diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1053.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1053.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1053.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t146715-topic", "date_download": "2020-01-25T12:20:10Z", "digest": "sha1:ESNXNOM5U3ACP6KMQOFEFEDQX7CERKOG", "length": 20773, "nlines": 250, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வேண்டுதல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் ���ான்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nஇனி முடிந்தது என்றுதான் நினைத்தேன்.\nவலிகளையும் பதிவு செய்ய வாய்ப்பளித்த நிர்வாகக் குழுவினருக்கு நன்றி\nசிறுவன் நான் சொல்வதற்கு அனுபவம் இல்லை.\nஆனாலும் ஒன்று சொல்வேன்.கடவுளிடம் விண்ணப்பிப்பதை விட , உங்களிடம் நீங்கள் விண்ணப்பம் செய்யுங்கள்.அந்த நம்பிக்கை உங்களை வழிநடத்தும்.\nமுனைவர்-ஆசிரியை நீங்கள் ,மாணவன் நான்.\nதப்பிருந்தால் மன்னிப்பது ஆசிரியை கடமை.\nசொந்த வலிதான் தோழரே. நம்பிக்கையில்தான் நடக்கிறேன். நடப்பேன். நன்றி தோழரே.\nநல்லா இருக்குமுனைவரே நன்று நன்று .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பா��் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/10101-2015-01-02-07-55-31", "date_download": "2020-01-25T11:06:06Z", "digest": "sha1:RHCKOZQKKKZBUFJ6EHFGTUU5QUVOHPR6", "length": 40337, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "செம்மொழி என்ற சொல்லினைப் பயன்படுத்த விரும்பவில்லை", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - ஜூலை 2010\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nசாமானியர்களுக்குத் தமிழ்த் தேசியம் ஓவியர் வீர. சந்தனம் விடையளிக்கிறார்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\nஈழப் பிரச்சனை: கருணாநிதியின் கருத்து என்ன\nஆணையங்களல்ல; பெண்களின் விழிப்புணர்வே முக்கியம்\nகாலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2010\nசெம்மொழி என்ற சொல்லினைப் பயன்படுத்த விரும்பவில்லை\nசெம்மொழி மாநாட்டினை நீங்கள் எவ���வாறாக நோக்குகின்றீர்கள்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக இம்மாநாடு அமைவதற்கான பின்புலம் உண்டு. அது எந்த வகையில் என்றால் அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனம் கடந்த 9 வருட காலத்தில் தன்னுடைய மாநாடுகளை நடத்த வில்லை. இந்நிலையிலேயே அதை நடத்துவதற்கான ஓர் வாய்ப்பினை வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி முன்வந்திருந்தார்.\nஆனால்,உலகத் தமிழாராய்ச்சிக் குழுமத்தின் பிரதான செயலரான ஜப்பானைச் சேர்ந்த நொபூரு கரசிமா, மற்றையவர்களுடைய கருத்தினையும் கேட்டதன் பின்னர்தான் இந்த மாநாட்டினைத் தமிழகத்தில் நடத்த முடியுமென்று தனது நிலைப்பாட்டினைத் தெரிவித் திருந்ததுடன், என்னுடன் ஒரு தடவை தொலைபேசியில் உரையாடிய சந்தர்ப்பத்திலும் தான் எடுத்த தீர்மானம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால், கடந்த ஒன்பது வருடங்களாக மாநாடு நடத்தப்படுவதற்கு பணம் எங்களிடம் இல்லை என்ற நிலையிலும் முன்னைய காலப்பகுதிகளிலும் அதாவது 1968 காலப்பகுதியில் அறிஞர் அண்ணாத்துரை ஆட்சியில் நடைபெற்றது என்பதுடன், 1985 மற்றும் 1995 காலப்பகுதியில் தஞ்சாவூரில் நடைபெற்றதென்ற விடயங்களையும் இம் மாநாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு தற்போதைய நிலையில், தமிழக அரசு இம்மாநாட்டினை விரும்பினால் நடத்தலாம் என்ற நிலைப்பாட்டினை நானும் எடுத்தேன்.\nஅது மாத்திரமல்லாமல், அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராகக் கடமையாற்றிய வா.செ.குழந்தைசாமியும் இந்நிலைப்பாட்டினையே எடுத்ததுடன், மாநாட்டினை எப்படியாவது நடத்த வேண்டுமென்றும் இருந்தார். தமிழக அரசினைப் பொறுத்தவரையிலும் கரசிமா இம்மாநாட்டினை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடாக நடத்தத் தவறினால் செம்மொழி மாநாடு என்ற தலைப்பில் நடத்துவதென்று தீர்மானித்தது.\nஇங்கே குறிப்பிடத்தக்க விடயமாக தமிழகத்திலே அல்லது இந்தியாவிலே தமிழைச் செம்மொழி என்று கூறப்படுவதனால் தான் இம்மாநாட்டினை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று கூறுகின்றோம்.\nஇன்றும் கூட நான் செம்மொழி என்ற சொல்லினைப் பயன்படுத்த விரும்பவில்லை. இலங்கையில் நாங்கள் புறநானூற்றில் சிலருடைய பெயர்கள் தெரியாது. அந்தப் பெயர் தெரியாதவர்களுக்கு நாங்கள் என்ன செய்வதாயின் பாடலில் வருகின்ற நல்ல வரியினை எடுத்து வைத்���ுப் பெயராகக் கூறுகின்றோம். ஆனால், எங்களிடம் ஓர் நீண்ட கதைப்பாடல் கிடையாது. அவ்வாறான நீண்ட கதைப்பாடல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் வருகின்றது.\nஇதற்கு தொல்சீர் பண்பாடுகள்,மொழிகள் என்ற மொழிபெயர்ப்பினையே பயன்படுத்த விரும்புகின்றோம். தொல்சீர் மொழிகள் என்பது இரண்டு விடயங்களைக் காட்டுகிறது. அதாவது ஒரு மொழியின் தொன்மை யினையும் தொடர்ச்சியினையும் காட்டுகிறது. எனவே தான் நாங்கள் செம்மொழி என்பதிலும் பார்க்க தமிழ் ஒரு தொல்சீர் மொழி என்ற பண்பாட்டைக் கொண்டுள்ளது என்கின்றோம்.\nஇரண்டாவதாக அனைத்திந்திய மொழிகளில் தமிழுக்கு உரிய இடத்தினைப் பார்க்கின்றோம். அதாவது இரண்டு பிரதானமான மொழிக் குழுக்களில் ஒன்றுதான் இந்தோ ஆரியர். அதனுடைய முன்னிலை மொழியாக சமஸ்கிருதம் சொல்லப்படுகிறது. சமஸ்கிருதம் என்பது நன்கு செப்பனிடப்பட்டது என்கின்ற கருத்து அது. இதேவேளை, சமஸ்கிருதம் எந்தவொரு பிரதேசத்திலும் பேச்சு மொழியாக இல்லை. நூல்களில் உள்ள மொழியாகவேயுள்ளது. எனினும் பேச்சு வழக்கிலே இருந்து மொழியாக இருந்தது இந்தோ ஆரிய திராவிடத் தமிழ்தான். எனவே, தமிழினுடைய முக்கியத்துவம் யாதெனில் இந்தியா முழுவதும் மிகப் பழைமையான சமயச் சார்பற்ற இலக்கியங்கள் உண்டென்பதாகும். சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பார்க்கப் பழைய நூல்கள் உண்டு. ஆனால், அவை மதங்கள் சார்ந்த பாராயண நூல்களாகவேயுள்ளன.\nஇன்றைய இந்திய மொழிகளில் மிகவும் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மொழி தமிழ்மொழிதான். இம்மொழியை உலக நிலைப்படுத்துகின்ற தேவையும் தமிழின் உலக நிலை முக்கியத்துவத்தினைப் பார்க்க வேண்டிய தேவையும் எமக்குள்ளது. இவ்வாறு நோக்குகின்றபோது உலகத்தில் செம்மொழிகளில் தமிழ் மொழி இருக்கின்றமை நமக்குத் தெரியும்.\nஎங்களிடமுள்ள தமிழிலேயுள்ள மிகப் பண்டைய இலக்கியம் இருக்கு,வேத,சமஸ்கிருதமளவு காலத்தால் முந்தியது ஆகும். இவ்வாறு எம்மிடமுள்ள சங்க இலக்கியத்தினை எவ்வளவுதான் தள்ளினாலும் கி.பி. 200கி.பி.250 காலப் பகுதியினைத்தான் சங்க இலக்கிய காலப்பகுதியாகக் கருத முடியும். சங்ககாலப் பாடல்களில் ஒரு விசேட தன்மை என்னவெனில் கைலாசபதியினால் வீரயுகப் பாடல்கள் என்று விரிவாக எழுதப்பட்ட நிலையில் மற்றைய வீரயுக மொழிகளில் நீண்ட கதை களைச் சொல்லுகின்ற பாடல்களேயுண்டு. எனினும், சங்க இலக்கியத்தில் அதுவோர் நீண்ட கதைத் தொடர்ச்சி யுள்ள பாடல்களாகவே அமைகின்றன. இதுவே சங்க இலக்கியத்தில் உள்ள சிக்கலாகும். எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற நூல்கள் இரண்டு அடிப்படையில் தொழிற்படுகின்றன. அவை வாழ்க்கையை அகம்,புறம் எனப் பிரிக்கின்றன. சங்க இலக்கியம் உண்மையில் வாய்மொழிப் பாடல்களாகும். அவை புலவர்களாலும் பாடத்தக்கது. இவ்விடத்து சங்க இலக்கியங்கள் இன்றுள்ள மிகப் பழைமையான பாடல்களாகவுள்ளன. இவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்களும் எங்களுக்குத் தெரியாது. இதுவோர் முக்கிய விடயம். புறநானூற்றில் சிலருடைய பெயர்கள் தெரியாது. அந்தப் பெயர் தெரியாதவர்களுக்கு நாங்கள் என்ன செய்வதாயின் பாடலில் வருகின்ற நல்ல வரியினை எடுத்து வைத்துப் பெயராகக் கூறுகின்றோம். ஆனால், எங்களிடம் ஓர் நீண்ட கதைப்பாடல் கிடையாது. அவ்வாறான நீண்ட கதைப்பாடல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் வருகின்றது.\nதிருக்குறளில் இன்றைக்கு கி.பி. 250 க்குப் பிறகு 300,350 காலப்பகுதிக்குரியதாகவே கூறுகிறார்கள். சிலப்பதிகாரம் அதற்கும் பிறகே வந்துள்ளது. இவ்வாறாக இந்த இலக்கியப் பாரம்பரியத்தினைச் சரியான முறையில் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கான தேவை நமக்குள்ளது.\nதமிழகம் மற்றும் இந்தியாவின் சுதேசமொழி தமிழ். இலங்கையின் சுதேச மொழிகளிலும் ஒன்று. ஆனால், இதனைவிட சிங்கப்பூர்,மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஏதோவொரு வகையான அங்கீகாரம் தமிழுக்கு உள்ளது. மேலும், தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் என அங்கெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. தென்னாப்பிரிக்காவில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. இது ஒருபுற மிருக்க அண்மைக்காலமாகத் தமிழ் மக்கள் பலர் புலம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்துள்ள பிரான்ஸ்,கனடா,இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,நோர்வே,சுவீடன் எனப் பல நாடுகளில் தமிழினை ஒரு பாடமாக அதாவது தமிழினை நான்காவது மொழியாகக் கற்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இவ்வாறானதொரு உலகப் பொதுநிலையான பிரச்சினையும் அம்சமும் தமிழுக்கு உண்டு.\nதமிழினுடைய பன்முகப்பார்வையினையும் வரலாற்றுத் தொன்மையினையும் தொடர்ச்சியையும் பற்றிய ஆய்வாக நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அமையும். மேலும், ஒரு மொழி சர்வதேச மொழியாகப் புழங்கப்படுவதற்கு பல சொற்கள் கண்டுபிடிக்கப்படவும் வேண்டியுள்ளது. நவீன காலத்தில் ஒரு மொழி செழிப்புடன் வளர வேண்டுமானால் அது விஞ்ஞானத்தினைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக உலக மொழிகளில் காணப்படுகின்ற திறமை தமிழுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய தேவையும் தமிழில் உள்ள தொன்மையினையும் வளத்தினையும் எடுத்துக்காட்ட வேண்டிய தேவையும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குக் காணப்படுகின்றது.\nசெம்மொழி மாநாடு கலைஞர் கருணாநிதியின் அரசியலுக்காக நடத்தப்படுவதாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்\nகலைஞர் இலங்கைப் பிரச்சினைக்கு சாதகமான ஒரு முடிவை எடுக்காத காரணத்தினால் அவரால் ஒழுங்கு செய்யப்படும் செம்மொழி மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து நாம் கலந்துகொள்ளக்கூடாது என்கின்றனர். இவ்வாறான பிரச்சினைக்கு இரண்டு,மூன்று நிலையில் பதிலளிக்க வேண்டியுள்ளது. அதில் முதலாவது நாங்கள் எங்களுடைய உரிமைப் போராட்டத்தினை ஆரம்பித்தது 1956 களில் தனிச் சிங்கள மசோதா கொண்டுவரப்பட்டு அரசாங்கங்கள் தமிழுக்கு உரிய இடத்தினை வரையறை செய்யாதுள்ள நிலையில்,\nஎங்களுடைய தமிழுக்கு உரிய இடத்தினை அரசாங்கங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. இதிலே வட்டுக்கோட்டைத் தீர்மானம் முக்கியமானதாக அமைகின்றது. இவ்விடத்து என்னுடைய கவலை யாதெனில் இலங்கையினுடைய இடதுசாரிக் கட்சிகள் 1964 இல் ஸ்ராமாவுடன் சேர்ந்த போது தமிழினுடைய நிலைமைபற்றித் தெளிவுபடுத்தாத விடயமாகும்.இது எங்களுடைய போராட்டம். நேற்று உருவான போராட்டம் அல்ல. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே 1967 இல் தான். ஆகவே, இது எங்களுடைய போராட்டம்.\n1964 காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை. எங்களுடைய இந்தத் தமிழுரிமைப் போராட்டமானது இன்றைய நிலையில் நாம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியினை வைத்து நோக்கும்போது, நாங்கள் இப்போராட்டத்தினை கருணாநிதியினை நம்பித் தொடங்கவில்லை. கருணாநிதி இன்றைய காலப்பகுதியில் உதவவில்லை என்பதற்காகப் போராட்டத்தினை விடவும் முடியாது.\nஇந்நிலையில், கருணாநிதி கூட்டுகின்ற மாநாட்டுக்குப் போக வேண்டாம் எனக் கூற முடியாது. இவ்விடயங்கள் சரியோ,பிழையோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழுக்காற்றிய தொண்டினையும் இலங்கைத் தமிழர்கள் தமிழுக்காற்றிய தொண்டினையும் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையுள்ளது. அத்துடன், இலங்கையில் தமிழ் இன்றைக்கு இருக்கின்ற நிலையையும் எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையிருக்கின்றது. இந்த இடத்தில் இலங்கையின் தமிழ் இன்று நேற்றல்ல, அது இந்நாட்டின் வரலாறு தொடங்குகின்ற காலம் முதலே இருந்து வருகின்றது. இதை அடித்துச் சொல்ல வேண்டிய தேவை எங்களுக்குள்ளது. மற்றையது தமிழகத்தில் கூட இல்லாத முக்கியமான விடயம் இந்நாட்டில் தமிழ்மொழி வழிக்கல்வி பல்கலைக்கழகம் வரையுள்ளது.\nஇவைகளையெல்லாம் நாங்கள் எடுத்துச்சொல்ல வேண்டிய தேவையுள்ள நிலையில், கருணாநிதி மாநாட்டினைக் கூட்டுகிறார் என்று கூறிவிட்டு நாம் இம்மாநாட்டிற்குச் செல்லாது விடுவோமானால் இவ்விடயங்களைச் சொல்வதற்கான சந்தர்ப்பங்களை நாம் இழந்து விடுவோம். அவ்வாறு இல்லையாயின் நாம் ஒரு பெரிய மாநாட்டினைச் செய்ய வேண்டும். அது இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் சாத்தியப்படாது. ஆனபடியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நாங்கள் போய் எங்களுடைய இலங்கையில் தமிழுக்குரிய இடம் பற்றியும் பேச வேண்டும். நான் அறிந்த வரையில் இலங்கையில் இருந்து ஏறத்தாழ எண்பதுபேருடைய கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம்,தென்கிழக்குப் பல்கலைக் கழகங்களினுடைய துணைவேந்தர்கள் அழைக்கப் பட்டிருக்கின்றார்கள். தமிழ்த் துறைத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிக்கவுள்ளனர். இலங்கையில் தமிழுக்கான வளத்தினையும் இடத்தினையும் நாம் பெற வேண்டியுள்ளது.\nஇதைவிட இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை கலைஞர் தீர்மானிக்கவில்லை. அதற்கான நிகழ்ச்சி நிரலை மாநாட்டுக்கான குழுவே தீர்மானித்துள்ளது என்ற காரணத்தினால் கருணாநிதி எமது போராட்டத்தினை ஆதரிக்கவில்லை என்பதற்காக எங்களை மாநாட்டினைப் புறக்கணிக்கக் கூறுவது ஓர் வாதமல்ல.\nமேலும், இன்றைய நிலையில், சாதாரணமாக திருமண வைபவங்களுக்குக் கூட இந்தியாவிற்கு எம்மவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இன்றைக்கு இந்தியாவில் இலங்கைத் தமிழர் எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்களாய் போய் வசிக்கின்றனர். அப்படியாயின் இம்மக்களையுமல்ல��ா எதற்காக அங்கிருக்கின்றீர்கள் எனக் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளின் குடும்பங்கள் இந்தியாவில் உள்ளனர். ஏறத்தாழ 14 வருடங்களிற்குப் பின் ஓர் தமிழ் மாநாடு நடக்கையில் நான் ஓர் தமிழ்ப் பேராசிரியர் என்ற வகையில் நான் செல்லாது விடுவது முறையாகாது.\nமாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் தங்கள் கருத்தென்ன\nஆய்வுக் கட்டுரைக்காக ஆய்வாளர்கள் சுருக்கமான முன்மொழிவொன்றை 150,200 சொற்களுக்குமிடையில் சமர்ப்பித்திருந்தனர். அதில் அவர்கள் பார்த்து தெரிவு செய்து எந்தக் கட்டுரையாளர்களை வரவழைக்கலாம் என்பதன் அடிப்படையில் கட்டுரையாளர்களை வரவழைத்துள்ளனர். சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 800 கட்டுரையாளர்கள் மாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இலங்கையிலிருந்து 50 பேர் வரையில் கட்டுரையாளர்களாக அடங்குவதாக அறிகின்றேன். இதில் நான் சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட முறைகள் பற்றி ஆராயவுள்ளேன்.\nஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதா\nஆராய்ச்சியாளர்கள் ஒருபோதும் மாநாடு ஒன்று நடக்கப்போகின்றது என்பதற்காகப் பணியை ஆரம்பிப்பதில்லை. நீண்டகாலச் சிந்தனை மற்றும் பணியின் அடிப்படையிலேயே ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இந்த வகையில் தமிழருடைய சமூக இலக்கியம்,தமிழ் நாடகம், தமிழ் மக்களின் பண்பாடும் தொடர்பாடலும், தமிழ்ச் சினிமாவும் தொடர்பாடலும் என அமைகின்றபோதும் செம்மொழி மாநாட்டில் என்னால் ஆராயப்படவுள்ள விடயம் குறித்தவொன்றாகவேயுள்ளது. இவ்வாறே ஏனைய ஆய்வாளர்களும் செயற்படவுள்ளனர்.\nமாநாட்டின் புலமைசார் விடயங்கள் பற்றி\nமாநாட்டின் புலமைசார் விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் ஆராயப்பட வேண்டிய விடயங்களை நான் கூறியுள்ளேன். மேலும், தமிழ்நாட்டின் வரலாற்றை தமிழ் நாட்டின் சிறப்புகளைக் காட்டுகின்ற ஓர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இலங்கையிலிருந்து மலையகத்து காமன் கூத்து,வடகீழ் வடமோடி, தென்மோடிஅதற்கும் அடுத்து தேயிலைக் கொழுந்து நடனம் என இலங்கையில் தமிழரின் வாழ்வைச் சித்திரிக்கும் நடனங்களும் இடம்பெறவுள்ளன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2020-01-25T10:30:39Z", "digest": "sha1:W6A3ZLZKON2Y46B2UCQ5DSA7EJTS2JPO", "length": 8454, "nlines": 51, "source_domain": "kumariexpress.com", "title": "வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்\nகுடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்\nபுதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nHome » இந்தியா செய்திகள் » வடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் கனமழை நீடிப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.\nஅஸ்ஸாமில் மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 11-ஆக அதிகரித்துவிட்டது. அஸ்ஸாமில் 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாரபெட்டா மாவட்டம் மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 7.35 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து மோரிகான் மாவட்டத்தில் 3.50 லட்சம் பேர் வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஅடுத்த சில நாள்களுக்கு அஸ்ஸாமில் தொடர்ந்து கனம��ை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பிரம்மபுத்திராவில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nகாண்டாமிருகங்கள் அதிகம் வசிக்கும் காஜிரங்கா வன விலங்குகள் சரணாலயத்தின் 70 சதவீத வனப்பகுதி நீரில் மூழ்கிவிட்டது.\nஇதேபோல திரிபுரா உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.\nPrevious: சென்னை, நாகையில் என்.ஐ.ஏ. சோதனை தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாசவேலைக்கு திட்டமிட்ட 2 பேர் கைது\nNext: தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது\nகளியக்காவிளை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு\nநாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்\nகுடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்\nபுதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு\nகுமரியிலிருந்து கேரளத்துக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nகளியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு\nவருமான வரி சோதனையில் லலித் ஓட்டல் குழுமத்துக்கு ரூ.1,000 கோடி வெளிநாட்டு சொத்து கண்டுபிடிப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்தது ‘ஆதார்’\nசிறைத்துறை பணியாளர்களின் சிறந்த சேவைக்காக தமிழகத்தில் 5 பேருக்கு பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T10:22:19Z", "digest": "sha1:NOYOJNOILWHPU53N27FEY43MAKGDSPZW", "length": 10088, "nlines": 78, "source_domain": "mmkinfo.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியலில் ஊழலை ஒழிக்க உழைப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nசொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியலில் ஊழலை ஒழிக்க உழைப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்\nHome → செய்திகள் → சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியலில் ஊழலை ஒழிக்க உழைப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்\nசொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு:\nஅரசியலில் ஊழலை ஒழிக்க உழைப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nஇன்று உச்சநீதிமன்றத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வி.கே. சசிகலா, இளவரிசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனையும் ரூ10 கோடி அபராதமும் விதித்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. கீழ்மை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு சரியே; குழம்பிய கணக்குடன் உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு தவறு என்று இந்தத் தீர்ப்புபின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஅரசியல் என்பது மக்கள் சேவை தானே தவிர பொதுச் சொத்தை கபளீகரம் செய்வது அல்ல. ஆனால் அரசியல் ஊழல் மயமாகி கொள்ளையடிப்பதே என்ற நிலை உருவாகி சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பி விடுவதே வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகின்றது. இந்தச் சூழலில் 21 ஆண்டுகளாகிய பிறகு ஊழலை உறுதி செய்து இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உண்மையில் வரலாற்றுச் சிறப்புமிகுந்தது. அரசியலில் ஊழலை ஒழிக்க உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு பெரும் ஊக்கத்தையும் அளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது.\nஅதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தொடர்புள்ள இந்த வழக்கில் திருமதி சசிகலா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிமுகவின் ஒரு தரப்பினரே வரவேற்றுக் கொண்டாடுவது முரண்பாடுகளின் சிகரமாக விளங்குகின்றது.\nஉச்சநீதிமன்றம் கல்யாண்சிங் எதிர் ஜெகதாம்பிக பால் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக ஆளுநர் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி யாருக்கு ஆதரவு இருக்கின்றது என்பதைக் கண்டறிய வழிவகுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது. ஆளுநர் அரசியலமைப்பின் விதிமுறையின் படி தமிழகத்தில் நிரந்தர ஆட்சி அமைய வழிவகுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி �� திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n625 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/11/30/", "date_download": "2020-01-25T10:33:49Z", "digest": "sha1:3WJCNIVVPLRLV4VOEFMIIVQFFC4NAXQJ", "length": 6695, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 November 30Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐஏஎஸ் ஜோடி திருமணம். இந்துமகாசபை எதிர்ப்பு\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. தலைமை செயலக ஊழியர்களின் பரிதாப நிலை\nரூ.500 கோடி திருமணம் தெரியும். ரூ.500 திருமணம் தெரியுமா\nதமிழகத்தை நோக்கி வருகிறது ‘நாடா’ புயல். சென்னைக்கு ஆபத்தா\nசென்னை, செங்கல்பட்டு என்ன ஆச்சு\nவிபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தது. விபத்துக்கு காரணம் என்ன\nஅஜித் என் காலில் விழுவார். பிரபல பெண் நடனக்கலைஞர்.\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மூச்சு திணறல். மருத்துவமனையில் அனுமதி.\nஇன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3000 முன்பணம் வழங்கப்படுகிறது\n கடந்த ஆண்டு வெள்ளம் மீண்டுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/05/10-varusam-kadhali-10-naal-kadan-tamil-funny-pics.html", "date_download": "2020-01-25T11:23:23Z", "digest": "sha1:HCMP7WEBYNQ6Q7VYGU2ND24XRSH5PKVN", "length": 19576, "nlines": 194, "source_domain": "www.tamil247.info", "title": "10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியல [Tamil Funny Pics] ~ Tamil247.info", "raw_content": "\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியல [Tamil Funny Pics]\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியல [Tamil Funny Pics]\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியலன்னு பொலம்புறானுங்க...\nஆனா , 10 நாளுக்கு முன்ன நம்மகிட்ட வாங்குன கடனை மறந்துடரானுங்க..\nஎனதருமை நேயர்களே இந்த '10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியல [Tamil Funny Pics]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க முடியல [Tamil Funny Pics]\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nகண்டங்கத்திரியின் மருத்துவ பயன்கள் Kandankathariy...\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க மு...\n உன் புருஷன் கட்டிலுக்குக் கீழே படுத்து...\nஎன்னங்க நம்ம கார் டிரைவரை மாத்துங்க JOKE\nதினசரி செய்யும் உடற்பயிற்சியால் உண்டாகும் 24 நன்மை...\nகுழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தால் என்ன செய்...\nஎன்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..\nமின் கட்டணத்தை பாதியாக குறைக்க வழியுண்டா..\nஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்..\nவாய் துர்நாற்றத்தை விரட்ட 7 செலவில்லா வழிகள்..\nஇளம் வயதில் முகத்தில் சுருக்கமா..\nகுழந்தைகள் காது அல்லது மூக்கில் சிறு பொருட்களை போ...\nவேண்டாத மாத்திரைகளை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன ...\n[video] போலிசுக்கு பொதுமக்கள் தரும் தர்ம அடி காட்ச...\n#‎வாட்ஸ்_அப்_மூலம்‬ போலீசில் புகார் அளிக்க தொடர்பு...\n[சமையல்] சிறுதானிய அரைக்கீரை அடை\nகுழந்தையை சாப்பிட வைக்க சிறப்பான வழிகள்\nபெண்களை அதிகமாக தாக்கும் பி.சி.ஓ.எஸ்., குழந்தையின்...\n'இந்தியா பாகிஸ்தான்' சினிமா விமர்சனம் | India Paki...\nஉடல் ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்..\nதன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்...\nமூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக இயற்க்கை மருத்து...\nகாய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களைத் தவிர்க்கா...\nபெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மா...\nசம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்..\n[சமையல்] மிக்ஸ்ட் புரூட் சப்பாத்தி\nகல்லீரல் ஆரோக்கியம் காக்க டயட்... Diet that take c...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/08/blog-post_42.html", "date_download": "2020-01-25T12:44:52Z", "digest": "sha1:GQA3E6UFQUTB32BRNMCWWDWT45LKELL5", "length": 27549, "nlines": 293, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "மக்கள் தொகை கணக்கெடுப்பு - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » மக்கள் தொகை கணக்கெடுப்பு\nவியாழன், 27 ஆகஸ்ட், 2015\n2011- ஆம் ஆண்டில் மத ரீதியிலான எடுக்கப்பட்ட‪#‎மக்கள்_தொகை_கணக்கெடுப்பு‬ 2015-இல் இந்துமதவாத ‪#‎பாஜக‬ என்கிற‪#‎மத்திய_அரசு‬ வெளியிட்டிருக்கிறது. இதை இந்து ஊடகங்கள் \"இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது\" என்று தலைப்புச் செய்தியாக வெளியிடுகின்றன.\n\"மக்கள் தொகை எண்ணிக்கையைக் கொண்டு ‪#‎அரசியல்_ஆதாயங்கள்‬பெறும் பொருட்டு, இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சூழ்ச்சியும், ஏமாற்று வித்தையும், பொய்யும், புனை சுருட்டும் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளன.\" - [தொகுதி:17]\n‪#‎மோடி‬ அரசும் இன்று இதைத்தான் செய்கிறது. நேற்று மங்களூரில் இந்து பெண்ணுடன் இஸ்லாமிய இளைஞர் பேசினார் என்பதற்காக பா.ஜ.க. வினரால் கடுமையாக தாக்கப்பட்ட ‪#‎செய்தி‬ ஊடகங்களில் வெளிவந்தன.\nஇதே பா.ஜ.க வினர் ‪#‎ஆகஸ்ட்_15‬ சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டிலுள்ள‪#‎ஷேசாலம்‬ ‪#‎அகரம்‬ கிராமத்தில் தீண்டப்படாத மக்கள் என்று ‪#‎இந்து‬ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் இந்து சின்னங்கள் எரியுட்டப்பட்ட போதும் பா.ஜ.க வினரும் இந்து ஊடகங்களும் எங்கே ஒளிந்திருந்தார்கள் சுயமதப் பாசம் அப்போது எங்கே இருந்தது\nஇன்று மத கணக்கீட்டில் பெரும்பான்மை மதத்திற்கு ஆபத்து என்று மதவாத தீவிரவாத அரசு அறிக்கை வெளியீட்டதும் அதை நாட்டின் பூதாகரமான பிரச்சனையாக பேசும் ஊடக விபச்சாரர்களின் மதப் பற்று பீறிட்டெழுகிறது. இதுவா ‪#‎பத்திரிக்கை_தர்மம்‬\nஇந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்று இஸ்லாமியர்களை தாக்கும் போது இந்துக்கள் அல்லாத தீண்டப்படாதவர்களை இந்துக்களின் எண்ணிக்கைக்குள் திணித்து இந்தியாவின் இந்துப் பெரும்பான்மை குறித்து பீற்றிக் கொள்ளும் இந்திய அரசும் / இந்தியாவும் தான் ‪#‎மதச்சார்பற்ற_நாடு‬ என்றால், அதை நம்புகிறவர்களுக்கு சுயசோதனை செய்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தைதான் பா.ஜ.க.வினர் கொடுத்திருக்கிறார்கள். இந்திய மக்களே இந்துக்களாக சித்திக்காதீர்கள் இந்தியர்களாக / மனிதர்களாக சிந்தித்துப் பாருங்கள். பயங்கரவாத அரசின் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது விளங்கும்.\nஅம்பேதக்கரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த சிந்தனை:\n\"ஆங்கிலேயர் ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடிமதிப்பு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு ஒரு சமயம் மிகவும் எளிதானதாகவும் சுவாராசியமற்றதாவுமே இருந்தது. இது விஷயத்தில் யாரும் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. குடிமதிப்புக் கணக்கு அதாவது சென்சஸ் என்பது எல்லோருக்குமே முதல் தர அக்கறைக்குரிய விஷயமாகி விட்டது.\nஇந்துக்கள் தங்கள் எண்ணிக்கையை பெருக்குவதற்கு தீண்டப்படாதவர்களையும் இந்துக்கள் என்று கூறும்படி மிரட்டப்பட்டன ர். குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது யாரும் சாதியை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டனர்.\nஇந்தியாவில் அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்களும் குடிமதிப்புக் கணக்கெடுப்பை மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்சமயம் இந்தியாவில்அரசியல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகி விட்டது. மக்கட் தொகை எண்ணிக்கை பலம்தான் ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினர் மீது ‪#‎அரசியல்‬ ஆதாயங்கள் பெறத் துணை புரிகிறது. இது உலகில் வேறெங்கும் நடைப்பெறாத ஒன்றாகும்.\"\nமக்கள் தொகை விவகாரத்தில் பாசிச பயங்கரவாதிகள் விரித்து வைத்துள்ள வலையில் தானாகவே சிக்கும் முஸ்லிம்கள்.....\nகடந்த 10 ஆண்டுகளில் \"\"\"\"\"முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் வீழ்ச்சி\"\"\"\" இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இருக்கிறது.\n# மத்திய சென்செக்ஸ் புள்ளி விபரத்தின் அடிப்படையில் THE HINDU.\nஉண்மை இவ்வாறிருக்க \"இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு; முஸ்லிம்கள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகம்\" என்னும் 'பாசிச பிரச்சாரம்' தெளிவாக 2 விஷயங்களை குறிவைத்து பரப்ப படுகிறது.\n1) \"இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகின்றது; இப்படியே குறைந்து கொண்டே போனால் நமது இந்து சமுதாயமே இல்லாமல் போய் விடும்;\nஇந்துக்களை அழிப்பதற்கே முஸ்லிம்கள் இப்படி அதிகமாக குழந்தைகள் பெற்று கொள்கிறார்கள்; அவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற எங்களை விட்டால் வேறு யாருமில்லை என்று அறிவிற்கும் - நடைமுறைக்கும் பொருந்தாத நஞ்சு சிந்தனைகளை இந்துக்களின் மனதில் விதைத்து, \"இந்து - முஸ்லிம் நிரந்தர வெறுப்பு - பகை - பிரிவு\" ஆகியவற்றை ஏற்படுத்திவிடுவது.\nபின்பு இந்த பிரிவினைகளையும் - குழப்பங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அவைகளை அப்படியே ஓட்டுகளாக அறுவடை செய்து கொள்வது.\n2) \"முஸ்லிம்கள் அதிகமாக குழைந்தைகள் பெற்று கொள்கிறார்கள்; எனவேதான் அவர்கள் கல்வியிலும் - பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கிறார்கள்; அவர்கள் மீது அரசு மிகவும் பரிவு காட்ட விரும்புகிறது\" என்று R.S.S.-ன் வெறிபிடித்த உறுப்பினராக இருக்கும் ஒரு மத்திய அமைச்சரை \"முதலை கண��ணீர்\" வடிக்க செய்து -\nமுஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே நாங்கள் இத்தைகைய அற்புதமான சட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம் என்று நயவஞ்சக விளக்கம் கொடுத்து -\nமுஸ்லிம்களை அடிமட்டத்திலிருந்து அறுத்தெடுக்கும் \"அபாயகரமான சட்டங்களை\" இயற்றி -\nஎன்ன நடக்கிறது என நாம் புரிந்து கொள்வதற்குள் \"சட்டப்படியே\" நமக்கு பெரும் இழப்புகளை தருவது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\n'தேசியவாதி' யாகுப் மேமனின் படுகொலையின் எதிரொலி..\nபுலட் ரயில் சேவை -புனித மக்கா மதீனா\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\nமர்ம நபர் - தற்கொலை தாக்குதல்\nமதுவை ஹராம் எனும் சமுதாயத்தில்\nநாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும்...\nபோலீஸ்காரங்கள பற்றி எவ்வளவுதான் தப்பாவே சொல்லுறது ...\n14 முறை செத்து பிழைத்த இந்தியாவின் உண்மையான ஹீரோ.\nதீண்டாமை கொடுமை : 500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க...\nலஞ்சம் கொடுக்காமல் பத்திரபதிவு செய்வது எப்படி\nஅப்துல் கலாம் மரணம் பற்றி...\nரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்\nஅக்னியாய் முழங்கிய பி.ஜைனுல் ஆபிதீன்....\nஉடன்குடி சல்மா மேல் நிலைப்பள்ளியில் பயங்கரம்...\nஉங்கள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது....\nமாட்டுக் கறி ஏற்றுமதி பண்ணும் முன்னணி நிறுவனங்களின...\nQuran -அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்...\n''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று...\nபல் சொத்தை வருவது ஏன்\nடெல்டா பகுதியில் ஷேல் வாயு எடுக்க திட்டம்\nகாவல்துறை விசாரனை என அழைத்து சென்று இன்று வரை நீதி...\nடிவியில் சீரியல் பார்ப்பதை விட இப்படி முயற்சிக்கலா...\nதொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது...\nMK -பட்டி , தனியார் வங்கி ATM ல் கொள்ளை முயற்சி\nநம் நாட்டு ஊடகங்கள் - பொய்யான ஒரு செய்தியை திரும்ப...\nபர்மா முஸ்லிம்களுக்கு உதவ நல்வாய்ப்பு\nகாவி வெறிபிடித்த இந்துத்துவத்தின் திட்டம் ஈடேருவது...\n. பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்கள...\nஉடல் நலத்தை பாதுகாக்கும் சௌ சௌவின் மருத்துவ குணங்க...\nகாவல் துறையின் சிறுபான்மையினர் விரோத போக்கு தொடர்ச...\nபெங்களூரு முஸ்லிம் பகுதியில் போலி கணக்கெடுப்பு...\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்...\nரேடியோ சலாம் 106.5 -\n20 அடி நீளமுள்ள மலைபாம்பு\nஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்ப...\nமாற்றுமத சகோதரியின் உண்மை பதிவு.....\nதமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக சி...\nதிருட்டு சம்பவம் மற்றும் திருடர்கள் நடமாட்டம் அதிக...\nஅருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்...\nகழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட...\nபுளி புத்தம் புதிதாக இருக்க…\nகுண்டு தயாரித்த பொழுது ஒருவர் பலி\nஇந்து மக்களைக் காக்க நாங்கள் எதுவும் செய்வோம்\nஹஜ் முதல் விமானம் மதீனா வந்தடைந்தது\nHadis - நோய் நிவாரணம் வழங்கு\nவெளிநாட்டில் இருந்து எல்சிடி டிவி கொண்டு வர மத்திய...\nகாவல்துறையின் மனித உரிமை மீறல் :\nகுழந்தைப் பேறு தரும் பழம்\nகுறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் தரும் நீர்த் தெ...\nதீண்டத்தகாதவர்களிடம் தீண்டிக் கொண்டே இருக்கும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு ந...\nஅரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்\nஇஸ்லாமிய வாலிபரை நிர்வாணபடுத்தி கடுமையாக தாக்கிய‪#...\nஇஸ்லாமிய மதத்தோடு தீவிரவாதிகளை இனைக்காதீர்கள்.\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nசொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மான்யம்\nஇஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது எப்படி\nமொபைல் டே���்டாவை தெரிந்து கொள்வோம் \nசமூக அந்தஸ்த்து காற்றை சுவாசித்தோம். இஸ்லாமியத்தை ...\nஅஹமதியா முஸ்லிம் ஜமாத் என்கிற பெயரில் ஸ்டால் அமைத்...\nபிரபல எழுத்தாளர் \"கல்பர்கி\" சுட்டுக் கொலை செய்யப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42411087", "date_download": "2020-01-25T12:41:05Z", "digest": "sha1:7POQU5NCIRKO7KUKRIHBEWMFLJ7GFYJN", "length": 8593, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "தென்னாப்பிரிக்க ஆளும் கட்சித் தலைவராக துணை அதிபர் ராமபோசா தேர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nதென்னாப்பிரிக்க ஆளும் கட்சித் தலைவராக துணை அதிபர் ராமபோசா தேர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதென்னாபிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சிரில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது கட்சியின் தலைவராக அந்நாட்டின் அதிபரான ஜேக்கப் ஜுமா உள்ளார்.\nதென்னாபிரிக்காவின் துணை அதிபராக உள்ள ராமபோசா, அக்கட்சியின் தேசிய மாநாட்டில் பரபரப்பாக நடந்த வாக்கெடுப்பில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அதிபர் ஜூமாவின் முன்னாள் மனைவியுமான நொக்காசசானா டிலாமினி-ஜுமாவை தோற்கடித்தார்\nஇதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடக்கவுள்ள தென்னாபிரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ராமபோசா முன்னிலையில் உள்ளார்.\nகட்சியின் தலைமைப் பதவிக்கான இப்போட்டி கடுமையான அரசியல் மோதலுக்கு வழிவகுத்ததுடன், தேர்தலுக்கு முன்பே கட்சியை பிளவுபடுத்தும் என்ற அச்சங்களையும் எழுப்பியது.\nடிலாமினி-ஜுமா 2,261 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் 2,440 வாக்குகளை பெற்ற ராமபோசா வெற்றி பெற்றதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் மாநாட்டுப் பிரதிநிதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.\nடிலாமினி-ஜுமாவின் தரப்பு மறுவாக்குப்பதிவுக்கு கோரிக்கை விடுத்ததால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅனல் பறக்கும் ஆர்.கே. நகர் யாருக்கு\nரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை இடை மறித்து அழித்த சௌதிப் படை\nகுஜராத் தேர்தல் முடிவுகளின் பின்னணி என்ன\n`வான்னாக்ரை` சைபர் தாக்குதலுக்கு வட கொரியாவே காரணம்' - அமெரிக்கா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/09/blog-post_86.html", "date_download": "2020-01-25T12:44:34Z", "digest": "sha1:3RN6NBX5MUVNNQOLMJGS3DUWEI5C64XU", "length": 4802, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "ரணில் சஜித் இருவரும் ஒரே குடும்ப தந்தை மகன் போன்ற உறவுகளே!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / political / Sri-lanka / ரணில் சஜித் இருவரும் ஒரே குடும்ப தந்தை மகன் போன்ற உறவுகளே\nரணில் சஜித் இருவரும் ஒரே குடும்ப தந்தை மகன் போன்ற உறவுகளே\nஅமைச்சர் சஜித் பிரேமதாச உட்பட அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரவே பாடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்திக்க உள்ளனர். அவர்கள் இருவரும் தந்தையும் மகனையும் போன்றவர்கள். அவர்களுக்கு இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி, போட்டி களத்திற்கு வருவார்கள். விரைவாக போட்டி களத்திற்கு வர வேண்டும் என்பதே எமது தேவை எனக் கூறியுள்ளார்.\nஅதேவேளை அமைச்சர் கபீர் ஹாசிமுக்கும் அமைச்சருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கிரியெல்ல, கபீர் தனது சிறந்த நண்பர் எனவும் அவருடன் எந்த மனஸ்தாபமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம���பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/12500-paddy-bags-theft-godown-pudukottai", "date_download": "2020-01-25T12:48:15Z", "digest": "sha1:CMKHQ4F3XICSSOJD4EG2L5IIUIDYU47Q", "length": 11841, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "குடோனில் வைக்கப்பட்டிருந்த 12500 நெல் மூட்டைகள் மாயம்.. வங்கி அதிகாரி புகார் | 12500 paddy bags theft in Godown in pudukottai | nakkheeran", "raw_content": "\nகுடோனில் வைக்கப்பட்டிருந்த 12500 நெல் மூட்டைகள் மாயம்.. வங்கி அதிகாரி புகார்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது செம்பட்டிவிடுதி. அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள கிராமம் கதுவாரிப்பட்டி. இந்த கிராமத்தில் தனியார் நடத்தும் பெரிய குடோன் உள்ளது. இந்த குடோனில் ஐ.டி.பி.ஐ. வங்கி விவசாயிகளிடம் இருந்து அடமானம் வாங்கும் நெல் மூட்டைகளை வைத்து பாதுகாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅதன்படி கடந்த சில ஆண்டுகளில் சுமார் 24 ஆயிரம் நெல் மூட்டைகளை குடோனில் வைத்துள்ளனர்.\nஆனால் தற்போது அதில் 12500 நெல் மூட்டைகளை காணவில்லை. அதனால் வங்கி அதிகாரிகள் சென்று கேட்ட போது குடோன் நிர்வாகம் சரியான பதில் சொல்லாததால் வங்கி நிர்வாகம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டது.\nஇந்தநிலையில்தான் ஐ.டி.பி.ஐ. வங்கியின் கும்பகோணம் தலைமை அலுவலகத்தின் துணைப் பொதுமேலாளர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்த பிறகு குடோன் மேலாளர் திண்டுக்கல் ரமேஷ்குமார், உள்ளூர் மேலாளர் விஜயகுமார், மாநிலபொறுப்பாளர் முருகப்பா ஆகியோர் மீது செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nகுடோனில் இருந்த 12500 நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் குடோன் அதிகாரிகள் மட்டுமா அல்லது வங்கி அலுவலர்களின் பங்கும் உள்ளதா என்பது குறித்தும் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது...\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய சட்டக் கல்லூரி முதல்வர் கைது\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/young-girl-upset-due-their-parents-activities-and-shocking-incident", "date_download": "2020-01-25T12:59:56Z", "digest": "sha1:LC2L277B4IVOP7OZJLD24GGTVF46QLC3", "length": 13260, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏன் இப்படியே பண்றீங்க... பெற்ற தாயால் இளம்பெண் எடுத்த முடிவு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | young girl upset due to their parents activities and shocking incident happened | nakkheeran", "raw_content": "\nஏன் இப்படியே பண்றீங்க... பெற்ற தாயால் இளம்பெண் எடுத்த முடிவு... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nதிருமணத்திற்காக தாய் கடன் வாங்கியதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வசிப்பவர் சந்திரன். அவரது மனைவி மோகனா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சத்யா(21) என்ற மகளும், பிரவீன்குமார்(18) என்ற மகனும் உள்ளார். சத்யாவின் தந்தை சந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பின்பு மோகனா தனது மகன், மகளோடு கோயம்பத்தூரில் குடியேறினார். அங்கு குடும்ப வறுமையை போக்குவதற்காக விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார் மோகனா.\nஇந்த நிலையில் சத்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். திருமணம் நடத்துவதற்காக சத்யாவின் தாயார் மோகனா கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்களுக்கு நிறைய கடன் இருக்கும் சூழலில் தற்போது தனது திருமணத்திற்கும் எதற்காக மேலும் கடன் வாங்குகிறீர்கள் என சத்யா தாயார் மோகனாவை திட்டியுள்ளார். இதனால் தாய் மோகனாவுக்கும், மகள் சந்தியாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தியா தாயுடன் சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சந்தியா வீட்டிற்கு வராததால் அவரது தாய் பதற்றம் அடைந்துள்ளார். பின்பு சந்தியாவை தேடி வந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.\nஅதன்பிறகு, வீட்டிலிருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும் கிணற்றில் சத்யா விழுந்து கிடப்பதாக கூறியுள்ளனர். பின்பு பதறிப்போய் அங்கு சென்று மோகனா பார்த்துள்ளார். கிணற்றில் விழுந்து சத்யா இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். பிறகு இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி சத்யாவின் உடலை மீட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது உண்மையிலேயே தற்கொலையா இல்லை, வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது...\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வண��்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=371:ellaalan", "date_download": "2020-01-25T11:17:51Z", "digest": "sha1:P4V7UKKUCTFAHNWICNX4YPZDH4DU5NVH", "length": 4750, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "எல்லாளன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன் தமிழரங்கம்\t 3390\n2\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 இறுதி தமிழரங்கம்\t 4883\n3\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9 தமிழரங்கம்\t 3668\n4\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8 தமிழரங்கம்\t 2959\n5\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7 தமிழரங்கம்\t 2907\n6\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6 தமிழரங்கம்\t 3180\n7\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குற���ப்புக்கள் - பகுதி 5 தமிழரங்கம்\t 3171\n8\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4 தமிழரங்கம்\t 4006\n9\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3 தமிழரங்கம்\t 3387\n10\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2 தமிழரங்கம்\t 3309\n11\t ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1 தமிழரங்கம்\t 4299\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-01-25T12:46:15Z", "digest": "sha1:GQIQT4WXGOWHZREUDVXWXQWHR5EFRQTL", "length": 16491, "nlines": 324, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மார்சல் முருகன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மார்சல் முருகன்\nஎழுத்தாளர் : மார்சல் முருகன்\nபதிப்பகம் : தமிழ்மறைப் பதிப்பகம்\nஎழுத்தாளர் : மார்சல் முருகன்\nபதிப்பகம் : தமிழ்மறைப் பதிப்பகம்\nஎழுத்தாளர் : மார்சல் முருகன்\nபதிப்பகம் : தமிழ்மறைப் பதிப்பகம்\nஎழுத்தாளர் : மார்சல் முருகன்\nபதிப்பகம் : மாமு பதிப்பகம்\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\nB. பாலமுருகன் - - (1)\nஇரா. முருகன், என்.எஸ். மாதவன் - - (1)\nஇரா.திருமுருகன் - - (2)\nஎன். முருகன் இ.ஆ.ப - - (1)\nஎன். விநாயகமுருகன் - - (1)\nஎஸ்.கே.முருகன் - - (1)\nகமலா முருகன் - - (4)\nகரு.முருகன் - - (2)\nகா. பாலமுருகன் - - (1)\nகே. பாலமுருகன் - - (1)\nகே.பாலமுருகன் - - (1)\nச. பாலமுருகன் - - (2)\nசிவமுருகன் - - (1)\nசுபி. முருகன் - - (2)\nஜி. பாலமுருகன் - - (1)\nஜீ. முருகன் - - (5)\nடாக்டர் த. ரவிமுருகன், டாக்டர் ந. குமாரவேலு - - (1)\nடாக்டர் பொ. முருகன் - - (1)\nடாக்டர் முருகன் - - (1)\nடாக்டர். சி. ஞானமுருகன் - - (1)\nடாக்டர்.த.ரவிமுருகன், டாக்டர்.ந. குமாரவேலு - - (2)\nதமிழ்முருகன் - - (1)\nதி. முருகன் - - (1)\nந. குமாரவேலு, த. ரவிமுருகன் - - (1)\nந. முருகன் - - (1)\nப. முருகன் - - (4)\nபாலமுருகன் - - (5)\nபெரு. முருகன், இரா. செந்தில் - - (1)\nபெரு.முருகன் - - (1)\nபெருமாள் முருகன் - - (9)\nபெருமாள் முருகன் (தொ) - - (1)\nபேரா. வி. முருகன் - - (2)\nமரு. இரா. பாலமுருகன் - - (4)\nமா. முருகன் - - (2)\nமார்சல் முருகன் - - (4)\nமு. முருகன் - - (1)\nமுனைவர் கே.இரா. கமலா முருகன் - - (2)\nமுனைவர் த. ரவிமுருகன் - - (1)\nமுனைவர் ப. வேல்முருகன் - - (2)\nமுனைவர் முருகு பாலமுருகன் - - (1)\nமுனைவர். கமலா முருகன் - - (2)\nமுருகு பாலமுருகன் - - (4)\nராஜமுருகன் - - (1)\nராஜூ முருகன் - - (1)\nவிநாயக முருகன் - - (3)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசிவன் சொத்து, மௌனம், Soma va, அன்று சொன்னது, ஜி ராமானுஜம், கிளாசி, Ancient india, முத்துக்குமார, உணவும், சிட்டுக், மற்றொரு பக்கம், Adobe, surukkam, kovintha, மனைவி கிடைத்தாள்\nஜோதிட சித்தர்களின் நுட்பங்கள் (பராசரி, ஜெயமினி, கேபி, மேலைநாட்டு முறைகள்) -\nசக்தி தரும் மந்திரங்களும் வெற்றி தரும் யந்திரங்களும் - Sakthi Tharum Mandhirangalum Vetri Tharum Yandhirangalum\nநுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam\nமக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் - Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum\nமாதர் நோயும் மருத்துவமும் -\nகோசார பலன்கள் நிர்ணயம் - Kosaara Palangal Nirnayam\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar\nசிகரம் சிலந்திக்கும் எட்டும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509433222", "date_download": "2020-01-25T10:18:43Z", "digest": "sha1:OISQDMCPTKKOQ4WNC5KQVIFV5S5MANPP", "length": 7103, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குட்கா ஊழல்: புதிய ஆதாரம்!", "raw_content": "\nகுட்கா ஊழல்: புதிய ஆதாரம்\nகுட்கா ஊழலே நடக்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் அடித்துச் சொல்லி வரும் நிலையில்... தமிழகத்தில் குட்கா உற்பத்தியாளர் ஒருவர் ஒன்பது கோடி ரூபாய் வரி செலுத்தியதாக தகவல் வெளியாகி , தமிழகத்தில் குட்கா வியாபாரம் நடப்பதை உறுதிப் படுத்தியிருக்கிறது.