 'ஹேராம்' பிரபலங்கள் குறித்து கமல்ஹாசன்\nஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்\nஇந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்\nஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nஉலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\nரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பெரும் பரபரப்பு\nஉலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/corona-virus-death-increased-636-died/", "date_download": "2020-02-19T20:09:54Z", "digest": "sha1:YKJEIWIYIZ3IVXIRVG4U2GK64T4JKTQY", "length": 11191, "nlines": 180, "source_domain": "madhimugam.com", "title": "அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி! - Madhimugam", "raw_content": "\n2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது\nமதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி\nதட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்\n – நெல்லை முபாரக் கேள்வி\nஆதார் பெற பொய்யான தகவல்; 127 பேருக்கு நோட்டீஸ்\nஆண்களும் கருத்தடை செய்துகொள்ள வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\n15 கோடி மதிப்பீட்டில் புதிய ஹஜ் இல்லம் – முதலமைச்சர் அறிவிப்பு\nவிபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala\nஅதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 636-ஆக அதிகரித்துள்ளது.\nநோவல் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 31 ஆயிரத்து 161 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று சீனா உறுதிபடுத்தியுள்ளது. வியாழக்கிழமை வரை ஆயிரத்து 540 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nசீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. சார்ஸ் வைரஸின் 70 சதவிகிதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கொரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகத்தி, துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள் கைது\nதிருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்\n“எழுவர் விடுதலையில் உத்தரவிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை” : தமிழக அரசு வைவிரிப்பு\n40 சதவிகித டயர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது – முதலமைச்சர் பெருமிதம்\nதொடரும் சோகம்; கொரோனா வைரஸ் பலி 717 ஆக அதிகரிப்பு\nபொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவை பழிதீர்த்த நியூசி, 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்\n“விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது” – செல்லூர் ராஜூ உறுதி\n2 கோடி கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டது\nமதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி\nதட்கல் டிக்கெட்டில் முறைகேடு – 60 பேர் கைது\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்\n – நெல்லை முபாரக் கேள்வி\nசிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்\nதிருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\nமத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்\nவதந்தியை பரப்பி போராட்டத்தை தூண்டியுள்ளனர் – முதலமைச்சர் விளக்கம்\n4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்\nடிக்-டாக்கில் மனைவியின் வீடியோ; கொலை செய்த கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/tag/food/", "date_download": "2020-02-19T20:55:32Z", "digest": "sha1:S5MKPRXPZOVNFM6Q5ENALSNVEN2IYIMT", "length": 2724, "nlines": 45, "source_domain": "nellaitamil.com", "title": "food – Tamil news | tamil nadu , india, srilanka, world tamil news", "raw_content": "\nஅல்சைமர் எனப்படும் முதுமையில் மறதி நோய் – அறிகுறிகள், வகைகள், காரணங்கள், நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு\nநண்டு சூப் செய்வது எப்படி\nசீனாவில் 5 ஜி சிறப்பம்சங்கள்\nஅன்னாசிப்பழம் பச்சடி , கேக் மற்றும் பழச்சாறு செய்வது எப்படி\nஅன்னாசி ஊறுகாய் செய்வது எப்படி\nAmazon மற்றும் Flipkart சலுகைகளை விலை பொருட்கள் அமோக விற்பனை .\n3ம் ஆண்டு நினைவு தினம் ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் அஞ்சலி\n108 megapixel கேமராவுடன் இந்தியாவில் சியோமியின் MI 10\nAmazon மற்றும் Flipkart சலுகைகளை விலை பொருட்கள் அமோக விற்பனை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=143&page=3&sortid=4", "date_download": "2020-02-19T20:18:24Z", "digest": "sha1:RPKRE2Q6AJLOGRN7W7ALEQNBE7O74AJK", "length": 37213, "nlines": 86, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவிரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென கோடையிலேயே சேமிக்கும் எறும்புகள் முதல் தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் வரை மனிதர்களுக்கு வாழ்க்கைக்கானப் படிப்பினைகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் படிப்பினைகளை உணராமல், பிரச்னைகளுக்கு வடிகால் தேடி ஆன்மிகத்தை நாடுகின்ற மனிதர்கள் போலிகளின் கைகளில் சிக்குண்டு ஏமாறுவது கசக்கின்ற உண்மை. உண்மையான ஆன்மிகம் எது உய்த்துணர வேண்டிய வாழ்வின் உட்பொருள்கள் என்னென்ன உய்த்துணர வேண்டிய வாழ்வின் உட்பொருள்கள் என்னென்ன மெய்ஞானம் முன்மொழியும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது மெய்ஞானம் முன்மொழியும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது &இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்களோடு ‘சக்தி விகடன்’ இதழில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதிய ‘கலகல’ கதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆறுதல்களில், உரிய நேரத்தில் செய்யும் உதவிகளில், ஆத்மார்த்தமான பாசப் பகிர்தல்களில் வெளிப்படும் இறை அனுபவத்தை உணராமல், ஆலயங்களில் இறைவனைத் தேடும் பேதைகளின் தலையில் பேனாவால் குட்டியிருக்கிறார் தென்கச்சி. குழலின் உட்சென்று வெளி\nஇறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் மலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் கயிலாய மலை, பர்வத மலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் போற்றிப் புகழப்படுகின்றன. இத்தகைய மலைத் தலங்களுள் சதுரகிரியும் குறிப்பிடத்தக்க ஒன்று. சதுரகிரியின் மலைப்பகுதிக்கு மேலே இருக்கும் நூற்றுக் கணக்கான குகைகளில் சித்தர் பெருமக்கள் எண்ணற்றோர் இன்றைக்கும் அரூபமாக வீற்றிருந்து சித்து விளையாட்டுகள் புரிகிறார்கள். சக்தி விகடன் இதழில் புராண முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி பற்றி சிறப்பான தொடர் ஒன்று வெளியானது. 'குடந்தை ஸ்யாமா' என்ற புனைபெயரில் பி.சுவாமிநாதன் எழுதிய அந்தத் தொடர் வெளியாகும்போதே, அது தொடர்பான ஆன்மிக அன்பர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். உலகெங்கும் உள்ள எத்தனையோ பக்தர்க\nமனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா ஆம், இது எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். திரு. காதர் பாட்சா என்பவர் 1922-ல் ஆரம்பித்த மார்க்கம் இது. பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. ஐந்து வேளை இறைவனை கும்பிடுதல் அல்லது தொழுதல் இங்கு நடக்கிறது. தலையில் தலைப்பாகை கட்டிக்கொள��வது, பஞ்சகச்சம் அணிந்து கொள்வது, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக்கொள்வது போன்ற சமய சடங்குகள் நிறைந்துள்ளன. இந்த மதத்தை தோற்றுவித்த ஸ்தாபகரை ‘சாலை ஆண்டவர்’ என மெய்வழி அன்பர்கள் அழைக்கிறார்கள். இவருக்கு பல அதீத சக்திகள் நிறைந்திருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இவர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். ஜீவசமாதி அடைந்த இவரை பின்பற்றுபவர்கள் மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார்கள். மெய்வழிச் சாலை சடங்குகளும், சம்பிரதாயங்களும் புதிராகவே உள்ளன என்று சொல்பவருக்கு இந்த நூலில் விளக்கம் சொல்கிறார் நூலாசிரியர் கே. நிறைமதி அழகன். மெய்வழிச் சாலையின் தகவல்களை அறிந்து கொள்ள... பக்கத்தைப் புரட்டுங்கள்.\nஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4)\nமனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். தொடர்ந்து அவை நூல் வடிவம் பெற்று வருகின்றன. சடங்குகள், சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், வீட்டு விசேஷங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள், புராணங்கள் போன்றவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு, எளிய நடையில் ஆழமான கருத்துகளை விளக்குகிறது இந்த நூல். வலதுகாலை எடுத்துவைத்து வரச்சொல்வது ஏன் தாவரங்கள் சைவமா, அசைவமா நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ராகுகாலத்தில் பிறந்தால் யோகமா ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா _ இப்படிப்பட்ட ஆன்மிகம் சம்பந்தமான கேள்விகளுக்கு, இந்த நூலில் பதில் கிடைக்கும். ஏற்கெனவே, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் மூன்று பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம\nஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2)\nசந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி ���ேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம் என்று வரும்போது அந்தக் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. உதாரணமாக, உபன்யாசங்களுக்குச் சென்று வீடு திரும்பும்போது மனதில் எழும் சந்தேகங்கள் நிறைய. ஆன்மிகம் மற்றும் வேதாந்தம் தொடர்பான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஏன் எப்படி என்ற கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அவ்வளவு ஏன் வீட்டில் விசேஷ நாட்களில் பூஜை நடக்கும்போது பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் குறித்துதான் நமக்கு எத்தனை கேள்விகள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் வி\nசித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், செய்த அதிசயங்கள், மக்களுக்குச் செய்த நன்மைகள், மொத்தத்தில் ஆன்மிக வாழ்க்கைக்குச் செய்த நன்மைகள் ஆகியவற்றைச் சுவைபட எழுதியிருக்கிறார். எது சித்தம், எது சிவம், சிவமே சிவபெருமானாக வரும்போது என்ன வித்தியாசம் ஆகியவற்றைத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆண்டவனான சிவபெருமானே சித்தனாக வந்து அருளிய திருவிளையாடல், பொன்னணையாளுக்கு பொன் கொடுத்தது, சித்தர்கள் ரசவாதம் செய்தது, கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது, நவபாஷாணத்தில் விக்கிரகம் செய்தது, ஆகாயத்தில் பறந்தது, சீன தேசத்துக்கு நொடியில் சென்றது போன்ற அதிசயங்களை எழுதியிருக்கிறார். கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிட்டு பட்ட அவஸ்தைகளும் நூலில் இருக்கின்றன. கருவூரார், பாம்பாட்டி, கொங்கணர், தேரையர், பட்டினத்தார், புலிப்பாணி, மச்சமுனி, ரோமரிஷி, பிண்ணாக்கீசர், பிராந்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, திருமூலர், பதஞ்சலி முனிவர் ஆகியோரைப் பற்றி அனேக விஷயங்களை ஆழ்ந்து எழுதிய���ருக்கிறார். சித்தர்கள் நம்மைப்போல் லௌகீகத்தில் நாட்டம்கொள்ளவில்லை. நம்மைப் போன்ற மாந்தர்கள் சித்தர் வழியில் நடந்தாலும் அவர்கள் அடைந்த அஷ்ட மா சித்திகளில்தான் நமக்கு வசீகரம் அதிகம். ஆனால், சித்தர்களோ நமக்கு அதிசயமான, அமானுஷ்யமான இந்த அஷ்ட மாசித்திகளில் துளியும் ஆர்வமில்லாமல் முக்தி அடைவது ஒன்றிலேயே குறியாக இருந்தனர் என்றால் எவ்வளவு மனக் கட்டுப்பாடு உடையவர்களாக இருந்திருப்பார்கள் சக்தி விகடனில் தொடராக வந்து பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் உங்கள் கைகளில் நூலாக இப்போது தவழ்கிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு சாராரான சித்தர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு இந்த நூல் பயன்படும்\nபயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதமாகக் கருதி யாத்திரையை மேற்கொள்கின்றனர். அரசாங்கமும் தனியாரும் இந்த யாத்திரை செல்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் பொன்.