\nஎம்.டி.எம் என்ற குட்கா நிறுவனம் ரூ.9 கோடி கலால் வரி செலுத்தியிருப்பதாக ஜி.எஸ்.டி. புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருக்கிற நிலையில் உடனே குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (அக்டோபர் 31) வலியு��ுத்தியுள்ளார்.\nவருமானவரித் துறை ஆய்வு நடத்திய குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் உயரதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமானது. மாதவராவிடம் வருமானவரித்துறை நடத்திய விசாரணையிலும் இதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.\nஇது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த ஆணையிட்டபோதும்... குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரிகள் தவிர சாதாரண அதிகாரிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்தத் தகவல்களை எல்லாம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கும் ராமதாஸ்,\n’’தமிழ்நாட்டில் குட்கா தயாரித்து விற்கப்பட்டது உண்மை என்பது எம்.டி.எம். நிறுவனம் தானாக முன்வந்து கலால் வரி செலுத்தியதன் மூலம் இது உறுதியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்திலும், காவல்துறையிலும் மேலிடத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவை எப்படி சாத்தியமாகும் குட்கா உற்பத்தி மற்றும் விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும்,தமிழக காவல்துறையின் உயரதிகாரிகளுக்கும் கோடிக்கணக்கில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் உரிமையாளரே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கையூட்டுத் தடுப்புப் பிரிவு தயங்குவது ஏன்\nவருமானவரித்துறை சோதனை குறித்த மூல ஆதாரங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கருவிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே விசாரணையை தொடர முடியும் என்று கூறி குட்கா ஊழல் விசாரணையை முடக்கி வைத்திருக்கிறது கையூட்டுத் தடுப்புப் பிரிவு. இது குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி.\nகுட்கா ஊழலில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாலும், கையூட்டுத் தடுப்புப் பிரிவின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் வழி செய்யும். அதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிப்பதுடன், அமைச்சர் விஜயபாஸ்கரையும் பதவி நீக்க வேண்டும்’’ என்று அழுத்தமாக தனது கோரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/12/december-14-2018_14.html", "date_download": "2020-01-25T10:46:09Z", "digest": "sha1:PV46U65ZDXXTA525AWBNSD4P2DCG2FUR", "length": 22156, "nlines": 269, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "கழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் சிறுமி: நேரில் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்! December 14, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » கழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் சிறுமி: நேரில் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்\nவெள்ளி, 14 டிசம்பர், 2018\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் சிறுமி: நேரில் சென்று பாராட்டிய மாவட்ட ஆட்சியர்\nஆம்பூரில் கழிவறை கட்டிதருவதாக கூறி ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த 2-வகுப்பு மாணவியின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சென்று, மாணவியை பாராட்டினார்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 10 ந்தேதி அன்று 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அனிபா ஜாரா காவல்நிலையம் சென்று புகார் ஒன்றை அளித்தார். இதில் தன்னுடைய வீட்டில் கழிவறை இல்லை என்றும் கழிவறை கட்டித்தருவதாகக் கூறி தனது தந்தை ஏமாற்றி வருவதாக புகார் அளித்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகேட்டுக்கொண்டார்.\nஇதையடுத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையால், அந்த சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி நடைபெற்றது. மேலும் அந்த சிறுமி ஆம்பூர் நகர தூய்மை இந்தியா திட்டத்தின் தூதவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் அந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nதெலங்கானாவின் முதலமைச்சராக 2 வது முறையாக பதவி ஏற்க...\nநீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்...\nகளப்பணிகளில் கழிப்பறை வசதியில்லாமல் தவிக்கும் பெண்...\nஇது எங்களுக்கான நேரம் : புதுச்சேரி முதல்வர் நாராயண...\nகாங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளி...\nSmart City திட்டத்தின் கீழ் மாற்றம் பெறும் சேலம் ப...\nபெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உதவும் தேர்தல்கள...\nடிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளி...\nரஃபேல் விவகாரத்தில் நடந்தது என்ன\nகழிவறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த ஆம்பூர் ச...\nதெலங்கானாவில் அமையப்போவது கிரிமினல் ராஜ்ஜியமா \nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 960 க...\n\"ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட முடியாது\nமுட்டாள்தனத்தை அம்பலப்படுத்தும் சத்தியம் டிவி பதில...\nவடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழ...\nகஜா புயல் தாக்கி 1 மாதம் முடிந்தும் இயல்பு நிலைக்க...\nமனிதர்கள் உடலில் மருத்துவம் எனும் பெயரில் மோசமான ச...\nகுவியல் குவியலாக கிடந்த மண்டை ஓடுகள்; அதிர்ச்சியில...\nஹாட் அட்டாக் வராமல் தடுக்க என்னவெல்லாம் செய்யவேண்ட...\nசிலைகள் வரிசையில் புதிய வரவாக இணையும் NTR சிலை\nமசூலிப்பட்டினம் அருகே நாளை கரையை கடக்கிறது பெய்ட்ட...\nபெய்ட்டி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல...\n“வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் மக்கள் போராளிகளாகத்த...\nகடற்கரை ஓரங்களில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர...\nதோடர் பழங்குடியினர் இனத்தில் முதல் பெண் மருத்துவர்...\nமத்திய அரசின் அடுத்த தாக்குதல்: நிலத்தடி நீருக்கும...\nஅரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிய கோவா முதல்...\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த நீதிபதிகள்...\nமுதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...\nமேகதாது விவகாரம் - மக்கள் நலனை தமிழக அரசு கருத்தில...\nஒரு வருடம் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்ச...\nமுதன் முறையாக நீண்ட ஓய்வு எடுக்கப்போகும் பாம்பன் ர...\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட பசுமை தீ...\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நமது அம்மா...\nஆந்திராவில் மீன் மழை...வானிலிருந்து விழுந்த மீன்கள...\nகரையைக் கடந்தது பெய்ட்டி புயல்\nஉலகிலேயே மிக கடினமான உழைப்பாளிகள் இந்தியர்கள் : ஆய...\nமண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை: ...\nசென்னை ராயபுரம் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயசந்திரன...\nவார்டு வரையறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடி...\nயானைகள் வராமல் தடுக்க விவசாயிகளுக்கு நூதன ஆலோசனை வ...\nவேலைநிறுத்தம் காரணமாக 5 நாட்கள் வங்கிகள் முடங்கும்...\nஇராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண...\n13 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகள் பற்றி விழிப்புணர்வை ...\nமேகதாது விவகாரம் : அதிமுக எம்.பிக்கள் 7வது நாளாக ப...\n, ஒரு கனமீட்டர் ரூபாய் 1.10 பைசா என்று விலை நிர்ணய...\nசினிமா வாய்ப்பிற்காக பாலியல் இச்சைக்கு பலிகடா ஆக்க...\nநாடாளுமன்ற தேர்தலில், கட்சிகளின் வெற்றியை தீர்மானி...\nநாட்டின் எந்த கணினி தகவல்களையும் உளவு பார்க்க CBI ...\nகடந்த ஆண்டு முதலிடம் இந்த ஆண்டில் 8வது இடம் பெற்ற ...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குற...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள தட...\nஇனி முன் அறிவிப்பின்றி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த...\nகாங்கிரஸ் தலைமையிலான பீகார் மெகா கூட்டணியில் இணைந்...\nஜிஎஸ்டி விவகாரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பிர...\nடெல்லி மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடு...\nஹனுமான் ஒரு இஸ்லாமியர்” என்பது நம்மில் எத்தனை பேரு...\nகணினியை கண்காணிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு ...\nகை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 17 வயது சிறுமி கழ...\nஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன\nதமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வ...\nசொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப...\nசமூக ஊடகங்கள் மூலம் மஞ்சள் சட்டை போராட்டத்தை ஒருங்...\nஇந்தோனேஷியா: சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உ...\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை December 24, 2018...\n\"மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்தொகையை முழுமையாக வழ...\nஇசிஆரில் இரவில் எரிக்கப்படும் வாகனங்கள்... Decemb...\nபரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் குமாரசாமி\n\"விஜயகாந்த் பூரண குணமடைந்து விரைவில் நாடு திரும்பு...\nபுகைப் பழக்கத்திற்கு நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்க...\nஅரை நூற்றாண்டை கடந்தாலும் அழியாத வடு : கீழ்வெண்மணி...\nபழங்குடியின மக்களை தரக்குறைவாக பேசிய போலீசார்\nசோலார் தகடுகள் மூலம் 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி...\n14 ஆண்டுகளாகியும் அழியாத சுனாமி ஆழிப்பேரலையின் சுவ...\nகுட்கா வழக்கில் விரியும் வலை: சிக்கப்போவது யார்\nமணப்பெண் பற்றாக்குறையால் திணறும் சீன இளைஞர்கள்\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மண்பாண்ட பொருட்கள்...\nரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி...\nஅஸ்ஸாமில் சூடு பிடிக்கும் எலிக்கறி விற்பனை..\nஅடி பணிகிறாரா சந்திரசேகர ராவ்\nமாநிலங்களவையில் வெல்லுமா முத்தலாக் மசோதா\nசாத்தூர் சம்பவம் போல சென்னையிலும் ஒரு கொடூரம்...கர...\nஅழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைத்து அசத்த...\nகுறைவான மாணவர்கள் உள்ள சத்துணவு மையங்களை மூடவுள்ளத...\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் Gaganyaan திட்டத்...\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டா...\nநாடு முழுவதும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை ...\nஉச்சகட்டத்தை எட்டிய புதுவை ஆளுநர் - முதல்வர் இடையே...\n1000 லிட்டர் மதுவை எலி குடித்துவிட்டது...” போலீசார...\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்து...\nமுத்தலாக் மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பாஜக\nதமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ...\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர...\nஇலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...தமிழக மீனவர்கள்...\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்ப...\nகர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் வழங்கிய இளைஞர் மரண...\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க கோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/229896?_reff=fb", "date_download": "2020-01-25T12:35:44Z", "digest": "sha1:5QA2JCEM4NFKM7IHULMZJJEQY2QW2LGA", "length": 7118, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த சுர்ஜித் - சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொ��ுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த சுர்ஜித் - சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்\nதமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு வயது சிறுவனின் மரணம் உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியா மாத்திரமன்றி இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில் சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் சுர்ஜித் உயிரிழப்பை அடுத்து தென்னிலங்கையிலுள்ள சிங்கள குடும்பம் ஒன்று அஞ்சலி செலுத்தியுள்ளது.\nஇனவாத ரீதியாக செயற்பட்டு வரும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்நாட்டில் உயிரிழந்த சிறுவனுக்காக அஞ்சலி செலுத்தியமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகடந்த 25ஆம் திகதி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் 4 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.\nநேற்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டார்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-25T10:28:30Z", "digest": "sha1:ACVOVPC72PPYR3GGGC3EJDEA6HRLPB54", "length": 9252, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோமப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்��ுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும். குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது. ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம்வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2017, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_31_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_32_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T12:12:25Z", "digest": "sha1:EPDFC2BTTBNBYVBZK66B3AE5KW2XCOTI", "length": 40181, "nlines": 203, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 31 முதல் 32 வரை\n←எண்ணிக்கை: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎண்ணிக்கை: அதிகாரங்கள் 33 முதல் 34 வரை→\n3319திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nமிதியான் மன்னர் ஐவர் கொல்லப்படுகின்றனர் (எண் 30). விவிலிய ஓவியம். காலம்: 1728. இடம்: ஹேக் நகர், ஓலாந்து.\n2.1 மிதியானுக்கு எதிரான புனிதப் போர்\n2.2 படை திரும்பி வருதல்\n2.3 கொள்ளைப் பொருளைப் பங்கிடுதல்\n3.1 யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த குலங்கள்\nஅதிகாரங்கள் 31 முதல் 32 வரை\nமிதியானுக்கு எதிரான புனிதப் போர்[தொகு]\n2 \"இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்\" என்றார்.\n3 மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.\n4 இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும்.\n5 அப்படியே இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்பட்டனர்.\n6 மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார். அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார்.\n7 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் எதிராக போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.\n8 இவ்வாறு வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்; மிதியானின் ஐந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்; அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர்.\n9 இஸ்ரயேல�� மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்; அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர்.\n10 அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.\n11 ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர்.\n12 பின்பு அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர்.\n13 மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே\nவந்தனர். 14 ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார்.\n15 மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா\n16 பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது. [*]\n17 எனவே ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.\n18 ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.\n19 உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள். உங்களையும், நீங்ள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள்.\n20 உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.\n21 பின்னர் குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே:\n22 பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய\n23 நெரு���்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும். அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும். மேலும் அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்; நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும்.\n24 ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்; அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்; நீங்கள் பாளையத்துக்குள் வரலாம்.\n25 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n26 ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.\n27 போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள்.\n28 போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஐந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள்.\n29 அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாகக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும்.\n30 இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஐம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும்.\n31 மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.\n32 படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை: ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள்,\n35 ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்; அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள்.\n36 போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.\n37 ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து.\n38 காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.\n39 கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஐந்நூறு; அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.\n40 ஆள்கள் தொகை பதினாறாயிரம்; அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர்.\n41 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார்.\n42 போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு:\n43 மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.\n45 கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஐந்நூறு,\n46 ஆள்கள் பதினாறாயிரம் பேர்.\n47 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஐம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார்.\n48 பின்பு பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள் - ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் - மோசேயை அணுகினர்.\n49 அவர்கள் மோசேயிடம், \"உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை.\n50 அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைகள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம்\" என்றனர்.\n51 மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர்.\n52 ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம்.\n53 ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான்.\n54 மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்; அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர்.\n1 ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.\n2 எனவே அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,\n3 \"அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள்\n4 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை; உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு\" என்றனர்.\n5 மேலும் அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்; எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம்\" என்றனர்.\n6 ஆனால் மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா\n7 ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்\n8 அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர்.\n9 அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர். [1]\n10 அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது; அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது:\n11 எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டினைக் காணமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை.\n12 எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு; ஏனெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர்.\n13 அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது; அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்; ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது. [2]\n14 இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே\n15 அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்; இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.\n16 பின்னும் அவர்கள�� அவரிடம் நெருங்கி வந்து, \"நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்;\n17 ஆயினும் நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்; எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்;\n18 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.\n19 நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது\" என்றார்கள்.\n20 மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் - ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,\n21 உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொருவரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால் -\n22 நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்; அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்; ஆண்டவருக்கும் இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்; இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.\n23 ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.\n24 உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்; நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.\n25 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், \"எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்;\n26 எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்;\n27 ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம்\" என்றனர்.\n28 இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் ���லைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார்.\n29 மோசே அவர்களிடம், \"காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்; நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்;\n30 ஆனால் அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர்\" என்றார்.\n31 காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, \"ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்;\n32 நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்; எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும்\" என்றனர். [3]\n33 மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார்.\n34 காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர்,\n35 அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா,\n36 பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர்.\n37 ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம்,\n38 நெபோ, பாகால்மெகோன், (இந்தப் பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்; அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.\n39 மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.\n40 மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்; அவர் அதில் வாழ்ந்தார்.\n41 மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.\n42 நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்; அவர் அதைத் தம் பெயராலேயே 'நோபாகு' என்று அழைத்தார்.\n(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 33 முதல் 34 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்ல���த படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2012, 14:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/nba-t/nba-books-t/140-nabi-perumaanar-varalaaru/943-chapter-11-part-2.html", "date_download": "2020-01-25T12:43:11Z", "digest": "sha1:CNTWGM3MIHQNFHDJLYKEYCW7YHXUQ7UR", "length": 27555, "nlines": 100, "source_domain": "www.darulislamfamily.com", "title": "நபி புகுந்த நன்னகர் - 2", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்நபி பெருமானார் வரலாறுநபி புகுந்த நன்னகர் - 2\nநபி புகுந்த நன்னகர் - 2\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nநகருள் பிரவேசித்த நபியவர்களை நிரந்தர விருந்தினராக ஏற்றுக்கொள்ளும் மகத்தான பாக்கியம் தத்தமக்கும் கிட்ட வேண்டும் என்றே அத்தனை மதீனாவாசிகளும் ஆசைப்பட்டார்கள். பெருந்தனம்\nபடைத்த வர்த்தகர்கள், செல்வமும் செல்வாக்கும் மிக்க அதிபர்கள், பரம ஏழைகள், நடுத்தரக் குடும்பத் தலைவர்கள் ஆகிய ஒவ்வொருவருமே நபியை ஏற்றுக்கொள்ளப் போட்டியிட்டார்கள். எந்த ஒருவரின் அழைப்பை ஏற்றாலும், மற்ற அனைவருக்குமே அதிருப்திதான் ஏற்படும் என்கிற சூழ்நிலை உருவாகியிருந்தது. முன்பு சுமார் 18 ஆண்டுகட்கு முன்னால் எல்லா மக்கா குலத்தினரையும் திருப்திப்படுத்த ஹஜருல் அஸ்வத் கல்லைக் கஅபா ஆலயச் சுவர்மீது பொருத்திவிட்ட அண்ணல் நபிக்கு இப்போது இப்படி ஒரு சோதனை.\n உங்கள் நல்விசுவாசத்துக்கு எப்படி நன்றி நவில்வதென்றே எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. இந்நகருக்குள் நான் கால் நடையாக நடந்து வந்துதான் பிரவேசிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் என் நண்பர்கள் நான் வாகனத்தின் மீது அமர்ந்துதான் பட்டணப் பிரவேசம் நிகழ்த்த வேண்டும் என்று பணித்து விட்டார்கள். எனவே நான் என்ன முடிவுக்கு வந்திருக்கிறேனென்றால், இந்த ஒட்டகத்தை எவரும் தடுக்க வேண்டாம். இது நடந்து எந்த இடத்தில் போய்த் தானாகவே நிற்கிறதோ அந்த இடத்தின் எதிரிலுள்ள இல்லத்தில் நான் இறங்கி விடுகிறேன், இதுதான் நல்லது. அல்லாஹ்வுக்கு தெரியும் தன்னுடைய நபியை எந்த இடத்தில் இறக்கிவிட வேண்டும் என்று.”\n” என்னும் கட்டளை பிறந்ததும் அங்கிருந்த அத்தனை பேருக்கும் பெரிய மின் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால்—\nநெடு���் காலத்துக்கு முன் தமூத் என்னும் சமுதாயத்தினர் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் மக்கத்துக் குறைஷிகளை விட மிகப் பொல்லாத மூர்க்கர்கள். அவர்களை நல்வழிப்படுத்த என்று சாலிஹ் (அலை) என்னும் ஒரு நபி அவதரித்தார். அவரிடம் ஒரு பெண்ணொட்டகம் இருந்தது. அதை எவரும் துன்புறுத்தக்கூடாது. அது போகிற வழியே விட்டுவிட வேண்டும். அது மேய்வதையோ நீரருந்துவதையோ எவரும் தடுக்கக் கூடாது என்று இறைவன் அந்நபி மூலம் எச்சரித்து வந்தான். தமூதுகள் இக்கட்டளையைச் சட்டை செய்யவில்லை, விஷமம் செய்தார்கள்; அந்த ஒட்டகத்தைக் கொன்றும் விட்டார்கள். இதனால் ஆண்டவனின் கோபம் அக்கினியாய்ப் பொழிந்து அத்தனை தமூதுகளையும் பொசுக்கிச் சாம்பலாக்கி விட்டது. இந்தக் கதையைப் பலமுறையும் நபிகள் நாயகத்துக்கு இறைவன் அறிவித்து, குறைஷிகளுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறான்.1 அத்தனை திருவாக்கியங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்த இந்த மதீனாவாசிகளுக்கு அவை நினைவுக்கு வரவே, இந்த நபியின் ஒட்டகம் செல்லும் வழியில் குறுக்கே நிற்காமல் சட்டென்று விலகி ஒதுங்கிவிட்டார்கள்.\nஒட்டகம் நடந்து சென்ற வீதியின் இரு மருங்கிலிருந்தும் எண்ணற்ற பேர்கள் எழில்மிகு ஆடைகள் உடுத்தி வெளியே வந்து எட்டிப் பார்த்து நபியவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பெண்களோ வீட்டுக் கூரைகள் மீதும் மொட்டை மாடிகள் மீதும் ஏறி நின்று ஒத்த குரலில் சோபனம் பாடி நல்வாழ்த்துக் கூறினார்கள். நபியவர்களின் ஒட்டகம் தங்கள் வாசலின் எதிரே நிற்காதா அவர் தங்கள் வீட்டில் வந்து புகுந்துவிட மாட்டாரா அவர் தங்கள் வீட்டில் வந்து புகுந்துவிட மாட்டாரா என்றே ஏக்கப்பார்வையை வீசினர். ஆனால் அதுவோ நிற்காமல் நேரே நடந்துக் கொண்டேயிருந்தது.\nஇறுதியாக அபூ ஐயூப் (ரலி) என்பவரின் இல்லத்துக்கு எதிரிலிருந்த ஒரு காலி மனையில் அப் பெண்ணொட்டகம் வந்து நின்றது. நபியவர்கள் சட்டென இறங்கினார்கள்.\n“இந்த மனைக்கு உரியவர் யார்\nஇரு அனாதைச் சிறுவர்கள் மிகவும் பெருமையுடன் “இது எங்களுக்குச் சொந்தம். இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்\n“இந்தக் காலி மனையின் கிரயம் என்னவோ\nஎவருமேபதில் பேசவில்லை. ஒரே மெளனம்.\n சும்மா சொல்லுங்கள். நான் உரிய கிரயத்தைக் கொடுத்து இதை வாங்கிக் கொள்கிறேன். உங்களூரின் மனைகளுக்கு உண்டான விலைவாசி எனக��குத் தெரியாதல்லவா நான் என்ன கிரயம் கொடுக்கட்டும் நான் என்ன கிரயம் கொடுக்கட்டும்\n இதற்கு விலை இல்லை. எங்கள் பரிசாக இதை உங்களுக்கு இனாமாகத் தந்து விடுகிறோம். தாங்கள் இதை ஏற்றுக் கொள்வதையே எங்கள் பெரும் பாக்கியமாகக் கருதுவோம்.”\n“சிறுவர்களே, உங்கள் அபிமானத்தை நான் மெச்சுகிறேன். உங்கள் தந்தையைக் கூப்பிடுங்கள், அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்.”\n எங்களுக்குத் தந்தையுமில்லை, தாயுமில்லை நாங்கள் அனாதைகள். எங்கள் சொத்தையே உங்கள் ஒட்டகம் தேர்தெடுத்திருக்கிறது. அல்லாஹ்வின் தூதரிடம் நாங்கள் காசு வாங்கிக் கொண்டு உதவி செய்ய மாட்டோம். இது எங்கள் காணிக்கை. தயவு கூர்ந்து மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.”\nநபியவர்களின் நேத்திரங்களில் நீர் மல்கிற்று.\n“அனாதைகளின் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பது ஆண்டவனிடும் கட்டளை. அதை அறிவித்துக் கொடுக்கும் நபி நான். அப்படிப்பட்ட நான் உங்கள் சொத்தைக் கவருவேனா\n நாங்களாகவே மன உவப்புடனல்லவோ தானமாக வழங்குகிறோம்; காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்\nகல்லிலே நார் உரிக்கும் கயவர்களான குறைஷிக் கூற்றுவர்கள் எங்கே நெகிழ்ந்த நெஞ்சுடன் கனிந்த சொற்கள் உதிர்க்கும் இக்கொடை வள்ளல்கள் எங்கே நெகிழ்ந்த நெஞ்சுடன் கனிந்த சொற்கள் உதிர்க்கும் இக்கொடை வள்ளல்கள் எங்கே — சிந்தித்த அண்ணலுக்கு உள்ளம் பாகாய் உருகி விட்டது. பக்கத்தில் நின்ற கூட்டத்தினருடன் நபியவர்கள் ஆலோசித்தார்கள். அந்த மனையின் நியாயமான கிரயம் என்னவென்பதைக் கண்டறிந்தார்கள். பையை திறந்து பணத்தை எடுத்தார்கள்.\n உங்கள் அன்பளிப்பை நான் மனமார ஏற்றுக் கொண்டேன். நானும் என்னாலியன்ற பரிசை உங்களுக்கு வழங்க வேண்டுமல்லவா இதோ இந்த எளிய வெகுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நபி மீது உண்மையான பற்றுதல் கொண்டிருப்பவர்கள் நபி அளிப்பதை ஏற்க மறுக்கக் கூடாது; மறுக்க மாட்டர்கள் இதோ இந்த எளிய வெகுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நபி மீது உண்மையான பற்றுதல் கொண்டிருப்பவர்கள் நபி அளிப்பதை ஏற்க மறுக்கக் கூடாது; மறுக்க மாட்டர்கள்\nவேறு வழியின்றி அச்சிறுவர்கள் அப்பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள், “நானும் அனாதைகளை ஆதரிப்பவர்களும் சுவர்க்கத்தில் இப்படித்தான் இருப்போம்” என்று சொல்லி, தம் ஆட்காட்டி விரலையும் நடு விர��ையும் உயர்த்திக் காட்டினார்கள் என்று ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) என்பவர் அறிவிக்கிறார். அதாவது அனாதைகளை உதாசினப்படுத்துகிறவர்களுக்கு சுவனபதி கிட்டாது என்பது பொருளாம். மதீனாவுக்குள் நபி வந்ததும் செய்து காட்டிய முதல் சேவை அனாதைகளை ஆதரித்தமையே யாகும். எனவே, எந்த முஸ்லிமும் எந்த ஓர் அனாதையையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றியே தீரவேண்டும்.\nகாலி மனை கைம்மாறியவுடனேயே நபியவர்களும் மற்றுமுள்ள எல்லாத் தோழர்களும் அவ்விடத்தில் ஒரு தொழுகைக் கூடத்தை — பள்ளிவாசலை நிருமிக்க முற்பட்டார்கள். பச்சை மண் கற்களால் சுற்றிலும் சுவரெழுப்பி, பேரீச்ச மரக்கட்டைகளைக் கால்களாகவும் தூண்களாகவும் ஊன்றி, கூரைமீது அதன் ஓலைகளையும் கீற்றையும் போட்டு மூடி, மிக எளிய பள்ளிவாசலை அவர்கள் சடுதியில் எழுப்பிவிட்டார்கள். மழை பெய்தால் தலைக்குமேல் நீர் ஒழுகும். தரையோ சேறாகிவிடும். இந்த உபத்திரவத்தை மட்டுப்படுத்த, தரைமீது கூழாங்கற்களை இறைத்து விட்டார்கள். முற்றவெளிக்கு அப்பால் ஒரு மூலையில் ஒரு சிறு மேடை கட்டப்பட்டு அதன் மீது கூரை வேயப்பட்டது. குடும்பமோ வீடோ இல்லாத ஏழையாளர்களுக்கென்று அவ்விடம் ஒதுக்கிவிடப்பட்டது. “மேடைமீது அமர்ந்த தோழர்கள்” (Ashaabus-Suffa) என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள். மதபோதனைக் கல்வி பயில்வதற்கென்று அப் பள்ளிவாசலுக்கருகிலேயே ஒரு மூலையில் இடம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அங்கே பக்கத்திலேயே திரு நபியின் குடும்பம் தங்கியிருப்பதற்கான இரு சிறு இல்லங்களும் நிருமிக்கப்பட்டன.\nசாந்திரமானாக் கணக்கின்படி, இன்றைக்கு 1400 ஆண்டுகட்கு முன்னே மதீனா முனவ்வரா (பேரொளி பெற்ற பெருநகரம்) என்னும் நபி புகுந்த நன்னகர் எப்படிக் காட்சியளித்து வந்தது என்பதை சர் சையத் அலீ என்னும் அறிஞர் இப்படி விவரித்திருக்கிறார்.\n“இற்றை நாளிலே அது சுற்றிலும் வலுவான மதில் சூழ்ந்த நகராயிருக்கிறது. அக்காலத்தில் அது மக்காவிலிருந்து 11 நாள் பயண தூரத்திலிருந்தது. சுற்றிலும் பாதுகாப்பில்லாத திறந்த வெளி மைதானத்தில்தான் அது இருந்தது. எந்த நேரத்திலும் எவர் வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்தும் படையெடுத்து வந்து தாக்க முடியும். பின்னொரு காலத்தில் நபி ஓர் அகழைத் தோண்டிக் குரைஷிப் படையெடுப்புக்கு எதிராக அரண் அமைக்கிற வரையில் அது அப்படி��்தான் இருந்தது. அமலக் வமிசத்தை சேர்ந்த ஒரு தலைவன் ஆரம்பத்தில் அந் நகரத்தை நிறுவினானென்றும் அவனுடைய பெயராலே அது யதுரிப் என்று அழைக்கப்பட்டு வந்ததென்றும் வரலாறு அறிவிக்கிறது. அந்நகரைச் சுற்றிலும் அந்த அமலக் வமிசத்தினரே குடியிருப்புகளை நிருமித்து வாழ்ந்து வந்தார்கள். ஜெரூஸலத்தின் மீது பாபிலோனியர்களும் கிரேக்கர்களும், ரோமர்களும் ஒருவர் மாறியொருவர் படையெடுத்து அங்கிருந்த யூதர்களை விரட்டியடித்தார்கள்; அல்லது தீர்த்துக் கட்டினார்கள். அதனால் விழுந்தடித்து ஓடி வந்தவர்கள் அரேபியாவுக்குள் புகுந்து, ஹிஜாஸின் வட பகுதியில் குடியேறினார்கள். யூதர்களின் அக்குடியேற்றங்களுள் முக்கியமானவை; கைபர் என்னும் இடத்திலே பனீ நளீர் குடியேற்றம்; ஃபிதக் என்னுமிடத்திலே பனூ குறைளா குடியேற்றம்; மதீனாவில் பனீகைனுகாக்கள் குடியேற்றம் என்பனவாம். இந்த யூத வமிசத்தினர் வலுவான கோட்டைகள் கட்டி வாழ்ந்தார்கள். அக்கம் பக்கத்தில் இருந்த அராபிய கோத்திரத்தார்களை எல்லாம் அடக்கிக் கொண்டே வந்தார்கள். கடைசியாக மிஞ்சியவர்கள் கஹ்தானிய இனத்தை சேர்ந்த அவுஸ்களும் கஸ்ரஜ்களும் மட்டுமே ஆவர். இந்த இரு வமிசத்தாரும் ஆரம்பத்தில் யூதர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி இருந்தார்கள் என்றாலும் காலப்போக்கில் அவர்களையே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் அடக்கி விட்டார்கள். எனினும் இந்த இரு வமிசத்தினருமே தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட நேரத்திலேதான் மக்காவில் நபி அவதரித்திருக்கிறாரென்று கேள்வியுற்று, அவுஸ்களும் கஸ்ரஜ்களும் தங்கள் தலைமுறை தலைமுறை காலப் போர் வெறியைச் சற்றே தணித்து, கொஞ்சம் அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையிலேதான் அண்ணல் நபி (ஸல்) அங்கு வந்து நுழைந்தார்கள். அப்படி அவர்கள் புகுந்ததுடன், யதுரிப் நகரமே ஒரு புதிய சகாப்தத்தைப் பெற்றுக் கொண்டது.”\nஇங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் இருத்த வேண்டும். மதீனாவிலிருந்த இரு கோத்திரங்களும் இஸ்லாத்தை ஏற்குமுன் தான் வேற்றுமைப்பட்டுக் கிடந்தன. இஸ்லாத்தை ஏற்ற பின்னரோ அவுஸ் வமிசமோ கஸ்ரஜ் வமிசமோ — இரண்டும் மறைந்தன. இவர்கள் யாவரும் அன்ஸார்களாகவே மாறிவிட்டனர்\n1. திரு நபி மக்காவில் வாழ்ந்த காலத்தில் வெளியான 11:61-68; 14:9; 15:80-84; 25:38; 26:141-159; 27:45-53; 29:38; 41:13; 51:43-45 53:51 54:23-31; 85:18; 89:9; 91:11-15 முதலிய திருவாக்கியங்களையும் மதினாவில் வெளியான 7:73-79 69:4 முதலிய திருவாக்கியங்களையும் காண்க. ⇑\n<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_521.html", "date_download": "2020-01-25T10:18:38Z", "digest": "sha1:QC3QO5WHLDINXQVVZSXQNGUZBYC3TOOJ", "length": 45127, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை இலக்குவைக்கும், தனிநபர் சட்டமூலங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை இலக்குவைக்கும், தனிநபர் சட்டமூலங்கள்\nமுஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான தனி­நபர் சட்­ட­மூ­ல­மொன்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மா­கவே இது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅத்­துடன் 1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்­டளைச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான சட்­ட­மூ­ல­மொன்­றையும் அவர் தனி­நபர் சட்­ட­மூ­ல­மாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார். இதற்­க­மைய குறித்த கட்­டளைச் சட்­டத்தில் மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்டு முக­வு­ரையில் காணப்­படும் ‘முஸ்­லிம்­களின் திரு­மணம் தவிர்ந்த‘ என்ற வசனம் நீக்­கப்­பட வேண்டும் என ரதன தேரரின் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇதற்­கி­டையில் அர­சி­ய­ல­மைப்பில் 21 ஆம் 22 ஆம் திருத்­தங்­களை முன்­வைத்து இரு வேறு தனி நபர் பிரே­ர­ணை­களை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்ச கடந்த வாரம் வெளியிட்­டி­ருந்தார். இதில் ஒன்று பாரா­ளு­மன்ற தேர்தலில் சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்­கு­ரிய வெட்டுப் புள்­ளியை 5 வீதத்­தி­லி­ருந்து 12.5 வீத­மாக மீண்டும் அ���ி­க­ரிப்­ப­தற்­கான தனி நபர் பிரே­ரணை முக்­கி­ய­மா­ன­தாகும்.\nமேற்­படி இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளதும் தனி­நபர் பிரே­ர­ணை­க­ளி­னதும் நோக்­க­மா­னது சிறு­பான்மை சமூ­கங்­களை குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தை இலக்­காகக் கொண்­டவை என்­பது வெள்ளிடை­ம­லை­யாகும்.\nஅது­ர­லியே ரதன தேரர் மிகப் பகி­ரங்­க­மா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதப் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­ப­வ­ராவார். ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்­னரும் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்­திலும் அவர் முன்­னெ­டுத்த பிர­சா­ரங்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் இல­குவில் மறந்­து­விட முடி­யாது. இந் நிலை­யில்தான் இன்று சட்­டங்கள் மூல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான காய்­ந­கர்த்­தலை அவர் ஆரம்­பித்­துள்ளார்.\nஅதே­போன்­றுதான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக்­சவின் செயற்­பா­டு­களும் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. சிறு­பான்மை கட்­சி­களும் சிறிய கட்­சி­களும் தற்­போ­தைய வெட்டுப் புள்ளி முறை­மைக்கு அமை­வா­கவே ஓர­ள­வேனும் தமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடி­கி­றது. இது இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் பன்­மைத்­து­வத்­திற்கு மிகவும் அவ­சி­ய­மா­ன­தொரு அம்­ச­மாகும். ஆனால் இவ­ரது பிரே­ர­ணைக்­க­மைய வெட்டுப் புள்ளி மீண்டும் 12.5 ஆக அதி­க­ரிக்­கப்­ப­டு­மாயின் அது சிறு­பான்மை சமூ­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள மாற்று சக்­தி­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் வெகு­வாக குறைத்­து­விடும் அபா­யத்தை தோற்­று­விக்கும்.\nமேற்­படி இரு எம்.பி.க்களிதும் பிரே­ர­ணை­க­ளி­னதும் வெற்றி தோல்விகள் ஒரு­பு­ற­மி­ருக்க, இவர்­க­ளது இன­வாத நகர்­வுகள் கவலை தரு­வ­தா­க­வே­யுள்­ளன.\nஇந்தப் பிரே­ர­ணைகள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆசீர்­வா­தத்­து­டன்தான் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­னவா இவற்­றுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­னரா இவற்­றுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­னரா என்­பது இது­வரை தெரி­ய­வில்லை. தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்தில் இல்­லா­வி­டினும் அடுத்த பாரா­ளு­மன்ற பதவிக் காலத்தில் இவ்­வா­றான மேலும் பல சட்­ட திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் சிறு­பான்மை சமூ­கத்­திற்­கெ­தி­ராக கொண்­டு­வ­ரப்­ப­டலாம் என்ற அச்சம் இப்­போதே எழத் தொடங்­கி­யுள்­ளது. இதற்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இட­ம­ளிக்கக் கூடாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.\n‘‘நான் சகல மக்களையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஜனாதிபதி‘‘ என தனது பதவியேற்பு நிகழ்விலும் பாராளுமன்ற அக்கிரசான உரையிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அளித்த வாக்குறுதியை அவர் இலகுவாக மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான இனவாத நகர்வுகள் தொடர்பில் அவர் விழிப்புடன் இருப்பதும் சிறுபான்மை சமூகத்திற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-\nPosted in: கட்டுரை, செய்திகள்\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்த���ப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.netrikkan.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-25T12:59:05Z", "digest": "sha1:AAB7LUMP2DNKRAXV3EM3KFXFC422V763", "length": 5920, "nlines": 47, "source_domain": "www.netrikkan.com", "title": "சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் ! | நவீன நெற்றிக்கண்", "raw_content": "\nசுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் \nசுவிட்சர்லாந்து: சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது சுவிட்சர்லார்ந்து அரசு.\nஉலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம்.\nஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிட்சர்லாந்து அரசு.\nசுவிட்சர்லாந்து நாட்டு அரசிதழில் வெளியிட‌ப்பட்டுள‌ள அ‌ந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளோர் பட்டியலில் 2 இந்தியப் பெண்களின் பெயர்கள் இடம் பெற���றுள்ளன. சினேகலதா சாவ்னீ, சங்கீதா சாவ்னீ ஆகிய இந்தியப் பெண்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பதாக அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர்களது பிறந்த தேதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇதைத் தவிர கூடுதல் விவரங்கள் எதையும் ஸ்விஸ் அரசு வெளியிடவில்லை. மேலும், கூடுதல் விவரங்களைத் வெளியிட வேண்டாம் என அந்தப்பெண்கள் விரும்பினால் 30 நாட்களுக்குள் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன், ஸ்பெயி‌ன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் சேர்ந்த சிலரின் பெயரும் அந்த அரசித‌ழில் வெளியிடப்பட்டுள்ளது.\nகற்பித்தல் வெறும் பணி அல்ல அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி \nபுலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆய்வு: இலங்கை அரசு \nபாகிஸ்தானை தூண்டிவிடும் இந்திய அதிகாரிகள் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தங்கம் வென்று சாதனை மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தங்கம் வென்று சாதனை ‘மெகா’ ஊழல்களை மறைக்க காங்கிரஸ் போடும் கணக்கு ‘மெகா’ ஊழல்களை மறைக்க காங்கிரஸ் போடும் கணக்கு சடுகுடு ஆடும் இந்திய அரசியல்\n61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் \nஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு \nவிண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ \nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்தன \nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29103", "date_download": "2020-01-25T12:46:40Z", "digest": "sha1:KGEHZULE6I4RPQKUOVERFVHU5YSVYLUA", "length": 8485, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "மகாகவி பாரதியார் கவிதைகள் » Buy tamil book மகாகவி பாரதியார் கவிதைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : மகாகவி பாரதியார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும் வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்\nநேய நிறங்களில் பாயு மறங்களில்\nவாழும் வளங்களை வாரி யளிப்போமே\nநோயின் கரங்களில் நாடி சுவைத்திடும்\nவீழும் மனத்தினை வாழ வைப்போமே\nதாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும்\nசேவை களத்தினை கூடி வளர்ப்போமே\nதீயை மிதித்தெழும் தூய கருத்திலே\nநேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போம���\nஆடி களித்தொரு ஆணந்தத் தாண்டவம்\nதேடி தினந்தினம் தேவை யறிந்தொரு\nபாடிப் பறந்திடும் ஞானக் குயில்களின்\nபாதை தொடர்ந்துயர் பண்பு வளர்ப்போமே\nவாடி வதங்கிடும் வாழுயிர்க் கெல்லாம்\nவாழும் வகையினை வழங்கி மகிழ்வோமே\nஇந்த நூல் மகாகவி பாரதியார் கவிதைகள், மகாகவி பாரதியார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மகாகவி பாரதியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாரதியார் கட்டுரைகள் - Bharathiyar Katturaigal\nயோகசாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை\nமகாகவி பாரதியார் வசனங்கள் - Bharathiyar Vasanagal\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nமல்லிகைத் தோட்டாக்கள் - Malligai Thottaakkal\nசீனத்து செவ்வியல் கவிதைகள் - Chinathu Sevviyal Kavithaigal\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham\nகலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் - Murintha Siragugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலெனின் வாழ்கிறார் - LeninVaalgirar\nஇலக்கியத் தகவு - Ilakiya Thagavu\nநெல்சன் மண்டேலா - Nelsonmandela\nகாப்பிய இலக்கியமும் நாவலும் - Kaapiya Ilakiyamum Naavalum\nபெண்ணும் பெண்மையும் - Pennum Penmaiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pacific%20Ocean", "date_download": "2020-01-25T10:26:04Z", "digest": "sha1:YKEU55DHUHY57PWEZFMQPWWX6KX6HYSN", "length": 4496, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pacific Ocean | Dinakaran\"", "raw_content": "\nகடல்வளத்தை ஆராய்ந்து வரைபடமாக்கி பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்; அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியக் கடல் பகுதிக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நுழைந்த சீனக்கப்பல் விரட்டியடிப்பு\nஇந்திய பெருங்கடலில் படமான ஜுவாலை\nபுதுச்சேரி ocean spray ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஅரபிக்கடலில் உருவான 'மகா புயல்'விலகிச் செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்\nபுதுச்சேரி ocean spray ஓட்டலில் வருமான வரித்துறை ஆய்வு: ஓட்டலை முடக்க அதிகாரிகள் திட்டம் என தகவல்\nஆசிய பசிபிக் மண்டல பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட கூடாது\nதென் தமிழக கடல் பகுதியில் 2.8 மீட்டருக்கு பேரலைகள் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு\nஉருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு\nகடலுக்குள் மிதந்து வந்த பிரமாண்டமான ஸ்குவிட் முட்டை\nஅணு உலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட கதிரியியக்கம் கொண்ட நீரை பசிபிக் பெருங்கடலில் கொட்டலாம்: ஜப்பான் மந்திரி பரிந்துரை\nமாலத்தீவு, லட்சத்தீவு, இந்திய பெருங்கடல் ஒட்டிய இடங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டி\nபான் பசிபிக் ஓபன் ஒசாகா சாம்பியன்\nகீழமணக்குடியில் கடலில் வீணாக கலக்கும் பழையாறு\nஜூன் 8 இன்று உலக பெருங்கடல் தினம் கழிவுகளில் இருந்து கடலை (பாது)காப்போம்...