காசிராஜன். புகைப்படக் கலைஞரான இவர், இந்த நூலின் மூலம் எழுத்தாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பயணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், உடல்நிலையைக் காக்க தேவையான மருத்துவக் குறிப்புகள் என்று திருக்கயிலாய யாத்திரை ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை வழித்துணையாக இருந்து நம்முடனே பயணிக்கிறார் நூல் ஆசிரியர். திருக்கயிலாய யாத்திரை ஒருமுறையேனும் சென்றுவிட நம்மைத் தூண்டிவிடுகிறார் என்றால் அது மிகையில்லை. நூலைப் படித்து முடித்தவுடன் நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதுடன் நீங்கள் நேரிலேயே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின�� சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் பயணம் செய்வது; அதில் பெறும் அனுபவம். பிறகு கோயிலின் தல வரலாறு, தல விருட்சம் விக்கிரகங்களின் விசேஷங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு மன நிறைவுடன் ஆண்டவனை தரிசிப்பது. போய் வந்த பிறகு இதைப் பார்க்கவில்லையே என்று வருந்தாமல் பார்த்துவிட்டு வருவது. வட நாட்டில் விஷ்ணு கோயில்களைப் பற்றி & குறிப்பாக வைணவ திவ்ய தேசத் திருத்தலங்களைத் தரிசித்ததைப்பற்றிய பயணக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் லதானந்த். பயணம் செல்லும் அனுபவம், கோயில்களை தரிசிக்கும் அனுபவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் இதில் அடக்கியிருக்கிறார். கோயில் சிறப்புகளும், பயணங்களில் ஏற்படும் திடீர்த் திருப்ப அனுபவங்களும், அவற்றைத் தவிர்க்கும் விளக்கங்களும் இந்த நூலில் இருக்கின்றன. அந்தந்த ஊர்களின் வழக்கு, சிறப்பு, ஊர்ப் பெயர் வந்த காரணம், முக்கியமான பெரிய ஊர்கள் அருகில் இருந்தால் அவற்றிலிருந்து தரிசிக்கும் தலம் எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருக்கிறது போன்ற அவசியமான பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஏற்படும் தொல்லைகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவை. குரங்கு, மற்ற மிருகங்களின் தொல்லை, மனிதத் தொல்லை, நில அமைப்பால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றையும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளும் உள்ளன. சக்தி விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. வட நாட்டுக் கோயில்களைத் தரிசிக்க விழைபவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டி. இதிலுள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டால் அதிகத் தொல்லை இல்லாமல் வட நாட்டு யாத்திரை செய்யலாம்\nஇந்த மண்ணில் சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கையால் மகான்களாகின்றனர். அவர்கள் தாங்கள் மகான்கள் என்று என்றுமே கூறிக்கொண்டதில்லை. மக்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, எடை போட்டு மகான்கள் என்று கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் காஞ்சி மகாபெரியவருக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. காஞ்சி மகாபெரியவரின் கருணை மிகுந்த அறிவுரைகள் சிலரது வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியது என்பதை நூல் ஆசிரியர் மாதவன் இந்த நூலில் வாழ்க்கை��் கதைகளாகக் கூறியிருக்கிறார். மனம் நொந்த நிலையில் அவரைத் தரிசிப்பவர்கள் அவருடைய அருளால் தங்கள் கவலை தீர்ந்து நிம்மதி அடையும் கதைகள் பக்தர்களுக்கு வரப்பிரசாதம். காஞ்சிப் பெரியவர் தன்னிடம் வந்த பக்தர்களின் மனதைப் படிக்கும் வல்லமை பெற்றிருந்தார். அவர் புரிந்த கடுந் தவத்தால் இந்த வல்லமை அவருக்கு வாய்த்தது. இந்த வல்லமையை அவர் ஒருபோதும் சுயநலத்துக்குப் பயன்படுத்தியதில்லை. எந்த ஆசையும் அவரை ஆட்கொள்ளவில்லை. மக்களை நல் வழிப்படுத்துவதற்கும் அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கும் மட்டுமே இதை அவர் பயன்படுத்தினார். இந்த விஷயங்கள் அனைத்தும் பக்தர்களின் அனுபவங்களின் மூலமாக இந்த நூலிலிருந்து புலனாகின்றன. தீயவர்களையும் அவர் வெறுத்ததோ அவர்களுக்கு தண்டனை அளித்ததோ இல்லை. அவர்களுடைய மனங்களையும் தன் தவ வலிமையால் மாற்றினார். மாற்றியதோடு அல்லாமல் அவர் அவர்களை மன்னித்து, திருந்திய மனிதரைப் போற்றவும் செய்தார். இந்த தெய்வ குணங்கள் எல்லாம் பக்தர்களின் கதைகளிலிருந்து வெளிப்படுகின்றன. பெரிய வாக்கியங்களை எழுதாமல் சின்ன சின்ன வாக்கியங்களில் தனக்கே உரிய எளிய நடையில் இந்தக் கதைகளை நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலுக்கு மெருகு சேர்க்கிறது.\nகோயில்கள் நம் நம்பிக்கைக்கான வாயில்கள். வாழ்வின் சுழலில் துன்பங்கள் துரத்தும்போது ‘என்ன செய்தால் இவை அகலும்’ எனத் தெரியாமல் அல்லாடுகிறோம் நாம். பரிகாரத் தலங்களை நோக்கி ஓடுகிறோம். அப்படிப்பட்ட பரிகாரக் கோயில்களின் சிறப்பு குறித்தும், மகிமை குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். படிக்கப் படிக்க அந்தக் கோயில் தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த உணர்வும், அந்தக் கோயில்களுக்கு நாமும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. பக்திக்கும், பழைமை பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் கோயில்கள், வரலாறு, வாழ்க்கைமுறை, கலை, இலக்கியம், இதிகாசம், காப்பியம், மருத்துவம், ஜோதிடம், நிர்வாகம், நீதிமுறை, ஆகமம் போன்ற வாழ்வியலை நமக்கு வெளிப் படுத்தும் அரிய கருவூலங்களாகவும் வாழ்வை வளமாக்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. திருமணத்தடை நீங்கிடவும், பிரிந்த கணவன்&மனைவி சேர்ந்து வாழவும், குழந்தை இல்லாத குறையைப் போக்கிடவும் சர்ப்ப தோஷம் போக்கவும் பல்வேற�� பரிகாரக் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று பயன்பெறுவதை அறியலாம். அதேபோல் கண்ணொளி பெற்றிடவும், ஊனம் நீங்கிடவும், வயிற்றுவலி, வலிப்பு நோய் நீங்கிடவும், சனி பகவான், குரு பகவான் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் காணலாம். அவ்வாறான பல கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்த நெகிழ்வோடு எழுதி இருக்கிறார் நூலாசிரியர் மயன். வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படித்துவிட்டு போகிற புத்தகமல்ல இது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நற்காரியங்களுக்குப் பயன்படும் இந்தப் புத்தகம், உள்ளத்துக்கு ஒளிகொடுக்கும் காகித விளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-after-vijay-master-selfie-controversial-poster-in-madurai-msb-253685.html", "date_download": "2020-02-19T19:07:54Z", "digest": "sha1:2RNFNB5I6EADACMAHIMQHRZE73Q2ATIG", "length": 10677, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "விஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி! - மதுரையில் போஸ்டர் பரபரப்பு! | after vijay master selfie controversial poster in madurai– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி - மதுரையில் போஸ்டர் பரபரப்பு\nஆந்திர முதல்வர் மற்றும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.\nசமீபத்தில் பிகில் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.அகோரம், பைனான்சியர் அன்புச் செழியன் நடிகர் விஜய் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின் முடிவில், அன்புசெழியனுக்கு தொடர்புள்ள இடங்களிலிருந்து ரூ.77 கோடி ரொக்கம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.\nமேலும் இச்சோதனையின் போது மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யை அவரது வீட்டுக்கு அதிகாரிகள் அழைத்து வந்து சோதனை நடத்தியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தவே இச்சோதனை நடத்தப்பட்டதாகவும் , இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் பலரும் கருதினர்.\nஇந்நிலையில் நடிகர் விஜயை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்��ரில், ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விஜய்யிடம் கூறுவது போல் அச்சிடப்பட்டுள்ளன.\nஇந்த போஸ்டர்கள் மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: உபெனா: விஜய் சேதுபதியின் மிரட்டல் லுக் ரிலீஸ்\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nவிஜயை அரசியலுக்கு அழைக்கும் பிரசாந்த் கிஷோர் - ஜெகன் மோகன் ரெட்டி - மதுரையில் போஸ்டர் பரபரப்பு\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nமுகவரி வெளியாகி 20 ஆண்டுகளாகிவிட்டன - மறக்க முடியாத படம் - பி.சி.ஸ்ரீராம்\nஅஜித் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்த மாஸ்டர் பட நடிகர்\nபா.ரஞ்சித் படத்துக்காக உடம்பை மாற்றிய ஆர்யா... நாளை டைட்டில் ரிலீஸ்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/128615", "date_download": "2020-02-19T19:21:14Z", "digest": "sha1:GYK7SVXWBW54JSHMH5ZW56IHMUYEXT5B", "length": 19565, "nlines": 173, "source_domain": "www.ibctamil.com", "title": "சஜித் பாம்பு கேட்கிறது… ரணில் கருடா சௌக்கியமா? - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக க���து\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசஜித் பாம்பு கேட்கிறது… ரணில் கருடா சௌக்கியமா\nஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் ஐயன் வள்ளுவன் இந்த உலகுக்கு தந்த குறள்களில் ஒன்று இது ஈகை அதிகாரத்தில் வரும்பசி குறித்து பேசும் இந்தக்குறளானது,\nதமது பசியைப் பொறுத்துக் கொள்ளும் தவசிகளின் ஆற்றல் குறித்தும் ஏனையோரின் பசியை ஆற்றக்கூடிய மாந்தர்களின் மாண்பு குறித்து பேசுகின்;றது.\nஉணவு தேவைப்படும் ஒருவருக்கு எழும்உணர்வுநிலைபசி என்ற இந்த உணர்வின் பின்னணியில் தமிழ்மக்களை கடந்த 3 தசாப்தங்கள் கடந்து ஒரு மானிடன் உணர்வுமயமாக நினைவூட்டிக்கொண்டான்\nதியாகி திலிபன் என்ற இந்தமானிடன் இருந்த பசி குறித்து கடந்த 32 வருடங்களாக தமிழினம் பேசுகிறது. அதிலும் 2009க்குப்பின்னர் இது ஒரு தசாப்தம் கடந்த பேசுபொருளாக மாறிவிட்டது.\nதமிழர்களுக்கு இன்னமும் கிட்டாதஅரசியல் உரிமையை மையப்படுத்தி இப்போதும் உயிர்ப்பாக இருக்கும் அந்தப்பசியின் பின்னணியில் கொழும்பில் புதிய காட்சிகள்தெரிந்தன.\nஏற்கனவே சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல் என்ற பந்தயத்திடலில் கோட்டபாய ராஜபக்ச அனுரகுமார திசாநாயக்கா போன்ற முக்கிய குதிரைகள் அரசியல் புளுதியை கிளப்பிய கனைக்கும் நிலையில் இப்போது அங்கு சஜித் குதிரையும் அதிகாரபூர்வமாகஇணைந்துவிட்டார்.\nஇதுவரை சுயம்புவாக கனைத்தவர் இனி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக முன்னர் சரத்பொன்சேகா மைத்திரிபால சிறிசேன ஆகியோர் போட்டியிட்ட அதே அன்னச்சின்னத்தில் கனைக்கலாம்.\nவேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட சஜித் அதன் பின்னர் ஒரு ஊடக சந்திப்பை நடத்தினார். அதில் போகிற போக்கில் தமிழர்களுக்கும் ஒருசெய்���ி சொன்னார்.\nஒருமித்தநாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பதே அவரதுசெய்தி.