\nமன்னார் வளைகுடா கடலில் அலைகளுடன் கரை ஒதுங்கிய அரியவகை நட்சத்திர மீன்கள்\nஆசிய பசிபிக் யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு\nஓமலூர், காடையாம்பட்டியில் கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் மும்முரம்\nசிறிய ரக விமானத்தில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து இந்திய பெண் விமானி உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188715", "date_download": "2020-01-25T11:14:42Z", "digest": "sha1:REYN7G5FKH5UAKCOP2QIF5ZKKQZ5HGZS", "length": 10261, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் கிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nகிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து\nஇலண்டன் – ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது.\nநாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 50 ஓவர்கள் முடிவடைந்தபோது 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 241 ஓட்டங்களை எடுத்தது.\nஇரண்டாவது பாதி ஆட்டத்தில் 242 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து 10 விக்கெட்டுகளை இழந்து சரியாக 241 ஓட்டங்களை எடுத்த நிலையில், இரண்டு குழுக்களுமே சரிசம ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தன.\nஇங்கிலாந்து – நியூசிலாந்து ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் காண இலண்டனின் டிராபல்கார் ஸ்குவேர் என்ற இடத்தில் குழுமிய கிரிக்கெட் இரசிகர்கள்…\nஇந்நிலையில் வெற்றியாளரைத் தேர்வு செய்ய சூப்பர் ஓவர் என்ற கூடுதலாக ஒரு ஓவர் இரு குழுக்களுக்கும் வழங்கப்பட்டது.\nமுதலில் ஒரு ஓவருக்கு நியூசிலாந்து பந்து வீச இங்கிலாந்து பேட்டிங் செய்தது. முதல் ஓவருக்கான 6 பந்துகளில் விக்கெட்டை இழக்காமல் இங்கிலாந்து 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.\nஅடுத்த சூப்பர் ஓவருக்கான பந்து வீச்சை இங்கிலாந்து தொடங்க நியூசிலாந்து பேட்டிங் செய்தது. 6 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் நியூசிலாந்து சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது.\n5 பந்து வீச்சுகளில் 14 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து ஒரு பந்து எஞ்சிய நிலையில் 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்கும் முயற்சியில் நியூசிலாந்து ‘ரன் அவுட்’ ஆகியது.\nகிரிக்கெட் தோன்றியதே இங்கிலாந்தில்தான் என்றாலும் இதுவரையில் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றதில்லை.\nஇந்த வெற்றியின் வழி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக கரங்களில் ஏந்துகிறது இங்கிலாந்து.\nஇதுபோன்ற பரபரப்பான இறுதி ஆட்டம் இதுவரையில் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடப்பட்டதில்லை எனக் கூறும் அளவுக்கு இந்த இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது என்பதே விமர்சகர்களின் பார்வையாக இருந்தது.\nகிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019\nNext article11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்\n50,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன\nநியூசிலாந்து: எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு\nநியூசிலாந்து: எரிமலை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு, 25 பேர் கவலைக்கிடம்\nஉலகை மிரட்டும் கொரொனாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்\n“ஹேரி, மேகனின் நடவடிக்கை அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம்\nசாங்கி விமான நிலையத்தில் அதிகாலையில் விமான நடவடிக்கைகள் தடைபட்டன\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nகாட்டுத் தீக்கு பிறகு தூசி புயலால் ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பு\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமை��ுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/195645", "date_download": "2020-01-25T12:21:44Z", "digest": "sha1:QAXTS52PJRX5AQS7MH77NMUFLSJW6ZY3", "length": 8549, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "2-வது முறையாக டிரம்ப் ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 2-வது முறையாக டிரம்ப் ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை\n2-வது முறையாக டிரம்ப் ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற இருக்கும் 35-வது ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனும் தகவல் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் டிரம்ப் பங்குக் கொள்ளாதது இரண்டாவது முறையாகும்.\nஆசியான் மற்றும் அமெரிக்காவின் கூட்டங்களுக்கு பிரதிநிதியாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் மற்றும் வணிக செயலாளர் வில்பர் ரோஸ் ஆகியோரை மட்டுமே அனுப்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nரோஸ் பாங்காக்கில் நடைபெறும் இரண்டாவது இந்தோ பசிபிக் வணிக மன்றத்திற்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து, இந்தோனிசியாமற்றும்வியட்நாமுக்குவணிகபயணங்களைமேற்கொள்ள உள்ளார்.\nஆசியான் உச்ச மாநாட்டில் டிரம்ப் மற்றும் அமெரிக்க பொதுச் செயலாளர் மைக் பாம்பியோ ஏன் கலந்து கொள்ளவில்லை, என்பதை வெள்ளை மாளிகை விரிவாகக் கூறவில்லை.\n2018-ஆம் ஆண்டில், டிரம்ப் சிங்கப்பூரில் நடந்த 33-வது ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அவரது துணை அதிபர் மைக் பென்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.\nடிரம்ப் தாம் அமெரிக்க அதிபர் பதவியினை ஏற்ற முதல் ஆண்டில் மணிலாவில் நடந்த ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொண்டார்.\nஆசியான் உறுப்பு நாடுகளை பெரிதும் பாதிக்கும் தென் சீனக் கடலில் பதட்டங்கள் மற்றும் சீனாவின் வணிகப் போர் போன்ற பல பிராந்திய பிரச்சனைகள் காரணமாக டிரம்பின் இருப்பு இந்த மாநாட்டில் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nPrevious articleப��ளாஸ்: தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டால், கட்டண விகிதங்களை அகற்றவோ அல்லது குறைக்கவோ சாத்தியமில்லை\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே\n“ஈரான் ஏதாவது செய்ய நினைத்தால், பெருமளவில் பதிலடி கொடுக்கப்படும்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nஉலகை மிரட்டும் கொரொனாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\n“ஹேரி, மேகனின் நடவடிக்கை அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/old-lady-dead-body-on-garbage-truck-thanjavur-331017.html", "date_download": "2020-01-25T11:01:12Z", "digest": "sha1:JKJW5MYHNM2I5LVBRJIJE6IITHECNGLI", "length": 17584, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கிப் போன மனிதநேயம்... யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வந்துவிட கூடாது | Old lady dead body on Garbage Truck in Thanjavur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle தூக்கத்தில் ஏற்ப���ும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nMovies ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்.. தொப்புள் தெரிய போஸ்.. ஆன்ட்டி நடிகையின் அட்டகாசம்.. வெறுப்பேற்றிய நெட்டிசன்ஸ்\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கிப் போன மனிதநேயம்... யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வந்துவிட கூடாது\nதஞ்சை: ஈவு, இரக்கமற்ற, மனிதநேயமற்ற, மனசாட்சியற்ற, பச்சாதாபமற்ற செயல்களின் உச்சமே இந்த சம்பவம்.\nதஞ்சை கல்லணை ஆற்றுப்பாலம் அருகே ஒரு பாட்டி நீண்ட நாட்களாகவே வசித்து வந்தார். இவருக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை என தெரிகிறது. அதனால் எப்பவும் இந்த சாலையிலேயே கிடந்து காலத்தை ஓட்டி உள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலையும் சரி இல்லாமல் இருந்திருக்கிறது. பிறகு பாட்டி சுருண்டு அங்கேயே விழுந்து கிடக்கிறார்.\n[அவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி\nஉடல் அசைவற்று கிடந்தது. அந்த வழியாக போவோர் வருவோர் பாட்டியை பார்த்துகொண்டே நகர்கின்றனர். மேலும் அந்தப் பக்கம் திரும்பக்கூட இல்லை. ஒரு சிலர் உடனடியாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பாட்டி உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் யார், என்ன என்ற விவரம் எதுவுமே தெரியவில்லை.\nபின்னர் பாட்டி உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வண்டியை உடனே அனுப்பும்படி மாநகராட்சியை கேட்டனர். மாநகராட்சியோ ஒரு வண்டி கூட இல்லை என்று சொல்லிவிட்டனர். இருந்தாலும் அனுப்புகிறோம் என்றதும் போலீசார் காத்திருந்தனர். வண்டியும் வந்து நின்றது. ஆனால் அமரர் ஊர்தியோ, ஆம்புலன்ஸோ கிடையாது.\nஅது ஒரு குப்பை அள்ளும் வாகனம். இதைத்தான் அனுப்பி வைத்தது மாநகராட்சி. அந்த வண்டியில் மாநகராட்சி ஊழியர்கள் பாட்டியின் உடலை ஒரு துணியால் சுற்றி அந்த குப்பை வண்டியில் அள்ளி தூக்கி போட்டு கொண்டு சென்று ராஜகோரி சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து இன்று நாடெங்கும் வைரலாகி வருகிறது.\nவள்ளலாரும், புத்தரும் பிறந்த இந்த மண்ணில்தான் மனித உரிமை மீறல் அதிகமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட மீறல்கள் ஏற்கனவே நிறைய நடந்து, அவை இன்னும் ஆணையத்தின் நிலுவையில் உள்ள வழக்காகவே போய்க் கொண்டிருக்கிறது. ஒரு குப்பை வண்டியில் இறந்த மூதாட்டியின் உடலை தூக்கி போட்டு எடுத்து செல்லும் நிலைமைக்கு மனிதநேயம் மக்கி போய்விட்டதா அல்லது டிஜிட்டல் இந்தியா எக்கச்சக்கமாய் வளர்ந்துபோய் விட்டதா\nமேலும் 3 புதிய மாவட்டங்கள்.. லிஸ்ட்டில் எடப்பாடியும் இருக்காம்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/jayalalitha-eps-ops-admk-meeting-chennai", "date_download": "2020-01-25T12:53:38Z", "digest": "sha1:NNJ7COZ73EPLEVJZDLTVHTPNTWVYE6PF", "length": 13761, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அந்த சீட்ல உட்கார்ந்திருந்தா நீங்க ஜெயலலிதாவா? தப்புக் கணக்கு போடாதீங்க... ஈ.பி.எஸ்.ஸை எச்சரித்த டெல்லி | jayalalitha - eps - ops - admk - meeting - chennai - | nakkheeran", "raw_content": "\nஅந்த சீட்ல உட்கார்ந்திருந்தா நீங்க ஜெயலலிதாவா தப்புக் கணக்கு போடாதீங்க... ஈ.பி.எஸ்.ஸை எச்சரித்த டெல்லி\nகடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்தார்.\nஅப்போது அவர், வேலூர் தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி எங்கே போனது. உங்கள் விருப்பப்படியே பாஜகவினர் இங்கு வேலை செய்யவில்லை. ஒட்டுமொத்த அமைச்சர்கள் வேலை செய்தும் அதிமுக வாக்கு எங்கே போனது. கடந்த 2014 தேர்தலில் 3,20,000 வாக்குகள் வாங்கிய ஏ.சி.சண்முகத்தை, செல்வாக்கு உள்ள மனிதரை உங்களிடம் ஒப்படைத்தோம். ஏன் வெற்றிபெற வைக்கவில்லை. கடந்த 2014 தேர்தலில் 3,20,000 வாக்குகள் வாங்கிய ஏ.சி.சண்முகத்தை, செல்வாக்கு உள்ள மனிதரை உங்களிடம் ஒப்படைத்தோம். ஏன் வெற்றிபெற வைக்கவில்லை. 8141 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏன் தோற்றார். 8141 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஏன் தோற்றார் என்று புள்ளிவிவரத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉங்களுக்கு தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுத்தும் ஏன் தோல்வி. உங்களால் பழியைத்தான் பாஜக சுமந்துகொண்டிருக்கிறது. நீங்கள் செய்யும் ஊழல்கள், நீங்கள் அடிக்கும் கமிஷன்கள் உள்ளிட்ட எல்லா விவரங்களும் எங்களுக்கு நொடிக்கு நொடி தகவல் வருகிறது. நாங்கள் நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். இந்த மாதிரி வாக்கு வங்கி வைச்சிருந்தீங்கன்னா, சட்டமன்ற பொதுத்தேர்தலை எப்படி சந்திப்பது\nமுதல் அமைச்சர் சீட்டில் நீங்கள் உட்கார்ந்திருப்பதால் நீங்கள் ஜெயலலிதா கிடையாது. ஜெயலலிதா மாதிரி நினைக்காதீங்க. தப்புக் கணக்கு போடாதீங்க. இப்போது உள்ள உங்களது அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வியை சந்திப்பார்கள். எட்டு ஆண்டுகளாக நீங்கள் செய்யும் பணிகள் அந்த மாதிரி இருக்கிறது. உளவுத்துறை இதைத்தான் சொல்லுகிறது. ஆகையால் நாங்கள் சொல்வது மாதிரி நடந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் நாங்கள் கைவிட்டுவிடுவோம். அதிமுக வாக்கு வங்கி காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார்.\nஅப்போது, வேலூரில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தினால் அதிமுகவுக்கான வாக்குகள் குறைந்துவிட்டது என விளக்கமளித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விளக்கத்தை அமீத்ஷா ஏற்கவில்லையாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nசசிகலா விடுதலை ஆனா என்ன... தலைவர் பதவி காலி இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்...\nமழையில் ரிக்‌ஷாக்காரர்கள் நனைவதைப் பார்த்த எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா - அதிமுக பெண் எம்எல்ஏ கூறிய குட்டிக்கதை...\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n தாக்கல் செய்யாத அமித்ஷா – சோனியாகாந்தி\nதேர்தலில் அவர்கள் ராமர் படத்தை காட்டினார்கள்... ஆனால் திமுக அமோக வெற்றி பெற்றது - கோவை ராமகிருஷ்ணன்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35498-2018-07-23-04-35-37", "date_download": "2020-01-25T11:19:09Z", "digest": "sha1:XXRMB5A3CSGEGMV7HWUROHFESPWH427J", "length": 27258, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "முஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை!", "raw_content": "\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nபொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: வறுமையை ஒழிக்குமா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 3\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\nவெளியுறவுத்துறை கொள்கையே நம்மை தனிமைப்படுத்திவிட்டது - III\nபண்பாட்டுப் புரிதலுக்கு ஆற்றுப்படுத்திய நா.வானமாமலை\n1729 - நூல் அறிமுகம்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2018\nமுஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை\n\"ஆணவம் என்பது உண்மையை மறுப்பதும், பிறரை இழிவாக எண்ணுவதும்\" - நபிகள் நாயகம்\nஒரு திருமணத்தில் முஸ்லிம் பெரியவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரருகில் ஒருவர் வந்து அமருகிறார். திடீரென்று எழும்பிய ஒரு சப்தம். எல்லோரது கவனத்தையும் அங்கு குவித்தது. \"யாருய்யா பரிமாறுவது. ஒரு தராதரம் வேணாமா எப்படிய்யா இவன இங்க உட்கார வைக்கலாம்\" என கொந்தளித்து எழுகிறார். உடனே கூனிக் குறுகியவராக வெளியேறுகிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெரியவர். இது சிறு உதாரணம்தான். இதுபோல் எத்தனையோ சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.\n\"முஸ்லிம்களும் ஆண்டான்-அடிமை என்கிற முறையில்தான் எங்களைப் பார்க்கிறார்கள். எங்களை இழிவாகப் பார்ப்பதில் இந்துக்களுக்கு, முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல\" என சிலர் பேசுவதை செவிமடுத்திருக்கிறேன். இந்துக்களைப் போல் முஸ்லிம்களிடத்தில் சாதியப் பார்வை இருந்து வருவது பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன். அது துரதிர்ஷ்டமானது.\nஇஸ்லாம் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும், சமத்துவத்தை மலரச் செய்யவும் பிறந்ததே. இஸ்லாம் வளர்ந்த எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை, பாகுபாட��களை அடித்து துரத்தி சமத்துவத்தை கட்டியணைத்துக் கொண்டது. அதனால்தான் சாதி, இன வேற்றுமைகளால் சிக்கித் திணறிய மக்கள் இஸ்லாத்தின் வரவை மகிழ்வுடன் வரவேற்று உடனே தழுவியும் கொண்டனர்.\n\"முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்னும்கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக அதிகம் தேவைப்படுகிறது\" என்கிறார் உலக வரலாற்றாசிரியர் டாயின்பீ.\nஇந்த 21 ம் நூற்றாண்டிலும் சாதி, இனப் பாகுபாடுகளால் மக்கள் ஒடுக்கப்படுவதும், ஒழிக்கப்படுவதும் சற்றும் குறையவில்லை. அது அதிகரித்துதான் வருகிறது. அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் சமைக்கிறார் என்பதற்காக அவரை மாற்ற வேண்டும், இல்லையென்றால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று சாதியவாதிகள் சொல்கிற அளவில் சாதி உக்கிரமாக இருக்கிறது.\nஇது இன்னும் இஸ்லாத்தின் தேவையை நன்கு உணர்த்துகிறது. இஸ்லாம் மனிதர்களை எப்படி பார்க்கிறது. அவர்களை எப்படி பிரிக்கிறது என்பதற்கு கீழுள்ள அல்குர்ஆன் வசனங்களே சாட்சியாகும். \"கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவரல்லர். அரேபியரைவிட மற்றவரோ, மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர். உங்களின் எவரிடத்தில் இறையச்சம் இருக்கிறதோ அவர்தாம் உங்களில் சிறந்தவர்\".\nமனிதர்களிடத்தில் உயர்வானவர்கள், தாழ்வானவர்கள் என யாருமில்லை. இறையச்சம் உடைய, ஒழுக்கம் உடைய மனிதர்தாம் மனிதர்களில் சிறந்தவர் என இஸ்லாம் வரையறுக்கிறது. அராபிய தேசத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக ஒடுக்கப்பட்ட காலங்களில் அவர்களுக்கு ஆதரவாக நின்றது இஸ்லாம் மட்டுமே. வெள்ளையர்-கருப்பர் இனப்பாகுபாடு உச்சத்தில் இருந்த சமயத்தில் இஸ்லாத்தின் மீள்வருகை கருப்பர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மகிழ்ச்சியை அள்ளித் தெளித்தது. சாரை சாரையாக இஸ்லாத்தில் இணைந்து தங்களை இன கொடுமைகளிலிருந்து விடுவித்துக் கொண்டனர்.\n\"கருத்த நிறமுடைய, தடித்த உதடுடைய, சுருட்டை முடியுடன் ஒரு கருப்பர் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்\" என்று கட்டளை பிறப்பித்தார்கள் நபிகள் நாயகம்.\nஅவர்களின் வழியில் நடந்த முஸ்லிம்கள் இன வேற்றுமைகளைத் தூக்கி எறிந்தனர். அதுவ���ை இல்லாத வகையில் கருப்பர்கள் தலைவர்களாக உருவெடுத்தனர். அவர்களுக்கு கீழாக வெள்ளையர்கள் முழுமனதுடன் பணியாற்றினார்கள். இன வேற்றுமை மறைந்து சகோதரர்களாக இணைந்துக்கொண்டனர். இதுதான் இஸ்லாத்தின் வெற்றி, நபிகள் நாயகத்தின் வெற்றி. இந்த மாற்றமெல்லாம் மிக இலகுவாக சாத்தியமானது. ஏழைகள்-பணக்காரர்கள், கருப்பர்கள்-வெள்ளையர்கள் என இருந்த பாகுபாடு குறைந்த காலத்திலேயே நீங்கப்பெற்றது.\nஅதுதான் உலகம் முழுவதும் இஸ்லாத்தை நோக்கி மக்களை அணிதிரளச் செய்தது. இந்தியாவிலும் காலம்காலமாக அடிபட்டு பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார். இந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கு வாள்தான் காரணம் என்று சில விஷமிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களே விரும்பி இஸ்லாத்தை ஏற்று தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். அதைத்தான் சுவாமி விவேகானந்தரும் இப்படி கூறுகிறார்.\n\"இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஏழை எளிய மக்கள் அதிகம் இருக்கக் காரணம் என்ன வாள் கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்பது அறியாமையாகும். புரோகிதர்களிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் பொருட்டே ஏழை எளிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இனத்தையும், மதத்தையும் கடந்து முஸ்லிம்கள் காட்டுகிற, கடைபிடிக்கிற முழுமையான சமத்துவத்திலேதான் இவர்களின் சிறப்பு இருக்கின்றது\" என்று 'கிழக்கும்-மேற்கும்' என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் சுவாமி விவேகானந்தர்.\nசாதியப் பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை, அறவே இல்லை என்பதே எள்ளளவும் சந்தேகம் இல்லாத உண்மையாகும். அதே நேரம் முஸ்லிம்களிடத்தில் சாதியப் பாகுபாடு பார்வை இன்னும் சிலரிடம் இருப்பதாகத்தான் தெரிகிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாமியர்களாக வாழும் சில ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் இஸ்லாத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.\nகுறிப்பாக தலித் சமூக மக்களை இந்துக்கள் பார்ப்பதைப் போல் ஒதுக்கி வைக்கும் பார்வையையே தங்களிடமும் கொண்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அது ஒருவித ஆதிக்க மனப்பான்மையாகும��. பெரியார் பிராமணியத்தைவிட அதை உருவாக்கிய பிராமணர்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அம்பேத்கர் பிராமணனைவிட பிராமணியத்தை வேறுபடுத்தி எதிர்த்தார். ஏனென்றால் எல்லா சமூகங்களிலும் பிராமணிய சிந்தனை இருக்கிறது என்பது அவரது உறுதியான எண்ணமாகும்.\n\"பிராமணியம் என்பது எல்லாச் சமுதாயங்களிலும் இருக்கிறது. நான் பிராமணியம் என்று சொல்வது பிராமண சமுதாயத்தைச் சொல்லவில்லை. யாரிடமெல்லாம் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறதோ, அடக்குமுறை மனப்பான்மை இருக்கிறதோ அவர்களிடமெல்லாம் பிராமணியம் இருக்கிறது\" என்கிறார் அம்பேத்கர்.\nஇந்தப் போக்கு முஸ்லிம்களில் சிலரிடமும் இருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும், மாற்றப்பட வேண்டியதும்கூட. ஆதிக்க எண்ணமும், ஆணவமும் முஸ்லிம்களிடத்தில் இருக்கக்கூடாத பண்பாகும். நபிகள் நாயகம் இது குறித்து பல இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஇஸ்லாம் என்பது மனிதனை மனிதனாக பார்ப்பது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிப்பது. இதை முஸ்லிம்கள் முழுமையாக உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். இறைவனே ஒடுக்கப்படும் சமூகத்தைத்தான் மிகவும் விரும்புகிறான். அவர்கள்தான் இந்த பூமிக்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் என்றும் கூறுகிறான். \"இந்த பூமியில் எந்த மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை இந்த பூமியின் தலைவர்களாக ஆக்கவும் இந்த பூமியின் வாரிசுகளாக ஆக்கவும் நாம் நாடியிருக்கிறோம்\" (அல் குர்ஆன் 25:6)\nபறையர், சக்கிலியர், படையாட்சி, வன்னியர், தேவர், நாடார், பிராமணர் இன்னும் இதுபோன்ற பெயர்களை வைத்து மக்களை பிரித்தாளுவது கயமைத்தனமாகும். மனித சமூகம் தங்களுக்குள் செய்துகொள்ளும் அநீதியாகும். இதுபோன்ற பார்வை இந்துக்களிடம் இருப்பதையே எதிர்க்கும் தருணத்தில் முஸ்லிம்களிடம் இருக்கலாமா தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ, ஏழைகள் என்பதாலோ ஒருவனை ஒருவனுக்குக் கீழாக வைத்துப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. சக மனிதர்களை சமமான மனிதர்களாக மதித்திடல் வேண்டும். ஆணவ, ஆதிக்க எண்ணத்தை விட்டொழித்திடல் வேண்டும். இதுவே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத���திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/cycling-or-jogging-burn-more-calorie/", "date_download": "2020-01-25T12:29:20Z", "digest": "sha1:YZRCQ4J66ODOEZM6UZ7CVDF7HJPSBUPW", "length": 9073, "nlines": 128, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா? – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nCategoriesஉடற்பயிற்சி, சைக்கிளிங் பயிற்சி, மெல்லோட்டம்\nPrevious PostPrevious எப்படி செய்யலாம் உடற்பயிற்சி\nNext PostNext உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/11/18225944/1213651/cinima-history-vijayakumar.vpf", "date_download": "2020-01-25T11:22:18Z", "digest": "sha1:SLW5WQ6COOJLYB6Y25NJPKND52KWCDV3", "length": 12871, "nlines": 91, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :cinima history, vijayakumar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்\nபதிவு: நவம்பர் 18, 2018 22:59\nநடிகர் விஜயகுமார் \"மாற்றான் தோட்டத்து மல்லிகை'', \"மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.\nநடிகர் விஜயகுமார் \"மாற்றான் தோட்டத்து மல்லிகை'', \"மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.\nதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகுமார், அன்றைய முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.\nஅப்போது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஜெயலலிதா, 2 படங்களில் நடிக்க வந்த அழைப்பை ஏற்றார். 2 படத்திலுமே அவருக்கு விஜயகுமார் ஜோடியாக நடித்தார். துரதிருஷ்டவசமாக அந்தப் படங்கள் திரையை எட்டிப் பார்க்காமலே போய்விட்டன.\n\"நான் மிகவும் மதிக்கும் ஒரு கலைஞராக மேடம் ஜெயலலிதா இருந்தார். அப்போது அவர் சில காலம் நடிப்புலகை விட்���ு ஒதுங்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் மகரிஷியின் `நதியைத் தேடி வந்த கடல்' நாவலை படமாக்க முடிவு செய்தனர். இதில் சரத்பாபு நாயகன். ஜெயலலிதா நாயகி.\nஇதே நேரத்தில் டைரக்டர் பாலகிருஷ்ணன் \"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக என்னை ஒப்பந்தம் செய்தார். படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிப்பார் என்றார்கள். இதற்கு முன் அவருடன் நான் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை.\nஇதே நேரத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் \"மணிப்பூர் மாமியார்'' என்றொரு படம் இயக்க வந்தார். இதிலும் நானும் மேடம் ஜெயலலிதாவும்தான் ஜோடி.\nமேடத்தை நான் செட்டில் பார்க்கும்போதே, அவரது பண்பையும், அறிவாற்றலையும் புரிந்து கொண்டேன்.\nஅவருக்கான காட்சி முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள முருகாலயா ஸ்டூடியோவில் \"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த 10 நாட்களிலும் எதையும் அளந்து பேசும் அவரது பண்பும், விஷயங்களை அறிவுபூர்வமாக விவாதிக்கும் ஆற்றலும் என்னை பெரிதும் வியக்க வைத்தன.\nஅது 1978-ம் வருடம். அந்த நாட்களில் சிங்கப்பூர் போவதென்பது ரொம்பவும் அபூர்வ விஷயம். போகிறோம் என்று தெரிந்தாலே நட்பு வட்டமும், உறவினர்களும் `எனக்கு அது வாங்கி வாருங்கள், இது வாங்கி வாருங்கள்' என்று பெரிய லிஸ்ட்டை கொடுத்து விடுவார்கள்.\n\"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் சிங்கப்பூருக்கு போய்வர இருந்தேன். படப்பிடிப்பில் இருந்த பலரும் அவரவருக்கு தேவையான லிஸ்ட்டை கொடுத்தார்கள். மேடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. நானாக அவரிடம் போய், \"மேடம் சிங்கப்பூரில் உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் சொல்லுங்கள்'' என்று கேட்டேன். அவரோ, \"கேட்டதற்கு நன்றி. எதுவும் வேண்டாம்'' என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.\nஎன்றாலும் நான் விடவில்லை. \"எல்லாரும் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பியதை வாங்கி வருவது எனக்கு சிரமமான காரியம் அல்ல. உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் தயங்காமல் சொல்லுங்கள் மேடம்'' என்றேன்.\nநான் இப்படி வேண்டி விரும்பி கேட்ட பிறகே அவர், \"சிங்கப்பூரில் `கிட்காட்' சாக்லெட் கிடைத்தா���் வாங்கி வாருங்கள்'' என்றார்.\nசிங்கப்பூரில் போன வேலையை முடித்து விட்டு ஷாப்பிங் செய்தால், மேடம் கேட்ட `கிட்காட்' சாக்லெட் மட்டும் `கிடைப்பேனா' என்கிற மாதிரி என்னை அலையவைத்தது. கடைசியில் அலைந்து திரிந்து தேடியதில், ஒரு ஷாப்பிங் மார்க்கெட்டில் அந்த சாக்லெட் கிடைத்தே விட்டது.\nஇருந்ததில் பெரிய பாக்ஸாக வாங்கிக் கொண்டு விமானத்தில் வந்தேன். சென்னை வந்ததும் மேடத்தின் வீட்டுக்கு அந்த சாக்லெட் பாக்சை கொடுத்தனுப்பினேன். கிடைத்த சில நிமிடங்களில் டெலிபோனில் எனக்கு நன்றி சொன்னார்.\nமாற்றான் தோட்டத்து மல்லிகை 10 ஆயிரம் அடியிலும், மணிப்பூர் மாமியார் 9 ஆயிரம் அடியுடனும் நின்று போயின. இது, இன்றளவும் எனக்கு வருத்தம் தரும் விஷயம்.\nஇந்த சமயத்தில்தான், எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று ஜெயலலிதா மேடம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.''\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B0%E0%AF%82-2000-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b0%25e0%25af%2582-2000-%25e0%25ae%25a8%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%2585%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581", "date_download": "2020-01-25T11:07:47Z", "digest": "sha1:AHDOZWUAE3BCGYYQD5BIP753ZYR4V65B", "length": 10787, "nlines": 140, "source_domain": "kallaru.com", "title": "ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி", "raw_content": "\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nHome செய்திகள் இந்தியா ரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி\nரூ.2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி\nரூ.2000 நோட்டு அ���்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி\nரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதனையடுத்து ரூ.2000 நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிட்டது.\nஅண்மைக் காலமாக ரூ.2000 நோட்டுக்கள் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட உள்ளதாகவும், மக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை உடனடியாக வங்கிகளில் மாற்றிக் கொள்ளும்படியும் இணையதளங்களில் பலவிதமாக செய்திகள் பரவியது. ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இதுவரை அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2000 நோட்டுக்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புக் கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 – 17 மற்றும் 2017 -18ம் நிதியாண்டுகளில் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டது. 2016-17 ம் நிதியாண்டில் ரூ.354 கோடி அளவிலும், 2017-18 ம் நிதியாண்டில் ரூ.116 கோடி அளவிலும் அச்சிடப்பட்டது. ஆனால் 2019 – 2020ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்காகவும், ஊழல் தடுப்பதற்காகவும் ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது.\nTAG2000 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு தேசிய செய்திகள் பணமதிப்பிழப்பு ரிசர்வ் வங்கி\nPrevious Postபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தினருடன் பெண் தர்ணா Next Postயூ டியூப்-ல் புதிய சாதனையை நோக்கி 'பிகில்' ட்ரெய்லர்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை.\nமது போட்டியால் நடந்த மரணம்\n“சிஏஏ” தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nப��ரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nபெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nபெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி\nபெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nகல்வி & வேலைவாய்ப்பு 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/359716", "date_download": "2020-01-25T12:23:27Z", "digest": "sha1:D2GH6CJW23ULCUEBKQKYDD5QG772LSKG", "length": 2495, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:54, 1 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: qu:Rundi simi\n04:04, 28 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ru:Рунди (язык))\n14:54, 1 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: qu:Rundi simi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-01-25T10:33:08Z", "digest": "sha1:FCNJTPTKWGQM4OA5QLGYT2E3HT3DDB2B", "length": 37146, "nlines": 111, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கண் திறந்தது! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கண் திறந்தது\n←அத்தியாயம் 9: கரை உடைந்தது\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: கண் திறந்தது\nஅத்தியாயம் 11: மண்டபம் விழுந்தது→\n508பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: கண் திறந்தது\nதியாக சிகரம் - அத்திய��யம் 10[தொகு]\nமுதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப்படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார். வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின. ஒரு சமயம் துர்க்கா பரமேசுவரி, கோவில் விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு நாலு அடி எடுத்து வைத்து நடந்து அவர் அருகில் வந்தாள். அனல் வீசிய கண்களினால் அவரை உற்று நோக்கிய வண்ணம் திருவாய் மலர்ந்தாள். 'அடே, பழுவேட்டரையா நீயும் உன் குலத்தாரும் தலைமுறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆகையால் உனக்கு எச்சரிக்கிறேன். உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஸி நீயும் உன் குலத்தாரும் தலைமுறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆகையால் உனக்கு எச்சரிக்கிறேன். உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஸி உன்னுடைய குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார் உன்னுடைய குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார் இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்படும்... இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்படும்...\nஇவ்விதம் எச்சரித்துவிட்டுத் தேவி திரும்பிச் சென்று விக்கிரகத்துக்குள் புகுந்து கலந்து விட்டாள்...\nபழுவேட்டரையர் திடுக்கிட்டு எழுந்தார். அவர் உடம்பு கிடுகிடென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தாம் கண்டது கனவுதான் என்று நம்புவது அவருக்குச் சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆயினும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.\nபொழுது நன்றாக விடிந்திருந்தது. புயலின் உக்கிரம��� தணிந்திருந்தது. மழை நின்று போயிருந்தது. 'சோ' வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கோவில் வெளி மண்டபத்தின் விளிம்பில் அருகில் வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி உற்சாகமளிப்பதாக இல்லை.\nகொள்ளிடத்தின் உடைப்பு இதற்குள் மிகப் பெரிதாகப் போயிருந்தது. நதி வெள்ளத்தில் ஏறக்குறையப் பாதி அந்த உடைப்பின் வழியாகக் குபு குபுவென்று பாய்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. கிழக்குத் திசையிலும், தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது. மேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப்பட்டது. அது திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங்க மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப்படைக் கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார்.\nஅந்தப் பள்ளிப்படை உள்ள இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் யுத்தம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் சோழர் குலத்துக்கு உதவியாகத் தமது முன்னோர்கள் செய்த வீர சாகஸச் செயல்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட தமது பழம் பெருங்குலத்துக்கு இந்த நந்தினியினால் உண்மையிலேயே அவக்கேடு நேர்ந்துவிடுமோ துர்க்கா பரமேசுவரி தனது கனவிலே தோன்றிக் கூறியதில் ஏதேனும் உண்மை இருந்தாலும் இருக்குமோ...\nஎப்படியிருந்தாலும் இனி சர்வ ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நந்தினியின் அந்தரங்கம் என்னவென்பதையும் கண்டுபிடித்தேயாக வேண்டும். முதலில், இங்கிருந்து சென்ற பிறகல்லவா, மற்றக் காரியங்கள் திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே வந்திருக்கக்கூடும். ஆனால் வெள்ளத்தைக் கடந்து திருப்புறம்பியம் கிராமத்துக்குப் போவது எப்படி\nஇந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி போட்டுக்கொண்டு ஓடுகிறதே இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட அடித்துத் தள்ளிக் கொண்டு போய்���ிடுமே இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட அடித்துத் தள்ளிக் கொண்டு போய்விடுமே இதை எப்படித் தாண்டிச் செல்வது\nஉடைப்பு வெள்ளம் கோவிலைச் சுற்றிக் கீழே கீழே தோண்டிக் குழி பறித்துக் கொண்டிருப்பது திண்ணம். கோவில் எப்போது விழுமோ தெரியாது துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வெளியேறுவது எப்படி துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வெளியேறுவது எப்படி உடைப்பு வெள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை நாள் ஆகுமோ தெரியாது.\nநல்லவேளை, வேறொரு வழி இருக்கிறது. கோவிலுக்கு எதிரே பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த வேப்பமரம் ஒன்று இருந்தது. புயற்காற்றிலே விழாமல் அது எப்படியோ தப்பிப் பிழைத்தது. ஆனால் கோவிலைச் சுற்றித் துள்ளிச் சென்று கொண்டிருந்த உடைப்பு வெள்ளம் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் சுழியிட்டுக் குழி பறித்துக் கொண்டிருந்ததால், கோவில் விழுவதற்கு முன்னால், அந்த மரம் விழுவது நிச்சயம். மரம் விழுந்தால் அநேகமாக மேற்குத் திசையிலுள்ள காட்டுப் பிரதேசத்துக்கு ஒரு பாலத்தைப் போல் அது விழக் கூடும். இல்லாவிட்டாலும், வெள்ளம் மரத்தை அடித்துக் கொண்டு போய், எங்கேயாவது கரையோரத்தில் சேர்க்கும். மரம் விழுந்தவுடனே அதன் மேல் தொத்தி ஏறிக் கொண்டால், ஒருவாறு அங்கிருந்து தப்பிப் பிழைக்கலாம்.\nஅதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான். தேவியின் கருணையினால் இன்னும் ஒருநாள் பசியாறுவதற்கும் பிரசாதம் மிச்சமிருக்கிறது. மரம் விழும் வரையில், அல்லது வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது\nஅவசரப்படுவதில் பயன் ஒன்றுமில்லை. நம்மால் இவ்வுலகில் இன்னும் ஏதோ பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருப்பதனாலேதான், தேவி ஜகன்மாதா, நம்மை வெள்ளத்தில் சாகாமல் காப்பாற்றியிருக்கிறாள். ஆதலின் மேலே நடக்க வேண்டியதற்கும், துர்க்கா பரமேசுவரியே வழி காட்டுவாள் அல்லவா அன்று பகல் சென்றது. இன்னும் ஓர் இரவும், பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது.\nதூவானமும் விட்டுவிட்டது. ஆனால் துர்க்கா தேவியின் கோயிலில் அகப்பட���டுக் கொண்ட பழுவேட்டரையருக்கு மட்டும் விடுதலை கிட்டவில்லை. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் காணப்பட்டது. ஆனால் உடைப்பு வரவரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. கோயிலைச் சுற்றிச் சென்ற வெள்ளம் குறையவில்லை. ஆழம் என்னமோ அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதை அளந்து பார்ப்பது எப்படி அல்லது அந்த உடைப்பு வெள்ளத்தில் இறங்கி நீந்திச் செல்லுவது பற்றித்தான் நினைத்துப் பார்க்கவும் முடியுமா\nகடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பழுவேட்டரையர் எதிர்பார்த்தபடி கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரமும் விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். இரவிலே புறப்பட்டு அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எப்படி வழி கண்டுபிடித்துப் போவது என்பது பற்றிச் சிறிது தயங்கினார். சில கண நேரத்துக்குமேல் அந்தத் தயக்கம் நீடித்திருக்கவில்லை. உடனே புறப்பட வேண்டியதுதான் என்று முடிவு செய்து, தம்மை அந்தப் பேராபத்திலிருந்து காத்தருளிய துர்க்கா பரமேசுவரிக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சந்நிதியை நெருங்கினார். சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்தார்.\nஅச்சமயத்தில் அவர் உடம்பு சிலிர்க்கும்படியான குரல் ஒன்று கேட்டது. முதலில் துர்க்கையம்மன் தான் பேசுகிறாளோ என்று தோன்றியது. பிறகு, இல்லை, குரல் வெளியில் சிறிது தூரத்துக்கு அப்பாலிருந்து வருகிறது என்று தெளிவடைந்தார்.\n\" என்று கூப்பிட்டது அந்தக் குரல்.\n\" என்று கூவியது. முன் எப்பொழுதோ கேட்ட குரல் போலத் தோன்றியது.\nபழுவேட்டரையர் எழுந்து முன் மண்டபத்துக்கு வந்தார். தூண் மறைவில் நின்று குரல் வந்த இடத்தை நோக்கினார். உடைப்பு வெள்ளத்துக்கு அப்பால், விழுந்த வேப்பமரத்தின் நுனிப் பகுதிக்கு அருகில் ஓர் உருவம் நின்று கொண்டிருக்கக் கண்டார். \"மந்திரவாதி மந்திரவாதி\" என்னும் கூக்குரல், அவருக்குத் தம் சகோதரன் முன்னொரு சமயம் கூறியவற்றை ஞாபகப்படுத்துகிறது. துர்க்காதேவியின் கருணையினால் தாம் அதுவரை அறிந்திராத மர்மத்தை அறிந்து கொள்ளப் போகிறோமோ என்ற எண்ணம் உதித்தது. ஆதலின் அசையாமல் நின்றார்.\nஅக்கரையில் நின்ற உருவம், விழுந்த வேப்ப மரத்தின் வழியாக உடைப்பு வ���ள்ளத்தைக் கடந்து வரத் தொடங்கியதைப் பார்த்தார். தம் வாணாளில் அதுவரை செய்திராத ஓர் அதிசயமான காரியத்தைப் பழுவேட்டரையர் அப்போது செய்தார். கோவில் முன் மண்டபத்தில் சட்டென்று படுத்துக் கொண்டார். தூங்குவது போலப் பாசாங்கு செய்தார்.\nரவிதாஸன் என்னும் மந்திரவாதியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவரை அவ்வளவாகப் பற்றிக் கொண்டது. அவன் நந்தினியைப் பார்ப்பதற்காகச் சில சமயம் அவர் அரண்மனைக்கு வந்த மந்திரவாதியாகவே இருக்கவேண்டும். அவனுக்கும் நந்தினிக்கும் உள்ள தொடர்பு உண்மையில் எத்தகையது அவனை இந்த இடத்தில், இந்த வேளையில், தேடி அலைகிறவன் யார் அவனை இந்த இடத்தில், இந்த வேளையில், தேடி அலைகிறவன் யார் எதற்காகத் தேடுகிறான் இதையெல்லாம் தெரிந்துகொண்டால், ஒருவேளை நந்தினி தம்மை உண்மையிலேயே வஞ்சித்து வருகிறாளா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லவா ரவிதாஸன் மட்டும் அவரிடம் சிக்கிக் கொண்டால், அவனிடத்திலிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை என்று மனத்தில் உறுதி கொண்டார்.\nதூங்குவது போல் பாசாங்கு செய்தவரின் அருகில் அந்த மனிதன் வந்தான். மீண்டும் \"ரவிதாஸா ரவிதாஸா\n கடம்பூர் மாளிகையில் முன்னொரு தடவை வேலனாட்டம் ஆடிக் குறி சொன்னானே, அந்தத் தேவராளன் குரல் போல் அல்லவா இருக்கிறது இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி உண்மையைச் சொல்லும்படி செய்யலாமா இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி உண்மையைச் சொல்லும்படி செய்யலாமா வேண்டாம் இன்னும் சற்றுப் பொறுப்போம். இவன் மூலமாக மந்திரவாதி ரவிதாஸனைப் பிடிப்பதல்லவா முக்கியமான காரியம்\n அல்லது செத்துத் தொலைந்து போய்விட்டாயா\" என்று சொல்லிக்கொண்டே வந்த மனிதன், பழுவேட்டரையரின் உடம்பைத் தொட்டு அவருடைய முகம் தெரியும்படி புரட்டினான் அப்படிப் புரட்டியும் பழுவேட்டரையர் ஆடாமல் அசையாமல் கிடந்தார்.\nபின் மாலையும் முன்னிரவும் கலந்து மயங்கிய அந்த நேரத்தில், மங்கலான வெளிச்சத்தில், தேவராளன் (ஆமாம், அவனேதான்) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து தொனித்த ஈனக்குரலில் 'ஊ ஊ) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை நன்றாகத் து���ைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து தொனித்த ஈனக்குரலில் 'ஊ ஊ' 'ஓ\" என்று ஊளையிட்ட வண்ணம் அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்\nபழுவேட்டரையர் கண்ணைத் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்து பார்ப்பதற்குள்ளே அவன் கோயிலுக்கு முன்னாலிருந்த பலிபீடத் திறந்த மண்டபத்தை இரண்டு எட்டில் தாண்டிச் சென்று, வேப்ப மரப் பாலத்தின் மீது வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டான். திரும்பிப் பார்ப்பதற்குக்கூட ஒரு கணமும் நில்லாமல் அதிவிரைவாக அம்மரத்தின் மீது ஓட்டமும் தாவலுமாகச் சென்று, அக்கரையை அடைந்தான். மறுகணம் புதர்களும் மரங்களும் அடர்ந்த காட்டில் மறைந்துவிட்டான். பழுவேட்டரையர் அவன் மிரண்டு தாவி ஓடுவதைக் கண்கொட்டா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். காட்டில் அவன் மறைந்ததும், சமயம் நேர்ந்தபோது அவனைப் பிடிக்காமல் தாம் விட்டுவிட்டது தவறோ என்ற ஐயம் அவரைப் பற்றிக் கொண்டது. உடனே, அவரும் குதித்து எழுந்து ஓடினார். தேவராளனைப் போல் அவ்வளவு வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் தாவிச் செல்ல முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது.\nஅக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் பாதை ஒன்று போவது தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தார். சேற்றில் புதிதாகக் காலடிகள் பதிந்திருந்தது தெரிந்தது. அந்த வழியிலேதான் தேவராளன் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து மேலே விரைவாக நடந்தார்.\nஅது முன்னிலாக் காலமானாலும், வானத்தில் இன்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன. புயலிலும் மழையிலும் அடிபட்டுக் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்த காட்டில் வாழும் ஜீவராசிகள் கணக்கற்றவை மழை நின்றதினால் ஏற்பட்ட மிக்ழ்ச்சியைத் தெரிவித்துக் குரல் கொடுத்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரித்தன.\nஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. அன்றிரவு முழுவதும் அந்தக் காட்டில் அலைந்து திரியும்படி நேர்ந்தாலும் அந்தத் தேவராளனையும், அவன் தேடிப் போகும் மந்திரவாதி ரவி��ாஸனையும் பிடித்தே தீருவது என்று தீர்மானித்துக் கொண்டு, காட்டுப் புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வெளிச்சம் ஒன்று தெரிவதைப் பார்த்தார். அந்த வெளிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் போய்க் கொண்டிருந்தபடியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ கையில் எடுத்துச் செல்லும் சுளுந்தின் வெளிச்சமாகவே இருக்க வேண்டும் என்பது தெரிந்தது.\nஅந்த வெளிச்சத்தைக் குறி வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். வெளிச்சத்தை நெருங்கிச் சென்று கொண்டிருந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வெளிச்சம் காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார்.\nஆமாம்; அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தெளிவாகக் கேட்டது.\n உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன் நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்\nமந்திரவாதி ரவிதாஸன் கடகட வென்று சிரித்தான். \"யமன் என்னிடம் ஏன் வருகிறான் சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளைய தினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும் சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளைய தினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்\nஅச்சமயம் வானத்தையும் பூமியையும் பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 12:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக��கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-jayakumar-about-congress-alliance-skd-243989.html", "date_download": "2020-01-25T10:18:01Z", "digest": "sha1:QEHFRKWCFE63WKITO22PEVQT62ZBIFO2", "length": 12555, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "காங்கிரஸுடன் கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் சூசகம் | minister jayakumar about congress alliance– News18 Tamil", "raw_content": "\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nகடவுளே காதலிக்கும் மொழியாக தமிழ்தானே திகழ முடியும்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள், வள்ளுவரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் வள்ளுவரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஇதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், \"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் இத்தனை கடுமையாக விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியினர் அதனை எப்படி தாங்கிக் கொள்கிறார்கள் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\n“விமானி வராததால�� நியூசி. வரை விமானத்தை இயக்கிய கே.எல்.ராகுல்“ - வைரல் மீம்ஸ்\nஇந்தியா v பாகிஸ்தான் என ட்வீட்... பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:37:45Z", "digest": "sha1:7EODHXFOLMXM7EVFZZGJ27ICZEVPWIL5", "length": 10313, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுகாதாரம்: Latest சுகாதாரம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவராத பணியாளர்களை வந்ததாக கணக்கு காட்டி ரூ. 35 கோடி முறைகேடு.. அறப்போர் இயக்கம் புகார்\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nVideo: மாரடைப்பு எப்படி வரும், யாருக்கு வரும்.. அமெரிக்காவில் நடந்த அருமையான விழிப்புணர்வு முகாம்\nஇ சிகரெட்டிலும் புற்று நோய் வரும்.. கிரண் பேடி கவலை.. புதுச்சேரியில் தடை வருகிறது\n2025-ல் காசநோய் இல்லாத சூழலை உருவாக்குவோம்... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nடெங்கு உயிர் கொல்லி அல்ல.. உஷாராக மட்டும் இருங்கள்.. பீதி அடையாதீர்\nநீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா..குடியரசுத் தலைவரால் நிறுத்திவைப்பு..சட்டசபையில் அமைச்சர் பதில்\n.. ரயில் கக்கூஸில் தயாராகும் டீ, காபி.. உயிருக்கு உலை வைக்கும் ரயில்வே\nஉலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் என்கிறார்களே.. அரசுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா\nபிறப்பு, இறப்புச் சான்று பெறக் கட்டணம் அதிரடி உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி\nஉணவு கொண்டு செல்லும் பைகளால் உணவில் நஞ்சு\nநீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறவே நட்டாவுடன் ஆலோசனை.. நல்லதே நடக்கும்: தம்பிதுரை நம்பிக்கை\nநீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா.. நட்டாவை சந்தித்து விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை\nகேரளாவில் 9,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத் துறை பகீர் ரிப்போர்ட்\nகுட்கா.. போதைப் பொருள்.. உயிரை பறிக்கும் துறைதான் சுகாதாரத் துறை… ஸ்டாலின் அதிரடி\nஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்... கேரளாவில் பயங்கரம்\nஉடல் ஆரோக்கியத்திற்காக ஓட்டம்.. வெற்றிகரமாக 3வது வருடத்தை கொண்டாடும் சென்னை அமைப்பு\nடெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி எதிரொலி.. தடுப்பு நடவடிக்கையில் இறங்கிய தா��்மார்கள்\nநெல்லையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்… பொதுமக்கள் பீதி\nகியூபா மக்களுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்கிய மனிதாபிமானி பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/these-are-the-old-smartphones-launched-in-2018-and-early-2019-that-are-still-value-for-your-money/14-7-/photoshow/72126382.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-25T12:26:17Z", "digest": "sha1:HKXQHTAYXOAVR6HZMCXXGWX7PACSQ3HV", "length": 17099, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Best android smartphone: these are the old smartphones launched in 2018 and early 2019 that are still value for your money- Samayam Tamil Photogallery", "raw_content": "\n14. சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ\nரெட்மி நோட் 7 ப்ரோ ஆனது இன்னும் ‘மதிப்புமிக்க' ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்கிறது. அமேசானில் ரூ.11,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.3 இன்ச் எஃப்.எச்.டி+ டிஸ்ப்ளே, 48 எம்.பி + 5 எம்.பி பின்புற கேமராக்கள், 13 எம்.பி செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 675 ப்ராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\n13. சாம்சங் கேலக்ஸி நோட் 9\nகடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது ரூ.44,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் சக்திவாய்ந்த அம்சங்களை வழங்குவதற்காக பெயர் போன ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது அமேசான் வழியாக ரூ.43,999 க்கு விற்கப்படுகிறது. இதன் பேட்டரி, ஸ்கிரீன், எஸ் பென் மற்றும் ப்ராசஸர் என அனைத்துமே உங்கள் அன்றாட வேலைகளை கையாளும் திறனை கொண்டவைகளாகும். இது 6.4 அங்குல QHD+ AMOLED டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 9810 ப்ராசஸர், 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 512 ஜிபி சேமிப்பு, 12 எம்பி + 12 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.\n12. ரியல்மி 3 ப்ரோ\nரூ.11,000 என்கிற பட்ஜெட்டில் இந்த மாதிரியான ப்ராசஸர், கேமராக்கள் மற்றும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் கிடைப்பது கஷ்டம் தான் என்று கூறவைக்கும்படியான அம்சங்களை இது கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் நுழைந்த ரியல்மி 3 ப்ரோ ஆனது 6.3 இன்ச் எஃப்.எச்.டி+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 ப்ராசஸர், 16 எம்.பி + 5 எம்.பி பின்புற கேமராக்கள், 25 எம்.பி முன்பக்க கேமரா, 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு மற்றும் 4045 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\n11. சியோமி போக்கோ எஃப் 1\nசியோமி தனது போகோ எ��ப் 1 ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு சில உயர்நிலை அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியது. திறமையான ப்ராசஸர், நல்ல ரேம் மற்றும் ரூ.15,000 என்கிற பட்ஜெட் போன்ற காரணங்களினால் இன்றும் இதுவொரு சிறந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டிலும் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.18 இன்ச் எஃப்.எச்.டி+ டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 ப்ராசஸர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு, 12 எம்பி + 5 எம்பி பின்புற கேமராக்கள் மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா போன்ற சில முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.\nஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 2019 மே மாதம் ரூ.39,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அமேசான் வழியாக சற்று குறைந்த விலைக்கு வாங்க கிடைக்கிறது.இது மிகவும் தனித்துவமான ‘ஷார்க்-ஃபின்' வடிவமைப்பு கொண்ட பாப்-அப் கேமராவிற்கு பெயர் பெற்றது. தவிர இது 6.4 இன்ச் டிஸ்ப்ளே எஃப்.எச்.டி+ டிஸ்பிளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 ப்ராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 48 எம்பி + 5 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3765 எம்ஏஎச் உள்ளிட்ட சிறந்த கலவையான அம்சங்களை கொண்டுள்ளது.\n09. ஒன்பிளஸ் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது, இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தவிர இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், 48 எம்பி + 8 எம்பி + 16 எம்பி மூன்று பின்புற கேமராக்கள், 16 எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே 6 ஜிபி / 8 ஜிபி / 128 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி மெமரி மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களையும் கொண்டுள்ளது.\nஒன்பிளஸ் 7 இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசான் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது தற்போதும் ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழ்கிறது. இது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு, 6.4 அங்குல ஆப்டிக் அமோலேட் டிஸ்பிளே, 48 எம்பி + 5 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3700 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்���ோன் தான் ரூ.14,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் மலிவான க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 ப்ராசஸர் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.18 அங்குல FHD+ டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 710 ப்ராசஸர், 12MP + 13MP பின்புற கேமராக்கள், 20MP முன்பக்க கேமரா மற்றும் 3500mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\n06. நோக்கியா 6.1 பிளஸ்\nசீன ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டாதவர்களின் சிறந்த பட்ஜெட் தேர்வாக இது திகழ்கிறது. நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ரூ .10,000 க்கு கீழ் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5.6 இன்ச் எஃப்.எச்.டி+ டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 ப்ராசஸர், 16 எம்.பி + 5 எம்.பி பின்புற கேமராக்கள், 16 எம்.பி முன்பக்க கேமரா, 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3060 எம்ஏஎச் பேட்டரி போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.\n05. எல்ஜி வி30 பிளஸ்\nஇன்றும் ரூ.30,000 என்கிற பட்ஜெட் பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போனாக இது திகழ்கிறது. எல்ஜி வி 30+ ஸ்மார்ட்போன் ஆனது அதன் 16 எம்பி + 13 எம்பி பின்புற கேமராக்களுக்கு பெயர் பெற்றது, இது மொபைல் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ தயாரிப்பாளர்களுக்கான பல அம்சங்களுடன் வருகிறது. தவிர இது QHD+ OLED டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 5 எம்பி செல்பீ கேமரா மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இது அமேசானில் ரூ .27,999 க்கு வாங்க கிடைக்கிறது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2014/01/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T10:32:14Z", "digest": "sha1:7DKMXGXCVWI3P7JDLRS2QBBKAEYAVSPS", "length": 5872, "nlines": 103, "source_domain": "thamilmahan.com", "title": "தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அமெரிக்க பாடகர்கள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அமெரிக்க பாடகர்கள்\nDead Prez அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின Hip Hop பாட்டு கலைஞர்கள் ,அவுஸ்ரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தேசிய கொடியான புலிக்கொடியை தோளில் போர்த்தவாறு மேடையில் தோன்றியது மட்டுமல்லாமல்,தாம் விடுதலைப்புலிகளுடன் முற்று முழுதாக ஐக்கியப்படுவதாகவும்,தமிழ் தேசிய விடுதலையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தது பலத்த ஆரவாரத்தை உண்டாக்கியது.\nஉலகம் மெளனமாக பார்த்திருக்க 2009 ல் நடந்த போரில் ஒரு லட்சம் வரையான தமிழரை கொன்றதை தாம் அறிவோம் எனவும்,நிலங்களை மீட்காதவரை சுதந்திரத்தை அடையமுடியாது என தாம் அறிவோம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nDead Prez என்னும் இசைக்குழு M1 மற்றும் Stic.Man எனும் இரு கலைஞர்களால் 1996 ஆண்டளவில் உருவாக்கப்பட்டது.\nஇவர்கள் அமெரிக்காவின் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கும் ‘ கரும்சிறுத்தைபுலி கழகம்’ மற்றும் இடதுசாரி சோசலிச கொள்கை உடைய அமைப்புகளுடன் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/212969-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-25T11:49:09Z", "digest": "sha1:4SUZWZIN7NH6GF3YDUQQ3H54ZNO2YYAJ", "length": 19844, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய வறுமையின் உள்கதைகள் | இந்திய வறுமையின் உள்கதைகள்", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nதலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000: 61.\nஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 இறந்துவிடுகின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.\nதலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%.\n2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்க��ில் இது 33%.\nதலித் மக்களில் முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது.\n- இந்திய சாதிய சமூகம் என்கிற ஒரு பானை சோற்றில், மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒரு சோறு பதம்.\nமொத்தப் பானையையும் நீங்கள் பார்வையிட வேண்டுமா அதற்கு முதலில் பேராசிரியர் சுகதேவ் தோரட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் தலைமையில் 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-12) மத்திய அரசு அமைத்த ‘பட்டியல் சாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக் குழு’வின் ஆவணங்கள்தான் அந்தப் பானை.\nகருவில் உருவாவது முதல் கல்லறை வரை தலித் மக்களின் வாழ்க்கைச் சூழல், மற்ற சாதியினரைவிடக் கூடுதல் வறுமையில் வாடுவதை இந்த ஆவணங்கள் படம்பிடிக்கின்றன.\nபொதுவாக, இந்திய சமூகத்தில் சாதி ரீதியான பொருளாதார ஆய்வுகள் அதிகமாக வருவதில்லை. அத்தகைய கருத்துகள் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே முயல்கின்றனர். அத்தகைய சூழலை மீறி வந்திருக்கும் இத்தகைய ஆதாரங்கள் இந்தியாவில் உள்ள வறுமை பழங்குடி வறுமை, தலித் வறுமை, பிற்படுத்தப்பட்டோர் வறுமை,உயர் சாதியினர் வறுமை எனப் படிநிலை ஏற்றத்தாழ்வோடு இருப்பதை வெளிப்படுத்துகின்றன.\nஅதிர்ஷ்டவசமாக, அம்பேத்கர் உருவாக்கி யதால் இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களிடையே உள்ள படிநிலை ஏற்றத்தாழ்வை அக்கறையோடு பார்க்கிறது. அதனால்தான் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை ‘அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகரீதியிலான, பொருளாதாரரீதியிலான, அரசியல்ரீதியிலான நீதி வழங்குவது என்பதுதான் முதல் குறிக்கோள்’என்று கூறுகிறது. தலித் மக்களின் மீது பிற்படுத்தப்பட்ட நிலையும், சமூகரீதியான இயலாமையும் திணிக்கப்பட்டுள்ளதை அரசியல் சாசனம் இனம்கண்டிருக்கிறது. அதனால், அரசியல் சாசனத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஆனால், அரசியல் சாசனத்தின் சமூகநீதி, அரசின் செயல்பாடுகளில் வர மாட்டேன் என்கிறது. அரசு இயந்திரத்தில் ஆதிக்க சாதி உணர்வுகள் ஆழமாக வேரோடியிருப்பதுதான் அதற்குக் காரணம். அதனால், தலித் மக்களுக்கான, நல்ல பயன்களைத் தரும் திட்டங்கள் நத்தையைத் தோற்கடிக்கும் வேகத்தில் நகர்கின்றன. அரசுக்கு வெளியே இருந்து வருகிற நெருக்குதல்களும் போதுமான அளவு வலுவ���னதாக இல்லை.\nசாதி அடுக்குகளைத் தக்கவைத்துக்கொண்டே பொருளாதார வளர்ச்சி அடைய இந்திய சமூகம் முயல்கிறது. சாதிய மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு மேலும் மேலும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிச் செல்லும்போது, அவர்களால் கைவிடப்படுகிற இடங்களைப் பிடித்து தலித் மக்கள் முன்னேறலாம். அதனால் பிரச்சினை வராது. ஆனால், மேல்தட்டில் உள்ளோருக்குச் சமமாக முன்னேற முயன்றாலோ, அது சாதியின் படிநிலையை மீறுவதாகக் கருதி, தலித் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொதுவான போக்காக இருக்கிறது.\nசமூகத்தில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தலித் மக்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். முதலில் அவர்களின் வறுமை மற்றவர்களின் வறுமையோடு சமப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் வறுமை ஒழிப்பைப் பற்றிய விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும். இது தலித் மக்களின் பிரச்சினை அல்ல. இந்திய சமூகத்தின் ஜனநாயகப் பிரச்சினை.\nத. நீதிராஜன் - தொடர்புக்கு: neethi88@gmail.com\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு வராவிட்டால் டி20 உலகக்கோப்பையை புறக்கணிப்போம்: இந்தியாவுக்கு...\nதேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nநிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம்...\nமுரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக ஆக்ரோஷ பவுலிங் தேவை: இஷ்...\nஹைட்ரோ கார்பன் திட்டங்கள்: மக்கள் கருத்துக்கு மதிப்பளியுங்கள்\nஉலகின் பாதி மக்களின் செல்வமும் 26 நபர்களின் செல்வமும் சமம்... எப்போது மாறும்...\nநிலவேம்புக் கஷாயத்தின் பெயரால் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் க��ட்டுகிறதா அரசு\nதண்டனைக்குட்பட மறுக்கும் பாலியல் குற்றங்கள்\nஒரு தாய் மக்களா நாம்\nஅமெரிக்க அதிபரை எப்படித் தேர்வுசெய்கிறார்கள்\nபதான்கோட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை: அமெரிக்கா எதிர்பார்ப்பு\nஇந்தியாவில் ரூ.1,600 கோடி முதலீடு செய்ய ஹோண்டா திட்டம்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/7-maatha-kulanthaikkana-unavu-attavanai", "date_download": "2020-01-25T11:25:35Z", "digest": "sha1:DPAYNHOI7ITYRQII7WYYA6BCIAEIAXRS", "length": 12550, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..! - Tinystep", "raw_content": "\n7 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..\n7 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் மாற்றங்கள் நிகழும்; இந்த காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவுகளை உட்கொள்ள தொடங்கியிருக்கும். உங்கள் கையிலிருந்து, உணவினை பறித்து உண்ணும், குழந்தையே உணவுகளைக் கையில் எடுக்கும். இது போன்ற சில மாற்றங்கள் 7 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..\nஎன்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக கேழ்வரகில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த பப்பாளியைக் கூழாக்கிக் கொடுக்கலாம். மதியம், சத்தான சத்துமாவுக் கஞ்சி அல்லது ரவையில் செய்த கூழிற்கு பதிலாக பாசிப்பருப்பு மற்றும் அரிசியில் செய்த கஞ்சியைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பூசணிக்காயை கீர் போன்று செய்து கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த ஆப்பிளைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், மசித்த அல்லது வேக வைத்த கேரட்டைக் கொடுக்கலாம். மதியம், மசித்த அல்லது வேக வைத்த வாழைப்பழத்தைக் கொடுக்கவும். சாயங்கால வேளையில், இரவில், தூங்கச் செல்லும் முன் என இவ்வேளைகள் அனைத்திலும் தாய்ப்பாலையே புகட்டவும்.\nகுழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kautainaiiraukakaaka-vaetatapapatata-kaulaiyaila-atalarai-saela-maiitapau", "date_download": "2020-01-25T11:02:42Z", "digest": "sha1:ZE6XHP3YDYUSKISSH4DXTATP5LLM2CHL", "length": 4948, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "குடிநீருக்காக வெட்டப்பட்ட குழியில் ஆட்லறி ஷெல் மீட்பு! | Sankathi24", "raw_content": "\nகுடிநீருக்காக வெட்டப்பட்ட குழியில் ஆட்லறி ஷெல் மீட்பு\nசெவ்வாய் சனவரி 14, 2020\nசாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் வடமாகாண சபை உறுப்பினா் கே. சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் ஆட்லறி ஷெல் மீட்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறை அழைக்கப்பட்டு ஷெல்லை மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅந்த குழியில் மேலும் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படும் நிலையில் தொடா்ந்து அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.\nமுதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு\nசனி சனவரி 25, 2020\nஇலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (24) யா\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கை\nசனி சனவரி 25, 2020\n2019 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீத\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nசனி சனவரி 25, 2020\n.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட\nசனி சனவரி 25, 2020\nகொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T11:56:20Z", "digest": "sha1:4YAOGKWQWNBFOFZJ4O3DN5FREEUVQ64L", "length": 4598, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "கனிகா தானம் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கனிகா தானம்\nபெண் பிள்ளையை பெற்றால் 21 தலைமுறையினர் பலன் பெறுவர் தெரியுமா \nஅன்னதானம், ஆடை தானம் என பல தானங்கள் இந்த உலகத்தில் உள்ளன. ஆனால் அக்கனியை சாட்சியாக வைத்து மந்திரங்கள் ஓத செய்யப்படும் ஒரு மிக சிறந்த தானமே கன்யா தானம். தந்தையும் தாயும் ஒரு...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973213/amp", "date_download": "2020-01-25T11:11:20Z", "digest": "sha1:FZVX6JSHUNFIREWRAPHUQBJLXP5Y4AHV", "length": 14746, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்த நிழற்கூரை இல்லாமல் நோயாளிகள் மூச்சு விடமுடியாமல் பரிதவிப்பு | Dinakaran", "raw_content": "\n108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்த நிழற்கூரை இல்லாமல் நோயாளிகள் மூச்சு விடமுடியாமல் பரிதவிப்பு\nவேலூர், டிச.10: 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க நிழற்கூரை வசதியில்லாததால் மழையில் நனையும் ஏசி இயந்திரம் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும் நோயாளிகள் மூச்சு விடமுடியாமல் பரிதவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2008ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளையொட்டி 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னையில் 21 ஆம்புலன்ஸ்களை கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர், இந்த சேவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 951 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் என மொத்தம் 4,500 பேர் வேலை செய்து வருகின்றனர்.\n108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்து மற்றும் மகப்பேறு காலங்களில் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்படும் பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் வ��கனத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் செயற்கை சுவாசக் கருவிகள், ஊசி, குளுகோஸ் பாட்டில்கள், காட்டன் துணிகள், பஞ்சு மற்றும் மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விபத்து மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் நோயாளிகள் முழுமையான பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு செல்லும் வகையில் 108 ஆம்புலன்ஸ்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் நிறுத்தப்படுவதால் ஏசி இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், ‘தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விபத்து ஏற்படும் முக்கிய வழித்தடங்களில் நிறுத்தப்படுகிறது. விபத்து காலங்களில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறது.\nஇந்நிலையில், திறந்தவெளியில் நிறுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏசி இயந்திரம் பழுதடைந்துவிடுகிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் பின்பக்க கதவுகள் மட்டுமே திறக்கப்படும். காற்று உள்நுழைய வழியில்லாத நிலையில் ஏசி பழுது காரணமாக நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் வியர்வையில் குளித்து பரிதவிக்கின்றனர்.\nஅதேபோல், நெடுஞ்சாலை ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் பெண் மருத்துவ உதவியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக கன்டெய்னர்கள் அமைத்து அறைகள் அமைக்க வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் திறந்த வெளியில் நிற்பதை தடுக்கும் விதமாக நிழற்கூரைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nபென்னாத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் 43 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழங்கினார்\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு பள்ளியில் ஒரு நாள் மாற்றுப்பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nகாட்பாடி அருகே மூதாட்டி கொலையில் திருப்பம் சொத்து தகராறில் உறவினரே கொலை செய்தது அம்பலம் முன்னாள் ராணுவவீரர் கைது, மற்ற 2 பேருக்கு வலை\nசாலை பாதுகாப்பு விழாவில் எஸ்பி எச்சரிக்கை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை\nவேலூரில் 30 பேர் முகாமிட்டு மோசடி போலி தேன் விற்கும் ஒடிசா கும்பல் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை\nவேலூர் தாலுகாவில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் பழுதடைந்ததை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு\nபழமையான கட்டிடங்கள் நிலை குறித்து விரைவில் முடிவு வேலூர் கோட்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு\nதபால்துறை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச தொகை ₹50ல் இருந்து ₹500ஆக உயர்வு\nதமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவமனைகளில் விரைவில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம்\nகட்டிட உரிமையாளர், வாடகைதாரர் உரிமை சட்டம் அமல் 9 மாவட்ட சார் ஆட்சியர், உதவி கலெக்டர்களுக்கு பயிற்சி\nதமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் வாடகை தாரர்களே இல்லாத 8 சதவீதம் கடைகள் கணக்கெடுப்பு\nஎருதுவிடும் விழாவுக்கு தடையின்மை சான்று வழங்க மறுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை\nகாட்பாடியில் டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து 50 சவரன் திருடியவர்களை பிடிக்க 6 தனிப்படை\nவேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குப்பைகளை 30 நாளில் உரமாக்க ₹20 லட்சத்திற்கு பாக்டீரியா கொள்முதல்\nவேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குப்பைகளை 30 நாளில் உரமாக்க 20 லட்சத்திற்கு பாக்டீரியா கொள்முதல்\nவேலூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தில் 1000 சிறு, குறு விவசாயிகளை கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைப்பு\nகாட்பாடியில் ரயில் பெட்டி விவரங்களை அறிந்துகொள்ள டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க பயணிகள் கோரிக்கை\nவேலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி துண்டு பிரசுரம் வினியோகம்\nகாட்பாடி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனு\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/06/18/", "date_download": "2020-01-25T11:56:08Z", "digest": "sha1:7HNME5IN5LDJ73KCKPOHE4FWI343H25W", "length": 57529, "nlines": 265, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2017/06/18", "raw_content": "\nஞாயிறு, 18 ஜுன் 2017\nஇந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு\nசாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களை மட்டும் ...\nதிருவரங்கத்து அமுதனாரிடம் இருந்த ஸ்ரீரங்கம் கோயில் சாவியும் நிர்வாக உரிமையும் ராமானுஜரிடம் எப்படி வந்தது என்று பார்த்தோம்.\nமுதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை: பன்னீர் ...\nமுதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை: பன்னீர் அணி, ஸ்டாலின் வரவேற்பு\nபாஜக வேட்பாளர் 23ஆம் தேதி அறிவிப்பு: வெங்கையா நாயுடு\n‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் பெயர் 23ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஎன்.எல்.சி-யில் ஐந்து லட்சம் டன் நிலக்கரி எரிந்து வீண்\n‘நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள ஐந்து லட்சம் டன் நிலக்கரி எரிந்து சாம்பலாகியுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் இன்று ...\nகார் தொழிலதிபர் ராஜுவின் கனவு\nராஜு படிப்பில் கெட்டிக்காரன். படிப்பை விட அவன் இயந்திரங்களைப் பிரித்து ஆராய்வதில் பெரிய ஆர்வம் கொண்டவன். குறிப்பாக கார்கள் மீது அவனுக்கு அளவு கடந்த மோகம். ராஜு எட்டு வயதைக் கடக்கும் முன்னே உலகத்தில் உள்ள அத்தனை ...\nசிவாஜி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி\n1964ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் உருவாகிய படம் ‘நவராத்திரி’. முதன்முறையாக இந்தப் படத்தில் சிவாஜி ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 44 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சாதனையை ‘தசாவதாரம்’ படத்தின் மூலம் கமல் முறியடித்தார். ...\nசுவிஸ் வங்கிகளைத் தவிர்க்கும் இந்தியர்கள்\nசுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் தொகை குறைந்துள்ளதாகவும் ஆசிய நாடுகளிலேயே அவர்கள் பணத்தை டெபாசிட் செய்ய விரும்புவதாகவும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனியார் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...\nவிவசாயமும் இல்லை வேலைவாய்ப்பும் இல்லை: ப.சிதம்பரம்\nஇந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதே இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்��ார்.\nசென்னையில் நித்யானந்தா சீடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்\nசென்னை அருகே பல்லாவரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்துக் கண்டெய்னர், கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர்களை அப்பகுதி பொதுமக்கள் இன்று ஜூன் 18ஆம் தேதி கூடாரங்களைப் பிரித்து விரட்டியடித்தனர். ...\nசென்சார் சர்ட்டிஃபிகேட்: அதிர்ச்சி ஏதும் இல்லை\nஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்துள்ள படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.\nஅரசியலுக்கு வருவது பற்றி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nஹரித்வாருக்கு சென்ற, சென்னை தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு\nஆபத்து ஒருவனுக்கு எப்போதும், எங்கேயும் நிகழலாம். அது ஒருவனை தேவையில்லாத பதட்டத்துக்குள்ளும் கொண்டு செல்லலாம். அப்படி இயற்கை மனிதருக்குத் தரும் ஒவ்வொரு விஷயமும் புதிரானவை. அப்படிதான் சமீபத்தில் ஹரித்வாருக்கு ...\nஎன்னை ஒன்றும் செய்ய முடியாது: கிரண் பேடி\nபுதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு இடையே அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nமலபார் கோல்டு: புதிய கடைகளுக்கு 2000 கோடி முதலீடு\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய நகை வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு மேலும் புதிதாக 80 நகைக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே இந்தியாவில் 85 கடைகளும், வெளிநாடுகளில் 97 கடைகளும் ...\nவித்தியாசமான தோற்றத்தில் ஈஷா குப்தா\nஅஜய் தேவன், இம்ரான் ஹசிமி, இலியானா, ஈஷா குப்தா ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள Baadshaho என்ற பாலிவுட் திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. மிலன் லுதிரா இயக்கியுள்ள இந்த திரைப்படம் 1975ஆம் ஆண்டு இந்தியாவை பிரதிபலிக்கும் ...\nவிமானத்தில் பிறந்ததால் வாழ்நாள் முழுவதும் பயணம் இலவசம்\nஜெட் ஏர்வேஸ் விமானம் சவுதியில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தபோது பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.\nஎம்.எல்.ஏ. வீடியோ உண்மையில்லை: புகழேந்தி\nஎம்.எல்.ஏ. சரவணன் பேரம் தொடர்பான வீடியோ உண்மையில்லை என்று கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.\nஇறைச்சிக்காக லாரிகளில் கடத்தப்பட்ட 48 மாடுகள் பறிமுதல்\nதிருவள்ளூர் அருகே இறைச்சிக்காக ஆந்திராவுக்கு லாரிகளில் கடத்தப்பட்ட 48 மாடுகளை ஆரப்பாக்கம் போலீஸார் இன்று ஜூன் 18ஆம் தேதி பறிமுதல் செய்துள்ளனர்.\nகேமராவை பாக். ஆடியன்ஸ் பக்கம் திருப்புங்க : அப்டேட் குமாரு ...\nஇந்தியா - பாகிஸ்தான் பைனல் மேட்சாச்சே பார்க்காம இருக்க முடியுமா லீவு கேட்டா ஆபிஸ்ல முடியாதுன்னுட்டாங்க. சரி விடுறா குமாருன்னு.. ஒரு டேப்ல ஹாட்ஸ்டார் ஓப்பன் பண்ணி பார்த்துகிட்டு இருக்கேன். விக்கெட்டு எதும் எடுப்பாங்கன்னு ...\nதீவிரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வாலிபர்\nசர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் திரையரங்குகளை அதிகரிக்க வேண்டும்\nசர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் திரையரங்குகளின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளதாகவும் இதனால் சர்வதேச புதுமை குறியீட்டு பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...\nமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் ...\nஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகட்டணம் செலுத்தாத மாணவிகளை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை\nபீகாரில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவிகளை அரை நிர்வாணமாகத் தெருவில் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிரடி தள்ளுபடி வழங்கும் நிறுவனங்கள்\nநாடு முழுவதும் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமலுக்கு வருகிறது. இதற்கு இன்னும் 13 நாட்கேளே உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறை வருகிற ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது. ...\nமலையாளத்துக்குச் சென்ற மதுரை தமிழன்\nகிராமத்து மண் சார்ந்த படங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்துவருபவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது மலையாளப�� படத்திலும் ...\nஇந்தியாவில் 149 தபால் பாஸ்போர்ட் சேவை மையங்கள்\nஇனிமேல், நீங்கள் பாஸ்போர்ட் எடுக்க வெகுதூரங்களுக்குச் சென்று அலைய வேண்டாம். மத்திய அரசாங்கமே ஒவ்வொரு 50 கிமீ-க்கு பாஸ்போர்ட் மையங்களை அமைக்கவுள்ளது. அதுவும் தபால் நிலையங்களிலேயே இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு ...\nமம்தா பேனர்ஜியிடம் பேசிய ராஜ்நாத் சிங்\nமேற்குவங்கத்தில் நடக்கும் கூர்காலாந்து பிரச்னை குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.\nபெற்றோருக்காக காதல் தியாகிகள் ஆகும் பெண்கள்\nபெரும்பாலான பெண்கள் தங்கள் காதலை, பெற்றோர்களுக்காக மறைத்துக்கொள்கின்றனர். இன்றும் இச்சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இந்நிலையில் ஒரு தீர்ப்பு அளிக்கும் சமயத்தில் பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறது ...\nமுதல்வர் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாகச் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ...\nஆந்திரத் தடுப்பணைகள்: ஸ்டாலின் ஆய்வு\nஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் இடத்தை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆந்திராவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரமில்லை: தம்பிதுரை ...\n‘தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை’ என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராயைக் கிண்டலடித்த கத்ரீனா கைஃப்\nபாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் நடிகை கத்ரீனா கைஃபும் பல வருடமாக காதலித்ததோடு ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது பிரிந்துவிட்டனர். ...\nரஜினி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு\nதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, நதிகளை இணைப்பது தொடர்பாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை இன்று ஜூன் 18ஆம் தேதி சந்தித்தார்.\nபெங்களூரில் முழுமையான மெட்ரோ ரெயில்: ஜனாதிபதி தொடங்கி ...\nபெங்களூரு நக���ை இணைக்கும் முழுமையான மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.\nஅதிகரித்துவரும் மொபைல் இணையப் பயன்பாடு\nஇந்தியாவில் செல்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் பேச மட்டுமே பயன்பட்ட செல்போன்கள் இன்று பல்வேறு வகையில் பயன்படுகின்றன. செல்போன் இல்லாத ஒருநாள் வாழ்க்கையே பலருக்கு இயலாது. அந்த ...\nதீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\nதீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் முடிவுற்றது.\nபிலிம் ஃபேர் விருது பெற்ற நட்சத்திரங்கள்\nஇந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக தேசிய விருதுக்கு அடுத்தபடியாக திரை நட்சத்திரங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விருது ‘பிலிம்ஃபேர் விருது’. 64ஆவது தென்னிந்திய பிலிம்ஃபேர் விருது வழங்கும் ...\nவிவசாயிகளுக்காகச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்: ஆம் ...\n“இந்தியாவின் உயிர்மூச்சாக இருப்பவர்கள் விவசாயிகள். ஆனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை அலட்சியம் செய்கிறது. விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்” ...\nஇந்திய அணியின் முன்னிலை தொடருமா\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 15 சர்வதேச உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் ஐந்து டி-20 போட்டிகளும், பத்து ஒருநாள் போட்டிகளும் அடங்கும். ஐந்து உலகக்கோப்பை டி-20 போட்டிகளையும் இந்திய அணி 5-0 என்ற ...\nதிமுக வெளிநடப்பு செய்வது சரியில்லை: தமிழிசை\n‘வீடியோ விவகாரத்தைக் காரணம் காட்டி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது முறையானதாக இல்லை’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nகாரிப் பருவம்: பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு\nநடப்பு காரிப் பருவத்தில் ஜூன் 16ஆம் தேதி நிலவரப்படி, பயிர்கள் சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nவிரைவில் குடியரசு தலைவர் வேட்பாளர்: அமித்ஷா\nகுடியரசு தலைவர் தேர்தலுக்கான பாஜக தரப்பு வேட்பாளர் பற்றி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.\nரசிகர்களுக்கு அரவிந்த்சாமியின் ‘சினிமா விருந்து’\nதமிழ் சினிமாவில் ‘ஆணழகன்’ என்று பேசப்பட்டவர் நடிகர் அரவிந்த்சாமி. அவரின் 47ஆவது பிறந���த நாள் (ஜூன் 18) இன்று கொண்டாடப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு ...\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கைது\nஎல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவத்தால் இன்று ஜூன் 18ஆம் தேதி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.\nமேற்கு வங்காளத்தைப் பிரிக்க முடியாது: மம்தா பானர்ஜி\nடார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து என்று தனி மாநிலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இன்று ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், மேற்கு வங்காளத்தைப் பிரிக்க அனுமதிக்க முடியாது என்று ...\nரஜினி பெயரில் நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனது முதற்கட்டப் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. ...\nபங்குகளைச் சீர் செய்யும் டாடா நிறுவனம்\nடாடா குழுமத்தின் பங்குகளைச் சீர் செய்ய டாடா சன்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும்பட்சத்தில் அதை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்துள்ளது.\nதினகரனை அழைப்போம்: திண்டுக்கல் சீனிவாசன்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு டிடிவி தினகரனை அழைப்போம் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nயூடியூப்பில் ஹிட் அடித்த ‘ஹம்மா’ பாடல்\n1995ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பாம்பே’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடல் பெரிய ஹிட் ஆனது. இப்போது கேட்டாலும் புதிதாக துள்ளல் மிகுந்த பாடலாக அது இருக்கிறது. இந்தப் பாடலை மணிரத்னம் இயக்கிய ...\nசி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ மதிப்பெண் கூட்டலில் குளறுபடி\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதற்கான முடிவு, கடந்த மே 28ஆம் தேதி வெளியானது. 10,678 பள்ளிகளைச் சேர்ந்த, 4.60 லட்சம் மாணவியர் உட்பட, 11 லட்ச மாணவர்கள் ...\nஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது: ஜெயக்குமார்\nஆட்சியைக் கல���க்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்த ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன் செலுத்தும் வருமான வரி வசூல் அதிகரிப்பு\nநடப்பு நிதி ஆண்டுக்கான முதல் தவணையில் முன் செலுத்தும் வருமான வரி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nயாரையும் விட்டுவைக்கவில்லை இந்த சுவாரஸ்யம்\nசாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 18) மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய அணியுடன் மற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதியிருந்தால் இந்த அளவுக்கு சுவாரஸ்யம் இருந்திருக்குமா ...\nஆட்சியைக் கலைக்க வேண்டும்: கவர்னரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை சென்னைக்கு வந்த கவர்னரைச் சந்தித்து, ‘அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பணம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்றும், ‘அதிமுக அரசைக் கலைக்க வேண்டும்’ என்றும் ...\nமோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்டம்\nபிரதமர் நரேந்திர மோடி வரும் 24ஆம் தேதி அரசு பயணமாக போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார்.\nஜி.எஸ்.டி: புதிய வீடுகளுக்கு 12% வரி\nநாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கிறது. இதில், புதிதாக வீடு வாங்குவோருக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. ...\nமும்மொழி நாயகி லாவண்யா திரிபாதி\nசசிகுமார் நடித்த ‘பிரம்மன்’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்து தெலுங்குக்குச் சென்றார். அங்கு, பல படங்கள் கைப்பற்றி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ...\nஇந்தியா vs பாகிஸ்தான்: பேட்டிங்கை மிஞ்சும் பெட்டிங்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாதாரணமாக ஒருநாள் தொடரில் மோதிக்கொள்ளும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகளவில் காணப்படும். தற்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைவரது வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. ...\nசந்தையில் வாங்கியதா பிரமாணப் பத்திரங்கள்\n‘தேர்தல் ஆணையத்தில் தீபா அணியினர் தாக்கல் செய்த பிரமாணப��� பத்திரங்கள் கோயம்பேடு சந்தையிலிருந்து வாங்கியதா’ என்று தினகரன் ஆதரவு அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசன்டே சர்ச்சை: சிவகார்த்தி ‘ஜோசியப் பூஜை’யுடன் ரெடி\nபூஜை, பூஜை எல்லாத்துக்கும் பூஜை. சிவகார்த்திகேயன் - ஆர்.டி.ராஜா (24AM STUDIOS) கூட்டணியில் எதைத் தொட்டாலும் பூஜை போட வேண்டும் என ஜோசியம் சொன்னதன் விளைவாக கோலிவுட்டுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில், ‘வேலைக்காரன்’ ...\nபுதுக்கட்சி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ரஜினி ஆலோசனை\n‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி... சொல்லடி எந்நாள் நல்ல தேதி’ என்று ‘தளபதி’ படத்தில் ரஜினி பாடினார். அதே பாடலை ரஜினி ரசிகர்கள் வேறுவிதமாகப் பாடி, கட்சி ஆரம்பிக்கும் தேதி எது என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்குப் ...\nஇலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்கக் கோரும் மீனவர்கள்\n‘இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 145 மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்குத் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ நேற்று ஜூன் ...\nசிறப்புக் கட்டுரை: மாட்டிறைச்சி விவகாரத்தால் பாதிக்கும் ...\nமனிதர்களைவிட மாடுகள்தான் முக்கியம் என்று கருதும் ஓர் அரசு உலகில் உண்டென்றால் அது கட்டாயம் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு தான். அந்த அளவுக்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு மாடுகளுக்கு முக்கியத்துவம் ...\nசட்டக்கல்லூரி மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்: நடந்தது ...\nதர்மபுரி அருகே சட்டக்கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானது குறித்து நாம் கடந்த 16ஆம் தேதி ‘சட்டக்கல்லூரி மாணவியைச் சீரழித்த 12 மிருகங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியைப் ...\nஅமைச்சர்கள் தினகரனைச் சந்திப்பர்: தங்க.தமிழ்செல்வன் ...\n‘விரைவில் அமைச்சர்கள் அனைவரும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனைச் சந்தித்து ஆலோசனை நடத்துவர்’ என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.\nகழிவுநீர் லாரிகளுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை\nசென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரைக் கலக்கும் கழிவுநீர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேற்று ஜூன் 17ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...\nவேலைவாய்ப்பு : எஸ்எஸ்சி-யில் பணி\nமத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nதூய்மையின் சின்னம் கக்கன் பிறந்த தினம்\nவிடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி.கக்கன் பிறந்த தினம் இன்று.\nசண்டே சக்சஸ் ஸ்டோரி: சாம்சங் நிறுவனர் - லீ பியங் சுல்\nலீ பியங் சுல் - இந்தப் பெயர் நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம் பிரபலமாகப் பெயர் தெரியாத இவர் தொடங்கிய நிறுவனம் இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலம். தென்கொரிய நாட்டைச் ...\nதினம் ஒரு சிந்தனை: பெற்றோர்\nநாம் பெற்றோர்களாக ஆகும்வரை பெற்றோர்களின் அன்பு நமக்குத் தெரிவதில்லை.\nபிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் அறிமுகமான ‘கும்கி’ திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்தப் படத்தில் நடித்த விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் தற்போது ...\nபதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ ஒரு மாதமே இருக்கும் நிலையில் கடந்த மாதம் பிரணாப் முகர்ஜி இரண்டு கருணை மனுக்களை நிராகரித்திருக்கிறார் என்ற தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது.\nதேயிலை: உற்பத்தி சரிவு - விலை உயர்வு\nதேயிலை பயிரிடும் பகுதிகளில் கடந்த ஆண்டு நிலவிய வறட்சியால் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்திப் பகுதிகளில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தேயிலை விலை அதிகரித்துள்ளது. ...\nநிகழ்களம்: திருக்குறள் தங்கவேலனார் - படிக்காத மேதையின் ...\nநேற்று நான் நிகழ்களம் காண தஞ்சை மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் ஹூப்ளிக்காடு என்ற கிராமத்துக்குச் சென்றேன். இந்தச் சிறிய கிராமம் தங்கவேலனார் என்ற மாமனிதரால் புகழ்பெற்றுள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து ...\n‘மெட்ரோ பெண்’ ரீமா கல்லிங்கல்\nவெற்றிகரமாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்���ி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கியது மெட்ரோ ரயில் சேவையை மட்டுமல்ல... மெட்ரோ ரயிலின் பின்னணியில் முழுக்க முழுக்க உருவாக இருக்கும் ‘அரபிக்கடலிண்டே ...\nமுதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற 2,000 பேர் கைது\nஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ...\nதேவையைப் பொறுத்து கணினியின் monitor-களைப் பயன்படுத்திவரும் பலர் உள்ளனர். அதில் டிசைனர்கள் பலர் பெரிய அளவிலான monitor-களைப் பயன்படுத்தி, துல்லியமாகப் பணியாற்றுவது வழக்கம். அதற்காக பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு அளவுகளில் ...\nசிறப்புக் கட்டுரை: ஏழைகள் உயிர் வாழவே போராடும் பீகார் ...\n1990இல் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்கு வந்த பிறகு பீகார் மாநிலத்தைப் பற்றியிருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட வாய்ப்பாக அமைந்தது. “பீகாரில் உள்ள பெரும்பாலான மக்கள் அடிமைத்தனத்துக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிய ...\nஅதிகாரிகளால் 450 கோடி வீணாகியது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு\nகூட்டுறவு வங்கிகளில் ரூ.450 கோடி அளவுக்குப் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇன்றைய ஸ்பெஷல்: வட மலபார் இறால் கறி\nஒரு மண் பாத்திரத்தில் இறாலைப் போடவும். அதோடு நறுக்கி வைத்த மாங்காய் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் பாத்திரத்தை மூடிவைத்து சிறிது வேக விடவும். இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் ...\nஇயற்கை உணவு விற்பனையகத்தை வாங்கும் அமேசான்\nபிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்கை உணவு விற்பனையகமான வோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டை கையகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இந்திய மதிப்பில் ரூ.883.6 பில்லியன் பேசப்பட்டுள்ளதாகக் ...\nமுதல்வராகும் தகுதி ஸ்டாலினுக்கே: கனிமொழி\nதஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சிவ ப்ரித்தி மருத்துவமனையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 94ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ...\nஅமெரிக்காவைச் சேர்ந்�� இயக்குநரும் நடிகருமான Peter Bogdanovich 1939ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திரைப்பட விமர்சகராகவும் திரைப்பட வரலாற்று ஆய்வாளராகவும் உள்ளார். 1960-களின் மத்தியில் இருந்து 1980-களின் தொடக்கக் காலம் வரை அமெரிக்காவில் ...\nஅதிகரிக்கும் போராட்டம்: விரைந்தது ராணுவப்படை\nடார்ஜிலிங்கில் ‘கூர்க்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக நேற்று ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் ...\nபள்ளியில் மாட்டிறைச்சி: தலைமையாசிரியர் கைது\nஜார்கண்டின் பாக்கூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாட்டிறைச்சி சமைத்ததற்காக அப்பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.\nஞாயிறு, 18 ஜுன் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/10/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-25T10:43:11Z", "digest": "sha1:MVONRDRI33G4TEGB3PL6APCCQPLZCNPO", "length": 45560, "nlines": 215, "source_domain": "solvanam.com", "title": "என் சொல்லால் உனக்கொரு முத்தம் – சொல்வனம்", "raw_content": "\nஎன் சொல்லால் உனக்கொரு முத்தம்\nபதிப்புக் குழு அக்டோபர் 29, 2009\nஇருதயமாய் இருக்கிறது இந்த நாள்\nகவசங்களையும் மீறிப் பூத்த காயங்களில்\nஜோடி மைனா குருவிகள் என\nமேலும் மேலும் தளராத உறுதியோடு\nஎன் சொல்லால் உனக்கொரு முத்தம்\nநான் இங்கு வந்திருக்கவே கூடாது\nஎச்சில் ஒழுக நாக்கு தொங்கி\nஅந்த பீடை அதை இங்கிருந்து\nஇந்த மண் இந்த பூமி\nஅந்த மாம்பழ வண்ண புடவை\nநான் இங்கு வந்திருக்கவே கூடாது\nபிறகிந்த மூடர்கள் இருவரும் கூட\nஜெனீபர் என்னை மன்னித்து விடு\nNext Next post: நடுக்கடலுக்குப் போனாலும்…\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அர���ண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யா���் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1740266", "date_download": "2020-01-25T12:11:15Z", "digest": "sha1:TM23QRG3H6PC2UEH2QASAGWJBO764WXD", "length": 4483, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அருள் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அருள் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:23, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\n465 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:16, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n06:23, 16 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\n''' அருள்''' - 2004 ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை [[ஹரி (இயக்குனர்)|ஹரி]] இய���்கியிருந்தார். இத்திரைப்படத்தில் [[விக்ரம்]], [[சோதிகா|ஜோதிகா]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]], [[கே. எஸ். ரவிக்குமார்]], வினு சக்ரவர்த்தி, [[தலைவாசல் விஜய்]], கொல்லம் துளசி, [[பசுபதி (நடிகர்)|பசுபதி]] முதலானோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் [[ஹாரிஸ் ஜயராஜ்]] ஆவார்.