\nஅத்துடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தான் முன்வைக்கும் சகலயோசனைகளும் தன்னுடையவையே என்றும் அவதானமாக குறிப்பிட்டார். அதாவது ஒருமித்தநாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்பது ஐ.தே.கவின் திட்டமல்ல அது தன்னுடைய சொந்த எண்ணங்கள் என்பது அவரது அவதானம்\nஇதற்கும் அப்பால் நிபந்தனைகளை முன்வைத்த ரணிலுக்காக ஒரு பொடிவைப்பு செய்தியை சொன்ன அவர் தனது அரசியல் வரலாற்றில் ஒருபோதும் நிபந்தனை அரசியலை ஏற்றுக்கொள்வது இல்லை என்றார். தனக்கு இதுவரை குடைச்சல் கொடுத்த ரணிலே வேறுவழியின்றி தன்னைபிரேரிக்க வைத்துவிட்ட வெற்றியுடன் இந்த காட்சிப்படுத்தல் தெரிந்தன்\nஎது எப்படியோ சிங்களத்தின் இந்தக்குதிரைகளில் ஏதாவது ஒரு குதிரை எதிர்வரும் நவம்பருக்குப்பின்னர் கொழும்புஅதிகார மையத்தில் இருந்து கனைத்தாலும் திலிபனின் பசி தீரப்போவதில்லை.\nஇலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் தற்போது இரண்டாம் மூன்றாம் தர குடிமக்களாக கூட கருதிக்கொள்ள முடியுமா என வகையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது\nதனது சொந்த மரபுசார் நிலத்தில் அடாவடியாக பிணங்கள் எரிக்கப்படக்கூடிய நிலையில் தமிழினத்தின் சமகாலம் கடக்கின்றது.\nநிரந்தரமான- காத்திரமான அரசியல் தீர்வு ஒன்று வராவிட்டால் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு, அந்நிய பிணங்களின் எரித்தலின் ஊடாக கூட மல்லினப்படுத்தப்பட்டுவிடலாம் என்ற நிலை, தமிழர்களின் முற்றங்களுக்கு அறைந்து சொல்லப்படுகின்றது.\nஆனால் தமிழர்களின் அரசியல் வெளியோ எதைத்தின்றால் பித்தம் தெளியும் என பேசிக்கொள்கிறது. புறநிலையில் எழுக தமிழ்களை மட்டும் நடத்திக்கொண்டு சுருண்டுபடுத்துவிடுகிறது. 32 ஆண்டுகளுக்கு முன்னர் திலிபன் முன்வைத்த எழுச்சிக்கான அறைகூவல் என்பது, வெறும் பகட்டாரவாரப் அறைகூவல் என தமிழர்களின் அரசியல் வெளிநினைக்கின்றதுபோலும்.\nஆனால் திலிப அறைகூவலென்பது அரசியல் பப்ட்டாக்கள் குடுமிப்பிடி சண்டைகள் மற்றும் தேர்தல் ஆதாய போட்டி எல்லைகளைத்தாண்டி தமிழ்த்தேசம் பலம்பெறுவதற்குரிய அர்த்தமுள்ள அறைகூவலாகும்\nஎனினும் சமகால தமிழ்அரசியல்பரப்பு யதார்த்தப்போலிகளுக்கு சி���்கி வீராப்புத்தனமான உணர்ச்சிவச ஜனரஞ்சக அறிக்கையிடல்களை மட்டும் காட்டிக்கொள்ளத்தான் செய்கிறது.\nமறுபுறத்தே அநகாரிக கொள்ளுப்பேரன் வழிவந்த சிங்கள-பௌத்த தேசியமோ கடந்தசிலதினங்களுக்கு முன்னர் அத்தஞானசார தேரர் என்ற சண்டித்தன ஆசான் ஊடாக தமிழர்களுக்கு நீராவியடியில் படிப்பினை காட்டிவிட்டு சென்றிருக்கிறது.\nஇது பௌத்த பூமி இங்கு பிக்களுக்குத்தான் முதலிடம். இதனை தமிழ் மக்குகளே புரிந்துகொள்ளுங்கள் பிக்களுக்குரிய முதலிடத்தை மறுப்பதில் நீதிமன்றத்துக்கு வேலையில்லை என அவரது குழாம் தமிழ்சட்டவாளர்கைளை சுட்டுவிரல் நீட்டி எச்சரிப்பதையும் காணொளிகளில் கண்ணார காணமுடிந்தது\nஇதற்கும் அப்பால் இலங்கைத்தீவின் சகலதளங்களிலும் சிங்களப் பௌத்த தேசியத்தைத் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சஜித்தும் கோட்டாவும் போட்டிபோடுவதும் படையத்துறைமுகங்களை காக்கும் தேசியத்தலைகள் யாமேஎன போட்டிபோட்டு அபயமளிப்பதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.\nஆனால் மறுபுறத்தே தத்துவார்த்த தேக்கத்தில் சிக்கியிருக்ககூடிய தமிழ்த் தேசியம் தற்காப்புத் தேசியவாத குறுகிய எல்லைக்குள் தன்னைச்சுருக்கிக்கொள்ளமுனைகிறது.\nதியாகிதிலிபன் என்ற மானிடன் இருந்த பசி குறித்தும் அந்த பசி ஏற்படுத்திய மரணம்குறித்து 2019 இலும் பேசிக்கொள்ளும் அஞ்சலித்துக்கொள்ளும் தமிழர்களின் அரசியற்பரப்பு ஏன் வெறும் புறநிலையிலேயே இன்றும்சுற்றிச்சுழக்கிறது திலிபனுக்கு அஞ்சலிசெய்வோர் தமதுஅகங்களை கேட்கவேண்டிய கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/26/24769/", "date_download": "2020-02-19T20:48:38Z", "digest": "sha1:WVYYFPESXG52SFT2R5LQQZI5YQFB4HCY", "length": 6915, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "களனி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - ITN News", "raw_content": "\nகளனி ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் உடைகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 0 16.மே\nஇருப்பிடங்களை இழந்தவர்களுக்கு நஷ்டயீடு 0 26.பிப்\nகுவைத்தில் தங்கியிருந்த இலங்கை பணிப்பெண்கள் 30 பேர் மீண்டும் தாயகத்திற்கு 0 24.டிசம்பர்\nகளனி தெலங்கபான ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சியிலிந்து வருகைத்தந்த இரவுநேர தபால் ரய���லில், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nகொவிட் 19 – உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநவீன முறையிலான நிலக்கடலை செய்கை\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை அமெரிக்க ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளதாக தகவல்\nஇங்கிலாந்து – தென்னாபிரிக்கா இரண்டாவது டுவண்டி – 20 போட்டி நாளை\nஇலங்கை வீரர்களுக்கு ESPN cricinfo விருதுகள்\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஇன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/09/51316/", "date_download": "2020-02-19T20:05:56Z", "digest": "sha1:JUR2OGKUZZWTLY5GM4VJTR55S3L2YHCO", "length": 7855, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல் - ITN News", "raw_content": "\nபொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட அறிவுறுத்தல்\nமாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது-வவுனியாவில் சம்பவம். 0 10.ஜூலை\nஇந்தியாவில் கைதான இலங்கை மீனவர்கள் 32 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானம் 0 10.ஜூன்\nபால் பண்ணை விவசாய மாநாடு இன்று 0 16.நவ்\nஇந்நிலையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இக்காலப்பகுதியில் குளங்கள் மற்றும் ஆறுகளைப் பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாடசாலை விடுமுறை க��லத்தில் சுற்றுலா சென்று பாதுகாப்பற்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. தற்போது நாளுக்கு 3 முதல் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவருவதாக மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி சுட்டிக்காட்டுகிறார். கடந்த 6 மாதங்களில் 349 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nகடந்த வாரம் வரை நான்காயிரத்து 623 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nகொவிட் 19 – உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை\nஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநவீன முறையிலான நிலக்கடலை செய்கை\n2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு\n2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கட் மைதானத்தை அமெரிக்க ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளதாக தகவல்\nஇங்கிலாந்து – தென்னாபிரிக்கா இரண்டாவது டுவண்டி – 20 போட்டி நாளை\nஇலங்கை வீரர்களுக்கு ESPN cricinfo விருதுகள்\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்\n“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஇன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/58239-surya-s-awareness-about-sleeping.html", "date_download": "2020-02-19T20:28:34Z", "digest": "sha1:QHXM4V6BDDHCS3OFPNT5XBRZJA44XU36", "length": 9654, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சூர்யாவின் தூக்கம் குறித்த விழிப்புணர்வு: | surya's awareness about sleeping", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nசூர்யாவின் தூக்கம் குறித்த விழிப்புணர்வு:\nஉலக தூக்கம் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் 2 டி சார்பில் துக்கத்திற்கான விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரியான தூக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு, நேர கணக்கீட்டின்படி கொடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் உபயோக தடைக்கான விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இதில் சூர்யா நடித்து விழிப்புண‌ர்வு ஏற்படுத்தியிருந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி: விமான நிலையத்தில் 283 கிராம் தங்கம் பறிமுதல் \nமக்களவை தேர்தல்; மதிமுக சார்பில் அ.கணேசமூர்த்தி போட்டி\nஇந்தியாவில் 2020 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து \n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n3. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n4. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n5. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n6. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n7. இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 மணி நேரமே தூக்கம் உணவு இல்லை சீன நர்ஸ்களின் பரிதாப நிலை\nகுறட்டையை விரட்ட சில ஸ்மார்ட் டிப்ஸ்\nதாயின் அதிக நேர தூக்கம், குழந்தையின் இறப்பிற்கு காரண‌மாக அமையும்\nநாளை வெளியாகவிருக்கும் 'சூரரைப் போற்று' தீம் பாடல் - இசையமைப்பாளர் அறிவிப்பு\n1. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n2. பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம் அதிர வைத்த ப்ரியா இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்\n3. இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\n4. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n5. பெண் காவலரை வீடியோ எடுத்து டிக்டாக் செய்து வெளியிட்ட இளைஞர்..\n6. சிவானந்த குருகுலம் நிறுவனர் திடீர் மரணம்\n7. இளம்பெண்ணிடம் பேருந்தில் சில்மிஷம்\nரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/tn-assembly-metting-date-announced", "date_download": "2020-02-19T20:25:14Z", "digest": "sha1:VZPZA5N2MTGYHT4AT5KR6NO4DQGHCQI5", "length": 7530, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "பட்ஜெட் தாக்கலுக்கு பின் அவசரமாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.! - Seithipunal", "raw_content": "\nபட்ஜெட் தாக்கலுக்கு பின் அவசரமாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதிக்கீடு தொடர்பான விவரங்களை அறிவித்தார்.\nஇதையடுத்து, சபாநாயகர் தனப்பால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 20ஆம் தேதி வரை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\nகுடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...\n3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல் இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nஅந்த கஷ்டம் ஸ்டாலினுக்கு ஒருபோதும் வராது சத்தமில்லாமல் திமுகவை பங்கம் பன்னிய முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nவரலாறு காணாத உச்சத்தில், வாயைப்பிளக்க வைக்கும் தங்கம், வெள்ளி விலை\n3 பேரை பலிகொண்ட விபத்தில், 4 அடியில் தப்பித்த கமல், காஜல் இயக்குனர் ஷங்கருக்கு என்ன ஆனது\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்கள் விபரம் வெளியானது\nசற்றுமுன் : இந்தியன் 2 படப்பிடிப்பில் கொடூர விபத்து சம்பவ இடத்திலே 3 பேர் பரிதாப பலி\nபுடவையில் கூட இவ்வளவு ஹாட்டா.. வாய்பிளக்க வைக்கும் ப்ரியா பவ��னி சங்கர்.\nஓரினச்சேர்க்கையாளரிடம் சிக்கி தவித்த விஜய் டிவி பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-astrology-tamil-128", "date_download": "2020-02-19T20:37:35Z", "digest": "sha1:XCOUE2Y4KPEQ2GU6LNB6NMFCWLOPGN3C", "length": 15006, "nlines": 140, "source_domain": "www.toptamilnews.com", "title": "எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் காதல் கைகூடும் அதிர்ஷ்டம் இருக்கிறது? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் காதல் கைகூடும் அதிர்ஷ்டம் இருக்கிறது\nகாலை 9.15 மணி முதல் 10.15 வரை\nமாலை 4.45 மணி முதல் 5.45 வரை\nகாலை 10.30 மணி முதல் 12 வரை\nஎமகண்டம் மாலை 3 மணி முதல் 4.30 வரை\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுங்கள். அதிர்ஷ்ட தேவதை எப்போதுமே ஒரு சோம்பேறி என்பதை நினைவில் வைத்திருங்கள். விதியை நம்பி இருக்காதீர்கள். உங்களிடம் கடமை உணர்வும் கடின உழைப்பும் இருந்தால் கவனிக்கப்படும்.\nசந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். செலவுகள் அதிகமாகும், உங்களின் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு அதற்கான வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள். காதல் கைகூடுவதற்கான நேரம் இது.\nஇன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். இன்று மற்றவர்களின் தேவையில் நீங்கள் கவனம் செலுத்த நேரிடும். புதிய முயற்சி தொடங்க நல்ல நாள். எல்லாமே பலன் தந்து விடாது. ஆனால் எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும்.\nஉங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தான் தெரியும். எனவே வலுவாக, தைரியமாக இருந்து விரைந்து முடிவெடுங்கள். விளைவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதில் படும், புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களை விட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும்.\nஉங்களின் சந்தேக குணம் உங்களுக்குத் தோல்வியைக் கொண்டு வரும். வெளி நாடுகளில் தொழில்முறை ���ொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.\nஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும்.\nநீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பி விடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது துர் அதிர்ஷ்ட நாளாக இருக்கும். முன்கோபத்தால் சில பிரச்சினை ஏற்படலாம்.\nஉடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆனால் எப்போதும் போல உங்களின் இயல்பில் இருந்து மாறாமல், யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள்.\nஉங்களின் தாராள மனதை பிள்ளைகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். சில காலமாக நீங்கள் யோசித்து வந்தவாறு வேலையில் முக்கியமான மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது. சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும்.\nஎல்லையில்லா பொருள் நிறைந்த வாழ்வை அனுபவிக்க உங்கள் வாழ்வை மேன்மையானதாக ஆக்கிடுங்கள். கவலைகள் இல்லாதிருப்பதே இதற்கான முதல் படியாகும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும்\nஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கு திட்டமிடாமல் வெளியில் சுற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உறவினர்கள், நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.\nஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால், மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள்.\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Articleமலேசியாவை தொடர்ந்து துருக்கிக்கு வேட்டு வைக்க தயாராகும் மோடி அரசு....\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கிரக நிலைகள் சாதகமாக இருக்கு\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் ... அதிர்ச்சித் தகவல் \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_july2005_2", "date_download": "2020-02-19T21:24:47Z", "digest": "sha1:KTO2PC4F6VEOTBG3BTSKZVEYQB4FXNJK", "length": 9845, "nlines": 123, "source_domain": "www.karmayogi.net", "title": "02.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nஅடுத்த ஜென்மத்தில் பெற வேண்டியதை அன்னை இப்பொழுதே தந்துவிட்டார்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2005 » 02.அன்பர் கடிதம்\nஉயர்திரு ஆசிரியர் ஐயா அவர்களுக்கு உங்கள் மகள் எழுதிக்கொள்வது,\nஎன்னுடைய வீட்டுப்பிரச்சினையை (housing loan) லோன் கட்ட முடியாமல் வீடு ஏலத்திற்குப் போய்விடுமோ என்று எண்ணி இருந்தேன். அதைப் பற்றி உங்களுக்குப் பல கடிதங்கள் எழுதி உள்ளோம். என்னுடைய வீடு ஸ்ரீ அன்னையின் வீடு. என் வீட்டின் பெயரே ஸ்ரீ அன்னை இல்லம். என் இனிய அன்னையை வீட்டில் வைத்துப் பிரார்த்தனை செய்து,\"இந்த வீட்டை உங்களிடமே ஒப்படைத்து விட்டேன். நீங்கள் ஒரு நல்ல வழியைக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு''என்று கூறி அன்னையிடமே பிரச்சினையை ஒப்படைத்துவிட்டு, நம்பிக்கையோடு இருந்தேன். அதுமாதிரி ஓர் அதி��யம் நடந்தது. என் வீட்டுக்காரர் தங்கை ஆசிரியை. அவள் ஒரு லோன் மூலம் சொசைட்டி கடன் முழுவதையும் 30.10.04 அன்று தீர்த்துவிட்டாள். இதை நான் நினைத்தே பார்க்கவில்லை. எல்லாம் என் இனிய அன்னையின் அருளால்தான் நன்றாக நடந்து முடிந்தது. அதற்காகக் கோடானு கோடி நன்றியினை என் இனிய அன்னைக்குக் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்கிறேன்.\n என்னுடைய இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் என் பையனை E.C.E. பாலிடெக்னிக் படிக்க வைத்து உள்ளேன். நடந்த எல்லா செமஸ்டரிலும் 70% மார்க் வாங்கி உள்ளான். கடந்தசெமஸ்டரிலும் 75% மார்க் வாங்கி பாஸாகி உள்ளான். எல்லாம் என் இனிய அன்னையின் அருளால்தான் என் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கிறது. இனி வருகிற செமஸ்டரிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஒரு நல்ல வேலை கிடைக்கவும், என் இனிய அன்னை என் மகன்கூடவே இருந்து அவனுக்கு ஒரு நல்ல வழியைக் காண்பித்துக் கொடுப்பார்கள்என்ற முழுநம்பிக்கை என் அன்னைமேல் உண்டு. என் பையனை என் அன்னையிடமே ஒப்படைத்துவிட்டேன். அன்னை, என் பையனை எப்படிக் கொண்டுவரணுமோ, அப்படிக் கொண்டு வரட்டும். அவன் கடந்த செமஸ்டரில் நல்ல மார்க் எடுக்க உதவி புரிந்த என் இனிய அன்னைக்கு என் மகன் சார்பிலும், என் சார்பிலும் கோடி கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதேமாதிரி என்னுடைய அத்தைக்கு 2 வருடமாகக் குடும்பப் பென்ஷன் கிடைக்க பல வழிகளில் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. திடீரென ஒருவர், இப்போது நான் எல்லாம் முடித்துத் தருகிறேன் என்று பொறுப்பு ஏற்று இருக்கிறார். அந்த நபரையும் என் இனிய அன்னையே ஏற்பாடு செய்து தந்தபடி இருக்கிறது. இந்த நபர்மூலம் கூடியவிரைவில் என் அத்தையின் பென்ஷன் கிடைக்கவும் என் இனிய அன்னை துணை இருப்பார்கள்என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.\nஇவற்றையெல்லாம் உங்களுக்குக் கடிதம்மூலம் தெரிவிப்பது என் இனிய அன்னையிடம் நேரில் நான் கூறுவதுபோல் இருக்கிறது. எல்லாம், வாழ்க்கையில் வரும் இன்ப, துன்பங்கள் எல்லாம் என் இனிய அன்னையின்மூலம் இனிதாக நடந்துகொண்டு இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் சேர்த்து என் இனிய அன்னைக்கு மறுபடியும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும் கோடானு கோடி நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதவறு, குறை, தீமை என்பவை பரிணாமத்தின் பல நிலைகள் என்கிறார். நீயே அதுவானால் அல்லது அதன் பகுதியானால்,அது வேதனையாகிறது. வெளியிலிருந்து பார்த்தால், அது மாறுதலில் ஒரு நிலை எனத் தெரிகிறது.\nநீயே அதுவாயிருந்து ஜீவியம் உயர்ந்தால்,\n‹ 01.ஜீவியத்தின் ஓசை up 03.இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2005\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n10.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=2", "date_download": "2020-02-19T20:14:22Z", "digest": "sha1:ROAL22FXSDLIU2A3SLMOJNWIGLYTOE6C", "length": 8181, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nமருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் - விஜயபாஸ்கர்\nமருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், அதில் சதி ஏதுமில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரும் ...\n“நீட்”டை வென்ற ஏழை மாணவி - வறுமையை வெல்ல முடியாமல் தவிப்பு\nநாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தமிழ்வழியில் பயின்று, மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வில் வெற்றியும் பெற்று, வறுமை காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தாயோடு கூலி வேலைக்குச் சென்று வருகிறார...\nநாடு முழுவதும் இன்று நீட் தேர்வு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழு...\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை, வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை, வரும் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் 450 மருத்துவக் கல்லூரிகள...\nமருத்துவப் படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது\nமதுரை அருகே மருத்துவப் படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். வண்டியூர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் ஆனந்தன் என்பவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ச...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு\nதமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் ...\nமருத்துவப் படிப்புக்கு ரஷ்யா சென்ற இரு தமிழக மாணவர்கள் கடலில் குளிக்கச் சென்ற போது மூழ்கி பலி\nரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களை, அந்த நாட்டிற்கு அனுப்பிய நிறுவனம், 3 கோடி ரூபாய் காப்பீடு செய்திருப்பதாகக் கூறி மோசடி செய்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ப...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Chennai%20IIT?page=5", "date_download": "2020-02-19T19:46:03Z", "digest": "sha1:XYNZWEOP7HKJT4MUK4GFQVLXEDJQQQSA", "length": 7926, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nதுரைமுருகன் கேள்விக்கு முதலைமச்சரின் பதிலடியால் சட்டப்பேரவையில் சிர...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nசென்னையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி\nசூரிய ஆற்றலை பயன்படுத்தி கடல்நீரை குடிநீராக்கும் முதல் ஆலை\nசூரியனின் வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கடல்நீரை குடிநீராக்கும் முதல் ஆலை, சென்னை ஐஐடி குழுவினரால், கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவகம் அருகே அமைக்கப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை இயக்கு...\nஐஐடி முதற்��ட்ட வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு முகாமில் அதிக மாணவர்கள் தேர்வு\nவரலாற்றிலேயே இல்லாத அளவு அதிகம் பேர் இந்தாண்டு முதற்கட்ட வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகியுள்ளதாக சென்னை ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் உள்ள ஐஐடியில் நடைபெ...\nசென்னை ஐஐடியில் 3 நாட்கள் நடைபெற்ற நேர்காணலில் 816 மாணவர்கள் வேலைக்கு தேர்வு\nசென்னை ஐஐடியில் முதல்கட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிக மாணவர்கள் வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை நடைபெற்ற நேர்காண...\nசென்னை ஐஐடியில் பயிலும் ஆந்திர மாணவன் மாயம்\nசென்னை ஐஐடியில் பயிலும் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த ரிஷீக் ரெட்டி என்ற மாணவன், சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் நான்காம் ஆ...\nகூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த 85 மாணவர்கள் தேர்வு\nகூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த 85 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்று வருகிற...\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்\nஇந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ள மைக்ரோ பிராசசருக்கு சக்தி என பெயர் சூட்டப்பட்டுள...\nசென்னை ஐ.ஐ.டி.யில் பயின்ற 832 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு\nசென்னை ஐ.ஐ.டி.யில் பயின்ற 832 மாணவர்களுக்கு வளாக நேர்முகத்தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் கல்வியாண்டில் சென்னை ஐ.ஐ.டி.-யில் பட்டப்படிப்பு, பட்டமேற்பட...\nநாம் தமிழர் காளியம்மாளுக்கு ஆத்தா நான்..\nமன்மதனாக வலம் வந்த வங்கி காசாளருக்கு வலை\nகொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...\nதொழில்முனைவோராக மாறிய கல்லூரி மாணவிகள்\nபார்த்து “பல்” பத்திரம் எச்சரிக்கும் மருத்துவர்கள்..\nஒரு பொண்ணுங்கோ இரு புள்ளீங்கோ.. அறுந்து போன காதல் ரீல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kulasaisulthan.wordpress.com/2016/04/24/remedy-for-vein-blocks/", "date_download": "2020-02-19T19:30:09Z", "digest": "sha1:BSHOVX3XA54EKHE2MRLWWMOFINQ2MLHB", "length": 14709, "nlines": 217, "source_domain": "kulasaisulthan.wordpress.com", "title": "இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து – Kulasai – குலசை", "raw_content": "\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\nஇனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை..\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை\nஇரத்தக் குழாய் அடைப்பை முற்றிலும் சரி செய்வது மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கிறது..\nமூட்டு வலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது..\nபொதுவாக இருதய நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே உபயோகிக்க கூடிய மா மருந்து..\n100% சித்த, இயற்கை உணவு மருந்தே.\nஒரு மாத மருந்து 500ml பாட்டில் விலை ரூ 450 மட்டுமே…\nஇந்த மருந்து பற்றிய விபரங்கள் இடம் பெறாத இணைய தளங்களே இல்லையென கூறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் இது இடம் பெற்றிருக்கிறது..\nஇந்த மருந்தினை முதன்முதலில் இணையத்தில் அறிமுகப் படுத்தியதே அடியேன் தான்..\nஇதை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆய்வுக்குட்படுத்தி, நான், என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து சோதனை செய்ததில், அல்ஹம்துலில்லாஹ், அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்க தொடங்கியது..\nநான் ஒரு அதி தீவிர இதய நோயாளி.. 25 வருடங்களுக்கு முன் ஒருமுறை bypass surgery செய்து இப்போது அனைத்து குழாய்களும் சுருங்கி, வேலை செய்யாத நிலை..Dr.செரியனும், இனி அறுவை சிகிட்சை எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை உயிர் காக்கும் மருந்துகள் மூலம் ஓட்டி கொள்ளவும் என்று கை விரித்த நிலையில், இன்று உயிர் காக்கும் மருந்தாக இந்த மருந்து கை கொடுத்து என் நோயின் தீவிரத்தை குறைத்திருக்கிறது .\nஎனக்கே இந்த அளவுக்கு குணம் கிடைத்திருக்கிறது என்றால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் வந்து விட்டது..\nஅதன் பிறகே, இதை மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை தயாரிக்க தொடங்கியுள்ளேன்..\nபொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.\nஒரு மாத மருந்து 500ml பாட்டில் ரூ.450 மட்டும்..கூரியர் கட்டணம் தனி..\nஇதில் தற்போது கிடைக்கும் சொற்ப லாபமும், இதயம் டிரஸ்ட் எனும் ஏழை குழந்தைகளின் நலன் காக்கும் அமைப்புக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.\nதயாரிக்க தொடங்கி கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு, வெளி மாவட்ட நண்பர்கள் அலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.\nசென்னையில் உள்ள உறவினர்கள் மூலமும் பலர் வாங்கி செல்கிறார்கள்..\nராமநாதபுரம், சேலம், கோவைக்கு நம் முகநூல் நண்பர்களே dealership கேட்டிருக்கிறார்கள்.\nஇப்போது தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை யில் உள்ளோர் நூற்றுக்கணக்கானவர்கள் கூரியர் மூலம் பெற்று வருகிறார்கள்..\nஇத்துடன் வங்கி கணக்கு எண்ணும் தருகிறேன்..\nகுறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை தந்த இறைவனுக்கு நன்றி..\nஅதற்கு காரணமாக இருக்கும் என் அன்பு முகநூல் சொந்தங்களுக்கும் நன்றி…நன்றி\nதயவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இதை ஷேர் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்..\n← அற்புதங்கள் செய்யும் அத்தி\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஅந்த முகம் தெரியா சோமாலிய சகோதரனுக்கே\nதினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா \nஇருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து\nஜகாத்தினை நாடி உங்களிடம் வருகிறேன்\nஇருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து\n2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்\nஅரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா\nசுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்\nஎளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி\nமொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்\nNatural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்\nஇது எங்களின் புண்ணிய பூமி :)\nதினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1135_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-19T20:50:25Z", "digest": "sha1:YQIUHJ6EOGXBDHKGH7AW46BNRPNDD7KR", "length": 7287, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "1135 கோல்சிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1135 கோல்சிசு (1135 Colchis) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 3 ஒக்டோபர் 1929 அன்று கண்டுபிடிக்��ப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2017, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/corona-virus-fatalities-surpassed-sars-virus-death-toll-skd-252891.html", "date_download": "2020-02-19T20:30:34Z", "digest": "sha1:5QCP3ALRYSIGE5BTEO5GRPE6MFISPTI3", "length": 9433, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "சார்ஸ் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு! | corona virus fatalities surpassed sars virus death toll– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nசார்ஸ் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு\n2003-ம் ஆண்டு உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 810-ஆக அதிகரித்துள்ளது.\n2003-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய சார்ஸ்(SARS)வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 774. தற்போது அந்த எண்ணிக்கை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தாண்டியுள்ளது. மேலும், சார்ஸ் வைரஸால் சுமார் 26 நாடுகளில் உள்ள 774 பேர் உயிரிழந்தனர். ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரையில் சீனாவில் மட்டும் 810 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசீனாவில் மட்டும் 33,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். மேலும், 2,649 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸால் 25 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nதனிப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த ப்ரியங்கா காந்தி..\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட பழமையான சுவர் கண்டுபிடிப்பு\nசார்ஸ் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது...\n4 ஆயிரம் சதுர அடி பரப்பு, 100 பேருக்கு உணவு தயாரிக்கும் அறை ட்ரம்ப் பயன்படுத்தும் விமானத்தின் சிறப்பம்சங்கள்\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,868 பேர் உயிரிழப்பு\nஒரே வாரத்தில் இங்கிலாந்தை தாக்கிய 2 புயல்கள் : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர்..\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/nation-remembers-pulwama-martyrs-on-first-anniversary-vjr-255129.html", "date_download": "2020-02-19T18:46:11Z", "digest": "sha1:YZMMTXKBFFYTHGCHSLNJAQOQYEBQM7PI", "length": 7393, "nlines": 218, "source_domain": "tamil.news18.com", "title": "புல்வாமா தாக்குதல் ஓராண்டு நிறைவு... வரலாற்றில் மறக்க முடியாத 40 வீரர்கள்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nபுல்வாமா தாக்குதல் ஓராண்டு நிறைவு... வரலாற்றில் மறக்க முடியாத 40 வீரர்கள்..\nகடந்தாண்டு இதேநாளில் புல்வாமாவில் 40 வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு; 10-பேர் காயம்\nடி.என்.பி.எல்: தூத்துக்குடி, காரைக்குடி அணிகளின் பெயர்கள் மாற்றம்..\nகாதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி\nகொரோனாவில் பாதிக்கப்பட்ட செல்போன் உற்பத்தி திணறும் ஆப்பிள்: சமாளிக்கும் ஜியோமி\nஅதிமுக தொண்டர்கள் வைத்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவி சட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-19T19:36:39Z", "digest": "sha1:MXSBTB3HY3DWEVWNI5IMUBTHFXI37YHI", "length": 8664, "nlines": 145, "source_domain": "tamilandvedas.com", "title": "அரிய கடிதங்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged அரிய கடிதங்கள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் (1897- 1945) அரிய கடிதங்கள் எட்டும், அவர் கைப்பட எழுதிய நாட்குறிப்புகளும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் பிரம்மச்சாரி கைலாசம் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்தக் கடிதங்களை பிரம்மச்சாரி கைலாசத்துக்கு நேதாஜி எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாத அவரது எழுத்துகளும், போர் முனையில் கூடத் தெளிவான அவரது சிந்தனையும் கடிதங்களின் மதிப்பை உயர்த்துகின்றன. ஒவ்வொரு முறையும் சுவாமிஜிக்கு அவர் பணிவான வணக்கங்களைத் தெரிவிப்பது அவரது பணிவைக் காட்டுகிறது. மணிப்பூரில் மழை காரணமாக தோல்வி ஏற்பட்டபோதும் அவரது வெற்றி வேட்கையும் நம்பிக்கையும் கொஞ்சமும் குறையவில்லை என்பதை இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டுக் கடிதங்களும் காட்டுகின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் (லண்டன்) இந்த அரிய, சிறிய நூல் உள்ளது. காப்பிரைட் விதிகள் காரணமாக முழுப் புத்தகத்தையும் வெளியிடவில்லை.\nPosted in அரசியல், சரித்திரம், வரலாறு, History\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/article?contentid=234&language=Tamil", "date_download": "2020-02-19T20:48:39Z", "digest": "sha1:M6EOEAAU53LF5PVPBINECV2COOIEPQZK", "length": 45746, "nlines": 79, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nசல்பியூட்டமோல் (Salbutamol) உட்சுவாசிப்பதன் மூலம் ச சல்பியூட்டமோல் (Salbutamol) உட்சு���ாசிப்பதன் மூலம் Salbutamol by Inhalation Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-01-31T05:00:00Z Jennifer Drynan-Arsenault, BSc, RPh, ACPR 56.0000000000000 9.00000000000000 1119.00000000000 Flat Content Drug A-Z