\nமுதலியோர் நடித்திருந்தார்கள். இசையமைத்தவர் ஹரிஷ் ஜெயராஜ்.\n* [[விக்ரம்]] - அருள் (எ) அருள்குமரன்\n* [[சோதிகா]] - கண்மணி\n* [[பசுபதி (நடிகர்)|பசுபதி]] - கஜபதி\n* [[கொல்லம் துளசி]] - சேதுபதி\n* [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] - தங்கம்\n* [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]] - நீளவேணிநீலவேணி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-25T12:33:09Z", "digest": "sha1:6M7P5IXHVF5CSUCTRSHCF463D4Z6CRQY", "length": 4255, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயது குலத் தோன்றல் ஸ்ரீகிருஷ்ணர்\nயது, யயாதி - தேவயானி இணையரின் மூத்த மகன் ஆவார். தன் மகள் தேவயானிக்கு, யயாதி துரோகம் செய்த காரணத்தினால் சுக்கிராச்சாரியால் சபிக்கப்பட்டு கிழத்தன்மை அடைந்தான். யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால், யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது என யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் இடைத் தொழில் செய்து வாழ்ந்தனர். அவர்களை யாதவர்கள் என்பர்.[1] காலப்போக்கில் யதுவின் குலத்தில் விருஷ்ணிகள், அந்தகர்கள்', போஜர்கள், குகுரர்கள் என நான்கு உட்பிரிவுகள் கிளைத்தன.[2][3] யதுவின் வழித்தோன்றல்களான இக்குலத்தினர் வடமதுரை, விதர்ப்பம், சேதிதேசம், குந்திதேசம், துவாரகை, மகததேசம் போன்ற நாடுகளை ஆண்ட அரசர்கள் ஆவார். கம்சன், கண்ணன், ருக்மணி, ருக்மி, சத்தியபாமா, பலராமர், சிசுபாலன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, பூரிசிரவஸ், உத்தவர், தேவகி, வசுதேவர், நந்தகோபன், யசோதை ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர்.\nயது குலத்தின் மொத்த அழிவுக்கு கிருஷ்ணரின் மகன்களில் ஒருவரான சாம்பனும் ஒரு வகையில் காரணமா���ார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:52:46Z", "digest": "sha1:M7AQSLOAAKRKISXEORQPUAP7R5V3X6DB", "length": 5245, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அவுரங்காபாத் மாவட்டம், பீகார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is அவுரங்காபாத் மாவட்டம், பீகார்\nஇதே பெயரில் மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டத்துக்கு, பகுப்பு:அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.\n\"அவுரங்காபாத் மாவட்டம், பீகார்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nசோன் நகர் தொடருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2014, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mastermind-hafiz-saeed-s-brotherinlaw-abdur-rehman-makki-got-arrested-412088.html", "date_download": "2020-01-25T12:29:19Z", "digest": "sha1:7OWT2ASU2Y7ZQIARG4UNIFKJH2W5JTTC", "length": 9377, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது.. பாகிஸ்தான் அரசு அதிரடி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது.. பாகிஸ்தான் அரசு அதிரடி- வீடியோ\nமும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனரான அப்துல் ரகுமான் மக்கியை பாகிஸ்தான் போலீசார் நேற்று கைது செய்தனர்.\nதீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் கைது.. பாகிஸ்தான் அரசு அதிரடி- வீடியோ\nநாட்டின் சிறந்த முதல்வர் யார் தெரியுமா \nஇந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள்.\n1 மில்லியனை எட்ட எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.\nஇந்தியா -நியூசிலாந்து டி 20 தொடர் : ஒரு முன்னோட்டம்\nபாகிஸ்தானில் வானத்தில் தோன்றிய கருப்பு வளையம்\nநாம இரண்டுபேரும் பிரிந்தால் மூலலிங்கம் அழியும்... பரலி சொல்கிறார் நித்யானந்தா\nரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி சேகர் கருத்து\nஇந்திய அணியில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர்\n4 ஊராட்சிகளில் உள்ள 38 கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி கடையடைப்பு\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களால் அச்சப்பட மாட்டோம் -அமித்ஷா\nபதவி ஏற்ற முதல் நாளே அமெரிக்கா மீது தாக்குதல் ஈரான் ஜெனரல்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்..\nmumbai பாகிஸ்தான் police hafiz saeed ஹபீஸ் சயீத்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t51591-topic", "date_download": "2020-01-25T10:58:08Z", "digest": "sha1:Y43KH2GD2RE6KB7QYSKJG7MBPS6ZVAT4", "length": 16219, "nlines": 183, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "கவிதை : வீணையடி நீ எனக்கு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத��த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nகவிதை : வீணையடி நீ எனக்கு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள்\nகவிதை : வீணையடி நீ எனக்கு\nமீட்டி எடுத்து வாட்டி வதைத்தது...\nRe: கவிதை : வீணையடி நீ எனக்கு\nநித்திரைக்குள் நினைவுகளின் ஊர்வலம் அசத்தல்.\nஅழகான வரிகளில் ரமணிச்சந்திரனின் நாவலை நினைவு படுத்தும் இனிமையான தலைப்பில் சூப்பர் கவிதை குமார். அவளின் நினைவுகளை தொடர்ந்தும் எழுதுங்கள். ஹாஹா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கவிதை : வீணையடி நீ எனக்கு\nஅது சரி எவளின் நினைவுகளை\nRe: கவிதை : வீணையடி நீ எனக்கு\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் ��விதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://detagegermany.de/ta/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-25T11:24:46Z", "digest": "sha1:NQ4V3224PTGE2VVY6II6KFSUHHMDJISQ", "length": 10221, "nlines": 191, "source_domain": "detagegermany.de", "title": "தற்போதைய – ஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி", "raw_content": "தமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019\nவாணி விழா ஒக்ரோபர் 2019\nமுத்தமிழ் மாலை 2019 பேர்லின்\nகண்காட்சி திறப்பு ஆகஸ்ட் 2019 இல்\nகௌரவிப்பு நிகழ்வு ஆவணி 2019\nஅரையாண்டுத் தேர்வும் விசேட மதிப்பளிப்பும் 2019\nமாணவர்களிற்கான கற்கைநெறிச் செயற்திட்டம் 2019\nஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி\nஉள்ளுவ தெல்லாம் உயா்வுள்ளல் மற்றது\nதமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019\nபேர்லின் தமிழாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் தமிழ்த்திறன் போட்டி இவ்வாண்டும் 07.12.2019 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. … மேலும் வாசிக்க…\nவாணி விழா ஒக்ரோபர் 2019\nஎமது தமிழாலயத்தின் 26 வது வாணிவிழா 21 ஒக்ரோபர் 2019 திங்கட்கிழமை அன்று மிகவும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுடன் … மேலும் வாசிக்க…\nமுத்தமிழ் மாலை 2019 பேர்லின்\nதமிழாலயத்தின் வருடாந்த இல்லங்களிற்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 08.09.2019 ஞாயிற்றுக்கிழமையன்று Wilmersdorf விளையாட்டரங்கில் நடைபெற்றது. பேர்லின் மாநகரில் புகலிடம் தேடிய ஈழத்தமிழ் … மேலும் வாசிக்க…\nகண்காட்சி திறப்பு ஆகஸ்ட் 2019 இல்\nகௌரவிப்பு நிகழ்வு ஆவணி 2019\nபேர்லின் நகரில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நற்பணிகள் ஆற்றி அரச ரீதியில் வலுப்பெற்றிருக்கும் அமைப்பான ஜேர்மன் தமிழர் … மேலும் வாசிக்க…\nஅரையாண்டுத் தேர்வும் விசேட மதிப்பளிப்பும் 2019\nகீழையுலக மொழிகட்கு மூலமாகவும், மேலையுலக மொழிகட்கு மூச்சாகவும், உலக மொழிகட்குத் தாயாகவும் விளங்கும் மூலமொழி தமிழ்மொழி எனும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் … மேலும் வாசிக்க…\nமாணவர்களிற்கான கற்கைநெறிச் செயற்திட்டம் 2019\nபேர்லின் வாழ் தமிழ் மாணவர்களின் பன்முக ஆற்றலை வாழிடமொழியூடாகவும் வெற்றி காண வேண்டும் எனும் நோக்குடன் ஜெர்மன் தமிழர் ஒன்றியத்தால் … மேலும் வாசிக்க…\nதிரு இரா. நாகலிங்கம் ஐயா\nதமிழாலய கோடைகால விடுமுறை 20.06. – 01.08.2020\nதமிழாலய நத்தார் விடுமுறை 20 டிசெம்பர் 2020 – 01 யனவரி 2021\nஜேர்மன் தமிழர் ஒன்றியம் – ஜேர்மனி\n⁠⁠⁠திங்கள் ⁠⁠⁠தொடக்கம் வெள்ளி 14:00 மணி ⁠⁠⁠தொடக்கம் 20:00 மணி ⁠⁠⁠வரை\nசனி மற்றும் ஞாயிறு 17:00 மணி ⁠⁠⁠தொடக்கம் 20:00 மணி ⁠⁠⁠வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148464-topic", "date_download": "2020-01-25T12:18:22Z", "digest": "sha1:XV4SA2A3LB4MH2HZMTMFBUQZUJZDONOA", "length": 21986, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அட��த்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nசபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nசபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் \nகுழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த\nபெண்களும் சபரி மலை செல்ல தடையே��ும்\nஇல்லை. இதன் காரணம் என்ன\nஎன்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து\nமேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து\nகீழ் நோக்கி செயல்படக் கூடாது.\nஇருக்கும் பொழுது ப்ராண சக்தியானது\nஉடலில் கீழ் நோக்கி பயணிக்கும்.\nஇந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன\nசிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள்\n(தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன்\nகாரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல்\nநோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு\nஉடைத்து வெளியேற்றுதல் என பெண்களின்\nகருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர்\nஅப்படி கருப்பை செயல்படும் சமயம்\nஅதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு\nசென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும்\nப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல்\nபடத்துவங்கும். இதனால் கருப்பை தன்\nசென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க\nவேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா\nகருப்பை செயல்படும் பெண்கள் அனேகர்\nஇத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால\nகோவில்களில் கூட சில இடங்களில் இளம்\nசெயல்படும் நிலையில் அல்ல என்பதை\nபதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த\nபகுதி. முழுமையான \"ப்ராணன்\" கொண்ட\nபகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு\nவேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு\nவருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள\n்.இருமுடி கட்டி தலையில் அழுத்தம்\nசெயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை\nஏற்படும். .இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை\nஅனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள்\nவிஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு.\nஇது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு\nஎதிரானது என சில ஆட்கள் அறியாமையை\nஎன்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண்\nதான் பூஜை செய்ய முடியும்.\nஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி\nஇல்லை. காரணம் அக்கோவில் \"அபாணா\" என்ற\nஎன்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள்\nஎன்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே\nஎல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்���ள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொற�� | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/cinema-special/", "date_download": "2020-01-25T11:27:26Z", "digest": "sha1:I2S4VRPJ7MYBFLXN723CFOYWTEZE7AQD", "length": 11427, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "Cinema Special |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul19/37554-2019-07-06-14-55-54", "date_download": "2020-01-25T10:47:49Z", "digest": "sha1:KAXNL5H73Y752JQKBKDDKCESXEYWPABP", "length": 17214, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "தமிழிசையும் - சீதாராமனும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\n1938 இந்தி ���திர்ப்புப் போராட்டம்\nபுதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொது நுழைவுத் தேர்வு எதிர்ப்பு மாநாடு ஏன்\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா பிடியில் இந்தியத் துணைக்கண்ட ஆட்சி\nபார்ப்பன ஆதிக்கத்தில் புதிய நாடாளுமன்றம்\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nபார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா\nசமற்கிருதம், இந்தியை எதிர்ப்போர் என்னென்ன செய்ய வேண்டும்\nபார(தீ)ய ஜனதாவின் மரண வாக்குமூலம்\nபார்ப்பன பாசிசத்தின் தேவதூதன் மோடி\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 06 ஜூலை 2019\nபி.ஜே.பியுடன் எனக்கு என்ன வாய்க்கா வரப்பு தகராறா நான் ஒரு கிருத்துவப் பள்ளியில் படித்தேன். இசுலாமிய வீட்டிலேதான் சாப்பிட்டேன். எங்கள் வீட்டில் இருந்தேன். மூன்று பேரும் ஒன்றாக வளர்ந்தோம். ஒரு குழப்பமும் இல்லை. இந்த குழப்பத்தை ஐந்து வருடத்தில் உருவாக்கியது நீ என்றால், எனக்கு நீ வேண்டாம். வெளியே போ. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ பாலம் கட்டு, நல்லவனைக் கூப்பிட்டுச் சிலை வை. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு இந்த தேசத்தின் ஆதாரம் எது என்றால் வேறுபாடு இன்றி நாங்கள் வாழ்வதுதான். அதைப் பாழாக்குவதைத் தான் நீ செய்வாய் என்றால், எனக்கு நீ வேண்டாம்.\nஇசுலாமிய வீடுகளில்தான் நான் வாழ்ந்தேன். மதுரை முனிச்சாலையை ஒட்டி இருக்கும் இசுலாமியர்களின் வீடுகளினால் ஒரு குழப்பமும் வந்தது இல்லை, சாதாரணமாக இருந்திருக்கிறோம். பள்ளிக்கூடம் முதல் கல்லூரிப் படிப்பு வரை கிருத்துவப் பள்ளியில் தான் படித்தேன். ஒரு குழப்பமும் இல்லை. அதைக் கேடென்று நீ சொல்வதால் நான் வேண்டாம் என்கிறேன்.\nதமிழிசை செளந்தரராஜன் ஒருபொழுதும் நிர்மலா சீதாராமன் ஆகவே முடியாது. எனக்குத் தமிழிசை செளந்தரராஜனை அதிகம் பிடிக்கும். என் அக்கா���ைப் போல் ஒரு தோற்றத்தில் இருக்காங்க. எனக்கு, பார்க்கும் பொழுது நெருக்கமாக இருக்காங்க. அவங்களைப் பலமுறை பார்த்திருக்கிறேன். எனது சிறு வயதில் இருந்து பார்த்திருக்கிறேன். எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில், கடைக்குப் போன இடத்தில், எல்லா இடத்திலேயும், பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக, பேருந்தில், எல்லா இடத்திலேயும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஆளுதான் அவங்க..\nதேர்தலில் அவ்வளவு வேலை செய்தாங்க. தோற்போம் என்று தெரிஞ்சும் வேலை செஞ்சாங்க. நிர்மலா சீதாராமன் என்ன செஞ்சாங்க, எங்க பார்த்திங்க அவங்கள ஆனா அவங்க இன்னிக்கு மந்திரி ஆயிட்டாங்க. எங்க அக்காவுக்கு மட்டும் இது புரியாது.\nஎங்க அக்கா இன்றைக்கு என்ன சொல்லுறாங்க. எனக்கு இந்தி தெரியாததால்தான் என்னால் மத்திய அமைச்சர் ஆக முடியலனு. இந்தி படிக்காததால் நான் எனது வாழ்க்கையில் முன்னேற முடியாது போய்ட்டேன்னு சொல்றாங்க.\nஎனது வீட்டு பக்கத்துலதான் இந்தி பிரச்சார சபா இருக்கு. தமிழ் நாட்டிலே பூட்டிட்டோமா போய் படிங்க. இங்கு இந்தி படிக்காதிங்கனு யாரையும் சொல்லல. நல்லா படிங்க. இந்தி பிரச்சார சபா இருக்கும், போய்ப் படிங்க. என்னைய படின்னு நீ சொல்லாத. அதுதான் இங்கே பிரச்சனை. என்னைய படின்னு நீ சொல்லாத. இந்திப் பிரச்சார சபா திறந்து தான் இருக்கு,\nயாரும் தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபாவைப் பூட்டிவைக்வில்லை. இந்திப் பிரச்சார சபாவில் மாணவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்காங்க ஒரு பிரச்சனையும் கிடையாது. போய் படிங்க. ஆனாஅதை என்னை படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னா படிக்கமாட்டேன்.\nதமிழ் நாட்டில எவன் நம்மள மதிக்கலையோ அவனைப் பிடிக்கவே பிடிக்காது, நீ மோசமாகக் கூட இரு, எப்படி வேண்டுமானாலும் செய். ஆனா நீ பார்க்கும் பொழுது அண்ணே வாங்கண்ணேன்னு சொல்லணும் இல்லையா\nதமிழ் நாட்டில் என்ன கோபம் வந்துடிச்சுன்னா, என்ன நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரானு. எதுக்குமே வரமாட்டங்கிற, புயல் அடிச்சாலும் வெயில் அடிச்சாலும் வர மாட்டேங்கிற அந்தக் கோவம் தமிழ்நாட்டுல இருக்கு. அதை அவங்க புரிஞ்சிக்கணும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாக��ம் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jul17/33517-2017-07-24-07-57-26", "date_download": "2020-01-25T12:05:59Z", "digest": "sha1:JVNWHL5O3RTIIJLBQVEJUNTOASCUGD3Y", "length": 45786, "nlines": 296, "source_domain": "keetru.com", "title": "மறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் படைப்புலகம்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூலை 2017\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nதமிழ்ப் பிரபஞ்சத்தைக் கவர்ந்த பிரபஞ்சன்\nஏன் வேண்டும் குழந்தை எழுத்தாளர் சங்கம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nமுப்பதினாயிரம் கண்களுள்ள தும்பி கவிஞர் சிற்பி கவிதைகள்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2017\nமறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் படைப்புலகம்\nமறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் கோவை மாவட்டம் ஆலாந்துறை என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை. பின் ஹைதராபாத்தில் திருமண வாழ்க்கை. வாழ்க்கையின் எதேச்சையான சூழல்களும், நெகிழ்வுகளும், சிறுசிறு கவனிப்புகளும் கவிதைக்கான களமாகிவிட்டிருக்கிறது அவருக்கு . “புதையுண்ட வாழ்க்கை\" என்ற தலைப்பில் அவரின் முதல் கவிதைத் தொகுப்பை கவிஞர் மீரா, (அகரம் பதிப்பகம், சிவகங்கை) வெளியிட்டார்...\nஇரண்டாம் கவிதைத் தொகுப்பை _ மீண்டெழுதலின் ரகசியம்-தமிழினி வசந்தகுமார் வெளியிட்டார். தொடர்ந்து மன அவஸ்தைகளின் போதும் கவிதைகள் எழுதுவதைக் கைக் கொண்டார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களாய் மீண்டும், மீண்டும் நிரம்பியது அவரின் வாழ்க்கை. இரு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் அவ்வப்போது எழுதிய கவிதைகள் பல நூறைத் தாண்டும். சில சிறுகதைகளும், நினைவுக்குறிப்புகளும் எழுதியுள்ளார். அவை இப்போது தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. தொடர்ந்த மன நோய் சிக்கல்களால் சிகிச்சையில் இருந்தார். இருதயக் கோளாறால் இறந்தார். (பிப்ரவரி 11 2009).\nஇயங்குவதன் முன் இயலாத ராகங்கள்\nசின்னஞ்சிறு குமிழிக்குள் ஓர் இதய\nசொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும்\n---- சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் தொகுப்பிலிருந்து\nதமிழ்க் கவிதையில் பெண்களின் உலகமும் வாழ்வும் மொழி வடிவச் சிந்தனை உருவான காலத்திலிருந்து பதிவாகிவருகிறது. சமகாலத்தின் கல்வியில் இருந்தும் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்தும் பெண் கல்வியையும் கலைகளையும் விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொள்கிற மனோபாவமும் உறுதியும் கொண்டவளாகவே இருந்தாள். இருக்கிறார்கள். சொத்துரிமைச் சமூகத்தின் பலநிலைகளிலும் பெண் படைப்பாக்கங்களும் கலைச் செயல்பாடுகளும் உன்னதமான நிலைகளைக் கொண்டிருந்திருக்கிறது. இந்த நெடிய கலை இலக்கியப்பண்பாடு இன்றளவும் நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறவும் தொழில் படவும் பெண் நிலைப் படைப்பாக்க முயற்சிகள் சிறப்பான அளவில் முன்னேற்றம் காண்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் பெண்ணியக்கச் செயல்பாடுகளும் நேர்த்தி மிக்கதாகவும் அசலாகவும் தொடர்கிறது என்பதை சுகந்தி சுப்ரமணியன் கவிதைகளிலிருந்து காணமுடியும்.\nஉயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கூடச் சரியாக முடிக்க முடியாத குடும்பச் சூழலில் குடும்பத்தின் பொறுப்பை ஏற்கிற சூழல் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய காலம் அது.\nபெரியவளாகிவிட்டால் போதும் ஒருத்தன் கையில் ஒப்படைத்து விடுவதே வாழ்நாளின் கடமை என்பதாக பெற்றோர்களுக்குள்ள நிலைமை. அல்லது பொருளாதார நிலை. அன்றியும் குடும்பத்தில் அதிக சகோதர சகோதரிகள். சுகந்தி ஒரு பெண் நிலை வாழ்க்கையின் பொதுமைப்பண்பு. பெரியவளாகி விடுகிற சிறுமிகளைத் தகுந்த பாதுகாப்பான ஒரு குடும்பத்திலிருந்து வந்து பெண் கேட்டுவிட்டாலே பெரும் சந்தோசம் குடி கொண்டு விடும். அந்தக் காலத்தில் பெண் கேட்டு வருகிறவர்கள் கேட்கிற ஒரே ஒரு கேள்வி... “புள்ள நல்ல வெட்டு வெடுக்குன்னு ஊட்டு வேலை செய்வாளா...” என்பதுதான்.\nஅன்றைய நாளில் வீடுகளில் மாடு கன்று ஆடு கோழி என்று கட்டாயமாக மாட்டுக் கட்டுத்தறியைச் சுத்தம் செய்வதும் தண்ணீருக்காக ஊரு ஊரு அலைந்து திரிகிற வாழ்க்கையை சுகமாக ஏற்றுக் கொள்ள முன் வருகிற சிறுமிகளுக்கு விரைவ��ல் புருசன் அமைந்து விடுவது வழக்கு. சுகந்திக்கு ஏற்பட்ட வாழ்க்கை என்பது அந்த நாட்களின் சிறுமிகளுக்கும் ஏற்பட்ட வாழ்க்கை. சுகந்தியின் சொற்களிலிருந்து அந்த நாளைய கிராமங் களும் சிறுமிகளும் அவர்களின் பருவங்களும் நினைவி லிருந்து பிறக்கிறது.\nசுகந்தியை எந்த இடத்திலும் சாதாரண மனுசியி லிருந்து வேறுபட்டவர் என்பதை இந்தப் படைப்புகளை வாசித்த பொழுது ஏற்க முடியவில்லை. காரணம் இந்தப் பொதுமை உலகம் அப்படித்தான் அவரைப் போலத் தான் இருந்து வருகிறது. அவர் காலத்திற்குப் பிறகு இப் பொழுதும் நிறைய நோய்கள் புதிய புதிய நோய்களை உருவாக்கி உருவாக்கி குழந்தைகளுக்கும் பெண் களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ மனைகளும் புதிய புதிய காவல் நிலையங்களும் அந்தக் காவல் நிலையங்களுக்கு புதிய புதிய வாகனங்கள், நவீன கருவிகள் காமிராக்கள். புதிய நவீன வசதி கொண்ட காவல் நிலையங்கள் Ôநீதிமன்றங்கள்Õ பாதுகாப்புக் கருவிகள் அதற்கான புதிய அளவில் குற்றங்களையும் நாம் செய்து நம் சமூகத்தினரும் செய்து நமது நீதிமான்களின் மாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பும் நம் பொதுமைப் பண்புகளுக்குக் கடமைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் சமூகத்தை நேர் செய்ய கலையால் தான் முடியும். கவிதைக் கலையின் பிடியற்ற பிடியில் கவிதையைக் கைப்பற்ற முனைபவர்களில் முக்கிய மானவராக சுகந்தி அறியப்பட்டவர்.\nÒதனது நாட்குறிப்பில் ஒரு நாள் எழுதியிருப்பது. இந்த மனித உடலே நோய்மையின் கூறுகளால் ஆனது. ஏதோ மருத்துவமனையில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருகிறவர்கள் மட்டும் தான் நோயாளிகள் மற்றவர்கள் மிக நலமாக இருக்கிறார்கள் என்பதான பாவனைகள் இங்கு நிகழ்கிறது. அப்படியல்ல. மனிதனின் இருப்பே நோய்மைக்கூறுகளின் செயல் பாடுகள்தான். நோய்மை இல்லாத இருதயம் துடிப்பதே யில்லை. நோய்மையின் வெளிப்பாட்டு அளவில்தான் ரத்தம் பாய்கிறது. இயற்கை வளங்களை உணவைச் சார்ந்திருக்கிற எல்லா உயிரிகளும் நோய்மைக் கூறுகள் கொண்டதுதான்.Ó\nஇங்கு சுகந்தி சுப்ரமணியன் அறியப்பட்டது நோய்மையின் காரணங்களால் தான் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. அவர் மட்டுமல்ல இன்னபிற பல தமிழ்ப்படைப்பாளர்கள் சிலர் அவர்களின் நோய்மையை அறிந்து அவரை அறிந்து கொள்கிறார்கள் என்பதே எரிச்சலும் சங்கடமும் தருவதாகவே ��ள்ளது. அவர்களின் எழுத்தும் படைப்புகளும் முன்வரிசையில் வந்து பிற்பாடு அவர்களின் நோய்மை பின்னுக்கு வந்தால் தேவலை. ஆனால் நம் விமர்சகர்களோ திறனாய் வாளர்களோ அவர்கள் வசதிக்கு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வையும் உடல் மனம் சார்ந்த பிரச்சனை களையும் முன்னுக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆண் படைப்பாளர்களை எளிதில் குடிகாரர்கள் என்பதும் பெண் படைப்பாளர்களை மனப்பிறழ்வு கொண்டவர்கள் என்பதும் இன்றளவும் தொடர்கிறது.\n“நான் எழுதுன கவிதை புத்தகத்தை பலர்கிட்ட காமிச்சா உங்க வீட்டுக்காரரா எழுதுனார்னு சிலர் கேட்கறாங்க இதுக்கு அடிப்படையென்ன.. பொறாமையா தெரியலை அதனால நீங்க திருத்திக் கொடுக்கறது மாத்தச் சொல்றது கூட புடிக்காமே போகுது. எஸ் லட்சுமிபாட்டி ஆர் லட்சுமிப்பாட்டி பத்தின கவிதை எனக்கும் புடுச்சது. ரெண்டு பாட்டிகளும் இப்பொ இல்லை. இண்டியா டுடேல கவிதைக்கு ஆயிரம் வந்ததும் எங்க எஸ் லட்சுமிபாட்டிக்கு நெகமம் புடவை ஒண்ணு எடுத்துக் கொடுத்தேன் அவங்க கவிதை எழுதி காசு வந்ததுங்கறதை நம்பவேயில்லை...Ó என்பதாக நாட்குறிப்பொன்றின் சிறு பகுதி. இந்தப் பதிவில் கவிதை சார்ந்த மிக இயல்பான கூறுகளையும் சேர்த்தே எழுதியிருக்கிறார் எனலாம்.\nஇந்தச் சமூகத்தில் தான் சுகந்தி, ஆர்.சூடாமணி, தமயந்தி. சந்திரா. லீனா மணிமேகலை, குட்டி ரேவதி உள்ளிட்ட படைப்பாளர்கள் இந்தச் சமூகத்தைப் பதம் செய்ய நல்ல கூரானக் கத்திகளை உருவாக்கிட முனைகிறார்கள்.\nஎல்லாம் பட்டியலில் இடம் பெற\nமேற்குறிப்பிட்ட கவிதையிலேயே அவருடைய மன இருப்பு நிலையை அறியமுடியும். கொங்கு நாட்டில் வயது மூப்படைந்தவர்களைப் பற்றிப் பேசுகிறவர்கள் “அது கெடை சேர்ந்துகிட்டதுÓ என்பார்கள் மேலும் “மூலை சேர்ந்துடுச்சு...” என்பது வழக்கு. அவர்களுடைய படுக்கை, சாப்பாட்டுத் தட்டு, எச்சில் சட்டி உள்பட எல்லாம் அருகாமைக்கு வந்துவிடும். அவர்கள் இனி அங்கேயே கிடந்து பிராணனை விடவேண்டியதுதான். உடலுக்கு கிடைக்கிற அதிகபட்ச மரியாதையை அவ்விடத்துதான் காணமுடியும். சுகந்தியின் இந்தக் கவிதை தமிழில் எழுதப்பட்ட கடைசிகால உயிர் நிலையை அற்புதமாகக் காட்டியிருக்கிறது. வாழ்வின் அந்திம நாட்கள் பற்றியும் நோய்மை குறித்தும் வயோதிக இருப்பு பற்றியும் இலக்கியங்கள் பேசியிருக்கிறது. ஆனால் இந்த மூலை சேர்தல் என்கிற கெடை சேர்தல் பற்றிய இந்தக் கவிதை புதிய தொனி. தான் அங்கு பறந்து இங்கு பறந்து ஓரிடத்தில் நிலை கொண்டா யிற்று. இனி இங்கிருந்து நேரே தன் மூதாதையர்களின் கூட்டுக்குள் நுழைய வேண்டியதுதான் என்பதான கூற்று. ஆனால் மூலை சேர்கிற வயசா அவருக்கு.\nசுகந்தியின் கவிதைகளில் எங்கினும் காணப் படாதது என்னவெனில் எந்த நிலையிலும் தன் இயலாமை குறித்த வருத்தம் எங்குமில்லை. இந்தப் பொருளியல் சமூகத்தில் பெண் இருப்பு வசம் பற்றிய எளிய விமர்சனங்களாகவே கவிதைகள் உள்ளது. அவர் உடல்நலம் பற்றிய செய்திகளை இந்த நூலிலிருந்து எடுத்துவிட்டு வாசித்தால் அல்லது தவிர்த்த நூலாக இருந்திருக்குமானால் இந்தக் கவிதைகள் முழுக்க பெண்ணியக்கத்திற்கான புரட்சிகரமான கவிதைகளாக அறியப்படும். பெண் புற உலகின் மீது வெளிப் படுத்துகிற அன்பு எத்தகைய கருணை மிக்கதாக இருக்கும் என்பதை உணர்வு வெளிப்பாட்டுடன் அறிந்து கொள்ள சுகந்தியின் கவிதைகள் உதவும். உளச்சிக்கலும் மனச்சிக்கலும் கவிதை, சிறுகதைகளுக்குள் நுழையாத வண்ணம் கலையின் அளவில் சிறப்பாகவும் நேரடி யாகவும் வெளிப்பட்டுள்ளது. அவருடைய எல்லையற்ற தீவிர இலக்கிய வாசிப்பின் வழியாக இன்னபிற படைப்பாளர்களின் படைப்புகளில் பெண்மையின் இருப்பைத் தேடியபடியே இருந்திருக்கிறார்\nதன் கணவரின் சமகாலத்தின் படைப்பாளர்களின் எழுத்துகளில் பெண் நிலைவாதம் பற்றியும் பெண் இருப்பு பற்றியும் அவருக்குள் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்திருப்பதை தன் நினைவுக்குறிப்புகளில் எழுதி வைத்து இருந்த பதிவுகளையும் சுப்ரபாரதி மணியன் இணைத்துள்ளது நூலுக்கு பெரிய பலமாக இருக்கிறது. தன் நட்பும் உறவும் தமிழிலக்கியப் படைப்பாளர்களுடனும் இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் அவர் எழுதுகிறார்\n“அசோகமித்ரன் வீட்டுக்கு வந்தப்போ வாங்க தாத்தான்னு கூப்புட்டேன். என்ன நெனைச்சாரோ, வருத்தமோ என்னவோ. பிலிம் பெஸ்டிவலுக்கு வந்திருந்தார். கேசரி பண்ணினேன் சாப்பிடவேயில்லை. பொட்டலமா குடுத்துரு வாங்கிட்டுப் போறேன்னார். அவர் வீட்டுக்கு போனப்போ ஸ்ரீமுகி சின்ன பொண்ணு அழுதிட்டே இருந்தா. என்னமோ சிரமம் குழந்தைக்கு அதுதான் அழுகுதுன்னார். ஒண்ணும் புரியலை. தி நகர் பஸ் ஸ்டேண்ட் போயி பஸ் ஏர்றப்போ பாத்தா ஜட்டி ஈரம���யிருக்கு அதுதா அழுதிருக்கா. அவருக்குக் கோபமே வராது போலிருக்கு...Ó\nபடைப்பிலக்கியவாதிகளின் குடும்பம் கூட சமூகத்தில் மிகமிக சிறுபான்மை கூட்டம்ந்தான். வாழ்வில் தரிசிக்கும் ஒவ்வொரு கணங்களிலும் மேன்மையான உணர்வினையே கண்டடையும் தருணமாகப் பார்ப்பது அவருக்கு இயல்பானதாகவே உள்ளது. சுகந்தியின் நாட்குறிப்பு பதிவுகள் மேன்மையான சிந்தனைகளாக அல்லாமல் புனிதம் நிரம்பிய அன்றாட வாழ்வின் காட்சிகளைப் பேசுகிறது.\n“ஹாலோபெரிடால் எனக்குப் புடுச்ச மருந்து. குடுத்த உடனே தூக்கம் வந்திரும். நாள் ஆக ஆக கைகால் விரச்சு ஒரு மாதிரி ஆயிருச்சு. ரோபா மாதிரி ஆயிட்டன். ஒரு மாதிரி நடை. ரோபா மாதிரியே நடந்தேன். சுஜாதாவோட ஜீனோ மாதிரி ரோபா. அது குலைக்கும். லொள்...லொள்ன்னு. நானும் அது மாதிரி உங்களைக் கவ்விக் கவ்வி குதறியிருக்கன்ல...Ó எனும் நாட்குறிப்பில்தான் எத்தனை செய்திகள். இச்சிறு குறிப்பை சாதாரணமாக எழுதிவிடமுடியுமா. அவர் சமகாலத்தின் வாசிப்பின் பிடியில் தீவிரமாக இருந்த பொறுப்புணர்வு அறியமுடிகிறது.\nசுகந்தியின் சிறுகதைகள், கவிதைகள், நாட்குறிப்பு களில் காணப்படுகிற படைப்புமொழி சிறப்பானது. அலங்காரமோ வசீகரிக்க அமைக்கிற பெரும் சுவாரசிய மிக்க சொற்றொடர்களோ எதுவுமில்லை. இந்த மூன்று படைப்பிலும் பொதுவான மொழியே அமைந் திருக்கிறது. அவர் எழுத்தின் வழியாக படைப்பிற்காக எந்தத் திட்டமிடலையும் முன்வைக்கவில்லை. குடும்ப உலகம், இலக்கிய உலகம், தன் சுயம், தன் எழுத்து, தன் மன இருப்பு, தன் எதிர்காலம் இவற்றிற்கு இடையே ஒரு எளிய மனுசியின் ரசனைகளாக இந்தக் குறிப்புகளும் கவிதைகளும் படைப்பும் உள்ளது. இந்த நூலுக்கு ஜெயமோகன் எழுதியுள்ள, ஏற்கெனவே எழுதியிருந்த சுகந்திக்கான இரங்கல் கட்டுரை மற்றும் அவர் கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் நூலுக்குள் நுழைய வாசகர்களுக்கு சௌகரியமானவை.\nசுகந்தியின் பால்யகால வாழ்வு கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமமாக இருந்த படியாலும் அவருக்குக் கொங்கு வழக்காறு மொழி இயல்பாகவே வந்து பேசுகிறது.\nமேற்கு மலையடிவார கிராமங்கள் மிகவும் இயற்கையும் பேரழகு வாய்ந்த அழகிய சூழல்கள் வாசிக்கும் பொழுது நமக்கு ஏற்படுகிறது. இவருடைய பதிவுகளில் வரும் பாத்திரங்கள் முழுக்கவும் ஆலாந்துறை கிராமத்து மாந்தர்கள் போலவே ���ாறிவிடுகிறார்கள். சுகந்தியைப் பொருத்தவரை அசோகமித்ரன், ஜெய மோகன், அருண்மொழி நங்கை, திலகவதி, லதா ராம கிருஷ்ணன், சுஜாதா இப்படியாக தன் இலக்கிய நண்பர்கள் கணவரின் இலக்கிய நண்பர்கள் அனை வருமே தன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்னும் நினைப்பு அவருக்கும் மனதிற்கும் ஏற்பட்டுவிட்டதை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.\nஅவருடைய நாட்குறிப்புகள் மிகவும் இலக்கிய நேர்மை வாய்ந்தவை. ஆங்காங்கு பிதற்றலும் உளறலுமாக எழுதிவைத்திருப்பதாகத் தோன்றுவது எல்லாமே தனி மனித இருப்பின் வலி. அகத்தின் அழகு முகத்திலும், அகத்தின் கலை எழுத்திலும் தென்படும் போல. சுகந்தியின் குறிப்புகள் பூச்சிதறல்களாக அமைந்திருக்கிறது. ஒரு பாரா ஒரு சிறுகதையின் கச்சிதம். அவர் குறிப்பிடாத தத்துவ வெளிப்பாடே இல்லை. அவருக்குத் திட்டமிடப்பட்டுவிட்ட தத்துவ ஏற்பாடு அவர் சிந்தனையில் நின்று விட்டது. உதாரணத்திற்கு சில குறிப்புகள்.\nசுதந்திரம் வேணுமுன்னா பைத்யம் ஆகணும்.Ó\nÒஒண்ணாவதிலிருந்து பத்தாவது வரைக்கும் கண்ணைத் தொறந்ததில்லை. ஸ்கூல்ல. (கல்யாண மேடையிலதா கண்ணைத் தொறந்தேன்) பசங்களை பாத்ததேயில்லை. என்.எஸ்.எஸ்ன்னு பச்சியப்பன்னு ஒரு வாத்தியார் சொல்லிட்டே இருப்பார். லீலாவதின்னு ஒரு டீச்சர் அழகாதா இருப்பாங்க. அழகா பொடவ வுடுத்துவாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் லவ். நாந்தா காதல் கடிதம் கொண்டு போயி குடுப்பன். குடுக்காட்டி ஸ்கூல வுட்டு துரத்திடுவன்னு சொல்வாங்க. ஒரு நாள் தலைமையாசிரியர் கவனிச்சார் லீலாவதியோட அழகைப் பாத்து கார் வாங்கிக் குடுத்தார். அப்புறம் பச்சியப்பனும் லீலாவதியும் கார்ல பறந்துட்டே இருப்பாங்க. ஒரு கொழந்த பொறந்ததும் கார் பஸ் ஆயிடுச்சு. லீலாவதி ஒரு சாக்கை தூக்கிப் போட்டுட்டு அங்கெயும் இங்கயும்னு அலைவாங்க. இங்க கூட வந்தாங்க. நான் கண்டுக்கவேயில்லை. ஆனா குடும்பம் நடத்தறாங்க சாக்கோடவே.Ó\nÒகாத்திருப்பதே வாழ்க்கையாய்ப் போய் விட்டதுன்னு வாழ்க்கையாப் போச்சுன்னு புவியரசு சொன்னாரில்லை ஒரு பொண்டாட்டிக்காக ஒரு ஞாயித்துக் கிழமைக்காக ஒரு மட்டன் துண்டுக்காகன்னு சேத்துக்கலாம்.”\nசுமார் 350 பக்கங்கள் பெருந்தொகுப்பாக சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் வெளிவந்திருக்கிறது. அவருடைய படைப்புகள் மேலும் சில நூறு பக்கங்கள் இருக்கலாம். தமிழுக��கு ஒரு முக்கியமான வரவு. தொகுத்த ÔகனவுÕ இதழாசிரியர் நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nமெய் ஞானத்தில் மவுனம் தாங்கி\nசின்னச் சிறை முல்லைப்பூவின் இதழ்கள்\nசின்னக் குருத்தாய் சிரித்து மலரும் முல்லைப்பூ - பக் 86\nவெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-vijay-in-leela-palace/80992/", "date_download": "2020-01-25T10:31:42Z", "digest": "sha1:SXGA3JQMZ27KB7U5CPLX4BO23CAP3TCA", "length": 5897, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "விஜய் கூட இல்ல.. விஜய் வந்து இறங்கிய காரை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News விஜய் கூட இல்ல.. விஜய் வந்து இறங்கிய காரை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள் –...\nவிஜய் கூட இல்ல.. விஜய் வந்து இறங்கிய காரை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள் – வீடியோ உள்ளே.\nதளபதி விஜயின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில் தற்போது தளபதி விஜய் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு வருகை தந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.\nரசிகர்கள் அனைவரும் விஜய் ரோல்ஸ் ராயல் காரில் வந்து இறங்கியதை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்.\nPrevious articleவிஷாலுக்கு எதிராக களமிறங்கும் முன்னணி நடிகர்.\nNext articleசர்ச்சையை கிளப்பிய இந்தியன் 2 போஸ்டர்.. பதறி போய் விளக்கம் கொடுத்த லைகா – அப்படி என்ன இருக்கு அந்த போஸ்டர்ல\nகருப்பு பேரழகி.. முதல் முறையாக வெளியான அறந்தாங்கி நிஷாவின் மகளின் புகைப்படம்.\nஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் – அபிஷேக் பச்சன் டீவீட்டால் கன்பியூஸான நெட்டிசன்கள்.\nலவ் யூ என கூறி காதலனின் போட்டோ வெளியிட்ட ரேஷ்மா.. ஓ இவர் தான் புஷ்பா புருஷனா\nகருப்பு பேரழகி.. முதல் முறையாக வெளியான அறந்தாங்கி நிஷாவின் மகளின் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974226/amp", "date_download": "2020-01-25T11:59:56Z", "digest": "sha1:DJ3ZQEVDKEDYADV5PJOTYPGRMRHFYTD7", "length": 7988, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நாங்குநேரி கோயிலில் சொக்கப்பனை ஏற்றம் | Dinakaran", "raw_content": "\nநாங்குநேரி கோயிலில் சொக்கப்பனை ஏற்றம்\nநாங்குநேரி, டிச. 12: நாங்குநேரி பெருமாள் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை விழா முன்னிட்டு நாங்குநேரி பெருமாள் கோயிலில் வானமாமலை பெருமாளுக்கும், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. அதிகாலையில் கோயிலின் உள்பகுதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் சுவாமி, தாயாருடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஏற்றப்பட்டது. சொக்கப்பனை எரிந்த பிறகு அதிலுள்ள கனிந்த கட்டைகளை விவசாயிகள் எடுத்துச் சென்றனர். சொக்கப்பானையில் எரிந்த கரி கட்டைகள் புனிதமானவை என்றும், அவற்றை வயலில் நட்டு வைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது எனவும் தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலையில் சுவாமி புறப்பாடு, நீராஞ்சனம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமாடு முட்டியதில் பலத்த காயம் ஆம்புலன்ஸ் இல்லாததால் மானூர் சுகாதார நிலையத்தில் 3 மணி நேரம் காத்திருந்த பெண்\nமூதாட்டியை அடித்துக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது\nசுரண்டை பகுதியில் ரூ.200 கள்ளநோட்டு புழக்கம்\nநெடுவயல் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை\nநாங்குநேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்கப்படுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சேரன்மகாதேவியில் பொதுக்கூட்டம்\nசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அம்பையில் இலவச மருத்துவ முகாம்\nநேதாஜி பிறந்த நாள் விழா\nஓட்டல் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு\nரூ.42.64 லட்சத்தில் புதிய கட்டிங்கள்\nகாந்தி வேடமணிந்து 1000 மாணவர் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்கள்\nகல்லிடைக்குறிச்சி வாலிபர் 2வது திருமணம் உடந்தையாக இருந்த சகோதரி கைது\nகளக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் அடிக்கடி விபத்து\nவி.கே.புரம் செட்டிமேடு சாலை ரூ.3.50 கோடியில் சீரமைப்பு முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்\nநெல்லை அருகே விஷம் குடித்த விவசாயி சாவு\nகிராம கோயில் பூஜாரிகள் ஓய்வூதியம் பெற வருமான உச்சவரம்பு உயர்த்த கோரிக்கை\nமுக்கூடல் பள்ளி வளாக கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Split%20Cauvery%20Bridge:%20Public%20Works%20Officers%20Negligence", "date_download": "2020-01-25T11:20:27Z", "digest": "sha1:EU77BJAT76MAB2UGEFNHHDYF4WLGHR3W", "length": 5026, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Split Cauvery Bridge%3A Public Works Officers Negligence | Dinakaran\"", "raw_content": "\nபொதுப்பணித்துறை அலட்சியத்தால் புழல் ஏரி நீர் மாசடையும் அவலம்\nபொதுப்பணித்துறை அலட்சியத்தால் புழல் ஏரி நீர் மாசடையும் அவலம்\nபொதுப்பணித்துறை அலட்சியத்தால் புழல் ஏரி நீர் மாசடையும் அபாயம்\nபொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் செம்பரம்பாக்கம் ஏரி கால்வாய் சேதம்\nபொதுப்பணி வவுச்சர் ஊழியர்கள் சம்பள உயர்வை ஏற்க மறுப்பு\nநாங்குநேரி ஒன்றியத்தில் கிடப்பில் போடப்பட்ட பாலம், சாலைப் பணிகள்\nதிருக்காட்டுப்பள்ளி காவிரி- குடமுருட்டி பாலம் அருகில் பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்\nகூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் மந்தகதியில் கால்வாய் பணிகள்: அதிகாரிகள் அலட்சியம்\nபழைய ஆயக்கட்டு பகுதிக்கு பிப்ரவரி முதல் கூடுதல் தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை\nதிருக்காட்டுப்பள்ளி காவிரி- குடமுருட்டி பாலம் அருகில் ஏற்பட்ட பள்ளம் விரைந்து சீரமைப்பு\nபொதுப்பணித்துறை, மாநகராட்சி அலட்சியத்தால் கழிவுநீர் குட்டையாக மாறும் ஆதம்பாக்கம் ஏரி\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு காலை டிபன் வழங்காததால் அறையை விட்டு வெளியேறிய வாக்கு எ��்ணிக்கை அலுவலர்கள்\nபொதுப்பணித்துறை அலுவலகத்தில் வாரிசுதாரர் ஊழியர்கள் மீண்டும் தர்ணா\nபொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் குப்பை தொட்டியான குடிநீர் கிணறு: தூர்வார கோரிக்கை\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மூணாறு வீதியில் தாராளம்\nபொதுத்துறை நிறுவனத்தில் நிதி தட்டுப்பாடு எதிரொலி திட்ட பணிகளுக்கு டெண்டர் விட தமிழக பொதுபணித்துறை தயக்கம் காட்டுகிறது: நிதி ஆதாரத்தை திரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறல்\nபொதுமக்கள் இன்று மனு அளிக்கலாம்\nபுதுச்சேரி தலைமை செயலகத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணைய அதிகாரிகள் கூட்டம் தொடங்கியது\nஉரிய நாட்களுக்குள் புத்தகம் திருப்பி தருவதில் அலட்சியம் நூலக உறுப்பினர்களுக்கு அபராதம்\nராஜபாளையம் பொதுப்பணித்துறை ஆபீசில் அதிகாரிகளை கண்டித்து கான்ட்ராக்டர் தீக்குளிக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/searching-for-solace/?tag=%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:53:46Z", "digest": "sha1:BYN33L6EHTT3X2L7AKRE6TWWQGAL54Q7", "length": 12064, "nlines": 361, "source_domain": "rahmath.net", "title": "Searching For Solace | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/668670", "date_download": "2020-01-25T10:21:08Z", "digest": "sha1:XBXET3B4HSGLWJWBNFQPB7RYYWEICDUY", "length": 2570, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மெக்டொனால்ட்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெக்டொனால்ட்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:26, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:17, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:26, 16 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:22:31Z", "digest": "sha1:SYS4GGCX5SN4HICXF6DVCPDT65EXKXTS", "length": 4717, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:நடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:நடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெயிண்ட் என்ற ஆங்கிலச் சொல்லை த்மிழாக்கி தூய, அல்லது புனித என மாற்றுவது நங்கு ஏனெனில் சில நாடுகள் (உதா. Saint Bartholamew) பிரெஞ்சு நாடாகும், பிரெஞ்சு மொழியில் சா'ன் என உச்செரிக்கப்படும்; செயிண்ட் ஆங்கிலமாகும். தங்கள் கருத்துக்கள் தேவை.--Avedeus 16:34, 3 செப்டெம்பர் 2010 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2010, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/151", "date_download": "2020-01-25T12:19:07Z", "digest": "sha1:2EZKJWORKBHRO5KG63646PLPVUT2M3MQ", "length": 4702, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\n150 □ எனது நண்பர்கள்\nயில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று நானும் எண்ணினேன். எனது கண்கள் இன்பக் கண்ணீரை துளிர்த்தன. அடுத்து மிக விரைவில் நேர்ந்த அவரது பிரிவு துன்பக் கண்ணீரை உதிர்க்கும்படி செய்து விட்டது. நாடு கலங்கிற்று. நாமும் கலங்கினோம். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல் ஆறுதல் அளிக்கவேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 15:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/pmk-councilor-join-hands-with-dmk-in-poonamallee-union-san-241173.html", "date_download": "2020-01-25T10:37:47Z", "digest": "sha1:HE5SYFWPJIQ4B4BJRLRO7H3YL2IETLXT", "length": 13298, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "திமுக உடன் கைகோர்த்த பாமக கவுன்சிலர்...! அதிமுக தரப்பு அதிர்ச்சி PMK councilor join hands with DMK in Poonamallee union– News18 Tamil", "raw_content": "\nதிமுக உடன் கைகோர்த்த பாமக கவுன்சிலர்...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிமுக உடன் கைகோர்த்த பாமக கவுன்சிலர்...\nதிமுக கவுன்சிலர்கள் உடன் பதவியேற்ற பாமக கவுன்சிலர் (வட்டமிடப்பட்டவர்)\nபூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.கவும் திமுகவுடன் கை கோர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும், 15 ஒன்றிய வார்டுகளும் உள்ளது. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் பெருவாரியாக திமுக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் பாமக 1, சுய��ட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர்.\n10 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, பூந்தல்லி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ள நிலையில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 10 பேர் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.\nமாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பத்மாவதி\nஅதிமுகவிடம் இருந்த ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மதியத்திற்கு மேல் பதவி ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.\nமேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, அதிமுகவுடன் பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்த்து பா.ம.க. கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டார்.அதிமுகவின் வெற்றி நிலை மாறியவுடன் பா.ம.க உடனே திமுகவுடன் கை கோர்த்துள்ளது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\n“விமானி வராததால் நியூசி. வரை விமானத்தை இயக்கிய கே.எல்.ராகுல்“ - வைரல் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174872", "date_download": "2020-01-25T11:41:21Z", "digest": "sha1:WZT4RS5LJ6YOMCTRWPII2RM55F5K33IZ", "length": 6992, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் அழகான மகளை பார்த்திருக்கீங்களா? பல லட்சம் பேர் பார்த்த வீடியோ இதோ - Cineulagam", "raw_content": "\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்..\nஇன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு வி���ரீத ராஜயோகம்\n13 வயது சிறுவனுடன் வெளிநாட்டில் டீச்சர் செய்த தகாத செயல்.. அதிர்ந்துபோன பொலிசார்..\nஎங்கள் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமாக இருக்கிறாள்.. பரிசோதனையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..\nபிக்பாஸ் சேரனின் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன பிரபல நடிகை\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nதர்பார் மொத்த தமிழக வசூல், இன்னும் ப்ரேக் ஈவன் செய்ய இவ்ளோ தேவையா\nசர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை ப்ரியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\nபிரபல நடிகர் அல்லு அர்ஜூனின் அழகான மகளை பார்த்திருக்கீங்களா பல லட்சம் பேர் பார்த்த வீடியோ இதோ\nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். அவருக்கு நம் தமிழ் சினிமாவின் சூர்யா போல அங்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன.\nதமிழ்நாட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் படத்திற்கு இங்கும் நல்ல கலெக்‌ஷன் இருக்கிறது. அவர் அடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக அண்மையில் வந்த சுவாரசியமான தகவல்.\nநேற்று மகள்கள் தினம் என்பதால் அல்லு தன் மகளின் புகைப்படத்தையும் ஃபர்ஸ்ட் லுக்கில் வந்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 9.57 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 5.20 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-11/message-pope-francis-ecumenical-patriarch-feast-st-andrew.html", "date_download": "2020-01-25T12:29:27Z", "digest": "sha1:6T353WG4ZGRTRVFTFG4NHMULDIZHYVKU", "length": 9927, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தைக்கு திருத்தந்தை வாழ்த்து - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/01/2020 15:49)\nதிருத்தந்தையுடன் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தைக்கு திருத்தந்தை வாழ்த்து\nகிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்பை மீண்டும் உருவாக்குவது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்குப் பதிலளிப்பதாய் அமையும்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nநவம்பர் 30, இவ்வெள்ளியன்று, கான்ஸ்தாந்திநோபிள் கீழைவழிபாட்டுமுறை கிறிஸ்தவ சபை தன் பாதுகாவலரான திருத்தூதர் அந்திரேயா திருவிழாவைச் சிறப்பித்ததையொட்டி, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு, வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகத்தோலிக்கத் திருஅவையும், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ சபையும், உலகினர் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கவேண்டிய அவசரத் தேவையை உணரும்வேளை, மக்கள் மத்தியில் அமைதிக்குரிய வழிகளைத் தேடுவதற்கும், ஒவ்வொரு மனிதரின் மாண்பை மதித்தல், அனைத்துவிதமான அடிமைத்தனங்களை அகற்றுதல், படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கும், ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.\nஇவ்விரு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே முழு ஒன்றிப்பை மீண்டும் உருவாக்குவது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்புக்குப் பதிலளிப்பதாய் அமையும் எனவும், சபைகள் ஒன்றிணைந்து செயல்படும்போது, இக்கால மனிதரின் தேவைகளுக்கும், குறிப்பாக, வறுமை, பசி, நோய், போர் ஆகியவற்றால் துன்புறும் மக்களுக்கும், நன்கு உதவ முடியும் எனவும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.