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் என்றழைக்கப்படும் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்பியூட்டமோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் த

\nசல்பியூட்டமோல் (Salbutamol) உட்சுவாசிப்பதன் மூலம் 234.000000000000 சல்பியூட்டமோல் (Salbutamol) உட்சுவாசிப்பதன் மூலம் Salbutamol by Inhalation ச Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-01-31T05:00:00Z Jennifer Drynan-Arsenault, BSc, RPh, ACPR 56.0000000000000 9.00000000000000 1119.00000000000 Flat Content Drug A-Z

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் என்றழைக்கப்படும் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்பியூட்டமோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் த

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்பியூட்டமோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது

சல்பியூட்டமோல் மருந்து, நுரையீரலிலுள்ள சிறிய காற்று செல்லும் பாதைகளின் சுவர்களிலுள்ள தசைகளைத் தளர்த்துகிறது. இது காற்றுக் குழாய்களைத் திறக்கவும், மார்பு இறுக்கத்தைத் தளர்த்தவும், மூச்சு வாங்குதல், மற்றும் இருமலை நிவாரணமடையச் செய்யவும் உதவுகிறது. அதனால் உங்கள் பிள்ளை மேலும் இலகுவாக சுவாசிக்க முடியும். மூச்சுக் குழாய்த் தளர்த்தி அல்லது ஒரு நிவாரணி மருந்து என அழைக்கப்படுகிறது.

சல்பியூட்டமோல் மருந்து, விரைவான சுவாசம் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது மூச்சு வாங்குதல், அதாவது, உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என்பனவற்றைத் தடுக்கவும் உதவி செய்யும்.

சல்பியூட்டமோல் மருந்து அதன் வர்த்தகச் சின்னப் பெயர்களான, வென்டோலின்®, அல்லது ஏயாரோமின்®, என்பவற்றால் அழைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சல்பியூட்டமோல் மருந்து மூச்சிழுப்புக் கருவியாக, மூச்சிழுப்பு உலர் பொடிய��க ( அதாவது டிஸ்கஸ்), சுவாசித்தலை எளிதாக்கும் கரைசல், மற்றும் நெபுலே போன்ற வகைகளில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...

உங்கள் பிள்ளைக்கு சல்ப்யூட்டமோல் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்துடன் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை நீங்கள் எப்படிக் கொடுக்கவேண்டும்

சல்பியூட்டமோல் மருந்து, நுரையீரலிலுள்ள சிறிய காற்று செல்லும் பாதைகளின் சுவர்களிலுள்ள தசைகளைத் தளர்த்துகிறது. இது காற்றுக் குழாய்களைத் திறக்கவும், மார்பு இறுக்கத்தைத் தளர்த்தவும், மூச்சு வாங்குதல், மற்றும் இருமலை நிவாரணமடையச் செய்யவும் உதவுகிறது. அதனால் உங்கள் பிள்ளை மேலும் இலகுவாக சுவாசிக்க முடியும். மூச்சுக் குழாய்த் தளர்த்தி அல்லது ஒரு நிவாரணி மருந்து என அழைக்கப்படுகிறது.

சல்பியூட்டமோல் மருந்து, விரைவான சுவாசம் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது மூச்சு வாங்குதல், அதாவது, உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என்பனவற்றைத் தடுக்கவும் உதவி செய்யும்.

சல்பியூட்டமோல் மருந்து அதன் வர்த்தகச் சின்னப் பெயர்களான, வென்டோலின்®, அல்லது ஏயாரோமின்®, என்பவற்றால் அழைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சல்பியூட்டமோல் மருந்து மூச்சிழுப்புக் கருவியாக, மூச்சிழுப்பு உலர் பொடியாக ( அதாவது டிஸ்கஸ்), சுவாசித்தலை எளிதாக்கும் கரைசல், மற்றும் நெபுலே போன்ற வகைகளில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...