\nபோர்களால் காயமடைந்துள்ள உலகில், கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் ஒன்றிப்பு, மிகவும் காணக்கூடிய வகையில், நம்பிக்கையின் அடையாளமாக விளங்க முடியும் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரே மனதாய், ஒருவர், ஒருவர் மீது கனிவு மற்றும் அன்புள்ளவர்களாய் வாழ, அமைதி மற்றும் ஒப்புரவின் ஊற்றாம் கடவுளிடம் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஒவ்வோர் ஆண்டும், ஜூன் 29ம் தேதி வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவுக்கு, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் குழு ஒன்று, வத்திக்கான் வருவதும், திருத்தூதர் அந்திரேய�� திருவிழாவுக்கு, திருப்பீட பிரதிநிதிகள் குழு ஒன்று, இஸ்தான்புல் செல்வதும் வழக்கத்தில் உள்ளது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-railway-exams.html", "date_download": "2020-01-25T11:35:00Z", "digest": "sha1:DWGW7WJ65DKN2DP65IDF3QNAOYT7JUA5", "length": 16035, "nlines": 58, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை ��ார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா\nதமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா\nதமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என திமுகு தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநூறு சதவீதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.\nதபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, 'தபால் து��ை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nதபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nகுறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.\nஇந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள்' அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.\n'குரூப் சி' பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை', தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் 'குரூப் சி' தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரிய��் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை\nCAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\nரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wonunj.mosposudka.ru/panjabi-sexy-chat-1613.html", "date_download": "2020-01-25T11:03:24Z", "digest": "sha1:4F6TCPSK3Q2V4TKE6MEC74RO36KP5YYU", "length": 11693, "nlines": 84, "source_domain": "wonunj.mosposudka.ru", "title": "Panjabi sexy chat - wonunj.mosposudka.ru | UK", "raw_content": "\nமெல்ல என் கையினை இழுத்து என்னை கட்டிலில் உட்காரவைத்து கீழேஉட்கார்ந்துகொண்டு அவள் ஊம்பினாள்.\nஊம் ஊம் ஊம் என்று அவள் ரிதமாக இடைவெளிவிட்டு ஊம்ப நான் கண்களைமூடி அவள் தலையினை பிடுத்துகொள்ள அவள் ஊம்பல் அதிகமானது எனக்கு உடம்பில் சொல்ல முடியாத ரசாயணமாற்றம் உடல் உறுப்பு அணைத்தும் வலு இழந்ததுபோல ஒரு உணர்வு.\nஅவள் சீக்கிரம் மூடு போறதுக்குள்ள அடி என்றாள் தன் கால்களை விரித்துகொண்டு என் சுன்னியினை அவளின் புண்டையில் விட்டு அடிக்க சொல்லநானும் அவளின் புண்டையில் என் சுன்னியினை வைத்து அழுத்தி அடிக்க ஆரம்பிக்க நேரம் கடந்தது அவள் பல முறை உச்சத்தையடைந்திருந்தாள் எனக்கு திரும்பவும் தண்ணீர் வரவில்லை சமையற்காரி சதி செய்துட்டா மொதல்லயே என் தண்ணீரை உரிஞ்சி எடுத்துட்டு இப்ப அவள் மொத்த சுகத்தினையும் அனுபவித்து கொண்டிருந்தாள்.எப்படியும் 25 நிமிடம் அடித்திருப்பேன் அவள் 6 முறை உச்சத்தையடைந்திருந்தாள். பின்பு எழுந்து என் ஆடைகளை போட்டுகொண்டு பிரண்ட்ஸ் வெளியில இருக்காங்க நான் போறன் என்றேன் அவள் திரும்ப வேணும்னா சொல்லிட்டு வா என்றாள் தலையாட்டிவிட்டு வெளியே வந்துபை வழியாக வெளியே வர திரும்பவும் வேறு கேம் ஆரம்பித்திருந்தார்கள்.\nஎனக்கு தண்ணீர் வருவது போல தோன்ற தெம்பாக வேகமாக இடிக்க அவள் வலியில் முனகினால் மெதுவா என்று நான் இடிமாதிரி அடித்து என் தண்ணீரை கொட்டி படுத்துகொண்டேன். என் அம்மா சாப்பிட அழைக்க சென்று சாப்பாட்டை முடித்��ுகொண்டு வெளியே வர அந்த பெண் எங்கள் வீட்டருகில் வந்து என் அம்மாவிடம் மரத்துல முரங்ககா அதிகமாயிடுச்சி பறிக்கனும் கொக்கி கொம்பு வேணும் என்றாள்.\nஅது விடுமுறை காலம் மே மாதம் பள்ளி, காலேஜ் எல்லாம் வெரிசோடி கிடக்க, எங்கள் வீட்டின் அருகில் பெண்கள் விடுதி அதில் சமையல்காரி & வாச்மேன் ஒரே பெண் தான் தினமும் வருவாள் 38 வயதிருக்கும் மாலை மணிக்கு வந்துவிட்டு காலை மணிக்கு வீடு செல்வாள்.\nவீடு அடுத்த ஊரில் பகலில் நாங்கள் விடுமுறை நாள்என்பதால் விடுதியின் பக்கத்திலிருக்கும் மைதானத்தில் விளையாடுவது வழக்கம்.\nஅவள் பின்னால் செல்ல திரும்பவும் அறைக்குள் செல்ல திரும்பவும் ஆடைகளை கழற்றிவிட்டு அம்மணமாக இப்போது அவளின் புண்டையினை ஷேவ் செய்திருந்தாள்.\nஉனக்கு முதல்லயே ஊம்பிவிட்டன் இல்ல வா எனக்கு செய் என்றாள் எனக்கு பழக்கமில்ல இருந்தாலும் அவள் படுக்க நான் முட்டிபோட்டுகொண்டு அவளின் புண்டையில் வாய்வைத்து நக்க ஆரம்பித்தேன் அவள் முனக நான் முடிந்த மட்டும் நாக்கில் அவளின் புண்டையில் விளையாட அவள் என் இருகைகளையும் தன் முலையின் மீது எடுத்து வைத்து ம் அமுக்கு என்றாள்.\" \"लगा दे\" फिर मैने मम्मी के पैर से लेकर घुटने तक तेल लगाना शुरू कर दिया कुछ देर बाद मम्मी बोली \"पर दर्द तो मेरे घुटने के ऊपर हो रहा है\" \"एक काम करते हैं\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/368-241094", "date_download": "2020-01-25T12:54:26Z", "digest": "sha1:4C6ELZIZKKYD5JHXDR66O4YWI5GXZD3I", "length": 35938, "nlines": 187, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || “சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்கள் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்”", "raw_content": "2020 ஜனவரி 25, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம�� வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome ஆன்மீகம் “சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்கள் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்”\n“சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்கள் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்”\nசர்வதேசத் தரம் வாய்ந்த யோகா சான்றிதழை வைத்திருக்கும் யோகா ஆசிரியர்களை, பாடசாலைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்க மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் யோகா என்ற இந்தத் துறையானது, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துறையாகக் காணப்படுகிறது. ஒரு மில்லியன் டொலர் வருவாய் உள்ள யோகா நிலையங்கள், உலகம் முழுவதும் உள்ளன.\nஆனால், இலங்கையிலுள்ள யோகா நிலையங்கள், பொருளாதார வசதியின்றியே இயங்கி வருகின்றன. சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்களாக அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இலங்கையிலுள்ள யோகா நிலையங்களை ஊக்குவிப்பதுடன், யோகாவின் அவசியம் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், யோகா பயின்ற ஒருவர் மாதாந்தம் குறைந்தது 50,000 வரை உழைக்கலாம்” என்று சர்வதேசப் புகழ்பெற்ற யோகா ஆசிரியர் இராசக்கோன் சுதாஸ் தெரிவித்தார்.\nSKY DIVINE ARTS நிறுவனத்தின் இயக்குநரான இவர், யோகாவில் B.SC பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளதுடன், பாபாஜியின் கிரியா ஹத யோகத்தை, சுமார் 10 வருடங்களுக்கும் மேலாகக் கற்பித்து வருகிறார்.\n‘ஸ்ரீஆட்மன்’ என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இவர், பாபாஜி கிரியா யோகத்தை குரு.ந.ஆறுமுகம் ஐயாவிடம் பயின்றுள்ளார். இவர், சுவாமி சங்கரானந்தாவின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும், வெளிநாட்டவர்களுக்கும் இவர் யோகா பயிற்சியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யோகா மட்டுமன்றி, தியானம், ரெய்கி (ஜப்பானியர்களின் தியான வடிவம். உள்ளங்கையால் நோய்களைக் குணப்படுத்தும் முறைமை) உள்ளிட்ட ஆன்மீகம் சார்ந்த பல விடயங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார். இவரிடம் யோகா, ரெய்கியைப் பயின்ற பல மாணவர்கள், உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இவர், அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்ததுடன், இலங்கையில் ஐந்து நாள் யோகா பயிற்சிப்பட்டறை, இரண்டு நாள் ரெய்கி பயிற்சி, 200 மணித்தியாலங்களைக் கொண்ட ஆசிரியர் பயிற்சி நெறியையும் நடத்தினார். அவர் தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு .\nகே; யோகாவைப் பற்றி கூறமுடியுமா\nயோகா என்பது, 5,000 வருடங்களுக்கு முன்னர், பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டது. அவர், தனக்கு முன்பிருந்தவர்கள் வெளிப்படுத்திய யோகா கலையை, கலியுகத்துக்கு ஏற்றாற்போல், கணித வடிவில் வடிமைத்தார்.\nஇதன் காரணமாகவே, பதஞ்சலியை யோகாவின் தந்தை என்று அழைக்கிறோம். அவர் வகுத்த நூலில் இருக்கக்கூடிய சிறப்புத்தன்மையே அதற்குக் காரணம். பதஞ்சலி முனிவர் அருளிச்சென்ற யோகாவில், மதம்சார்ந்த விடயங்களோ ஆன்மீக விடயங்களோ உள்வாங்கப்படவில்லை. முற்றுமுழுதாக உடற்பயிற்சி மட்டுமே உள்ளடங்கியுள்ளது.\nயோகாவில் மொத்தமாக 84 இலட்சம் ஆசனங்கள் இருக்கின்றன. அவை படிப்படியாகக் குறைந்து, 84 ஆயிரமாகவும் பின்னர் 8,400 ஆகவும் குறைவடைந்ததுடன், தற்போதைய யுகத்தில் 84 ஆசனங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\n84 யோகாசனங்களையும் வெவ்வேறு குருமார்கள், தங்களதுத் தனித்துவத்தைப் பேணும் நோக்கில் வெவ்வேறு முறைகளில் கற்பித்துக்கொடுக்கின்றனர்.\nகே பாபாஜியின் கிரியா ஹத யோகாவைப் பற்றிக் கூற முடியுமா\nகிரியா பாபாஜியின் வழியில் வந்ததே, கிரியா ஹத யோகா. கிரியா பாபாஜி 2,000 வருடங்களுக்கு முன்னர், இந்தியா - சிதரம்பத்திலுள்ள பரங்கிப்பட்டி என்றக் கிராமத்தில் பிறந்து, பின்னர் குருவாகினார். அவரே கலியுகத்துக்கு ஏற்றாற்போன்று, கிரியா யோகாவை உருவாக்கினார்.\nஅவர் 84 இலட்சம் யோகாசனங்களில், 18 ஆசனங்களை மட்டும் பிரித்தெடுத்து, கலியுகத்துக்குத் தேவையான வகையில் வடிவமைத்தார்.\nஅதவாது, ஒரு மனிதனின் உடலிலுள்ள குண்டலினியின் வளர்ச்சிக்கு ஏற்ப, அவர் 18 ஆசனங்களையும் ஒழுங்குப்படுத்தியுள்ளார். 18 ஆசனங்களில் 14 ஆசனங்கள், உடம்பிலுள்ள ஏழு சக்கரங்களை செயற்படுத்துவதற்கான ஆசனங்களாக அமைந்துள்ளன. மீதமுள்ள 4 ஆசனங்கள், உடலை சமநிலைப்படுத்துவதற்கான ஆசனங��களாக அமைந்துள்ளன.\nகிரியா யோகா, சோடி சோடியாக செய்யப்படுகிறது. ஓர் ஆசனத்தை செய்யும்போது, அதற்கு ஒப்பான மற்ற ஆசனத்தையும் செய்கிறோம். இந்த 18 ஆசனங்களையும் ஒருவர் செய்வாரெனில், அவர் ஆரோக்கியமான உடலைப் பெறுவார்.\n18 ஆசனங்களையும் செய்யும்போது, உடலிலுள்ள நரம்புகள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும் என்பதால், பிரபஞ்ச சக்தி உள்ளிட்ட அனைத்துச் சக்திகளையும் பெறமுடியும். இந்த 18 ஆசனங்களையும் ஒருவர் செய்வாரெனில் அவருக்கு வேறு எந்த ஆசனமும் தேவையில்லை.\n18 ஆசனங்களும் உடற்சக்தியோடு தொடர்புடையவை. நான் எனது வாழ்வில் மிகக் கடினமான ஆசனங்கள் எவற்றையும் செய்யவில்லை. ஆனால் கடினமான ஆசனங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன். ஏனெனில், இந்த 18 ஆசனங்களுக்கூடாகக் கிடைத்த சக்தியே, ஏனைய ஆசனங்களைச் செய்வதற்கு வழிவகுத்தது.\nகே; அவுஸ்திரேலியா நாட்டில் யோகாவுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது\nஅவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில், அநேகமானவர்கள் யோகாவைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும் யோகா செய்தால், உடலும் உளமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதாலும், யோகா பயிற்சியை ஆர்வமாக மேற்கொள்கின்றனர்.\nவெளிநாடுகளில் யோகா என்பது, கோவிலுக்குச் சமமதானதாகவே மதிக்கப்படுகிறது. நாங்கள் கோவிலுக்குச் சென்று எதனைத் தேடுகின்றோமோ, அதனை அவர்கள் யோகா பயிற்சி நிலையங்களில் தேடுகின்றனர்.\nவெளிநாடுகளில் யோகா நிலையங்கள் வெவ்வேறு விதமாக வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றன. மன அமைதிக்கான ஒரு வழியாகவும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும், உடற்பயிற்சியாகவும் வெளிநாடுகளில் யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nஇலங்கையைப் போன்றல்லாது, யோகாவை வெளிநாடுகளில் வியாபாரமாகவும் செய்து முன்னேறலாம். இலங்கையைப் பொறுத்தவரை, யோகாவை தொழிலாகச் செய்யும் நபர், வாழ்வில் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு நீண்டகாலம் எடுக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் பலர் யோகாவை ஒரு தொழிலாகவே செய்துவருகின்றனர்.\nகே; பாடசாலை மாணவர்களுக்கு, எத்தகைய ஆசனங்களைக் கற்றுக்கொடுக்கலாம்\nஉலகளவில் பொதுவாக இருக்கக்கூடிய சூரிய நமஸ்காரத்தை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தா���ே போதுமானது. சுமார் 15 நிமிடங்கள் செய்யக்கூடிய இந்த யோகாசானத்தை, தினமும் செய்துவர மாணவர்கள் நல்லநிலைக்குச் செல்வர். அதற்கு, அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகம் முன்வர வேண்டும்.\nகே; உங்களது யோகா பயிற்சி நிலையத்தால் எத்தனை ஆசிரியர்களை உருவாக்கியுள்ளனர். அவர்களால் பாடசாலை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா\nஎன்னுடைய யோகா நிறுவனத்தில் பயிற்சிபெற்ற பல மாணவர்கள், யோகா ஆசிரியர்களாக வளம்வந்துக் கொண்டிருக்கின்றனர்.\nமேலும் நான்கு பேர், BSC இன் யோகா ஆசிரியர் பயிற்சியை முடிப்பதற்காக, இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். நான் 2005ஆம் ஆண்டிலிருந்து யோகா ஆசிரியர் பயிற்சியை வழங்கி வருகின்றேன். 2015ஆம் ஆண்டே அமெரிக்க டிப்ளோமா இன் யோகாவைக் கற்பிப்பதற்கு ஆரம்பித்தேன்.\nகே; ‘அமெரிக்க டிப்ளோமா இன்’ யோகாவைப் பற்றி கூறமுடியுமா\nயோகா என்பது மதம், கலாசாரம் என்பதைத் தாண்டி உடல் ஆரோக்கியத்துக்காமன ஒரு நுட்பமாக உலகளவில் வளர்ச்சியடைந்துவிட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரதப் பிரதமரானதன் பின்னர், ‘சர்வதேச யோகா தினம்’ என்ற ஒன்றை ஆரம்பித்தார். அதன் பின்னர், உலகளவில் இன்று, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.\nயோகாவை ஒரு நிறுவனத்துக்குக் கீழ் கொண்டுவருவதற்காக, 1992ஆம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த ஒரு குருவால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே ‘யோகா எலைன்ஸ்’ அந்த அமைப்பு என்ன செய்கின்றது என்றால், யோகா கற்கைநெறியை ஒழுங்குப்படுத்தும் வேலையைச் செய்கிறது.\nயோகா ஆசிரியர்கள், யோகாவை எவ்வளவு மணித்தியாலம் படித்தால் டிப்ளோமா, எட்வான்ஸ் டிப்ளோமா என்ற வகைப்படுத்தலை இந்த நிறுவனம் மேற்கொள்கின்றது. யோகா நிலையங்களை நடத்திச் செல்பவர்களெனில், அவர்களது உடல் எவ்வாறு இருக்க வேண்டும், யோகா பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும், யோகா ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒழுங்குப்படுத்தல்களை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.\nஅமெரிக்க யோகா எலைன்ஸில், ஐந்து விதமான கற்கைநெறிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர்.\nஅதில் முதலாவது, ‘டிப்ளோமா இன் யோகா’. அதாவது, 200 மணித்தியாலங்களைக் கொண்ட ஆசிரியர் பயிற்சிப்பட்டறை. இரண்டாவது, 300 மணித்தியாலங்கள் கொண்ட ஆசிரியர் பயிற்சிப்பட்டறை. மூன்றாவது, 500 மணித்தியாலங்கள் கொண்ட ஆசிரியர் பயிற்சிப்பட்டறை, சிறுவர்களுக்கான யோகா ஆசிரியர்களை உருவாக்குவதற்கான யோகா பயிற்சிப்பட்டறை, ஐந்தாவது உலகில் மிக முக்கியத் தேவையாக உள்ள கர்ப்பிணிகளுக்குக் கற்பித்துக்கொடுக்கின்ற யோகா ஆசிரியர் பயிற்சிப்பட்டறை. இந்தப் பயற்சியில், கர்ப்பம் தரித்த பெண், பிரசவம் அடைந்த பெண் என இருவேறு பிரிவுகளாகப் பிரித்து, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.\nதற்போதைய உலகில், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. ஏனெனில், தற்போது பிறக்கும் குழந்தைகள் உடல் வளர்ச்சிக் குறைந்தவர்களாகக் காணப்படுவது அதிகரித்துள்ளது. இதற்கு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தமே முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன.\nஇலங்கையிலும் சர்வதேசத் தரம்வாய்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த நிறுவனத்தின் கீழ் பயிற்சிபெற்றதற்கான சான்றிதழை வைத்திருக்கும் ஒரு யோகா ஆசிரியர், குறைந்தது 50,000 ரூபாய் சம்பளத்துடன் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஎன்னிடம் படித்த சகோதரமொழியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மாலைத்தீவில் தொழில்புரிகின்றார். அவர் தற்போது 150,000 ரூபாய் வரையில் சம்பளம் பெறுகிறார். அவர் வந்துச்செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தங்குமிடவசதியும் இலவசம்.\nநான் 2015 இலிருந்து 2019 வரை, மூன்று யோகா ஆசிரியர் பயிற்சிகளை மேற்கொண்டு, 40 ஆசிரியர் மாணவர்களை உருவாக்கியுள்ளேன். பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பதே இலட்சியமாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.\nஇம்முறையும் ஏழு மாணவர்கள், 200 மணித்தியாலங்களைக் கொண்ட ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர். இலங்கையில் ஒவ்வொரு வருடமும், அமெரிக்க எலைன்ஸ் நிறுவனத்தின் கீழ் யோகா ஆசிரியர் பயிற்சி நடத்தப்படுகிறது. வெள்ளவத்தை, வத்தளையில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இந்தப் பயிற்சிக்காக ஆகக்குறைந்தக் கட்டணமாக 5 இலட்சம் ரூபாய் வரை அறவிடுகின்றனர். ஆனால் இலங்���ையில், 1 இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலேயே அறவிடப்படுகிறது.\n2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இந்தப் பயிற்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பயிற்சிக்கூடாகக் கிடைக்கும் சான்றிதழை வைத்து திறமையிருந்தால், உலகம்பூராகவும் சென்று வரலாம்.\nஎனவே, சர்வதேசத் தரம் வாய்ந்த சான்றிதழை வைத்திருக்கும் யோகா ஆசிரியர்களை, பாடசாலைக் கல்வித்திட்டங்களுக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்.\nவெளிநாடுகளில் இந்தத் துறையானது இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துறையாகக் காணப்படுகிறது. ஒரு மில்லியன் டொலர் வருவாய் உள்ள யோகா நிலையங்கள், உலகம் முழுவதும் உள்ளன. குறிப்பாக, இலங்கையில் யுத்தம் முடிந்ததன் பிறகு, காலியிலிருந்து அறுகம்பே வரையில், தினமும் 500 அளவிலான யோகா பயிற்சிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் நடத்துகின்றனர். ஒரு நாளைக்கு 5,000 வரையிலான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர். அவர்களில் 500 பேர்வரையில் யோகாவுக்காகவே இலங்கைக்கு வருகின்றனர்.\nஅவர்கள் யோகாவுக்காக 5,000 முதல் 10,000 வரையில் செலவழிக்கின்றனர். ஆனால், எங்களால் 500 டொலரைக் கொடுத்து யோகாவைக் கற்பதற்கான விழிப்புணர்வு இல்லை. சர்வதேசத் தரம்வாய்ந்த மாணவர்களை உருவாக்குவதற்கு, கல்வி அமைச்சோ, அரசாங்கமோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கையிலுள்ள யோகா நிலையங்கள், பொருளாதார வசதியின்றியே இயங்கி வருகின்றன. சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்களாக அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள யோகா நிலையங்களை ஊக்குவிப்பதுடன், யோகாவின் அவசியம் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், குறைந்தது ஒருவர் யோகாவால் 50,000 ரூபாய் வரை உழைக்கலாம். யோகா பயிற்சியை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள், இலங்கையைச் சேர்ந்த துணை யோகா ஆசிரியர் ஒருவரைக் கேட்கின்றனர்.\nஅந்தத் துணை ஆசிரியருக்கு ஒரு மணித்தியால வகுப்பு எடுப்பதற்காக, 50 டொலரை வழங்குவதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால் நாங்கள் தூரம், நேரம், சோம்பலைக் கருத்திற்கொண்டு அவ்வாறான வாய்ப்புகளைத் தவறவிடுகின்றோம்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமா��த்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமீண்டும் சிறைக்கு சென்றார் பூஜித்\nகொரோனா வைரஸ் பரவல்; தூதரங்கள் கழுகுப்பார்வை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு பணிகள்\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/39233/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:16:31Z", "digest": "sha1:TY5DD6WRL52TVFM3ED7EQHWHWK5NFVVF", "length": 8668, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியா வலுவான நிலையில் | தினகரன்", "raw_content": "\nHome இந்தியா வலுவான நிலையில்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 260 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. அண்டிகுவா, சேர் விவ் ரிச்சட்ஸ் அரங்கில் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களை எடுத்துள்ளது.\nஅணித்தலைவர் விராட் கொஹ்லி (51) மற்றும் அஜின்கியா ரஹானே (53) அரைச்சதங்கள் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.\nமுன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 297 ஓட்டங்களை பெற்றதோடு மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களை பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nவடக்குத் தமிழர்களின் பண்டைக்கால சின்னங்களை கண்டறியும் வாய்ப்பு\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக 'சிவபூமி யாழ்ப்பாணம்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-25T11:36:33Z", "digest": "sha1:AZBGMKKWENE52SZFN2AE3ZT4LVUYICV3", "length": 19384, "nlines": 118, "source_domain": "automacha.com", "title": "வளர்ந்து வரும் சி குறுக்கேற்ற பிரிவில் டொயோட்டா சி அலுவலக ஒரு சக்தி வாய்ந்த புதிய முன்னிலையில் - Automacha", "raw_content": "\nவளர்ந்து வரும் சி குறுக்கேற்ற பிரிவில் டொயோட்டா சி அலுவலக ஒரு சக்தி வாய்ந்த புதிய முன்னிலையில்\nஅனைத்து புதிய சி மனிதவள டொயோட்டா வரி அப் மற்றும் அதன் பிரிவில் இருவரும் வெளியே நிற்க வடிவமைக்கப்பட்டது – அல்லது கூபே உயர் ரைடர் – அதிக நவீனமான சுதந்திரம் அனுமதிக்க மற்றும் கண்கவர் அடைவதற்கு பொறியியல் படைப்பாற்றல் ஊக்குவிக்க Akio டயோடா நாட்டின் உறுதியை பிரதிபலிக்கிறது வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் இன்பம்.\nடொயோட்டா சி மனிதவள அதன் கூபே போன்ற வரிகளை ஒரு உருவாக்க அதன் வடிவமைப்பாளர்கள் உறுதியை அத்தாட்சியாகும் 2015 இல் 2014 பிராங்பேர்ட் மற்றும் ஆண்டு பாரிஸ் நகரில் மிகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தது என்று கருத்து-கார்கள் பொது அம்சங்கள் குறிப்பிடத்தக்க உண்மையாக இருக்கிறது டொயோட்���ா வரம்பில் வெளியே உள்ளது என்று, மற்றும் நடுத்தர க்ராஸ்ஓவர்கள் மத்தியில் ஒரு புதிய திசையில் நிறுவ பாணி.\nசி மணி உடன், டொயோட்டா ஒரு தெளிவான மற்றும் ஒருமை வாடிக்கையாளர்களாக குறிவைக்கிறது. பெரும்பாலும் உணர்ச்சி காரணங்களினால் உந்துதல், இந்த வாடிக்கையாளர்கள் தனித்துவம் வேண்டும், மற்றும் புதிய அனுபவங்கள் மற்றும் பொருட்கள் முயற்சி முதல் இருக்க வேண்டும். உடை மற்றும் தரமான அவர்கள் செய்ய எந்த கொள்முதல் அத்தியாவசிய சிபாரிசுகள், மற்றும் கார் அவர்களின் ஆளுமை ஒரு நீட்டிப்பு உள்ளது.\nஅவர் இந்த வாடிக்கையாளர்கள் சந்தித்த இருந்து கற்று என்ன ஈர்க்கப்பட்டு, சி-மனிதவள தலைமை பொறியாளர் ஹிரோயூகி திகிலூட்டும் கோபா தொடர்ந்து வளர்ச்சி செயல்முறை முழுவதும் தங்கள் தேவைகள் குறித்து, வடிவமைப்பு மற்றும் உணரப்பட்ட தரம் உயர் கோரிக்கைகளை அமைக்க கவனம்.\nடொயோட்டா சி மனிதவள தனிப்பட்ட தன்மை TNGA (டொயோட்டா புதிய உலகளாவிய கட்டிடக்கலை) அவர்கள் பெருகிய முறையில் வர்த்தகமாக்கப்படும் குறுக்கேற்ற பிரிவில் ஒரு புதிய மற்றும் புதிய எடுத்து வழங்க முடிகிறது, வடிவமைப்பு, பவர்டிரெய்ன் மற்றும் இயக்கவியல் மூன்று முக்கிய பகுதிகளில் வாகன டெவலப்பர்கள் கொடுக்கிறது என்று நெகிழ்வு நிரூபிக்கிறது .\nகிராஸ்ஓவர் பிரிவு ஒரு புதிய வடிவமைப்பு இயக்கம்\nஅனைத்து புதிய டொயோட்டா சி மனிதவள குறுக்கேற்ற சந்தைக்கு கிடைத்துள்ள சுறுசுறுப்பு மற்றும் உணர்ச்சி மிகு கொண்டு ஒரு தனித்துவமான ஸ்டைலிங் அறிமுகப்படுத்துகிறது. 4360mm நீண்ட, 1795mm பரந்த, 1555mm உயர் (ஹைப்ரிட்) மற்றும் ஒரு 2640mm சக்கரத் கொண்டு, தயாரிப்பு வாகனமாக குறிப்பிடத்தக்க உண்மை 2014 ல் பாரிஸ் Motorshow முதல் காட்டப்பட்டது இது கான்செப்ட் கார் வெளிப்புறம் வேண்டியும் உள்ளது, இது இலக்கு வாடிக்கையாளர்கள் கொண்டு மிகவும் நன்றாக பதிவு.\nசிறந்த உணர்வு தர கொண்டு அதிநவீன உள்துறை வடிவமைப்பு\nஇயக்கி சார்ந்த பகுதியில் புதுமையான விவரங்கள் மற்றும் உள்ளுணர்வு, அணுகக்கூடிய உயர் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. எல்லா இயக்க ஸ்விட்ச்கியர், மற்றும் மறுவடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட எச்எம்ஐ (மனித இயந்திரம் இடைமுகம்) டொயோட்டா மல்டி மீடியா ’16 வழிசெலுத்தல் தளம் மற்றும் மேம்பட்ட இணைக்கப்பட்ட சேவைகள் இடம்பெறும் ஒரு 8 “காட்சி ஆடியோ தொடுதிரை சற்று இயக்கி நோக்கியதாகவும் உள்ளன.\nசமச்சீரற்ற சென்டர் கன்சோல் வடிவமைப்பு இணைந்து, இந்த இன்னும் தொடர்புடைய ஸ்விட்ச்கியர் முன் பயணிகள் அணுகல் அனுமதிக்கிறது அதே நேரத்தில், இயக்கி எளிதாக சென்றடையும் அனைத்து கட்டுப்பாடுகளை கொண்டு.\nதொடு திரை மாறாக அது சூழப்பட்டது காட்டிலும் கருவி குழு பெருமை நிற்பதால், மேல் அறை மேலும் இயக்கி தன்மை உதவி, ஆழம் உள்ள கணிசமாக குறைவாக உள்ளது.\nடார்க் சாம்பல், கருப்பு / ப்ளூ / கருப்பு: இந்த நிலுவை புதிய உள்துறை வடிவமைப்பு மூன்று வண்ண திட்டங்கள் ஒரு தேர்வு கிடைக்கும்.\nஉபகரணங்கள் நிலைகள் மிக கோரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப\nஅதன் இலக்கு வாடிக்கையாளர் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், டொயோட்டா சி மனிதவள அம்சங்கள் பல்வேறு பொருத்தப்பட்ட முடியும்.\nமேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஜனநாயக டொயோட்டா அர்ப்பணிப்பு பகுதியாக, டொயோட்டா பாதுகாப்பு சென்ஸ் வரம்பில் முழுவதும் தரமான ஆகும். அமைப்பு ஒரு முன் மோதல் அமைப்பு (பாதசாரிகள் அங்கீகாரம் உட்பட), தகவமைப்பு பயண கட்டுப்பாட்டை, திசைமாற்றி கட்டுப்பாடு கொண்டு சந்து புறப்படும் எச்சரிக்கை அடங்கும், தானியங்கி உயர் கற்றை மற்றும் சாலை அடையாளம் (சாலை உதவுதல் உள்நுழையவும் நுழைவு தர கிடைக்கவில்லை) உதவுதல்.\nமேல்- தூர வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்மார்ட் பதிவு அமைப்பு, தனிப்பட்ட கண்ணாடி, பகுதி லெதர் இருக்கைகள், டொயோட்டா புரட்சிகர எஸ்-ஐபிஏ அமைப்பு (எளிய நுண்ணறிவுள்ள பார்க் அசிஸ்ட்), 18 “அலாய் சக்கரங்கள் மற்றும் இரு தொனியில் உட்பட புகழ்பெற்ற அமை குறிப்பிட முடியும் உலோக paintwork.\nசி குறுக்கேற்ற பிரிவில் ஒலி இனப்பெருக்கம் இறுதி வழங்குதல், புதிய C மனிதவள 8 சேனல் உள்ளடக்கிய ஒரு தையல்காரர் ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ அமைப்பு பொருத்தப்படும், 576 வாட் ஸ்டீரியோ பெருக்கி மற்றும் 9-பேச்சாளர்கள், இரண்டு புதிதாக காப்புரிமை ஒலி ஜேபிஎல் உட்பட கொம்பு டிவீட்டர்களை என அழைக்கப்படும் வழிகாட்டிகள், அசைப்பது.\nஒரு ஆழமான வாடிக்கையாளர் ஆய்வு அமைப்பு வடிவமைப்பு கணக்கில் எடுத்துக் மற்றும் பேச்சாளர் அமைப்பு மற்றும் ஒரு துல்லியமாக ஒருங்கிணைந்த பயன்படுத்த முன் அறைக்கு நோக்குநிலை விளைவாக இ���ுந்தது, -a ஜேபிஎல் அமைப்பு signature- ஒரு தூண் பொருத்திய கொம்பு சிறிய ஒலி பெருக்கி மிருதுவான, தெளிவான வழங்க ஒலி.\nஅத்துடன் இரண்டு 25 மிமீ கொம்பு உயர்தொனிக்கருவிகளாக மற்றும் ஒலியலை வழிகாட்டிகள், அமைப்பு இன்னும் இரண்டு 80 மிமீ அகலம்-சிதைவு அலகுகள் மற்றும் இரண்டு 17 செ.மீ. சி மனிதவள முன் துணை woofers கொண்டுள்ளது, மற்றும், பின்புறம் உள்ள, இரண்டு 15 செமீ முழு -range பேச்சாளர்கள் மற்றும் ஒரு அர்ப்பணித்து, 10 லிட்டர், ஏற்கப்பட்டது உறை ஒரு 19 செ.மீ. துணை woofer.\nவழிசெலுத்தல் விருப்பத்தை இணைந்து கிடைக்கும், ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ அமைப்பு மேலும் இழப்பில்லாத ஆடியோ குறியாக்கம் திகழ்கிறது.\nமட்டும் 3.7 லிட்டர் / 100 ஒருங்கிணைந்த எரிபொருள் நுகர்வு மற்றும் வருமானத்தை – அதன் பிரிவில் உள்ள எதனுடனும் ஒப்பிட முடியாததாக ஒரு உருவம் – டொயோட்டா சி மனிதவள சமீபத்திய தலைமுறை கலப்பின மின் நிலையம் பொருத்தப்படுகின்றன வேண்டும், சி-மனிதவள 85 கிராம் / கிமீ போன்ற குறைந்த CO2 வெளியேற்ற உருவாக்குகிறது கி.மீ..\n90 கிலோவாட் / 122 டிஐஎன் ஹெச்பி ஆற்றிய இந்த புதிய கலப்பு பவர்டிரெய்ன் மட்டும் திறமையான மற்றும் முந்தைய முறையை விட இலகுவான, ஆனால் மேலும் தீவிரமாக செயல்திறன் வழங்குகிறது. ஒரு பெட்ரோல் அலகு ஒரு உலக முந்திக்கொண்டு செயல்திறன் – பொறியில் விரிவான வடிவமைப்பு மாற்றங்களை 40% வெப்பவினைத்திறன் ஏற்படுத்தியுள்ளன.\nசி மனிதவள ஆரிஸ் ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புதிய 1.2 லிட்டர் டர்போ எஞ்சின் கிடைக்கிறது. ஆற்றிய 85 கிலோவாட் / 116 டிஐஎன் ஹெச்பி மற்றும் முறுக்கு 185 என்எம், இந்த அலகு 128 கிராம் / கிமீ மற்றும் வருமானத்தை 5.7 எல் இருந்து / 100 கி.மீ. இணைந்த எரிபொருள் நுகர்வு இருந்து CO2 உமிழ்வு உருவாக்குகிறது. அது ஒரு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது தொடர்ந்து மாறி செலுத்தல் ஒன்று செய்ய பொருத்தப்பட்ட இருக்கலாம். CVT பொருத்தப்பட்ட பதிப்புகள் front- அல்லது அனைத்து சக்கர டிரைவ் ஒன்று கிடைக்கும் உள்ளன.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-25T12:19:31Z", "digest": "sha1:KM2B7LNFLUEM5WAXJ2ZTUYEQSSKMBK4U", "length": 7289, "nlines": 87, "source_domain": "dheivegam.com", "title": "திருமண தடை Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags திருமண தடை\nஎந்த ராசிக்காரர் எந்த மந்திரம் சொன்னால் திருமண தடை நீங்கும்\nமேஷம் : மேஷ ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை கூறுவதன் பயனாக திருமணத்தடை நீங்கும். மந்திரம்: ஓம் சும் சுக்ராய நமஹ ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் கீழே உள்ள மந்திரத்தை 108 முறை...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்\nஇந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை...\nதிருமணம் தள்ளிபோவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்பார்கள். சிலருக்கு மிக எளிதாக நடைபெறும் திருமணம், சிலருக்கு மிகவும் சிரமப்பட்டு வரன் தேடியும், சரியான வரன் கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டும் வருவதை நாம் அனுபவத்தில் காணமுடிகின்றது.\nகடன் தொல்லை மற்றும் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட செல்லவேண்டிய ஆலயங்கள்\nதமிழ்நாட்டின் சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர் ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2019/09/", "date_download": "2020-01-25T11:46:47Z", "digest": "sha1:BGEE7GVVZ5F3G4TP4HTLS2WE4MFX7DX5", "length": 6589, "nlines": 94, "source_domain": "mandaitivu-ch.com", "title": "செப்ரெம்பர் | 2019 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nஅல்லைப்பிட்டியில் காலமான, திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி) அவர்களின் இறுதி நிகழ்வுகளை இன்று 30.09.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணியவில் கிரியைகள் நடைபெற்று பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇறுதி நிகழ்வுகள் அல்லையூர் இணையத்தினால்,நேரலையில் காண்பிக்கப்பட்டது.\nஅல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய தர்மகர்த்தாவும், மட்டக்களப்பு ஈஸ்வரி சினிமா தியேட்டர், செங்கலடி ஸ்ரீ முருகன் தங்கநகை, தங்க முருகன் நகை முன்னாள் உரிமையாளரும் வயது 83\nயாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் இராசாவின் தோட்டத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nதிரு நல்லதம்பி சிங்கநாயகம் வயது 79\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிங்கநாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nமண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரவேலு சுவர்ணலிங்கம் (ரங்கன்)\nஅவர்கள் கனடாவில் மொன்றியல் நகரில் காலமானார். Continue reading →\nசந்நிதியான் அருள் வேண்டி பெண்மணி பறவை காவடி. 14/09/2019 தீர்த்தோற்சவம்\nமண்டைதீவு திருவன்காடு சித்திவினாயகர் வேட்டைதிருவிழாவும் ஊர்உலா\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:39:50Z", "digest": "sha1:2GFRFYXHXZF7H4RRC726FHC7N2EYYKSQ", "length": 5902, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிஸ்பா ஜெப கூடாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 1 ம் தேதி\nமிஸ்பா ஜெப கூடாரம் (Mizpah church) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, பெரம்பூரில் பகுதியில் கன்னிகாபுரத்தில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும் . அமைப்பு 1995 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் மிஸ்பா ஜெப கூடாரம் (Mizpah Prayer Tabernacle) என்று பிறகு பெயரிடப்பட்டது.\nமிஸ்பா ஜெப கூடாரத்தில் மே 1 ஆம் நாள் சபையின் ஆண்டு விழா நடைபெறுகின்றது.\nதமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/master-ayyo-enjoy-nagendra-prasad-reveals-new-stories-from-master-making.html", "date_download": "2020-01-25T11:37:27Z", "digest": "sha1:ION6MTA25O7SU2PLLLBIX3SME3GPEJX3", "length": 5847, "nlines": 88, "source_domain": "www.behindwoods.com", "title": "MASTER: Ayyo! ரொம்ப Enjoy பண்ணேன்! - Nagendra Prasad Reveals New Stories From MASTER MAKING!", "raw_content": "\nBatman உருவில் இரவில் உலா வரும் இளைஞர்கள் - ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்\nகளைகட்டிய ஜல்லிக்கட்டு - காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்\nSasikala பற்றி வெளிவராத ரகசியங்கள் - மர்மங்களை உடைக்கும் Nakkheeran Gopal\nமாஸ்டர் படத்தின் அதிரடியான Second Look இதோ\n’மாஸ்டர் ’தளபதி விஜயின் பாரம்பரிய புது கெட்அப்– காண க்ளிக் செய்யவும்\n’மாஸ்டர்’ SECOND LOOKகின் வெறித்தன EXPECTATION மத்தியில் விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய FIRST LOOK\nமாஸ்டர் Secon Look போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா\nதளபதி விஜய்யின் 'பிகில்’ படத்தின் வெறித்தனமான Century - உற்சாகத்தில் ரசிகர்கள்\n'தளபதியின் பிகிலுக்கு அப்புறம் 'மாஸ்டர்'...'' - இனி தெலுங்கிலும் நம்ம தளபதி... விவரம் உள்ளே\nமாஸ்டர் படத்தில் இருந்து முக்கிய Announcement – ‘ வர்ல்டு மொத்தமும் அர்ள வுடணும்...’\nThalapathy Trick-அ கண்டு பிடிச்சுருவாருனு நடுங்கிட்டேன் - Vijay-க்கு Magic செய்து அசத்திய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2427024", "date_download": "2020-01-25T11:29:23Z", "digest": "sha1:EMTYNSOBGG7274EZJ4ZKVT54ENKJOICW", "length": 20228, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Pirates abduct 18 Indian sailors of Nigeria coast | 18 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்| Dinamalar", "raw_content": "\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 4\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 5\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 6\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 6\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 13\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 21\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 11\n'நிர்பயா' வழக்கு: குற்றவாளிகள் மனு தள்ளுபடி 2\n18 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்\nமும்பை: நைஜீரியாவின் போனி கடற்கரை பகுதி அருகே 18 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.\nகடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கப்பல் தலைமை அதிகாரி, மும்பையில் உள்ள மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. கடத்தப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆயுதங்களுடன் வந்த நைஜீரிய கடற்கொள்ளையர்கள், மாலுமிகள் பயணம் செய்த கப்பலை தாக்கி கடத்தி சென்றனர்.கப்பல் கடத்தல் நடந்த இடம், கடத்தல் எளிதாக நடக்கும் இடங்களில் முதலிடத்தில் உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டது.\nகப்பல் கேப்டனின் தந்தை கூறுகையில், எனது மகன் ஹாங்காங்கை சேர்ந்த ஆங்லோ ஈஸ்டர்ன் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கேப்டன் பொறுப்பில் உள்ளார். தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பணிக்கு செல்லும் முன்னர் இரவு 10.15 மணியளவில் மனைவியுடன் பேசினார். மறுநாள் காலை அவர் கடத்தப்பட்டதாக, அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மே மாதம் பணிக்கு சென்றா். 4 மாதங்களில் பணிக்கு திரும்புவதாக இருந்தது. அவரை எதிர்பார்த்து காத்திருந்தோம். அதிக வேலை உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவேன் எனக்கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதேநேரத்தில், கடத்தப்பட்ட கப்பல், நைஜீரிய கடற்படை கண்காணிப்பில், பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் விவரத்தை அறியவும், அவர்களை மீ்ட்கவும் உதவ வேண்டும் என நைஜீரிய அரசை, இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nRelated Tags இந்திய மாலுமிகள் நைஜீரியா கடத்தல்\nகர்நாடக இடைத்தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது(1)\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி 'நோட்டீஸ்'(6)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎங்கள் வீர தளபதி சுடலை உத்தரவு கிடைத்ததும் வீரவாள் எடுத்து ..மீட்டு வருவார்\n20 Dollar கொடுத்தால் தென் ஆப்பிரிக்காவில் கொலை கூட செய்வார்கள் தாய்லாந்து நாட்டில் மாத்திரம் 8,000 நைஜீரியர். சிறையில் ஆனால் விசா முடிந்த பின்னரும் திருப்பூரில் வளம் வரும் நைஜீரியர் காலை தொட கூட டாஸ்மாக் நாட்டு போலீஸ் தயங்குகின்றது இந்த அழகில் பல நைஜீரியார்கள்..திருப்பூர் பெண்களுடன் குடும்பம் நடத்துகின்றார்\nநைஜீரியர்களின் அன்றாடப் பிழைப்பே நாலாந்தர வேலைகள்தாம் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கர���த்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகர்நாடக இடைத்தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது\nசசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி 'நோட்டீஸ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/02/1128-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-01-25T11:06:40Z", "digest": "sha1:ZCTGBUKWHJB4UTUFWJX6NQJBRZO4JIBD", "length": 9206, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வால்ஸ்திரீட் ஜர்னல் செய்திக்கு மலேசியா மறுப்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவால்ஸ்திரீட் ஜர்னல் செய்திக்கு மலேசியா மறுப்பு\nவால்ஸ்திரீட் ஜர்னல் செய்திக்கு மலேசியா மறுப்பு\nமலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் வங்கிக் கணக்குகளில் S$1.4 பில்லியனுக்கும் அதிகமான பணம் மாற்றப்பட்டுள்ளது என ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை மலேசியா மறுத்துள்ளது. இதுபற்றிக் கருத்துக் கூறிய மலேசிய அரசாங்கத்தின் பேச் சாளர், “இந்தத் தொகை யாவும் சவூதி அரேபியாவில் இருந்து பெறப்பட்ட நன்கொடையாகும். இது முன்னதாகவே சட்ட அதிகாரிகள் பலரால் நன்கு விசாரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு விட்டது,” என்றார். இந்தத் தொகை ஏற்கெனவே நடந்த 1எம்டிபி விவகார சோத­னைக்குப் பின் அறிவிக்கப்பட்ட தொகையைவிட அதிகம் என அந்தப் பத்திரிகை கூறியது. நம்பத் தகுந்த இரு ஆதாரங்களின் அடிப்படையில் இது வெளியிடப் படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்­ளது.\n2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மொத் தம் US$1 பில்லியன் தொகை நஜிப்பின் வங்கிக் கணக்கில் மாற்றப்­பட்டுள்ளதாகவும் இது ஏற்கெனவே கூறப்பட்ட US$681 மில்லியனைக் காட்டிலும் அதிகம் எனவும் அப் பத்திரிகை கூறியது. முன்பு கூறப்பட்ட US$681 மில்லியன் பணம் 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் மாற்றப் பட்டுள்ளது என்று கூறிய அந்தப் பத்திரிகை, அதற்கு மேற்பட்ட தொகை எவ்வாறு பெறப்பட்டது என்ற விவரத்தை அப்பத்திரிகை குறிப்பிடவில்லை.\nமத ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகச் சாடுகிறார் அகிலேஷ்\nவிசித்திர ‘வைரஸ்’; விழிப்பு நிலையில் சிங்கப்பூர் பாலர் பள்ளிகள்\nவூஹான்: ஜோகூர் பாருவில் தனிமைப்படுத்தப்பட்ட எண்மர்\nஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஒரே நாடு-ஒரே அட்டை: நெல்லை, தூத்துக்குடி பகுதியில் அமல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக���தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/09/new-autofare-chart-download.html", "date_download": "2020-01-25T10:23:08Z", "digest": "sha1:IXPMJ2GP3I3DFNVODAA4F52KYRYSEVLG", "length": 34892, "nlines": 344, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 6 செப்டம்பர், 2013\nஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய\nசமீபத்தில் ஆட்டோ கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.சென்னையில் 01.05.2013 நிலவரப் படி67021 ஆட்டோக்கள் ஓடுகின்றன. நான் அடிக்கடி ஆட்டோவில் பயணம் செய்பவன் அல்ல.(எப்போதாவது அவசர தேவைக்காக செல்வதுண்டு. இதுவரை எந்த ஆட்டோகாரரும் மீட்டர் போ��்டு நான் பார்த்ததில்லை. பயனிப்பவர்களும் பெரும்பாலும் மீட்டர் போடும்படி வற்புறுத்துவது இல்லை. ஒரு வேலை போட்டாலும் டிரைவர் கேட்கும் தொகையை விட அதிகமாக காட்டும்படிதான் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்ற (அவ)நம்பிக்கையே அதற்கு காரணமாக இருக்கக் கூடும். பெரும்பாலான ஆட்டோக்காரர்ளைப் பற்றிய நல்ல அபிப்ராயம் மக்கள் மனதில் இல்லை.எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.நல்ல நேர்மையான ஆட்டோ ஒட்டுனர்களையும் அவ்வப்போது காண முடிகிறது. அவர்களைப் பற்றிய செய்திகளும் நாளிதழ்களில் இடம் பெறுகிறது.ஆனால் இம்முறை கெடுபிடி சற்று அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஆட்டோவில் செல்ல கட்டணம் அதிகம் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆட்டோக்காரர்களோ இந்தக் கட்டண உயர்வு போதுமானதன்று என்றே தெரிவிக்கிறார்கள். மீட்டர் போட்டு ஓட்டும் வழக்கம் இன்னும் அதிக அளவில் நடை முறை இல்லை. இனியும் அதுதான் தொடரும் என்றே பொதுமக்கள் நினைக்கிறார்கள். அப்படிப் போட்டாலும் மீட்டருக்கு மேல் இவ்வளவு கொடுக்கவேண்டும் என்றே வற்புறுத்துவார்கள்.\nஅவர்கள் பக்கத்திலும் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சென்னை போன்ற போக்கு வரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஆட்டோ தொடர்ந்து சீராக செல்ல முடிவதில்லை. அடிக்கொரு சிக்னல்கள். பெட்ரோல் அதிக அளவில் செலவாகிறது. மேலும் பெட்ரோல் விலையோ அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுவதால் கிடைக்கும் லாபம் எங்கள் வாழ்க்கை நடத்த போதுமானதில்லை என்று ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது அதுவும் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் பாடு இன்னும் கஷ்டம் என்றும் சொல்கிறார்கள். அதுபோகட்டும்\nஒவ்வொரு ஆட்டோவுக்கும் புகைப்படத்துடன் கூடிய திருத்தி அமைக்கப் பட்ட புதிய கட்டண அட்டைகளை போக்கு வரத்து அலுவலர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இவை ஒவ்வொரு ஆட்டோவின் உட்புறம் ஓட்டப் பட்டிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விளம்பர பேனர்களும் அமைக்கப் போகிறார்களாம்.\nஇந்த ஆட்டோக்களுக்கு ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிடல் மீட்டர்களை இலவசமாக தமிழக அரசேவழங்க இருக்கிறது.\nஇதனால் வாடிக்கையாளர்களுக்கு நன��மைதான் என்றாலும். ஆட்டோக்காரர்கள் இதை வரவேற்பதாகத் தெரியவில்லை.\nஇதோ கட்டண விவரம். சும்மா தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை மீட்டர் போட வற்புறுத்துங்கள். அதிகம் கொடுத்தாலும் எவ்வளவுதான் கொடுக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் அல்லவா ஆற்றில் போட்டாலும் அளந்தே போடுங்கள்.\nகுறைந்த பட்ச கட்டணம் ரூ. 25.00(முதல் (1.80 கி.மீ. வரை)\nஅடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ 12.00\n(குறைந்த பட்ச கட்டனத்துக்குப் பின் ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் 1.20 வீதம் கட்டணம் கணக்கிடப்படும்)\nகாத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ரூ 3.50\nஇரவு நேரக் கட்டணம் பகல் நேரக் கட்டணத்தில் 50% அதிகம் கொடுக்க வேண்டும்\nஇரவு நேரம்: இரவு 10.00 முதல் காலை 5.00 மணி வரை\nமாநில போக்குவரத்து அதிகாரி வெளியிட்டுள்ள அட்டவணையை கீழே கொடுத்திருக்கிறேன். வேண்டுபவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த இணைப்பிற்கு சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nபுதிய \"ஆட்டோ கட்டண அட்டவணை \"\nஅட்டவணையின் வலது கீழ்ப்புறத்தில் down arrow வை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nநாளை: பதிவர் சந்திப்பு- தி.கொ.போ சீனுவின் நேர்மை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆட்டோ கட்டண அட்டவணை, சமூகம்\nதிண்டுக்கல் தனபாலன் 6 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:00\nஎங்க ஊருக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை... ஆட்டோ கட்டண அட்டவணை தகவலுக்கு நன்றி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:09\nபெயரில்லா 6 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:13\nவெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆட்டோ கட்டண அட்டவணை மிக பயனாக இருக்கும் யாரும் ஏமாற்ற முடியாது தகவலுக்கு நன்றி அண்ணா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:17\nJayadev Das 6 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:36\nமீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டப் போறாங்க............\nஉங்க ஆசைக்கும் ஒரு அளவே இல்லியா\n\"கடல் எப்ப வத்தும் தின்னலாம்\" மாதிரியான ஆசையை இன்னைக்கே அடியோட மறந்திடுங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:18\nடிபிஆர்.ஜோசப் 6 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:36\n சாலைகளை சரியாக பராமரிப்பது, பெட்ரோல் ��ிலையை அடிக்கடி ஏற்றாமல் பார்த்துக்கொள்வது.... இதையெல்லாம் செய்ய முடியாத ஒரு அரசு ஆட்டோ கட்டணத்தை மட்டும் எப்படி நிர்ணயிக்கலாம் அதுவும் இத்தனை மாதத்திற்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றுவோம் என்ற உறுதிமொழி கொடுக்க முடியாதபோது நிரந்தரமாய் இந்த கட்டணத்தை வாங்கு என்றால் எப்படி அதுவும் இத்தனை மாதத்திற்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றுவோம் என்ற உறுதிமொழி கொடுக்க முடியாதபோது நிரந்தரமாய் இந்த கட்டணத்தை வாங்கு என்றால் எப்படி உண்மையில் மினிமம் கட்டணமாக இருந்த இருபது ரூபாய் இப்போது இருபத்தைந்து ரூபாய் ஆகிவிட்டது. அதுமட்டும்தான் இவர்களால் முடிந்திருக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:19\nவெற்றிவேல் 6 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:43\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:19\nதி.தமிழ் இளங்கோ 6 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:59\nடவுன்லோட் செய்து கொண்டேன். தகவலைத் தந்த சகோதரருக்கு நன்றி\nஅகலிக‌ன் 6 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:48\n\"மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஆட்டோவில் செல்ல கட்டணம் அதிகம் என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆட்டோக்காரர்களோ இந்தக் கட்டண உயர்வு போதுமானதன்று என்றே தெரிவிக்கிறார்கள்.\"\nமற்ற மாநிலங்களில் மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அரசே நடத்தும் 10 - 12 டாஸ்மாக் கடைகள் இருப்பதில்லை. 10 ,15 வருடங்களுக்குமுன்னால் ரிச்சாகாரர்களையும் அடித்தட்டு மக்களையும் சாராயம் விற்பவர்களாகவும் குடிப்பவர்களாகவும் சித்தரிப்பார்கள் அதற்கு அவர்களின் அறியாமையும் சமூகத்தால் அடக்கிவைக்கப்பட்ட அவலமும்தான் காரணம் என்றும் கூறப்பட்டது.\nஆனால் இன்று அரசே அக்கடைகளை நடத்துவதால் நடுத்தர வர்கத்தில் மாதம் 18,000 சம்பளம் வாங்கும், சமூக ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படாத நல்ல பின்புலத்தில் பிறந்துவளர்ந்த நண்பரும் தினமும் குறைந்தபட்சமாக 200 ரூபாய்க்கு குடித்துவிட்டுதான் வீட்டிற்கு செல்கிறார். கேட்டால் ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் 20 - 30 டாஸ்மாக் கடைகளை கடந்து வரவேண்டி இருக்கிறது முதல் 10 - 12 கடைகளை பல்லை கடித்துக்கொண்டு கடந்துவிட்டாலும் அதன் பிறகு கன்ட்றோல் பண்ணமுடிவதில்லை என்கிறார். எனில் ஆட்டோ ஊட்டுனருக்குமட்டுமல்ல வருங்கா���த்தில் அம்பானிக்கேகூட வருமானம் பற்றாக்குறை ஏஏபடலாம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:21\nகோமதி அரசு 6 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:12\nஇளமதி 6 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:29\nமிகமிக பயன்மிக்க பதிவு சகோ\nபகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்\nதி.தமிழ் இளங்கோ 6 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nஇங்கு இருக்கும் ஆட்டோ நண்பர்கள் இந்த அட்டவணை எங்களுக்கு இல்லை. சென்னைக்கு மட்டும்தான் என்கிறார்கள். தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:20\nஆம் ஐயா இது சென்னைப் பகுதிக்கு மட்டும்தான்\nShankar 7 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:07\nகரந்தை ஜெயக்குமார் 7 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:13\nபயனுள்ள தகவல்கள் ஐயா. நன்றி\nகலியபெருமாள் புதுச்சேரி 7 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:15\nபேருந்து போல ஆட்டோவிலும் டிக்கட் முறை வந்தால் நன்றாக இருக்கும்.\nசென்னை பித்தன் 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:25\nஅ.பாண்டியன் 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:19\nஒரு சில ஆட்டோக்காரர்கள் பயணி ஊருக்கு புதிது என்று தெரிந்து விட்டால் அருகில் உள்ள இடத்திற்கு ஊரையே சுற்றி வழைத்து வந்து இறக்கி விட்டு மீட்டர் காட்டி பணம் பறிக்கும் நிகழ்வு நடந்தேறுகிறது. இப்படிப் பட்டவர்களிடம் மீட்டர் போடச்சொல்வதில் பயனில்லை. இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கேட்டு பயணம் செய்வது சிறந்தது என்று தோன்றுகிறது. அதே சமயம் உள்ளூர் பயணிகள் மீட்டர் போடச் சொல்லலாம். முறைப்படுத்தப் பட்ட கட்டண முறை ஆட்டோ ஓட்டுனர்களையும் பாதிக்கக் கூடாது என்ற உங்கள் பார்வையே எனதும். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அய்யா.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nஇப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்\nபதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்\nபதிவர் திருவிழா- குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய...\nஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20546", "date_download": "2020-01-25T12:04:43Z", "digest": "sha1:WONPJTMSQ7SH4SNJQWQVLK4WE3DVNILP", "length": 20236, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, மே 13, 2018\n” குழுமம் சார்பில் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு மருந்து உறைகள் அன்பளிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 608 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு – “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மருந்துறைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் மருத்துவர் தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை - அன்றாடம் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருத்துவமனையில், பல்வேறு மருத்துவ சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nஇங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, இம்மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மருந்தகத்தில் - 200க்கும் மேற்பட்ட மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nகடந்த சில மாதங்களாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படவும், மருத்துவர் காலியிடங்களை நிரப்பிடவும், கூடுதலாக நிபுணர் மருத்துவர்களை நியமனம் செய்யக்கோரியும், பழுதடைந்துள்ள கட்டுமானங்களை புனரமைக்க கோரியும், மேலும் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திட கோரியும், நடப்பது என்ன குழுமம் சார்பாக - சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டும், இன்னும் பல்வேறு பணிகளும் நடப்பது என்�� குழுமம் சார்பாக - சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டும், இன்னும் பல்வேறு பணிகளும் நடப்பது என்ன குழுமம் சார்பாக மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.\nஅந்த வரிசையில் - அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் மருந்துகளை பாதுகாப்பாக நோயாளிகளிடம் வழங்கிட தோதுவாக, காகித உறைகள் - நடப்பது என்ன குழும அனுசரணையில் அச்சிடப்பட்டு, இன்று தலைமை மருத்துவர் டாக்டர் ராணி டப்ஸ் அவர்களிடம், நிர்வாகிகளால் ஒப்படைக்கப்பட்டது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமே 15 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவிற்குக் கூடுதல் ஆசிரியர் தேவை\nRTE தொடர் (8): இலவச கட்டாயக் கல்வி தொடர்பான “நடப்பது என்ன” குழுமத்தின் துண்டுப் பிரசுரங்கள் நகரில் பகிர்வு” குழுமத்தின் துண்டுப் பிரசுரங்கள் நகரில் பகிர்வு\nநாளிதழ்களில் இன்று: 14-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/5/2018) [Views - 421; Comments - 0]\nரமழான் 1439: மே 16 புதன்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 13-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2018) [Views - 362; Comments - 0]\nதிருக்குர்ஆன் மக்தப் மூத்த முன்னாள் ஆசிரியை காலமானார் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்\nபொறியியல் சேர்க்கை 2018 (11): முழு கால அட்டவணை “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (10): தொழில்துறை (Vocational) பிரிவு மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் “நடப்பது என்ன\nபொறியியல் சேர்க்கை 2018 (9): விளையாட்டுப் போட்டிகளில் வென்றோர், பங்கேற்றோருக்கென 500 இடங்கள் ஒதுக்கீடு “நடப்பது என்ன\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: எட்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஆறாம் நாள் போட்டி முடிவுகள்\nவி யுனைட்டெட் KPL 10ஆம் ஆண்டு கால்பந்து 2018: பங்கேற்கும் வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 12-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2018) [Views - 342; Comments - 0]\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (8): ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கான POST MATRIC SCHOLARSHIP திட்டம் “நடப்பது என்ன\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 322; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/iraana-paecacauvaaratataaikakau-varaavaitataalauma-kavalaai-ilalaai", "date_download": "2020-01-25T12:00:10Z", "digest": "sha1:E7R373IKB57AO6FAHRXKSPDIFL642TQK", "length": 9999, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை! | Sankathi24", "raw_content": "\nஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை\nசெவ்வாய் சனவரி 14, 2020\nபொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று டிரம்ப் கூறினார்.\nகடந்த 3-ந் திகதி, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க விமானத்தின் குண்டு வீச்சில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி பலியானார். இதற்கு பதிலடியாக, கடந்த 8-ந் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்த ��ாதிப்பும் இல்லை என்று தெரிய வந்தது.\nஇந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் ஈரான் நாட்டில் உக்ரைன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 176 பேரும் பலியானார்கள். ஈரான் ஏவுகணை வீசி, விமானத்தை வீழ்த்தியதாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின.\nமுதலில் அதை மறுத்த ஈரான், தங்கள் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, ஈரான் அரசுக்கு எதிராக ஈரானிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன. உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்த காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஈரான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.\nதலைநகர் டெஹ்ரானில், அமீர் கபீர், ஷெரீப் ஆகிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு ஈரான் அரசை அவர் எச்சரித்தார்.\nஇதற்கிடையே, பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டு இருப்பதாக நேற்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்தார். ஈரான், கடுமையான நிர்பந்தத்தில் இருப்பதாகவும், இறுதியாக பேச்சுவார்த்தைக்கு அமரும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.\nஅதை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி டிரம்ப் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:-\nபொருளாதார தடைகள் மற்றும் போராட்டங்களால் ஈரான் திணறுவதாகவும், அதனால், பேச்சுவார்த்தை நடத்த தள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். ஆனால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வருமா என்று தெரியவில்லை, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. அதுபற்றி அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது. போராட்டக் ாரர்களை கொல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஅதே சமயத்தில், ஈரானின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, ஈரான் சென்றுள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார்.\nஅப்போது, பதற்றத்தை தணிப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும்தான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.\nமாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து:\nசனி சனவரி 25, 2020\nமர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் பலமுறை குத்தினார்.\nஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்த சீனர் கைது\nவெள்ளி சனவரி 24, 2020\nஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது.\nபாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு\nவெள்ளி சனவரி 24, 2020\nமலேசியாவில் தேடுதல் வேட்டையில் இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டினர் கைது\nவியாழன் சனவரி 23, 2020\nமலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்தப்பட்ட தேடுதல் வே\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/12/06/118840.html", "date_download": "2020-01-25T12:09:22Z", "digest": "sha1:YF5KHQDW6VOQQOMDMYDTDA6GDSSMSLZE", "length": 18714, "nlines": 195, "source_domain": "thinaboomi.com", "title": "அதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம்: 3 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை: டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை\nஅதிபர் டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி\nவெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019 உலகம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபா��ாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.\nஅவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோ பிடெனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உக்ரைன் நாட்டில் அவரும், அவரது மகன் ஹன்டாரும் நடத்தி வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்; இதை செய்யாவிட்டால் உக்ரைனுக்கு தருகிற பயங்கரவாத ஒழிப்பு நிதியை நிறுத்திவிடுவோம் என அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஜனாதிபதி டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் தொடங்கினர்.\nஒரு மாதத்துக்கும் மேலாக நாடாளுமன்ற புலனாய்வு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. இதற்கிடையே, விசாரணை தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த விசாரணை முடிவில் 'தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது விசாரணையை அறிவிக்க உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் (செனட்) சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், பாராளுமன்றத்தில் தன்மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அதில் நிச்சயம் வெற்றிபெறுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தம��ழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த அமித்ஷா மீது பிரியங்கா தாக்கு\nகாங். தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nவீடியோ : ரஜினியை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் -ரவீந்திரன் துரைசாமி பேட்டி\nவீடியோ : ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மு.க.ஸ்டாலின்தான் பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்கி சி.ஏ.ஏ. எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை -கராத்தே தியாகராஜன் பேட்டி\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அமெரிக்க நிர்வாகம் முடிவு\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல்: 40 வீரர்கள் பலி\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு விளக்கம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nகுட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\nபெங்களூரு : நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலி���ாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் ...\nஉத்தவ் தாக்கரேயுடன் அயோத்தி வாருங்கள் : காங்., தேசியவாத காங்கிரஸ். கட்சிக்கு சிவசேனா அழைப்பு\nமும்பை : மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ...\nபாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க -பங்களாதேஷ் வீரர் ரஹ்மான் டுவீட்\nடாக்கா : பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அணி ...\nமுதல் டி20 கிரிக்கெட்: ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம் : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: நாளை 2-வது போட்டி நடக்கிறது\nஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் ...\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் 3-வது சுற்றில் தோல்வியடைந்த டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீரடன் டென்னிசில் ...\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\n1குட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\n2சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல...\n3டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம...\n4கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amtaac.org/contact-us/", "date_download": "2020-01-25T10:52:12Z", "digest": "sha1:Z6JLQ6SFH52IUY6RNRX6CJHNYQDBRJP4", "length": 3611, "nlines": 111, "source_domain": "www.amtaac.org", "title": "Contact Us | American Tamil Academy", "raw_content": "\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nமுற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-25T10:38:15Z", "digest": "sha1:UKXTBG5U4XPEKPH553YV2ODXBIKTH4WB", "length": 52960, "nlines": 209, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "சைக்கிளிங் பயிற்சி – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nதினமும் 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது உடலுக்கு நல்லது\nசைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதனால், நினைவாற்றல் மேம்படும். வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது நல்லது.\nஅரை மணி நேர சைக்கிளிங் பயிற்சியில் 300 கலோரிகள் வரை எரிக்கப்படும். சைக்கிளிங் செய்யும்போது முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். 20 நிமிடங்களுக்குப்பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு கொழுப்புச் சத்து குறையும்.\nசைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உடற்பயிற்சியாளர் லதாவிடம் பேசினோம். ‘‘சைக்கிளிங் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும் எளிய பயிற்சி. இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்குகிறது. தசைகளை வலிமையாக்குகிறது. உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது.\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கிறது. பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வ��க்கின்றன. உடல் வெப்பத்தையும், வியர்வையையும் வெளியேற்றுகிறது’’ என்றார்.\nசைக்கிள்களில் பல வகைகள் உள்ளன. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நிற்கும்போது, நம்முடைய இடுப்பு உயரத்துக்கு சீட் இருக்க வேண்டும். சீட் உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். முதல் முறையாக சைக்கிளிங் செய்பவர்கள் மெதுவாகத் தொடங்கி நன்கு பழகிய பிறகு, வேகத்தையும், தொலைவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nகலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nசைக்கிள் ஓட்டுவதன் மூலம் நாம் வேலையையும் உடற்பயிற்சியையும் ஒன்றிணைத்துக்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டம், மனஅழுத்தம், படபடப்பைக் குறைக்கிறது.\nசென்னை போன்ற பெருநகரங்களில்கூட சைக்கிள் ஓட்டுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.\nஒரு கட்டத்தில் மவுசு குறையும் எதுவும் பிறிதொரு காலகட்டத்தில் எழுச்சி பெறும் என்பதற்கு உதாரணமாக மக்களின் ‘சைக்கிளிங்’ ஆர்வத்தைக் கூறலாம்.\nஉடற்பயிற்சி நிபுணர்களின் கூற்றுப்படி, சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நலம் பயக்கிறது.\nசுவாரசியமான, அதிக கஷ்டமில்லாத உடற்பயிற்சியாக இருக்கிறது.\nசைக்கிள் ஓட்டுவதன் மூலம் நாம் வேலையையும் உடற்பயிற்சியையும் ஒன்றிணைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் சைக்கிளிலேயே கல்லூரி அல்லது அலுவலகம் சென்றுவிடலாம்.\nஇவை மட்டுமல்ல, மேலும் பல நன்மைகளும் இருக்கின்றன. அவை…\nசைக்கிள் ஓட்டம், மனஅழுத்தம், படபடப்பைக் குறைக்கிறது. பிற உடற்பயிற்சி சாதனங்களுடன் ஒப்பிடும்போது இதில் காயமடையும் வாய்ப்பும் குறைவாக இருக்கிறது.\nஉ��ம்பின் கீழ்ப்பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது.\nநமது ஒட்டுமொத்த சக்தியையும் வலுவையும் அதிகரிக் கிறது.\nஉடம்பின் சீர்நிலை, ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்து கிறது.\nநமது உயிர்க்கடிகாரத்தைப் பராமரிப்பதன் மூலம் நல்ல தூக்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது.\nமனஅழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோனாகிய ‘கார்ட்டி சோலின்’ அளவைக் குறைக்கிறது.\nஉடல் பருமனுக்குத் தடை போடுகிறது.\nமூட்டு பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது.\nவெளிப்புற, உட்புற ‘சைக்கிளிங்’ என்று மாற்றி மாற்றி ஈடுபடலாம். கூட சேர்ந்து சைக்கிள் ஓட்டுவதற்கு ஒரு நண்பரை ஏற்படுத்திக்கொள்ளலாம். மலையேற்ற சைக்கிள் சவாரி, சற்று நீண்டதூர சைக்கிள் சவாரி ஆகியவற்றில் ஈடுபட்டுப் பார்க்கலாம்.\nவீட்டுக்குள்தான் ‘சைக்கிளிங்’கில் ஈடுபட வேண்டும் என்றால், புகழ்பெற்ற சைக்கிள் பயண சாலைக் காட்சிகளை கண் முன்னே விரியச் செய்யும் மென் பொருளை பயன்படுத்தலாம்.\nசைக்கிள் ஓட்டத்தின் மூலம் கூடுதல் உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.\nசைக்கிளிங்குக்கு என்று உள்ள ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும்.\nசைக்கிள் வேகத்துக்குத் தடையாகும், இடையூறாகும் தொளதொள ஆடைகளைத் தவிர்த்து, உடம்பைப் பிடித்த ஆடைகளை அணிய வேண்டும்.\nபெண்கள் கூந்தல் மாசடையாமல் தடுக்க, அதைப் பறக்கவிடாமல், ஜடை அல்லது குதிரைவால் கொண்டை போட்டுக்கொள்ளலாம்.\nதண்ணீர் பாட்டிலை அதற்குரிய ‘கிளிப்’பில் பொருத்தி எடுத்துச் செல்லலாம்.\nசைக்கிள் ஓட்டுவதால் நம்மைத் தாண்டி நாம் செய்யும் பொது நன்மை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது\nசைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை\nசைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் சில உள்ளன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.\nசைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.\nமுதலில் மெதுவாகத் தொடங்கி, மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது சிறந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண்பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக, உடல்எளிதில் சோர்வடைந்து விடும்.\nஇதயத்துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைகளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையில் சமன் செய்ய உதவும். தளர்வான உடைகள், தரமான காலணிகளை அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.\nபோக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல் மாசு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். ஓய்வுநேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதன்மூலம் புதிய இடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.\nசிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது. முன்பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும்.\nதினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி பெறும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.\nசைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்\nசைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் பொன்னான‌ நன்மைகள்…\nசைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிக மானால், வேகமாக சைக்கிள் ஓட்டும் போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.\nமுதலில் மெதுவாகத் தொடங்கி, மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியா கத்தான் சைக்கிளின்வேகத்தை அதிகப்ப டுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது சிறந்தது.\nகாலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண் பகல் நேரத்தில் பயி���்சி மேற்கொள்ளும் போது, அதிக வெப்பநிலை காரணமாக, உடல்எளிதில் சோர்வடைந்துவிடும்.\nஇதயத்துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைக ளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது. கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையி்ல் சமன் செய்ய உதவும். தளர் வான உடைகள், தரமான காலணிகளை அணிந்து கொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.\nபோக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தை த் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல் மாசு\nஓய்வுநேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற் கொள்ளலாம். இதன்மூலம் புதிய இடங்களை யும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.\nசிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொரு ட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.\nமுன்பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சி\nயை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும். தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி பெறும்.\nஉடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளி யேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.\nஇதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி\nதேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும்.\nஇதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் சைக்கிளிங் பயிற்சி\nதொடர்ந்து சைக்கிளிங் பயிற்சி செய்கிறவர்களுக்கு 40 சதவிகிதம் நீரிழிவு குறைந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்புப் பிரச்சனைகள், மூட்டு வலி, முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் பரிந்துரைக்கப்படுகிற பயிற்சியாக இருக்கிறது. பருமன் உள்ளவர்களால் அதிக எடையை தூக்க முடியாது என்பதால் இவர்களுக்கு சைக்கிளிங் நல்ல சாய்ஸாக இருக்கும்.\nநடைப்பயிற்சியில் 150 முதல் 250 கலோரி வரைதான் எரிக்க முடியும். ஜாக்கிங் செல்லும்போது 300 முதல் 400 வரைதான் கலோரிகள் செலவாகும். சைக்கிளிங்கிலோ 500 முதல் 600 வரை கலோரிகளை எரிக்க முடியும். தினமும் 30 நிமிடம் சைக்கிளிங் பயிற்சி செய்தாலே நல்ல பலன் கிடைக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, வருடத்தில்\nதேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதால் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ள பயிற்சியாக சைக்கிளிங் இருக்கும். இதயத்துடிப்பின் விகிதத்தையும் சராசரி அளவுக்கு மிதமாகக் கொண்டு வர முடியும். இதற்காகவே, ஒருவருக்கு சைக்கிளிங் பயிற்சி கொடுக்கும் முன்னர் அவரது இதயத்துடிப்பைக் கணித்துக்கொண்டு அந்த வேகத்துக்குத் தகுந்தாற்போல சைக்கிளிங் பயிற்சி கொடுப்பார்கள். சைக்கிளிங் பயிற்சியை பலருடன் இணைந்து மேற்கொள்வது இன்னும் நல்ல பலனைத் தரும்.\nஜிம்மில் செய்யும் சைக்கிளிங்கிலேயே இதுபோல் கூட்டாக 10 பேர் சேர்ந்து சைக்கிளிங் செய்யும் ஸ்பின்னிங் முறை இருக்கிறது. இந்த ஸ்பின்னிங் முறையின்போது துள்ளலான இசை ஒலித்துக் கொண்டிருக்கும்.\nஇன்ஸ்ட்ரக்டர் ஒருவர் சொல்லிக் கொடுப்பார். மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ, ஒரு குகைக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போலவோ கற்பனை செய்துகொள்ள வேண்டும். இதுதான் ஸ்பின்னிங் சைக்கிளிங் முறை. இது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும். மனதிலும் உற்சாகம் பெருகும். இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை நம்மைவிட்டுக் காணாமல் போய்விடும்.\nசைக்கிளிங்கில் Aerobic என்ற ஆக்சிஜன் பயிற்சி, Anaerobic என்ற ஆக்சிஜன் இல்லாமல் செய்யும் பயிற்சி என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் ஏரோபிக் முறை எளிதானது. இரண்டாவது வகை அனரோபிக் பயிற்சியில் கொஞ்சம் சிரமப்பட்டு, அதிவேகமாக, மூச்சிரைக்கப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏரோபிக் பயிற்சியில் நம் உடலில் இருக்கும் கிளைக்கோஜன் அப்படியே குளுக்கோஸாக மாறி, அதிலிருந்து சக்தி எரிக்கப்படும். அதன்பிறகு, கொழுப்பு எரிக்கப்படும்.\nஆனால், அனரோபிக்கில் கொழுப்பு சக்தி நேரடியாகவே எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலின் செயல்பாட்டை அதிகரிக்க ஹேண்ட் சைக்கிளிங் என்ற பயிற்சி ���ுறையும் இருக்கிறது. மற்ற உடற்பயிற்சிகளை ஒருவரின் வழிகாட்டுதல் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால், சைக்கிளிங் அப்படி இல்லை. நாமே நமக்குத் தேவையான, செய்ய முடிகிற அளவில் செய்து கொள்ளலாம்.\nசைக்கிளிங்குக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. இப்படித்தான் சைக்கிளிங் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். பெண்களுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்வதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடலுக்கு வசீகரமான வடிவம் கிடைக்கும். Upper body, Lower body என்று நம் உடலை இரண்டுவிதமாக பிரித்துப் பார்த்தால் லோயர் பாடியில்தான் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்திருக்கும்.\nசைக்கிளிங்கில் இந்த லோயர் பாடியில் இருக்கும் கொழுப்பு கரைக்கப்பட்டு தசைகள் சரியான வடிவத்துக்கு வரும். குறிப்பாக, இடுப்புப் பகுதியில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் உதவுகிறது. சைக்கிளிங் பயிற்சி செய்யும் இயந்திரத்தை முடிந்தால் வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டால் நேரம் கிடைக்கும்போது பயிற்சி செய்து கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயிற்சி செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.\nவெளியிடங்களில் சைக்கிள் பயிற்சி செய்யும்போது பரபரப்பான இடங்கள், சுகாதாரமற்ற இடங்கள் போன்றவற்றைத் தவிர்த்து நல்ல சூழலில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இயற்கை சார்ந்த சூழலாக இருந்தால் நாம் எதிர்பார்க்கிற பலன்கள் இன்னும் பலமடங்கு அதிகமாகவே கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது கிரவுண்டாக இருந்தாலும் சரி… ஜிம்மாக இருந்தாலும் சரி… இரண்டுக்குமே பலன் ஒன்றுதான்’’ரத்தக்கொதிப்பு, பக்கவாதம் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கெல்லாம் சைக்கிளிங் வரப்பிரசாதம்\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-01-25T11:20:38Z", "digest": "sha1:DFXFCUOVSPUU5BWAD6KEESW7UFCSFGJA", "length": 19172, "nlines": 195, "source_domain": "agriculturetrip.com", "title": "மாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை", "raw_content": "\nமாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை\nநாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வ���ட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.\nஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்ப எண்ணெய், பஞ்சகாவ்யா.\nநீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்\nவெள்ளரி விதைகளை விதைப்பதற்கு தொட்டியில் அல்லது பைகளில் தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் 10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.\nஇது படரும் கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.\nநல்ல தரமான, ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். 2 முதல் 3 விதைகள் வரை ஊன்றலாம்.\nவிதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.\nமாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும், நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.\nசெடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.\nபூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.\nநுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக பக்கக்கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். வாரம் ஒருமுறை மண்ணை கிளறி விட வேண்டும்.\nபஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஇதில் 60 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்களை இளம்பிஞ்சு பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.\n95 சதவீத நீர் சத்துடன், சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.\nவெள்ளரியில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள், தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.\nவெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.\nவாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றைக் குணமாக்கி ஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.\nவெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nஇதில் உள்ள சிலிகான், மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.\nஇன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கி (ஹார்மோன்) வெள்ளரியில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது.\nவெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் மாடித்தோட்டத்தில் தர்பூசணி பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் முலாம்பழம் பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் புடலங்காய் பயிரிடும் முறை மாடித்தோட்டத்தில் சுரைக்காய் பயிரிடும் முறை\nFiled Under: மாடித் தோட்டம்\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் கணினி பொறியாளராகவும் பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். நான் இங்கு எனக்கு தெரிந்த விவசாய செய்திகளும், இயற்கை விவசாய சாகுபடி முறைகளையும் விவசாய குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் தொடர்புக்கு என்னுடைய சம���கவலைத்தளங்களான முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதங்களை பார்க்கவும். உடனடி தொடர்புக்கு கிளிக் செய்யவும்\nவலைத்தளத்தில் தேட கீழே type செய்யவும்\nஅழக க ற ப ப கள\nஇதர ச க பட\nஎண ண ய வ த த க கள\nக ய கற கள\nக ல நட கள\nக ழங க வக கள\nக ழந த கள\nத ன யங கள\nந ய கள ம அதன த ர வ ம\nபய ர ப த க ப ப\nமர த த வ பயன கள\nமல த த ட டப பய ர கள\nம ட த த ட டம\nம ல க ப பய ர கள\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\n50 வகையான நோய்களுக்கான வீட்டு மருத்துவம்\nபாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்\nஅரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா\nமாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் சாம்பல் பூசணி பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிடும் முறை\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-01-25T10:30:42Z", "digest": "sha1:HHR25NMY7WNINTQ4QLCVPFAE5HO2WSLF", "length": 9793, "nlines": 141, "source_domain": "kallaru.com", "title": "சின்ன வெண்மணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிகள்.", "raw_content": "\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nHome பெரம்பலூர் சின்ன வெண்மணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிகள்\nசின்ன வெண்மணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிகள்\nசின்ன வெண்மணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிகள்.\nபெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்ன வெண்மணி கிராமத்திலுள்ள வளவனாா் சிந்தனைச் சோலை மற்றும் பொதிகை நற்பணி மன்றம் சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறுவா்கள், இளைஞா்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு விதமான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.\nசின்ன வெண்மணி கிராமத்திலுள்ள வளவனாா் சிந்தனைச் சோலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, ஆசிரியா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். தமிழா் திருநாள் பொங்கல் என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, இந்திய வரைபடத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறித்தல், உலக வரைபடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை குறித்தல், விவசாயி என் தெய்வம் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.\nஆசிரியா்கள் கோ. சுந்தரபாண்டியன், ரா. உமா, தி. சிவசிதம்பரம், சத்துணவு அமைப்பாளா் கா. தவமணி ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.\nஇப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜன. 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று பரிசளிக்கப்பட உள்ளது.\nTAGPerambalur District News ஓவியப் போட்டி கட்டுரை போட்டி கோலப் போட்டி செய்திகள் கல்லாறு தமிழா் திருநாள் நற்பணி மன்றம் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் போட்டிகள்\nPrevious Postபெரம்பலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் Next Postபெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்.\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nபெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nபெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி\nபெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nகல்வி & வேலைவாய்ப்பு 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2017/11/blog-post_30.html", "date_download": "2020-01-25T11:17:27Z", "digest": "sha1:2HXATXO4JPJ7PZQ3PJI67STNUJ4635A2", "length": 55411, "nlines": 619, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பூர்வீகம் தேவகோட்டை", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், நவம்பர் 30, 2017\nசிலர் ஆபூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள், சிலர் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள் இதைக்காணும் நாம் நாமும் இவர்களைப் போல் முயன்றால் என்ன என்று தோன்றக்கூடும் எனக்கும் இப்படித்தான் இதோ கீழே காணும் காணொளியில் இந்த ஜப்பான் நாட்டான் விசிட்டிங் கார்டை வைத்து செய்யும் வேலைகளைப் பார்த்தேன் எனக்குள் ஒரு சந்தேகம், சந்தேகத்தை தீர்க்க இவன் யாரென இணையத்தில் உலாவினால் அது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது ஆம் இவன் ஜப்பான் நாட்டுக்காரனாக இருந்தாலும் பூர்வீகம் இந்தியா, தமிழ்நாடு அதுவும் தேவகோட்டையாம் எனக்கு ஒரு சந்தேகம் என்று சொன்னேன் அல்லவா அது இதோ இதேதான் நம்மூருக்காரன் இவ்வளவு திறமைசாலியாக இருக்கின்றானே.... என்று சந்தோசப்பட்டு உடன் நாமும் இதனைப் போல் செய்வோம் என்று நினைத்தேன் அதேநேரம் நாம் இவனைப் போல் செய்யாமல் வித்தியாசமாக செய்வோமே என்று தோன்றியது காரணம் கில்லர்ஜி என்றாலே சராசரி நபர்களிடமிருந்து வேறு படவேண்டும் அதனால்தான் வாழ்க்கை வீணாகப் போனது என்பது வேறு விடயம் சரி விடயத்துக்கு வருவோம்.\n ஒருத்தியை காற்றுள்ள பலூனை உயரத்தில் வ��சவைத்து அதை விசிட்டிங் கார்டை வீசி உடைத்து எறிகின்றான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nபெரிய தீப்பந்தம் ஒன்று கொளுத்தி வைத்துக் கொண்டு என்னருகே வீச சொன்னேன் பலூன் பக்கத்தில் வரவும் தீயைக் காட்டினேன் அதனைப் போலவே டமார் என்ற சப்தத்துடன் வெடித்தது.\n02.பிறகு கொக்ககோலா டின்னை டேபிளின் மீது வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nடேபிளில் பெப்ஸி டின்னை வைத்து ஒரு அடி தூரத்திலிருந்து சுத்தியலை வீசினேன் அதனைப் போலவே சடார் என்று கீழே விழுந்தது.\n03.பிறகு சிறிய ப்ளாஸ்டிக் டம்ளர்களை வரிசையாக அடுக்கி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nபெரிய சாம்பார் வாளிகளை அடுக்கி வைத்து மண்வெட்டியை எடுத்து வீசினேன் அதனைப் போலவே சடச்சடவென்று கீழே விழுந்தது.\n04.பிறகு ஒரு டேபிளில் மார்ல்போரோ சிகரெட்டை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டை வீசி கீழே சாய்க்கின்றான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nமுருகன் சுருட்டை ஒருவன் வாயில் வைத்து சினிமாவில் காண்பிப்பது போல கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை கொஞ்சம் வைத்துக் கொண்டு ஊதினேன் தீ சுருட்டை பிடித்தவன் முகத்தை பதம் பார்த்து அவன் முகமே கருகி விட்டது.\n05.பிறகு விசிட்டிங் கார்டை பூட்டப்பட்ட கடைகளின் கண்ணாடி கதவுகளின் இடைவெளிக்குள் வீசி உள்ளே தள்ளினான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nஅலுவலகத்தில் எனக்கு கொடுத்திருந்த விசிட்டிங்க கார்டை அதைப் போலவே வீசினேன் வீசும் பொழுது கையில் கட்டியிருந்த ராடோ வாட்ச் கழன்று கீழே விழுந்து உடைந்து விட்டது.\n06.பிறகு ஒரு தக்காளியை டேபிளில் வைத்து விசிட்டிங் கார்டை வீசி தக்காளியில் சொருகினான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nகாய்கறிக் கடைக்குப் போய் ஐந்து ரூபாய்க்காசை எடுத்து தக்காளியை நோக்கி வீச அது நேராக காய்கறிக் கடைக்கார பொம்பளையில் கண்ணாம்பட்டையில் அடிக்க காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னை ஓட ஓட விரட்டி விட்டார்கள்.\n07. பிறகு மாடியில் திறந்திருந்த விண்டோரை நோக்கி விசிட்டிங் கார்டை வீசி அதன் வழியே உள்ளே விழ வைத்தான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nபால்கனியில் நிற்கும் பெண்ணை நோக்கி எனது விசிட்டிங் கார்டை வ���ச அவள் என்னை தவறாக புரிந்து கொண்டு சட்டென மண்தொட்டியை எடுத்து எனது தலையில் போட்டு உடைத்து விட்டாள் எனக்கு தலையெல்லாம் மண்ணு பிறகு வீட்டுப் போயி குளித்தேன்.\n08.பிறகு டேபிளில் எரிந்து கொண்டு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை விசிட்டிங் கார்டை வீசி விளக்கை அணைத்தான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nவிளக்கை அணைப்பது தவறுதானே... ஆகவே விளக்கை ஏற்றுவோம் என்று மெழுகுவர்த்திக்கு பக்கத்தில் வைத்து அதில் பிடிக்க வைப்போம் என்று குச்சியால் தட்டி விட்டேன் அது பறந்து போய் பக்கத்து வீட்டு கூரையில் பிடிக்க இதற்கு போய் தெருவோடு என்னை துறத்தி அடிக்க வருகின்றார்கள்,\n09.பிறகு உயரத்தில் காற்றுள்ள பலூனை தொங்க விட்டு அதை விசிட்டிங் கார்டால் வீசி உடைத்தான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nநாமும் பலூன் உடைப்போமே என்று அதைப் போலவே கட்டித் தொங்க விட்டு கல்லை எடுத்து எறிந்தேன் கல் நேராக பக்கத்தில் கட்டியிருந்த போகஸ் லைட்டை பதம் பார்த்து வீட்டையே இருட்டாக்கி விட்டது.\n10.பிறகு ஒருவன் தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து விசிட்டிங் கார்டால் வீசி டம்ளரை கீழே வீழ்த்தினான்.\nநான் என்ன செய்தேன் தெரியுமா \nஇதுதாங்க என் வாழ்க்கையில் சோதனையைக் கொடுத்து இப்பொழுது உங்களுக்கு தகவல் சொல்ல வைத்து இருக்கின்றது நானும் அவனைப் போலவே ஒருவனை உட்கார வைத்து தலையில் டம்ளரை நிறுத்தி வைத்து டம்ளரை கீழே வீழ்த்துவதற்காக கோடரியை வீசினேன் அது குறி தவறி அவனது கழுத்தைப் பதம் பார்த்து விட்டது இப்ப அவன் அந்தோ மருத்துவமனை ஐ.ஸி.யூ.வில் இருக்கின்றானாம் இதுக்குப் போயி போலீஸ்ல சொல்லி என்னை கைது பண்ணி உள்ளே வைக்க சொல்றாங்க இது நியாயமா \nநாயை அடிப்பானேன்... பீயை சுமப்பானேன் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:14 முற்பகல்\nஹா ஹா ஹா நீங்க ஒன்றும் ஜப்பான்காரரை விடக் குறைந்திடவில்லை கில்லர்ஜி:).. உங்கள் தேவகோட்டையின் புகழைப் பிடிச்சு நிறுத்தியிருக்கிறீங்க என்பது புலனாகுது.. அத்தோடு உங்கள் தலைமயிரின் ரகசியத்தையும் இதன் மூலம் அறிந்து கொண்டேன்..:).\nஅந்த பெண் வீசிய மண் தொட்டிதானே இன்று நீங்கள் தொப்பி போடக் காரணம்\nஅட போங்கப்பா நீங்க ஒரு விசிட்டிங்க கார்ட்டை கொண்டு ஒரு பெண்ணை தேம்ஸ்நதிக்குள்ளே தள்ளிவிட முடியவில்லை உங்கள���க்கு....ஹும் அந்த ஜப்பாங்காரன் எங்க இருக்கான் சொல்லுங்க அவன் மூலம் ஒருத்தரை தேம்ஸ்நதிக்குள்ளே தள்ளிவிடனும்.. ச்சே ச்சே நான் அதிராவை தள்ளிவிட பளான் பண்ணுறேன்னு தப்பா நினைக்காதீங்க\nஸ்ரீராம். 11/30/2017 6:37 முற்பகல்\n//நீங்க ஒரு விசிட்டிங்க கார்ட்டை கொண்டு ஒரு பெண்ணை தேம்ஸ்நதிக்குள்ளே தள்ளிவிட முடியவில்லை உங்களுக்கு//\nஹா.... ஹா... ஹா... அவங்கவங்களுக்கு அவங்கவங்க கவலை அவங்க சீட்டுக்கட்டை வீசி தேம்ஸையே வற்றச் செய்துவிடுவார்கள்\nகண்டு பிடித்த ஸி.ஐ.டி-க்கு வாழ்த்துகள்.\nஇல்லை நண்பரே நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொல்லும்போதுதான் நினைவு வருகிறது.\nஸூப்பர் ஜி சரியாக சொன்னீர்கள்.\nமதுரை தள்ளீவிட முடியாது இப்ப அந்தப் பெண்ணை அது இப்ப புயலா இருக்குது அது இப்ப புயலா இருக்குது விசிட்டிங்க் கார்டை ஃபூ நு ஊதி உங்க வீட்டுக்குள விழ வைச்சுரும் விசிட்டிங்க் கார்டை ஃபூ நு ஊதி உங்க வீட்டுக்குள விழ வைச்சுரும் ஹா ஹா ஹா ஹா...\nகவிப்புயல் வந்து எனக்கு ஒரு பொக்கே கொடுக்கும் பாருங்க\nஇம்புட்டு தூரம் வந்தாச்சு.... இங்கனயே கமென்டும் போட்டுட்டுப் போயிடறோம்...கீழ வரை போகாம...நம்ம க்ளாஸ் பசங்க எல்லாம் என்னமா பூந்து விளையாடுவாங்க இதுல...\nஎன்ன கில்லர்ஜி ஏதோ புதுசு புதுசா சாதனை எல்லாம் செய்ய முயற்சி செய்யறீங்க...இதெல்லாம் நம்ம காலத்துக்கும் முந்தியே பசங்க செய்ததுதானே...வகுப்புல பசங்க சின்ன பேப்பரை ராக்கெட் மாதிரி செஞ்சு கரெக்ட்டா டீச்சர் தலைக் கொண்டை மீது டக்குனு செருகி நிக்க வைச்சருக்காங்க...இதெல்லாம் ஜுஜூபி\nஅதுவும் லவ் லெட்டரை இங்கிட்டுருந்து ராக்கெட்டா காதலி விட்டு அதுவும் காதலியோட ஜன்னல்ல போய் செருகி நிக்கறாமாதிரி விட்டுருக்காங்க....நீங்க இப்படி வாங்கிக்கட்டிக்கிட்டுருக்கிங்களே அதுவும் கடைசில ஜெயிலுக்குப் போற அளவு...நம்ம பசங்க ஒரு ராக்கெட் விட்ட அதுலருந்து பல ராக்கெட் வெளிய பாஞ்சு வரது போல எல்லாம் விடுவாங்களாக்கும்\nஸ்ரீராம் வத்த வைச்சா அவங்களுக்குக் குதிக்கறதுக்கு எங்க போவாங்க அப்புறம் புயல் இங்க நம்ம கூவத்துல வந்து குதிக்கும்...சும்மாருங்க...அப்புரம் கூவம் பொயிங்கிச்சுனா நாம இருக்கறது சென்னைலயாக்கும்....ஹா ஹா ஹா ஹா\nஸ்ரீராம் இல்லைனா தேவகோட்டைல போயி புயலைப் பொயிங்க சொல்லிடுவோம்...டைவேர்ட் பண்ணிருவோம்...\nவாங்�� நம்மால முடிந்ததை செய்வோம்னு செய்தேன் அது கொலைப்பழியில் வந்து நிற்குது.\nதேவகோட்டையில் நிறைய ஊரணி இருக்கிறது கடலே வந்தாலும் தாங்கும்.\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:32 பிற்பகல்\nசே சே சே ட்றுத் ... உங்களைப் போய்த் தப்பா எல்லாம் நினைக்க முடியுமோ... என் சி ஐ டி லிஸ்ட்ல முதல் பெயரே உங்களோடதுதான்:)..\nகீதாக்காக 4 பவுண்ட்ஸ் குடுத்து:) பொக்கே வாங்கி வந்தேன்ன்ன் ஆனா அதை தேம்ஸ்ல வீசிட்டேன்ன்ன்ன்.... ஒரு சுவீட் 16 கேள் ஐப்போய் பெண் எனச் சொன்னது கண்டு பொயிங்கிட்டேன்ன்ன்ன்:)..\nதேம்ஸை வத்த வைக்கும் ஐடியாச் சொன்ன ஸ்ரீராமையும் என் சி ஐ டி லிஸ்ட்ல பெயர் எழுதிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)... இதுக்கு மேலயும் இங்கின நிண்டால்ல்ல்ல் ஆபத்து மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:)..\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:15 முற்பகல்\nஇன்னொன்று ஜொள்ள மறந்திட்டேன்.. உங்களைக் கைது பண்ணி உள்ளே வச்சாலும், சோர்ந்து போயிடாதீங்கோ:).. தேவகோட்டையின் புகழை ஜெயிலிலும் நிலை நாட்டுங்கோ:)\nஆமா ஆமா அபுதாபியிலேயே நாட்டியபோது இந்தியாவில் முடியாதா என்ன \nஹலோ சாம்பசிவம்....ரீகல் எங்கருக்கீங்க இந்தப் புயல் அங்கங்க போறதுனால் மறந்துருச்சு போல ஏற்கனவே தேவைக்கோட்டை புகழ் ஜெயில்ல நிலை நாட்டியாச்சு அதுவும் பதிவுல கூட வந்துச்சுனு...ரீகல் ரொம்பவே ஃப்ளாட் ஆயிட்டாரோ அதான் காணலை இல்லைனா வந்து ஒரு பதம் பாத்திருப்பாரே\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:21 பிற்பகல்\nஹலோ கீதா.. ச்றீ சிவசம்போ அங்கிள் வந்திருக்கிறாரே.. ஆனா அசிங்கமாப் பேசுறார் அதனால அவரை நான் கவனிக்கல்ல கர்ர்ர்ர்:)...\nஎன்னாதூஊஉ ஓல்ரெடி ..... ஜெ... யில்...... அப்போ பழகிடுச்சா.. இது 2ம் தடவையாஆஅ ஜொல்லவே இல்ல:).. கப்பங் களி ரேஸ்ட் பிடிச்சுப்போச்சுப் போல:)...\nசாம்பார் வாளி மேட்டரில் மட்டும்தான் கொஞ்சம் தவறு நேர்ந்துடிச்சி அது காலி வாளியா \nமற்றபடி நீங்க செஞ்சதெல்லாம் சரிதான் .முயற்சி திரு வினையாக்கும் விடாம ட்ரை பண்ணுங்க :)\nஅட்டெண்டன்ஸ்....மொபைலில் இருந்து....அப்புறமா வரோம்....நாடு ராத்திரி பேய் உலவும் நேரத்தில் பதிவு போட்டா....புயல் தான் பர்ஸ்ட்ன்ஓஊனு சொல்லும்..ஹிஹிஹி\nஅதற்காக கவிப்புயல் அதிராவை இப்படி சொல்வது கொஞ்சம்கூட நல்லாயில்லை\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:15 பிற்பகல்\nஅடடா வழமையா தேம்ஸ் கரையிலதான் வட்ட வட்டமாப் புகை வரும்:).. இப்போ கூவக்கரையிலும் புகை விட ஆரம்பிச்சுட்டுதே:)...\nஆஅங்ங் அப்பூடிச் சொல்லுங்கோ கில்லர்ஜி... இதுக்காகவெ தேம்ஸ் இன் கிழக்குப் பகுதியைக் குத்தகைக்கு விட்டு உங்களை பெயிலில் எடுக்கிறேன்ன்ன்:)...\nநன்றி அந்தப்பணத்தை இப்பொழுதே அனுப்பி வைங்களேன்.\nஸ்ரீராம். 11/30/2017 6:24 முற்பகல்\nஎன்னென்னவோ சோதனைகள் செய்து, என்னென்னவோ சாதனைகள் செய்கிறார்கள். சினிமாவில் மெஷின் கன்னுடன் நிற்கும் வில்லனைக் கூட தமிழ்ப்பட ஹீரோக்கள் இப்படி சீட்டெறிந்து வில்லன் தலையைக் கொய்யலாம்\nகாணொளி கண்டு நீங்கள் புரிந்த சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. வாயடைத்து நின்றிருக்கிறேன். (கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளவா\nஆஹா தமிழ்ப்பட இயக்குனர்களுக்கு நல்ல யோசனை கொடுத்தீர்கள் ஜி\nஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம்....இதென்ன சாதனை...கில்லர்ஜிய பேப்பர் ராக்கெட்...அதுவும் கரெக்டா ...சரி வேண்டாம் விடுங்க பாவம் ஏற்கனவே ஜெயில்ல இருக்காரு...ஹிஹிஹி...சாம்பசிவம் இன்னும் வரலியே...ரீகல் வந்துட்டாரு போல..\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:12 பிற்பகல்\nகர்ர்ர்ர்ர் கீதா... இன்னும் மாமி வீட்டுக்குள் போகல்ல கில்லர்ஜி.... சங்கிலியோடு பொலிஸ் சேஜ்ஜிங்காம்ம்ம்ம்ம்ம்:)... ஹையோ அது கழுத்துச் சங்கிலி அல்ல:)\nஎல்லோரும் சேர்ந்து உள்ளே அனுப்பிடுவீங்க போலயே...\nவெங்கட் நாகராஜ் 11/30/2017 7:00 முற்பகல்\nவாங்க ஜி நன்றி வருகைக்கு\nஉங்களது முயற்சி சற்று பயம் தருவதாகவே அமைந்துவிட்டதே, கடைசியில்.\nவருக முனைவரே கோடரி சற்று குறி தவறி விட்டது வேறொன்றுமில்லை.\nவருக சகோ சிரிச்சுக்கிட்டே இருங்க....\nநெல்லைத் தமிழன் 11/30/2017 10:49 முற்பகல்\nநல்லாத்தான் யோசிச்சிருக்கீங்க. \"அபுதாபி\" மேட்டரை எடுத்துவிடுங்கள்.\nவருக நண்பரே விரைவில் அவுத்து விடுவோம்.\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:10 பிற்பகல்\nஎன்னாதூஊஊஊ அபுதாபி மட்டராஆஆ.. அப்படியும் ஒண்டிருகோஓஒ... ஹா ஹா மீ வெயிட்டிங்...\nஎல்லோரும் இப்படியே எழுதுவதை பார்த்தால் நான் என்னமோ அபுதாபியில் ஜெயிலில் கிடந்ததுபோல ஜொள்ளுறீங்க...