உங்கள் பிள்ளைக்கு சல்ப்யூட்டமோல் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்த���ல், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்துடன் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை நீங்கள் எப்படிக் கொடுக்கவேண்டும்

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்

உங்கள் பிள்ளை சல்ப்யூட்டமோல் மருந்தை உட்கொண்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இலகுவாக சுவாசிக்கத் தொடங்க வேண்டும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை

உங்கள் பிள்ளை சல்ப்யூட்டமோல் மருந்தை உட்கொண்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இலகுவாக சுவாசிக்கத் தொடங்க வேண்டும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்

மருத்துவமனையில் அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா மருத்துவமனைச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன் மூலம் மருத்துவர், உங்கள் பிள்ளையின் சல்பியூட்டமோல் மருந்துக்கான எதிர்விளைவுகளைப் பரிசோதிக்கமுடியும். உங்கள் பிள்ளை சரியான அளவு மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக மருத்துவர் மருந்தின் அளவை மாற்றக்கூடும்.

பின்வரும் எச்சரிக்கை அடையாளங்கள், உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய் மோசமாகிக்கொண்டே போகிறது மற்றும் உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது:

சல்பியூட்டமோல் மருந்து போன்ற நிவாரண மருந்துகள் வீக்கத்தின் அடிப்படையான பிரச்சினைக்கு எதுவுமே செய்யாது. நிவாரணிகள், சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைக்கு ஒரு குறிகிய காலத் தீர்வு மாத்திரமே. உங்கள் பிள்ளை எவ்வளவு அடிக்கடி நிவாரணியை உபயோகிக்கிறான்(ள்) என்பதைக் கண்காணிக்கவும். அதிக முறைகள் உபயோகிப்பது ஆஸ்துமா நோய் மோசமடைகிறது மற்றும் உங்கள் பிள்ளைக்கு ஒரு தடுப்பு மருந்து தேவைப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது.

உங்கள் பிள்ளை ஒரு கோர்டிகொஸ்டெரொய்ட் அல்லது மூச்சுக்குழாய்த் தளர்த்தி (நிவாரணி)யையும் உபயோகித்தால் அவன்(ள்) இந்த மருந்துகளையும் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.உங்கள் மருத்துவர் இந்த மருந்துகளை நிறுத்தும்படி சொன்னாலன்றி, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தவனா(ளா)கத் தோன்றினாலும் இவற்றை நிறுத்த வேண்டாம்.

வேறு மருந்துகளை (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை மற்றும் இயற்கை மருந்துகள்) பிள்ளைக்குக் கொடுக்கு முன்பு பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கலந்து பேசவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை

மருத்துவமனையில் அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா மருத்துவமனைச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன் மூலம் மருத்துவர், உங்கள் பிள்ளையின் சல்பியூட்டமோல் மருந��துக்கான எதிர்விளைவுகளைப் பரிசோதிக்கமுடியும். உங்கள் பிள்ளை சரியான அளவு மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக மருத்துவர் மருந்தின் அளவை மாற்றக்கூடும்.

பின்வரும் எச்சரிக்கை அடையாளங்கள், உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய் மோசமாகிக்கொண்டே போகிறது மற்றும் உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது:

சல்பியூட்டமோல் மருந்து போன்ற நிவாரண மருந்துகள் வீக்கத்தின் அடிப்படையான பிரச்சினைக்கு எதுவுமே செய்யாது. நிவாரணிகள், சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைக்கு ஒரு குறிகிய காலத் தீர்வு மாத்திரமே. உங்கள் பிள்ளை எவ்வளவு அடிக்கடி நிவாரணியை உபயோகிக்கிறான்(ள்) என்பதைக் கண்காணிக்கவும். அதிக முறைகள் உபயோகிப்பது ஆஸ்துமா நோய் மோசமடைகிறது மற்றும் உங்கள் பிள்ளைக்கு ஒரு தடுப்பு மருந்து தேவைப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது.

உங்கள் பிள்ளை ஒரு கோர்டிகொஸ்டெரொய்ட் அல்லது மூச்சுக்குழாய்த் தளர்த்தி (நிவாரணி)யையும் உபயோகித்தால் அவன்(ள்) இந்த மருந்துகளையும் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.உங்கள் மருத்துவர் இந்த மருந்துகளை நிறுத்தும்படி சொன்னாலன்றி, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தவனா(ளா)கத் தோன்றினாலும் இவற்றை நிறுத்த வேண்டாம்.

வேறு மருந்துகளை (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை மற்றும் இயற்கை மருந்துகள்) பிள்ளைக்குக் கொடுக்கு முன்பு பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கலந்து பேசவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு…

ஆஸ்துமாவின் எச்சரிக்கை மற்றும் அபாய அறிகுறிகளை சல்பியூட்டமோல் தடுப்பதில்லை. வழக்கமாக உபயோகிப்பதற்கென மூச்சில் உள்வாங்கும் தடுப்பு மருந்து ஒன்றும் பிள்ளைக்கு எழுதிக் கொடுக்கப்படலாம்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு சல்ப்யூட்டமோல் மருந்தை எப்போது கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

சல்பியூட்டமோல் மருந்துகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

மூச்சில் உள்வாங்கும் கருவி/பஃபர் வெடித்துவிடும் என்பதால் சூடான இடங்களுக்கு அருகில் (அடுப்பு, சுடுநீர், ரேடியேட்டர் போன்ற) அதை வைக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான சல்பியூட்டமோல் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது சல்பியூட்டமோல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. சல்பியூட்டமோல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/ICO_DrugA-Z.png சல்பியூட்டமோல் (Salbutamol) உட்சுவாசிப்பதன் மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/137089", "date_download": "2020-02-19T19:04:58Z", "digest": "sha1:BGGQNPZYTVG4IKBAWEVEVATEOKHETL7C", "length": 14200, "nlines": 187, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான தகவல் - IBCTamil", "raw_content": "\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து\nஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம் -கோட்டாபய அரசு தெரிவிப்பு\nஇலங்கையில் பிரபல நடிகர் அதிரடியாக கைது\nதனிமைப்படுத்தப்பட்ட கப்பலுக்குள் நடந்தது என்ன வெளியேறிய பயணிகள் பகீர் தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nகொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா\nமிரட்டுகிறது கொரோனா : ஜப்பானில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து வெளிவந்ந அதிர்ச்சி தகவல்\nஅரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்\nயாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் சாதகமான முடிவை மேற்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.\nஅமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் நேற்று இடம்பெற்றது.\nஇதில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந் தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு ��ெல்லப்பட்டது.\nகட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த தூரத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. அந்த வகையில் விரைவில் குறித்த சேவைக்கட்டணம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமனம் போல மாங்கல்யம் அமைய வெட்டிங்க்மானுடன் இணைந்து இலவசமாக பதிவு செய்து கொள்வீர்பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி\n சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு\nஇன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-astrology-tamil-129", "date_download": "2020-02-19T20:53:27Z", "digest": "sha1:A2QGN2Y4T65ZA7EF4RSUMZWHTJNRSKSA", "length": 12213, "nlines": 150, "source_domain": "www.toptamilnews.com", "title": "எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிகரமான நாள்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிகரமான நாள்\nநல்ல நேரம் : காலை 7.30மணி முதல் 08.30 வரை\n:மாலை 4.30மணி முதல் 05.30 வரை\nராகு காலம் :காலை 9.00மணி முதல் 10.30வரை\nஎமகண்டம் :பிற்பகல் 1.30மணி முதல் 03.00 வரை\nஎதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சேமிப்பை அதிகரிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மேன்மையான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஉறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nமனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். புத்திரர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை : வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nஎதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : வடகிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 6\nஅயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 9\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புத்திரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 8\nகால்நடைகளால் இலாபம் உண்டாகும். நீர்வள மேலாண்மையால் மேன்மையான சூழல் அமையும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.\nஅதிர்ஷ்ட திசை : வடக்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nசகோதரர்களை அனுசரித்து ச���ல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் இலாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை : கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 5\nமாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் அமையும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை : தெற்கு\nஅதிர்ஷ்ட எண் : 1\nசகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு அனுகூலமான நாள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.\nஅதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் : 2\nஎதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு\nஅதிர்ஷ்ட எண் : 4\nஅதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு\nPrev Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nNext Articleராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு முடிந்தது- மோகன் பகவத்...\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நிதி நிலைமை உச்சத்தைத் தொடும்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கிரக நிலைகள் சாதகமாக இருக்கு\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலி ஐந்திற்கும் மேற்பட்டோர் காயம் ... அதிர்ச்சித் தகவல் \nஇந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் திடீர் விபத்து; 3 பேர் பலி\nராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்\nபெரியாருக்கு மாலை போடுறத விட்டுட்டு, அவர் கருத்தில் வாழ பழகுங்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875144167.31/wet/CC-MAIN-20200219184416-20200219214416-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}