\nநெல்லைத் தமிழன் 11/30/2017 1:30 பிற்பகல்\nநேற்று உங்க பேரை தமிழ்ல எழுதினாலும் எழுதினேன், கொலை, ஜெயில்னு அதிலேயே ஓடுதே..... ஆமாம் இந்தப் பேரை எப்படி வச்சிக்கிட்டீங்க\nவாங்க நண்பரே இதென்ன புது கேள்வி \nநம்ம பெயரை நாமலா வைக்க முடியும் முந்தைய பதிவு \"நான் சொல்வதெல்லாம் உண்மை\" அதில்கூட எனது ஐயா சொன்னாரே...\nஉனக்கு போயி கொலை தெய்வத்துக்கு வேண்டிக்கிட்டு கில்லர்ஜி كيللرجي Killergee കില്ലർജി அப்படினு பேரு வச்சேனே... என்று.\nநல்ல காலம் எங்களை எல்லாம் நிக்க வைச்சு எங்க தலைல படாம என் கோடரி போகும் பாருங்கனு டெஸ்ட் பண்ணாம இருந்தீங்களே ஹ ஹா ஹா ஹா...\nஇதுவும் நல்ல யோசனையாகத்தான் இருக்கு பதிவர் சந்திப்பில் வைத்துக் கொள்ளலாம்\nஎனக்கு கான மயிலாடபாட்டு நினைவுக்கு வந்தது\nவாங்க ஐயா நல்ல பாட்டுதான் வருகைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 11/30/2017 12:17 பிற்பகல்\nஇந்த சாதனைக்கு எல்லாம் பரிசுத் தொகை பண முடிப்பு ஒன்னும் கொடுக்கலையா\nஅதெல்லாம் இந்த - புயலடிச்ச நிவாரணம்\nஜேம்சு ஊரணியில தூர் வாரிய நிவாரணம்\nபுண்ணாக்கு வித்து போண்டியாப் போன நிவாரணம்\nகிட்னிய வித்து சட்னி வாங்கி இட்லி தின்ன நிவாரணம்\nஎங்கள் ஓட்டு தேகோ ஜீக்கே\nஎங்கள் ஓட்டு கில்லர் ஜீக்கே\nவாங்க ஜி ஆஹா ஸூப்பர் இதுபோதும் இதை வைத்தே நான் ஆச்சியை பிடிப்பேன்.\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 11/30/2017 1:38 பிற்பகல்\nஹா ஹா ஹா என்ன கில்லர்ஜி பக்கத்து வீட்டு ஆச்சியையா:)... விமலின் படத்தில அஞ்சலியின் ஆயாவை கையைப் பிடிச்சு சூரியோடு சேர்ந்து இழுத்த கட்டம் நினைவுக்கு வருது:)...\nபாட்டுப்பாடிய குற்றத்துக்காக துரை அண்ணனும் சாட்டிக் கூண்டில் ஏற வேண்டி வரப்போகுதே:)... இதுக்கெல்லாம் என்னால தேம்ஸ் ஐக் குத்தகைக்கு விட்டு செலவு பண்ண முடியாதூஊ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்:)...\nதுரை ஜி கையெழுத்து போடாமல் கூவத்தை குத்தகைக்கு விட முடிமான்னேன்...\nபூ விழி 11/30/2017 3:06 பிற்பகல்\nஅதானே ஜி அவன் யாரு ஜப்பான்காரன் பெரிய பிஸ்தாவா தேவகோட்டை பெருமை தெரியாம வித்தை காமிக்கிறான் ஜி உங்க சாதனைகளை நீங்களும் வீடியோ எடுத்து போட்டு உலகையே திரும்பி பார்க்க வச்சியிருக்கணும் அடுத்தடவை மறக்காம வீடியோ எடுத்திருங்க\nஆஹா காணொளி எடுக்க மறந்து விட்டதே... அடுத்த சாதனையை காணொளி எடுப்பேன்.\nபூ விழி 11/30/2017 3:12 பிற்பகல்\nஅப்புறம் ஜி பன்ச் டைலாக்கும் சொல்லிடுங்க அப்படியே கடைசியில 'சாதனைக்கே நாங்க வேப்பைன்ஸை யூஸ் பண்ணறவங்க கோபப்பட்டா ஹா ஹா'\nரைட்டு ஏதோ நடக்குது ஜேம்ஸ் ஊரணி அதிபரின் திட்டத்தோடு...\nபோகஸ் லைட்டைப் பதம் பார்க்க\nவருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 12/01/2017 6:44 முற்பகல்\nவலிப்போக்கன் 12/01/2017 9:31 முற்பகல்\nதேவகோட்டையிலிருந்து போயி சப்பானில் வாழுகிறவர் அறிவோ..அல்லது அபுதாயிலிருந்து பணி முடித்து தேவகோட்டையில் செட்டில் ஆகி இருக்கிற கில்லரின் திறமையோ எனக்கு சுட்டு போட்டாலும் வராதுங்க.... எனக்கு இருக்கவே இருக்கு..போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.....\nஇந்த மனம் போதும் நண்பரே நாட்டையே ஆளும் நிலை வரும் உங்களுக்கு...\nதி.தமிழ் இளங்கோ 12/01/2017 5:00 பிற்பகல்\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\nவரவர பதிவுலகம் படுகுழி நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ\nவாங்க ஐயா நிறைய பதிவர்கள் முகநூலில் மூழ்கி விட்டனர் இதற்கு என்ன செய்ய முடியும் \nமாத்தி யோசிக்கும் உங்கள் திறனை மெச்சுகிறேன். சீட்டு கட்டில் உங்க படத்தை வைத்ததுதான் வைத்தீர்கள் ராஜாவுக்கு பதிலாக வைக்காமல், ராணிக்கு பதிலாக வைத்தது...\nஆஹா இப்படியெல்லாம் கவனமாக இருக்கீங்களே... நான் முதலிலேயே Q வை K யாக மாற்றி எல்லா நம்பரையும் எடிட் செய்து இருக்கணும்.\nஉங்க ரூட் வேற என்று எங்களுக்குதானே தெரியும். ஜப்பான் காரனுக்கு தெரியாதே\nவருக நண்பா நீங்களாவது புரிந்து வைத்து இருக்கின்றீர்களே... நன்றி\nவருக சகோ மிக்க நன்றி எனது மின்னஞ்சல் முகவரி தந்துள்ளேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nமனதில் ஒட்டாத, ஒட்டக ஓட்டம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2018/03/blog-post_21.html", "date_download": "2020-01-25T12:24:40Z", "digest": "sha1:AKKX5YCURUUMK376BYWZKMBMKAUG7Q23", "length": 47305, "nlines": 623, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: தலையடி மந்திரம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், மார்ச் 21, 2018\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...\nமதுரை ரிட்டயர்டு வாத்தியார் வரதராஜன் வீடு மனைவி மாலாவின் மடியில் கிடந்தான் மகேஷ்...\nஏங்க நீங்க பேங்க் லோனுல எடுக்கிற டாக்ஸியை உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு கொடுக்கப் போறாராம் உங்க அப்பா அப்படியா \nஎன்ன நொப்படித்தான் உங்க லோனுல வாங்குற டாக்ஸியை எப்படி அவருக்கு கொடுக்கலாம் \nஅதுனால என்னடி ஒங்க அண்ணன்தானே..\nஇப்படியே போனா ரெண்டு அண்ணனாகி போயிடுமே யேன் வயித்துல வளர்ற ஒம்புள்ளைக்கு என்ன சொல்றது \nஅடிக்கள்ளி இப்பவே புள்ளையப்பத்தி கவலைப்படுறியே...\nஇந்த நோண்டல்லாம் எங்கிட்ட வேண்டாம் கேட்டதுக்கு சொல்லு \nஅடியே நம்ம புள்ள சம்பாரிச்சு ஆட்டோ ஓட்டி எல்லோரையும், காப்பாத்துவ���ன்டி.\nயோவ் நான் நீ கார் ஓட்டணும்னு சொன்னா எம்புள்ளயவும் உன்னைப்போல ஆட்டோ ஓட்டுவான்னு சொல்றே..\nஎன்னாச்சு ஒனக்கு எங்கம்மா ஏதும் சொல்லுச்சா \nஒங்கம்மாகிட்ட மனுஷி பேச முடியுமா \nஏண்டி ஒரு மாதிரியாவே பேசுறே...\nயோவ் நேரா விசயத்துக்கு வர்றேன் வாங்குற காரை நீ ஓட்டணும் அப்படியே.. நரிமேட்டுல ஒரு வீடு வாடகைக்கு பார்த்து இருக்கேன் நாம தனிக்குடித்தனம் போறோம்.\nகொஞ்சம் பொறுடி எங்கப்பாட்ட கேக்றேன்.\nஒங்கப்பன் ஒத்து வரமாட்டாரு, யேன் ஓன்லோனு பணத்துல வாங்குற காரை ஓட்டுறதுல ஒனகென்னயா கஷ்டம் \nஎனக்கு காரெல்லாம் ஓட்டத் தெரியாதுடி...\nயேன் முடியாது நம்ம லிம்பு ஓட்றான், அராத்து ஓட்றான், முஷ்ருகூட ஓட்றான் நீ யேன் ஓட்டமுடியாது கார் ஓட்டத்தெரியாத ஒனக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி எங்க மச்சான் கில்லர்ஜி அழகா கையை விட்டுட்டு கார் ஓட்டுவாரு.\nஇன்னைக்கு அவங்க பூராம் ரோட்ல திரியிறாங்கடி இது வேண்டான்டி.\nஅப்ப நான் எங்க அம்மாட்டே போறேன்.\nமாலா அடுத்த வாரம் ஒனக்கு வளைகாப்புடி.\nஎங்க அம்மா வீட்லயே செஞ்சுகிறலாம் நீ வந்து சாப்டுப்போ.\nமகேஷ் சொல்லும் போதே பட்டுனு எந்திரிச்சு கதவைத் திறந்தவள் வராண்டாவில் பத்தமடைப்பாயை விரித்து படுத்துக் கொண்டாள் மாலா.\nஅடுத்து இதை இன்னொரு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 3/21/2018 12:19 முற்பகல்\nஅடுத்த ஜன்மத்திலயும் இதே பிரச்னை ஆரம்பமா...\nஅப்போ வளைகாப்பு விருந்து உண்டா.. இல்லையா\nவளைகாப்பு விருந்தா ஹா ஹா ஹா ஹா அந்தப் பொண்ணோட ஹஸ்பன்ட் மட்டும் தான் கூப்பிட்ட போக முடியும்...இதுல நாம எங்க....ஹா ஹா ஹா...\nகேட்டுட்டீங்க இல்லையா துரை அண்ணா கில்லர்ஜி பாருங்க விருந்து கொடுப்பார்....அந்தப் பொண்ணுதான் கூப்பிடலை நான் கொடுக்கேன் அப்படினு..\nஹிஹிஹிஹி அதனால நீங்க வளைகாப்பு விருந்து கொடுக்கும் சமயம் இவரும் கொடுப்பாரோ...ஆஹா இப்பவே நாம யோசிச்சு வைக்கணும் போல இருக்கே...ரெண்டையும் அட்டென்ட் பண்ண..அது சரி ஜோடி தேம்ஸ்லருந்து வந்தாச்சா\nவாங்க ஜி நல்ல குடும்பமாக இருந்தால் நம்மைப் போன்றவர்களையும் விருந்துக்கு அழைப்பாங்க... வர, வர இது சந்தி சிரிச்ச குடும்பமாவுல போகுது...\nஇவங்க சண்டையில நமக்கு சோறு கிடைக்குமா \nதனிமரம் 3/21/2018 1:00 முற்பகல்\nஇன்னும் திருந்தாத உலகம் என்றால் அது தலையணை மந்திரம் ஓதும் கூட்டம் தான் ஜீ\nபூம் பூம் மாடுகள் உள்ளவரை இப்படித்தான் நண்பரே...\nதனிமரம் 3/21/2018 1:00 முற்பகல்\nகில்லர்ஜீ சூப்பராக வண்டி ஓட்டுவார் ஆனால் அண்ணாசாலையில் கைநடுங்கும்)))கொழுத்திப்போடுவம்)))\nஹா ஹா ஹா ஹா ஹா....சென்னையில்...யெஸ்... அதை விட தில்லியில் ஓட்டணும்...அங்கு நம் காரை இடித்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்....நிற்கவே மாட்டார்கள்...ஹா ஹா ஹா\nஇரண்டு பேரும் சேர்ந்து என்னை மாட்டி விட்ருவீங்க போலயே...\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 3/21/2018 2:16 முற்பகல்\nஹா ஹா ஹா வாழ்க துரை அண்ணன்;) வளரட்டும் அவர் சேவை:)... குலம் வாழ கொற்றம் வாழ வாழ்த்துகிறேன்( நான் ஸ்ரீராமை ஒண்ணும் கொப்பி பண்ணல்லே:))\nமுதல் வருகை தந்தோரை வாழ்த்துவோர் சங்கம்:)...\nஇந்த சங்கம் தொடங்கியது எப்போ \nநான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊ நு கத்தி கத்தி முடியலைப்பானு ஆனப்புறம் தொடங்கிய சங்கம் இல்லையா பூஸாரே பாருங்க கில்லர்ஜிக்குத் தெரியவே இல்லை...\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 3/21/2018 2:17 முற்பகல்\n///எங்க மச்சான் கில்லர்ஜி அழகா கையை விட்டுட்டு கார் ஓட்டுவாரு.\nஇன்னைக்கு அவங்க பூராம் ரோட்ல திரியிறாங்கடி இது வேண்டான்டி.////\nஆ எண்டாலும் ஊ எண்டாலும் அம்மா வீடுதானா:) ஏன் நீங்க வீட்டால வெளிக்கிடுங்கோ என விரட்டினால் என்னவாம் கணவனை:)..\nநீங்கள் சொல்வது வீட்டோடு மாப்பிள்ளையாய் போவோருக்கு நடக்கிறது.\nலிம்பு முஷ்ரு அராத்து :))) பேரே அதிரவைக்குது :)\nஅந்த காணொளி டெரர் :) கடைசீ சீன பார்த்து மயக்கம் வராத குறைதான் :)\nதலையணை தலையடி அடுத்தது என்னாகப்போகுதோ :)\nவாங்க அடுத்து எப்படிப்பட்ட குடும்பம் வரப்போகுதோ...\nகோமதி அரசு 3/21/2018 5:23 முற்பகல்\nதலையாட்டும் கூட்டங்களைப் பற்றி அடுத்த பதிவா\nசொல்பவர்கள் சொன்னால் கேட்பவருக்கு எங்கே போச்சு புத்தி\nகாணொளி அருமை, முடிவு நான் நினைத்த மாதிரியே\nவாங்க சகோ நல்ல நியாயமான கேள்வி மந்திரத்துக்கு கட்டுப்பட்டு மனைவி சொல் கேட்கா விட்டால்....\nஎன்னவொன்று வாழ்க்கையை இழக்க வேண்டியது வரும்.\nஏன் கில்லர்ஜி உங்களுக்கு என்னாச்சு...இந்த வெறி ஹா ஹா ஹா ஹா...ஹலோ இந்த்த் தலையனை மந்திரம்னு காலம் காலமா சொல்லப்படுது...கணவனுக்கு எங்க போச்சு மூளை....நான் நினைச்சதேதான் ஆவியானப்புறம் இல்லைனா செவ்வா கிரகத்துலயும் இதேதான் நு இல்லைனா ஏலியன் கூட்டத்துலயும் இதேதான்னு சொல்லப் போறீங்களோ....\nஇ���ு தமிழ் நாட்டு பெண்களுக்கு மட்டும்தானோ...\nஉகாண்டா நாட்டு பெண்களுக்கு இப்படிப் பிரச்சனை இல்லையாமே...\nஅந்தப் பொண்ணோட மச்சான் கில்லர்ஜி யோட என்னையும் போட்டுக்கங்க....கை எடுத்துட்டுக் கார் ஓட்டறதுக்குத்தான்...ஹா ஹா ஹா ஹா\nகாணொளியைப் பத்தி யார் சொன்னது...பதிவுல...\nஸ்ரீராம். 3/21/2018 6:04 முற்பகல்\nஅதென்ன அவுக அம்மா வூடு வூட்டு வாசலிலே கீதாக்கும்\" அங்கனயே படுத்துக்கினாங்க...\nவளைகாப்பு கணவன் வீட்டில் நடத்துவதுதானே முறை.\nஹா ஹா ஹா ஸ்ரீராம் ஆமா இப்பவே இடம் போட்டாச்சு ஹிஹிஹிஹி....துரை அண்னா வேற நடத்துவார்...அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி ஓடி...பார்க்க வேண்டி வந்துருமோ...\nகுவைத் ஜி வளைகாப்பு நடத்தினால் விருந்தில் சாப்பிடலாம்.\nநம்ம கூட்டம் போக்கு சரியில்லையே... அடுத்த குடும்பம் எப்படியோ...\nபெயரெல்லாம் உங்களுக்குனு கிடைக்குது பாருங்க லிம்பு, முஷ்ரு....அராத்து...ஹா ஹா ஹா\nசமூகத்துல நிறையபேர் இப்படி திரியிறாங்களே...\nஸ்ரீராம். 3/21/2018 6:04 முற்பகல்\nஆனாக்க அந்த தங்கச்சி சொல்றதுலயும் ஒரு ஞாயம் இருக்கு அண்ணாச்சி.... தனக்கு மிஞ்சிதான் தானமும் தருமமும் சொல்வாங்க இல்லோ.... கேள்விப்பட்டதில்லையா.. தன் குடும்பத்தைப் பாரு அண்ணாச்சி.... அத்த முன்னேத்து.... நாளக்கி பின்ன இன்னும் நாலு பேரை காப்பாத்தலாம் பாருங்க... இன்னா நான் சொல்றது\nவாங்க ஸ்ரீராம்ஜி இதுவரை வந்த மூன்று தங்கைகளும் இதைத்தானே சொன்னாங்க...\nஆனா கில்லர்ஜி .நானும் பலவருஷ வெளிநாட்டு வாழ்க்கையில் இதுவரைக்கும் வெள்ளைக்கார சிஸ்டர்ஸ் இப்படி தான் தன் குடும்பனு யோசிச்சோ இல்லை இப்படி pillow அட்வைஸ் குடுத்தோ கேள்விப்படலை .\nஇப்பிரச்சனை நமது நாட்டுக்கு மட்டுமே\nஸ்ரீராம். 3/21/2018 6:04 முற்பகல்\nகாணொளி கண்டேன்.. முதல் சில நொடிகளிலேயே - அதாவது குறிப்பிட்ட திரெட் வரும் முன்னரேயே வண்டி ஓடுவதில் ஒரு சந்தேகம் வந்தது. சரியாய்ப் போயிற்று\nஸ்ரீராம். 3/21/2018 6:17 முற்பகல்\nஎங்கே என் கமெண்ட்ஸ் காணோம் திருப்பி அடிக்கக் கூட முடியாதே... 3 கமெண்ட்ஸ் போட்டேனே... நான் கமெண்ட் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கீதாவோட கமெண்ட்ஸ் மட்டும் வந்திருக்கு...\nஇல்லையே... பிறகுதான் வந்தது ஆனால் நேரம் குழப்புகிறதே...\nஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.... ஹிஹிஹிஹிஹிஹி....தக்னிக்கு\n(யப்பா இன்னா சந்தோஷம்பா இதுல\nவல்லிசிம்ஹன் 3/21/2018 6:35 முற்பகல்\nகதையை விட கார் ஓ��்டல் நன்றாக இருந்தது.\nஎங்களுக்கெல்லாம் இந்த மந்திரம் தெரியாம போச்சே.\nகோமதி சொல்வது போல சொல்றதைக் கேட்டே ஆகணுமா என்ன.\nவாங்க அம்மா தொடர் வருகை கண்டு மகிழ்ச்சி.\nஆகா, மூன்றாவது தலைமுறையும் இப்படித்தானா ஒரு வித்தியாசம் தலைபணையிலிருந்து தலையடியாக மாறியிருக்கிறது. இந்தமாதிரி பிடிவாதகாரங்களை திருத்தவே முடியாது போலிருக்கே ஒரு வித்தியாசம் தலைபணையிலிருந்து தலையடியாக மாறியிருக்கிறது. இந்தமாதிரி பிடிவாதகாரங்களை திருத்தவே முடியாது போலிருக்கேமொத்தத்தில் இந்த மாதிரி ஆண்களுக்கு \"தலையிடி\" மந்திரந்தான். அடுத்த கதா நாயகி கட்டாந்தரையில் படுததுக் கொள்வாளோமொத்தத்தில் இந்த மாதிரி ஆண்களுக்கு \"தலையிடி\" மந்திரந்தான். அடுத்த கதா நாயகி கட்டாந்தரையில் படுததுக் கொள்வாளோ ஹா ஹா. ஜோக்குக்குதான் கணிக்கிறேன். சுவாரஸ்யமாக நகர்கிறது. மந்திரங்களை விட தங்களின் எழுத்து பாணி மிகவும் நன்றாக கவர்கிறது.\nகாணொளி அருமை.என்னடா இவர் கொஞ்சமும் பயமின்றி படுத்து உருண்டு கார் ஓட்டுகிரறே என எண்ணம் வரும்போது முடிவு சுவாரஸ்யம். உங்களுக்குதான் இந்த மாதிரி காணொளியெல்லாம் எப்படி கிடைக்கிறதோ\nவருக சகோ உங்களது கணிப்பு கண்டு பிரமிப்பு வருகிறது.\nஅடுத்த நாயகியாவது புருஷனை மதித்து பேசுவாள் என்று நம்புவோம் வேறென்ன செய்வது \nகாணொளியை பார்த்ததும் நடுக்கமே வந்துவிட்டது. இப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு திருச்சி-சென்னை போகும்போது பஸ்ல உள்ள ஒருவன் driver ஐ உசுபேத்தினதால ஏற்பட்டது.\nஇன்னமும் கதை முடியலயா..அடுத்து வரும் குடும்பம் எப்படி இருக்கபோகுதோ...\nவாங்க சகோ அடுத்த குடும்பம்\nசமூகத்தில் கௌரவமான, ஆச்சாரமான குடும்ப பெண்மணிதான்.\nதிண்டுக்கல் தனபாலன் 3/21/2018 11:57 முற்பகல்\nஅடுத்து புதிய கதையா... / இதன் தொடர்ச்சியா ஜி....\nவாங்க ஜி தொடர்பான புதிய கோணம்.\nதலையணை மந்திரம் வாராவாரம் சுவாரஸ்யம் கூடுகிறது. வாழ்த்துகள்\nநண்பரின் வருகைக்கு மிக்க நன்றி.\nஇணைய திண்ணை 3/21/2018 2:11 பிற்பகல்\nஅரச குடும்பத்திலிருந்து ஆட்டோ ஓட்டுனர் குடும்பம் வரை ஒரே கதைதான் போல.\nசந்தடி சாக்கில் உங்கள் மச்சினி வீட்டு விஷயத்தை வெளியே சொல்லிட்டீங்களே கில்லெர்ஜீ. அவங்க கோவிச்சிக்கப்போறாங்க. எதுக்கும் அவங்கள சமாதானப்படுத்த தயாரா இருங்க.\nவருக நண்பரே எனக்கு கொழுந்தியாள், மச்சினன��� கிடையாது ஆகவே அந்த பயம் எனக்கு கிடையாது.\nஎனது பெயரை 'கில்லர்ஜி' என்று எழுதவும் இல்லையெனில் தெய்வகுற்றமாகி விடும்.\nவே.நடனசபாபதி 3/21/2018 4:19 பிற்பகல்\nவருக நண்பரே காத்திருப்புக்கு நன்றி\nநெல்லைத் தமிழன் 3/21/2018 5:02 பிற்பகல்\nஎன்ன... தலையணை மந்திரத்துல இறங்கிட்டீங்க\nஇந்தியாவைத் தவிர பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்சனை இல்லை. ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி. கல்யாணம் ஆயாச்சுன்னா, தனிக் குடும்பம்தான். பெற்றோரே, பசங்களுக்கு 18 வயசு ஆச்சுன்னா, 'டாட்டா' காண்பித்துடுவாங்க.\nகாணொளியை முன்பே பார்த்திருக்கிறேன். நம்ம ஊருக்க்கு வந்தால் சைக்கிள்கூட ஓட்டமுடியாது போலிருக்கே.\nவருக நண்பரே இதை எழுதியே ரொம்ப காலமாகி விட்டது அதன் காரணத்தை முடிவில் சொல்வேன்.\nநானும் அறிய நமது நாட்டில் மட்டுமே மாமியார்-மருமகள் சண்டை வருகிறது.\nகரந்தை ஜெயக்குமார் 3/22/2018 7:11 முற்பகல்\nஇப்படித் தொடர்ச்சியாக எழுதவும், பெயர் வைக்கவும் தங்களால்தான் முடியும் நண்பரே\nவருக நண்பரே தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3/22/2018 7:12 முற்பகல்\nகார் போற மாதிரியே அப்படியே ஒரு ப்ளோ வா போகுது உங்க நடை . இன்னொரு கோணத்தையும் பாக்க ஆவல்\nவருக நண்பரே இதன் முந்தைய பதிவு \"தலையணை மந்திரம்\" படித்தீர்களா \nகுமார் ராஜசேகர் 3/22/2018 2:10 பிற்பகல்\nமிகவும் துணிச்சல் தான் அந்த வாகன ஒட்டிக்கு\nவருக நண்பரே முந்தைய பதிவுகளை படித்தீர்களா \nகில்லர்ஜி இப்படித்தான் கை விட்டு கார் ஓட்டுவாரோ பெண்களே உறவுகளுக்குத் தடை என்கிறீர்களா அவர்களுக்கு என்று ஒரு மந்திரம் ஏன் கணவர்களுக்கு இல்லை\nவாங்க ஐயா கணவர்கள் மயங்குவதற்கே படைக்கப்பட்டவர்கள் மயக்கும் பக்குவம் இல்லையோ என்னவோ...\nவித்தியாசமான பெயர்கள். அதே சமயம் தொய்வின்றி எடுத்துச்செல்லும் பாணி. அருமை.\nமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி\nகதை நல்லாதான்ஓடுது.. எங்கிருந்து காணொளி . கதை முடவில வர்ற பத்தமடை பாய்..கில்லர்ஜி.. தப்பு தப்பா எதாவது சொல்லிடாதீங்க.பத்தமடை பொம்பளைங்க பொல்லாதவங்க. கதை முடவில வர்ற பத்தமடை பாய்..கில்லர்ஜி.. தப்பு தப்பா எதாவது சொல்லிடாதீங்க.பத்தமடை பொம்பளைங்க பொல்லாதவங்க\nவாங்க நீங்கள் முந்திய பதிவு படித்தீர்களா \nவளைகாப்பே நடக்க விடமாட்டாங்க போல அதோட எங்க பக்கமெல்லாம் பொண்ணு வீட்டில் வ��ைகாப்பு நடக்கும். சீமந்தம் தான் பிள்ளை வீட்டில் அதோட எங்க பக்கமெல்லாம் பொண்ணு வீட்டில் வளைகாப்பு நடக்கும். சீமந்தம் தான் பிள்ளை வீட்டில்\nஎங்கள் தி கிரேட் தேவகோட்டையில் மாப்பிள்ளை வீட்டில்தான் நடக்கும்.\nதமிழ்நாட்டில் மாமியார்-மருமகள் சண்டைன்னா வெளிநாடுகளில் மாமியார்--மருமகன் சண்டை உண்டுனு கேள்வி :)))) மாமனார் பாவம், எந்த நாட்டில் இருந்தாலும் செல்வாக்கோ, சொல்வாக்கோ இல்லாத மனிதர் :)))) மாமனார் பாவம், எந்த நாட்டில் இருந்தாலும் செல்வாக்கோ, சொல்வாக்கோ இல்லாத மனிதர்\nஅப்படீனாக்கா... மாமனார் செல்லாக்காசு என்று சொல்கிறீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வ��டுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nசிவகாசி Chivas Regal சிவசம்போ\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/204968?ref=section-feed", "date_download": "2020-01-25T12:34:58Z", "digest": "sha1:UPVX5R2E4NIKXPBPQG56ALQW4BJUZHCU", "length": 6928, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நிறுவனத்துடனான உறவை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலணை செய்யும் ஹுவாவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நிறுவனத்துடனான உறவை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலணை செய்யும் ஹுவாவி\nஹுவாவி நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்காவின் கடும் போக்கினை அடுத்து பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் அந்நிறுவனத்துடனான தொடர்பினை துண்டித்து வருகின்றன.\nஆனால் முதன் முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்றுடனான உறவை நீடிப்பது அல்லது துண்டிப்பது தொடர்பில் மீள்பரிசீலணை செய்து வருகின்றது.\nஅதாவது ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய டெலிவரி சேவை வழங்குனரான FedEx உடனான தொடர்பை நீடிப்பது தொடர்பாகவே மீள்பரிசீலணை இடம்பெறுகின்றது.\nஹுவாவி நிறுவனத்திற்கு சொந்தமான இரு பொதிகளை முகவரி மாற்றி அனுப்பியுள்ளது அந்த நிறுவனம்.\nஇதனை வேண்டுமென்றே FedEx நிறுவனம் செய்துள்ளதாக ஹுவாவி எண்ணுகின்றது.\nஇச் சம்பவத்தினை அடுத்து குறித்த முடிவினை எடுப்பதற்கு அந்நிறுவனம் முனைப்புக்காட்டி வருகின்றது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512542874", "date_download": "2020-01-25T12:29:55Z", "digest": "sha1:EOWT4KBBWAV5OBWZC3CQZMMZIWD7V4KG", "length": 7411, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஏழைகள் வீடுகளைப் பெற ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்!", "raw_content": "\nஏழைகள் வீடுகளைப் பெற ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்\nகர்நாடக அரசு சார்பில், ஏழை–எளிய மக்கள் அனைவருக்கும் பெங்களூரில் 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அரசின் வீட்டு வசதித் துறை சார்பில் சமூக–பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காக 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்டி விநியோகம் செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்தார். இதற்காக பெங்களூரில் இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தை வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.\nஇந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதிக்கான தொடக்க விழா பெங்களூரில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் சித்தராமையா ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் கிருஷ்ணப்பா, பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், தலைமை செயலாளர் ரத்னபிரபா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பாக வீட்டு வசதித் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:\nபெங்களூரு நகர மாவட்டத்தில் இருக்கும் அரசு நிலத்தில் 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டில் ஒரு உள் அரங்கம், படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை, குளியலறை இடம் பெறும். இந்தத் திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம்.87,600 ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும்.\nஇந்த திட்டத்தில் விண்ணப்பத்துடன் சாதி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று இணைக்க வேண்டும். ரே‌ஷன் அட்டை எண், ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும். மீதமுள்ள தகவல்களைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பெறுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.\nபொதுப் பிரிவுக்கு 50 சதவீதம்\nஇந்தத் திட்டத்தைப் பயன்டுத்தும் நபர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட தாள் மூலமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த 1 லட்சம் வீடுகளில் ஆதிதிராவிடருக்கு 30 சதவீதம், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்குத் தலா 10 சதவீதம், பொதுப் பிரிவுக்கு 50 சதவீத வீடுகள் ஒதுக்கப்படும்.\nஇந்தத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியமாக ரூ.3½ லட்சமும், பிற பிரிவினருக்கு ரூ.2.70 லட்சமும் வழங்கப்படும். பெங்களூரு ஒன் மையங்கள், மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யலாம். தனியார் கணினி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nவிண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க 2018, ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாள்.\nகூடுதல் தகவல்களுக்கு www.ashraya.kar.nic.in/cmonelakh என்ற இணையதள முகவரி அல்லது 080–23118888 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.\nஇவ்வாறு வீட்டு வசதித் துறை கூறியுள்ளது.\nபுதன், 6 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2427025", "date_download": "2020-01-25T12:00:59Z", "digest": "sha1:3SPMOSN5YOXZQLDMO2G4EZBY27SWCFCR", "length": 14730, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தினத்தில் 1040 போலீசாருக்கு வீரதீர சேவை விருது\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 5\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 5\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 8\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 8\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 15\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 22\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 13\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு\nமேட்டூர்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8.500 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.\nஅணை நீர்மட்டம் 120 அடி\nநீர் இருப்பு 93.470 டி.எம்.சி.,\nமேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 8.400 கன அடியில் இருந்து 8,500 கன அடியாக அதிகரித்துள்ளது.\nகர்நாடக இடைத்தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்��ாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகர்நாடக இடைத்தேர்தல்: ஓட்டுப்பதிவு துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=294225&name=Thiru", "date_download": "2020-01-25T11:41:47Z", "digest": "sha1:NLZOH7KYSL2PLNTVJJDORHYLCOCMZD3E", "length": 23286, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Thiru", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thiru அவரது கருத்துக்கள்\nThiru : கருத்துக்கள் ( 46 )\nபொது பாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப்\nபொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\nபாரதியா இப்பொழுது இருந்தால் இப்படி பாடியிருப்பார் : நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த துஷ்டார்களை கண்டால். .... 25-ஜன-2020 11:48:54 IST\nபொது ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\nஒன்று மட்டும் நிச்சயம் .... தி.க.வும் தி.மு.க.வும் தமிழ் வளர்க்கவில்லை மாறாக மதம்மாற்றம் மட்டுமே செய்துள்ளார்கள். அதற்க்கு அவர்கள் தமிழை ஒரு போர்வையாக பயன்படுத்தி கோடான கோடிகளை குவித்த ஈரேழு இல்லை இல்லை ஏழேழு - 7x7 தலைமுறைக்கும் திருட்டு சொத்து சேர்த்துள்ளனர் மேலும் பினாமியாகயும். இவர்களின் மேடைகளில் முழு வெள்ளை அங்கியுடன் இடுப்பு பட்டை அணிந்த ஒரு கூட்டத்தின் தலைவரும் குல்லா அணிந்த ஒருவரும் எப்போதும் இருப்பர். தமிழை தாய்மொழியாக கொண்ட மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். இந்த இரு திருடர் கூட்டம் மற்றும் அவற்றின் ஒட்டுன்னிகள் திருடி சம்பாத்தித்த சொத்துக்களை மக்களிடேமே சேர்ப்பது யார் மஞ்சள் பையோடு திருட்டு ரயில் ஏறிவந்த ஒருவர் இன்று 700 மேற்பட்ட வாரிசுகளாகிவிட்டார், அவர்கள் அனைவருக்கும் கோடான கோடிகள் உள்ளன, இறைவா, மக்கள் விழிப்பார்களா மஞ்சள் பையோடு திருட்டு ரயில் ஏறிவந்த ஒருவர் இன்று 700 மேற்பட்ட வாரிசுகளாகிவிட்டார், அவர்கள் அனைவருக்கும் கோடான கோடிகள் உள்ளன, இறைவா, மக்கள் விழிப்பார்களா \n/// ஆன்மிகவாதிகளை பழிதீர்க்கும் செயலை தி.க.,வினர் செய்கின்றனர் /// எந்த ஆன்மீகவாதி தி.க.வினரை உ���லளவிலும் மனதளவிலும் காயப்படுத்தவில்லை அப்படியிருக்கும்போது தி.க.வினர் ஏன் பழிதீர்க்கின்றனர். கடவுள் இல்லை என்று கூறும் தி.க.வினர் ஏன் நம்பிக்கை உள்ளவர்களை ஏன் தாக்கவேண்டும், அமைதியாக பூக்கவேண்டியதுதானே அதைவிடுத்து (பூணுல் அறுப்பது போன்ற வன்முறையை கையாள்பவர்கள் தி.க.வினர், பூக்குழி இறங்குவது காட்டுமிராண்டி தனம் என்கிறார் தி.மு.க.வின் கருணாநிதி, ஊசிபிரியாணிக்காக கடைக்காரரை தாக்கும் தி.மு.க. வன்முறையாளர்கள்). முதலில் இவர்கள் எல்லாம் நீராடுகிறார்களா, அப்படியென்றால் ஏன் நீராடுகின்றார்கள் என்ற காரணம் சரியாக தெரியுமா இவர்களுக்கு, நிச்சயமா இல்லை. அந்த அடிப்படை உண்மை தெரிந்தாலே இப்படி பேசவும், ரவுடிகளை ஏவுவதும் செய்ய மாட்டார்கள்). புறம்தள்ளுங்கள் இந்த ஏச்சு பேசும் கூட்டத்தை. முதலில் தி.க. வீரமணி, தி.மு.க. கருணாதியின் துணைவியாரோ நெற்றியில் மிக பெரிய அளவில் குங்குமம் வைத்துக்கொண்டார், மற்றுமொரு துணைவியோ திருநள்ளாறு சென்றுவந்தார், தங்களது குடும்பத்தினரையே கட்டுக்குள் வைக்க முடியவில்லை, இவர்கள் ஊருக்கு கருத்து சொல்ல வந்துவிட்டார்கள். 23-ஜன-2020 17:59:45 IST\nபொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி\nதிராவிட கழகம் பொய்யுரைக்கும் கழகம், ஒரு சான்று \"UNESCO AWARD\" ஈ.வெ. ராமசாமிக்கு கொடுக்கப்படவேயில்லை ஆனால் பொய்யுரைத்து தாங்களே தயாரித்து ஒரு மூத்த தலைவரிடம் பெற்றுக்கொண்டார், அதனை தற்போதைய தலைவர் வீரமணி புத்தகமாகவே வெளியிட்டுள்ளார் (இப்படி பொய்யுரைத்த வீரமணிமீது வழக்கு பதியலாம்). ரஞ்சினிகாந்த் அவர்கள் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார், அதானால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவசியம் இல்லை. மேலும் அவர் கூறிய மற்ற கருத்துக்கள் முற்றியுலும் உண்மையே. மக்களின் நம்பிக்கையையும்(5000 வருடங்களுக்கு மேல்) வழிபாடுகளையும் கேவலமாக பேசி வளர்ந்த கூட்டம் தானே திராவிடர் கழகம். ஈ.வெ.ராமசாமிக்கு சிலை வைத்துள்ளார்கள் (எதற்காக), மாலை அணிவிக்கிறார்கள், கைதொழுகிறார்கள், தி.க.வின் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அவர்களுக்கே வெட்கம் தராத\nஅரசியல் இலவச பஸ் பயணம், மின்சாரம் முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவாதம்\nஹூம் ... எப்படி திருடர் முன்னேற்ற கலக்கம் படி அரிசி ஒரு ரூபா என்று வீதி வீதியாக கூவி கூவி மக்களை ஏமாற்றி காங்கிர��ஸ்ஸை கவுத்து அரச கட்டிலை கைப்பற்றியாதோ அதேபோல் கெச்சிறி ஆரம்பித்து விட்டார். எப்படி திருடர் முன்னேற்ற கழகம் கோடிகளையும், கேடிகளையும் கையில் வைத்துள்ளதோ (கோடிகளை வாரிசுகள் காவலாக) அப்படியே கெச்சிரிவாலும் கையில் கருப்பை அல்லாமல் இருந்தால் சரி. ஓசி என்பது பிச்சை வாங்குவதற்கு சமம். அப்படி பணம் அரசு கஜானாவில் இருந்தால் வேறு பல நல்ல செயல்களை செய்யலாமே. (செயல்களின் பட்டியல் பெரியது) 20-ஜன-2020 17:02:34 IST\nஅரசியல் சிஏஏ.,வை எதிர்ப்பவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் பா.ஜ., தலைவர்\nCAA - எதிர்ப்பவர்கள் அந்நிய தீய சக்திகளின் கைக்கூலிகளே, ஏன் என்றால் உள்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு நிரந்தரமற்ற ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்கும், தேசத்தின் வளர்ச்சி நாட்டின் மக்களுக்கே பயன்பட்டு செழிப்புறச்செய்யவும் வசதிசெய்யும் ஒரு சட்டமாகும். எதிர்க்கும் எவர்க்கும் முதுகுத்தண்டும் கிடையாது மூளையும் பயன்னற்றது (முதுகுதண்டு இல்லையையென்றால் there is no communication to body and all organs) - கோலமாவு - திருடர் முன்னேற்ற கழகத்தின் செயல்பாடுகளும் அதன் உதிரி கட்சிகளும் இத்தகயதே. 18-ஜன-2020 16:26:40 IST\nஅரசியல் கூட்டணி குறித்து பேசுவதை தவிருங்கள் திமுக-காங்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nஆமா..ஆமா ... அண்னே.. எதையும் கருப்பு அறைக்கு வெளியில பேசாதீங்க, அப்புறம் கருப்பு கை மர்றியது சிகப்பாகி அப்புறம் செந்தாமரைக்கு தெரிஞ்சிடபோகுது ....... அப்புறம் கம்பி என்ன வேண்டியிருக்கும். (தாமரை தானே இந்தியாவின் தேசிய மலர்) 18-ஜன-2020 15:41:56 IST\nஅரசியல் எதிர்கட்சிகள் கூட்டம் ஸ்டாலின் புறக்கணித்தது ஏன்\nஅதெல்லாம் இல்ல சார், கோலமாவு காயத்திரிக்கு பாக். தொடர்பு முதல் ஆதாரம் கிடைத்துவிட்டது, சுடலையும், கனியாரும் மற்றும் கோலமாவு காயத்திரி கூட்டமும் உரையாடல் வலையில் படர்கிறது. ஏற்கெனெவே சுடலை Article 370 எதிர்ப்பு கூட்டத்தை பாக். கூட்டம் ரசித்துவிட்டது. அன்னான் இப்போ போனாருன்னா இன்னும் நிறைய ரசிக்கும் (அது அண்ணனுக்கு ராசியா இருக்காது). இங்கவேற தூங்கும் செல் பிடிச்சிகிட்டே இருக்காங்க, எண்ணிக்கை கூடிகிட்டே இருக்கு எவனாவது எக்குத்தப்பா அண்ணே பேரை உளறிட்டே என்ன செய்வதுனு ஒரு முன்னெச்சரிக்கைதான். (எம்பபா பஞ்சமிய இந்த குளோபரத்துல மறந்தே போய்ட்டிங்களே, இப்படி மறந்து தொலைக்கிறதுனாலதான் திருடர் முன்னேற்றம�� நடந்துக்கிட்டே இருக்குதோ..). சுடலை:::: CAA னா Chartered Accountant Association தானே, பாத்துக்கில்லாம். 14-ஜன-2020 13:40:59 IST\nஅரசியல் வில்சன் கொலை எதிர்ப்பு குரல் இல்லையே\nதிருடர் முன்னேற்ற கழகம், வ.கு.சு.கு என்று இருக்கிறார் (கோலமாவு காயத்திரி எங்கே) , ரகசிய உறவில் விரிசல் வராமல் இருக்க, அவருக்கு தேவை மணி மார்க்கம் மற்றும் வாக்கு மார்க்கம். லீக் லீக்கே ஆகல, நீதிமையம்-காமல் காசன் இப்பொழுது எந்த முகத்தை வைத்து பேசுவார், பேசினா வக்கீல் வந்து முருகண்ணுவார். சைமன் அனுதாப வார்த்தைகூட இல்லை. வழவன் ம்ம்க்ம்ம்ம். தமிழ் போராளிகள் .. அட நம்ம உண்டியல் குலுக்கி கட்சி 25cr அவ்வளவுதான், திருடர் கழகம்-கருப்பு துணியை வாயில் சுற்றி இருக்கிறது ... இவுங்கல்லாம் யாரு சார் 13-ஜன-2020 18:20:48 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/santhanam-dagaalty-comedy-promo-2-yogi-babu.html", "date_download": "2020-01-25T11:24:53Z", "digest": "sha1:2DJVFMROF5KFUAIETYYQQ266SAT3ZSFH", "length": 5512, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Santhanam Dagaalty Comedy Promo 2 Yogi Babu", "raw_content": "\nடகால்டி படத்தின் நகைச்சுவை ப்ரோமோ வெளியீடு \nடகால்டி படத்தின் நகைச்சுவை ப்ரோமோ வெளியீடு \nதில்லுக்கு துட்டு 2,Accused No.1 படங்களின் வெற்றியை அடுத்து சந்தானம் நடிக்கும் படம் டகால்டி.இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான விஜய் அனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇந்த படத்தை 18 ரீல்ஸ் சார்பாக SP சௌத்ரி மற்றும் சந்தானத்தின் Handmade பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ரித்திகா சென் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் நகைச்சுவையான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் புதிய காமெடி ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவிஷ்ணுவர்தனின் பாலிவுட் பட ஃபர்ஸ்ட்லுக் இதோ \nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் \nரியோ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும்...\nஇணையத்தை கலக்கும் அஜித்தின் புத���ய புகைப்படங்கள் \nசேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் படத்தின் கடவுளே பாடல்...\nதலைவி படத்திலிருந்து எம்.ஜி.ஆர் லுக் நாளை வெளியாகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/11/blog-post_56.html", "date_download": "2020-01-25T11:23:59Z", "digest": "sha1:3PNVIW3Y34HCRS34XJ5IGDWHLPYSVO73", "length": 32663, "nlines": 902, "source_domain": "www.kalviseithi.net", "title": "வாழ்வாதார கோரிக்கை மனுவினை பரிசீலிக்க அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi வாழ்வாதார கோரிக்கை மனுவினை பரிசீலிக்க அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை\nவாழ்வாதார கோரிக்கை மனுவினை பரிசீலிக்க அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை\nஇது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:-\nமத்தியஅரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் இலவச மற்றும் கட்டாயக்கல்வியை மேம்படுத்திட பகுதிநேர ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.\nஇதற்கான நிதி பங்கீடு மத்தியஅரசு பங்கு 65 சதவீதம் என்றும், தமிழ்நாடுமாநில அரசு பங்கு 35 சதவீதம் என்ற விகிதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇத்திட்டத்தை தமிழ்நாடு மாநிலத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 26.8.2011ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி நியமித்துக்கொள்ள ஆண்டொன்றுக்கு 99கோடி��ே 29 இலட்சம் நிதி ஒதுக்கி அறிவிப்பினை வெளியிட்டார்.\nபின்னர் இதற்கான அரசாணை வெளியிட்டு அதன்படி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பணிவழங்கப்பட்டது.\nபணியில் சேர்ந்தவர்களுக்கு முதல்வரின் 110 அறிவிப்பில் நிதிஒதுக்கியபடி அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கி இருக்கவேண்டும்.ஆனால் பள்ளிநடைபெறாத கோடைகால விடுமுறையான மே மாதம் சம்பளம் தராமல் விட்டுவிட்டனர். இதனால் கடந்த 8 ஆண்டுகளாக இதுவரை ஒவ்வொருவரும் ரூபாய் 53ஆயிரத்து 400ஐ இழந்து வருகிறோம். பணிநியமன அரசாணையிலும் மே மாதம் சம்பளம் கிடையாது என்று ஆணையிடப்படாதபோது ஆண்டுக்கு ஒருமாதம் சம்பளம் மறுக்கப்பட்டுவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. 11 மாதங்களுக்கு மட்டுமே வேலை, 11 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் என அரசாணை வெளியிட்டிருந்தால் இத்தனை ஆயிரம்பேர் இவ்வேலையில் சேர்ந்திருக்கவே மாட்டார்கள். இதில் எங்கேயோ தவறு நடந்திருக்கிறது.எனவே இதனை சரிசெய்து தராமல் விடுபட்டுள்ள மே மாதம் சம்பளத்தினை அனைவருக்கும் நிலுவைத்தொகையாக தரவேண்டும் என தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சம்பளம் இழந்துவரும் நிலையில் ஊதிய உயர்வும் கடந்த எட்டு கல்வி ஆண்டுகளில் முதல்முறையாக 2014ல் ரூ.2ஆயிரமும், பின்னர் 2017ல் எழுநூறு ரூபாய் உயர்த்தியதால் ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக தற்போது பணியில் உள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் ரூ.14ஆயிரம் சம்பளம் மற்றும் மகப்பேறு விடுப்பு தற்செயல்விடுப்பு இபிஎப் தரும்போது தமிழ்நாடு மாநில பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அதே சம்பளத்துடன் இதர சலுகைகளும் தருவதே நியாயமானது என கேட்டு வருகின்றனர்.\nபகுதிநேரமாக பணிபுரிய ஆணை வழங்கப்பட்டு இருந்தாலும் ஜாக்டோஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களின்போது அரசின் உத்தரவின்படி முழுநேரமாக பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றனர். பள்ளி நடத்தும் அனுபவமும் மற்றும் நிரந்தரப்பணிக்கு அரசு கேட்கும் கல்வித்தகுதியும் உள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழகஅரசு புதிய அரசாணை பிறப்பித்து அனைத்து வேலைநாட்களில���ம் முழுநேரம் வேலை வழங்கி சம்பள உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வருகின்றனர்.\nகடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்டும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என முறையிட்டு வருகிறோம். இதில் மேலும் காலதாமதம் செய்யாமல் சொன்னதை செய்ய பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முன்வரவேண்டும்.\n9 கல்விஆண்டுகளாக ரூ.7700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மனிதநேயத்துடன் மத்தியஅரசின் திட்டவேலையில் இருந்து தமிழகஅரசுப் பணிக்கு மாற்றி அனைவரின் குடும்பநலன் வாழ்வாதாரம் காக்க உதவிட வேண்டும்.\nகருணை மனு, 8 அம்ச கோரிக்கை மனு மற்றும் 8 வருட கோரிக்கை மனு மாண்புமிகு முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்விஅமைச்சர், மதிப்புமிகு பள்ளிக்கல்விமுதன்மைச்செயலர், மதிப்புமிகு ஒருங்கிணைந்தகல்வி மாநிலதிட்டஇயக்குனர் அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளோம். கோரிக்கைகளை அட்டவணைகளாக கொடுத்துள்ளோம். இப்போது வாழ்வாதார கோரிக்கை மனுவினை அனுப்பி வருகிறோம். இதனை கருணையுடன் பரிசீலித்து வாழ்வளிக்க வேண்டுகிறோம் என்றார்.\nதமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு\nசெல் நம்பர் : 9487257203\nதகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் போது வாழ்வதாக கோரிக்கை நிறைவேறுமா\nதகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதால் தகுதி உள்ள பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது உள்ளது ஒரு புறம்..\nபோலி பகுதிநேர ஆசிரியர்களும் தங்களை நிரந்தரம் செய்து விட துடிக்கும் நிலை ஒரு புரம்...\nசங்கங்கள் தனித்தனியாக பிரிந்து தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு புரம்\nமொத்தத்தில் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்த பகுதிநேர ஓவியம்,தையல்,தேர்வர்கள் நியமனம் உத்தரவு வேண்டி காத்திருக்கும் நிலை ஒரு புரம்....\nமொத்தத்தில் சிறப்பாசிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இ��்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thanthai-magaluku-katru-koduka-ventiyavai", "date_download": "2020-01-25T11:24:18Z", "digest": "sha1:2B6UM72R4Q4SQHYPCKVQZBTB3RR6Q3LS", "length": 11899, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "தந்தை மகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை - Tinystep", "raw_content": "\nதந்தை மகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை\nநல்லதோர் குடும்பம் பல்கலை கழகம் என்பார்கள். குடும்பத்தில் ஒருவர்க்கொருவர் விட்டு கொடுத்து சொல்வது, அக்கறை கொள்வது என அனைத்தும் இதில் அடங்கும். ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பலவற்றை கற்று கொடுக்கிறார்கள். குழந்தைக்களுக்கு கற்று கொடுப்பதில், தாய் தந்தை என இருவருக்கும் பங்குண்டு. இதில் சில விஷயங்களை தாயும், சில விஷயங்களை தந்தையும் கற்று கொடுக்க வேண்டும். அப்படி, தந்தை தன் மகளுக்கு கற்று கொடுக்க வேண்டியவற்றை பார்க்கலாம்.\nதந்தை மகளுக்கு கற்பிக்க வேண்டியவை\nஎப்போதும் எதிர்பாலினத்தாலேயே ஈர்க்கப்படுகிறோம் என்பதற்கு உதாரணமாக, மகன்கள் அம்மாவுக்கும், மகள்கள் அப்பாவுக்கும் தான் அதிகமாக ஆதரவு கொடுப்பார்கள். ஓர் தந்தையாக உங்கள் மகளிடம் தினமும் பல்வேறு விஷயங்கள் பற்றி நீங்கள் உரையாட வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.\nஎல்லா அப்பாக்களின் குட்டி தேவதை அவர்களது மகள் தான். ஆனால், இதை நீங்கள் வெளியேவும் வாயை திறந்து சொல்ல வேண்டும். இயல்பாகவே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாக தான் இருப்பார்கள். மேலும், ஆண் குழந்தைகளை விட தங்கள் தந்தையை பற்றி பெருமிதமாய் ப���சுவதும் பெண் குழந்தைகள் தான்.\nஉங்களிடம் இருந்து சில ஆசை வார்த்தைகள், உத்வேகப்படுத்தும் பொன் மொழிகளை பெண் குழந்தைகள் எப்போதும் எதிர்பார்பார்கள். மேலும், அம்மாவை விட, அப்பாவின் சொல்லுக்கு தான் பெண் குழந்தைகள் அதிகமாக கட்டுப்படுவார்கள். இதற்காகவாவது நீங்கள், அவர்களை செல்லம் கொஞ்சுவதற்கு மேலாக ஓரிரு உத்வேக வார்த்தைகள் சொல்லி ஊக்கமளிக்க வேண்டும்.\nமுகநூலில் முகப்பு படம் வைப்பதில் இருந்து, பேருந்தின் நடுவில் கம்பியை பிடித்து நிற்கும் வரை பல இடங்களில் பெண்கள் இன்றளவும் அஞ்சி தான் நடந்து வருகிறார்கள். எனவே, ஓர் தகப்பனாக உங்கள் மகளுக்கு நீங்கள் தினமும் தைரியத்தை ஊட்ட வேண்டும். இந்த தைரியம் தான் பின்னாளில் உங்கள் பெண் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்ப முக்கிய காரணியாக இருக்கும். எத்தனையோ பெண்கள் தைரியம் குறைவாக இருப்பதால் தான் தங்கள் திறமையை வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்கள்.\nசெயல் முறை அறிவும், கலாச்சாரமும் கற்றுக் கொண்டாலே, இவ்வுலகின் எந்த மூலை, இடுக்கிலும் சென்று சாதித்து வரலாம். பட்டறிவு மட்டுமின்று செயல் முறை அறிவையும், மனிதர்களை படிக்கவும் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஎல்லா மகள்களும் தங்கள் அப்பா ஓர் நாயகனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். தங்களுடைய அப்பா நேர்மையான, உன்னதமான, மற்றவர்களுடைய உணர்வை புரிந்துக் கொள்ள தெரிந்த நல்ல நாயகனாக இருக்க வேண்டும் என்று தான் அனைத்து மகள்களும் விருப்புவார்கள்.\nஎனவே, நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்களுடன் பல விஷயங்களை பேசி உரையாட வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு சரியான தீர்வு வழங்குவதன் மூலம், அவர்களை தெளிவுபடுத்தி மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். நீங்கள் அவர்களுடன் நட்பாய் பேசி அவர்களின் பிரச்சனைகளை சரி செய்வதன் மூலம், அவர்கள் அனைத்தையும் உங்களிடம் தயக்கம் இல்லாமல் பேச முன் வருவார்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை ச���ய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2020-01-25T11:02:14Z", "digest": "sha1:3OOSUDUFBBMVXT57NDIPZKDM2KRDJ4XK", "length": 6308, "nlines": 74, "source_domain": "mmkinfo.com", "title": "ம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome → செய்திகள் → ம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nம. நடராசன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:\nபுதிய பார்வை இதழின் ஆசிரியர் திரு. ம நடராசன் அவர்கள் இன்று மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சிறந்த பண்பாளராகவும் தமிழ் நேசராகவும் விளங்கிய திரு. நடராசன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் திருமதி சசிகலாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n625 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/p/blog-page_57.html", "date_download": "2020-01-25T11:22:59Z", "digest": "sha1:LZHWN7BEMTJMEUQLJ2JDIOMKZ7IDZ6FF", "length": 10644, "nlines": 207, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: நீங்களும் உதவலாம்", "raw_content": "\nwww.geevanathy.com தேவை நிறைந்த இடங்களை நோக்கி நன்கொடையாளர்களை அழைத்துச் செல்லும் மிகச்சிறிய செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகிறது.\n01. சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்\n02. அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n03. சிவநய அறநெறிப்பாடசாலையில் சத்துணவுத் திட்டம் - புகைப்படங்கள்\n04. தம்பலகாமத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்குகள் - புகைப்படங்கள்\n05. கப்பல்துறையில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n06. இலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்\n07. ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n08. ஆதவன் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு - புகைப்படங்கள்\n09. சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n10. அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்\n11. கற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்\n12. விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்\n13. பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n14. இலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்\n15. பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n16. G.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் - புகைப்படங்கள்\n17. பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n18. சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்\n19. ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n20. இலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்கள்\n21. சந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்\n22. அடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்\n23. இளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\n1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-rs3-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-500-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-01-25T11:36:00Z", "digest": "sha1:HQL3D6GV7XKTMQR3WM7EOIV2MXMJZ347", "length": 7814, "nlines": 98, "source_domain": "automacha.com", "title": "ஏடிடி ஆடி RS3 சேடன் 500 பிஎஸ்பி - Automacha", "raw_content": "\nஏடிடி ஆடி RS3 சேடன் 500 பிஎஸ்பி\nஆடி RS3 சேடன் சாதாரண பதிப்பு 315 லிட்டர் மற்றும் 400 பிஎஸ்பி திறன் கொண்டது – இரண்டுமே கணிசமாக அதிகரிக்கப்படலாம்: பின்புற இடங்களை மடக்கினாலோ, ABT ஸ்போர்ட்ஸ்லைனை பார்வையிடுவதன் மூலம் குதிரைத்திறன் மூலம் மடக்குதல் பெட்டகம். அதிகபட்ச “அதிகரிக்கும் நிலை” ABT பவர் ஆர், ஒரு whopping 500bhp மற்றும் 570Nm தொடங்க தயாராக உள்ளன. இந்த சக்தியைக் கொண்டு, ஸ்போக்கனி காலாவதியானது 305km / h மற்றும் ராக்கெட்டுகள் 0 முதல் 100km / h வரை 3.7 வினாடிகளில் எட்டலாம்.\nABT இன்ஜின் கண்ட்ரோல் (AEC) உள்பகுதியில் உருவாக்கப்பட்டது, ABT இன்டர்ச்சூலர் மற்றும் பவள ட்யூனர் மூலம் தயாரிக்கப்படும் ஒரு துருப்பிடிக்காத-எஃகு எரிப்பு அமைப்பு எப்போதும் ABT பவர் ஆர் உடன் எப்போதும் இருக்கும். கூடுதல் வன்பொருள் இல்லாமல் ஒரு “தனி வீரர்” , ஏசிஇ இன்னும் ஒரு சுவாரசியமான 460bhp மற்றும் 530Nm வழங்குகிறது.\nABT ஆடி RS3 சேடான தரவுத் தாள் ஏற்கனவே பார்த்திருப்பதைக் காட்டிலும், இது விருப்பமான ஏரோடைனமிக்ஸ் தொகுப்புக்கு பொருந்தும். இது ABT முன் உதடு மற்றும் முன் கிரில் ஆட் ஆன் அடங்கும். ஆடி பின்புறத்தில் கருப்பு நிறத்தில் உள்ள இரண்டு 102 மிமீ இரட்டை குழாய்களுடன் ஒரு பின்புற மஃப்லெர் பார்வை மற்றும் ஒரு ஒலியிய முறையிலான ஏபிடி மஃப்லர் அமைப்பு கொண்ட ஒரு பளபளப்பான கருப்பு ஏபிடி பின்புற பாவாடை அமைப்பைப் பெறுகிறது. சரியான முடிவிற்கு, ABT பெண்டர் செருகிகள் கூடுதலாக கிடைக்கும்.\nABT ஆடி RS3 செடான் வீதி வீதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “பாக்கெட் ராக்கெட்” யின் சரியான பாதையில், ஆடி மற்றும் வோல்ஸ்வாகன் வாகனங்கள் உலகின் மிகப்பெரிய ட்யூனர் ஏபிடி இடைநீக்கம் ஸ்பிரிங்ஸ் வழங்குகிறது. முழுமையான KW திரிக்கப்பட்ட விளையாட்டு சஸ்பென்ஷன் கிட் மாறுபாடு 3 சிறப்பாக வளர்ந்த அமைப்புடன் ABT இடைநீக்கம் நிபுணர்களிடமிருந்து “பெரிய தீர்வு” என்று கிடைக்கிறது.\nஇந்த சுயாதீனமான, ABT எதிர்ப்பு ரோல் பார்கள் செயல்திறனை முடிக்க முடியும். 60 முதல் 0 வரை விரைவு பயணத்தை விரும்புபவர்களுக்கு, ABT பிரேக் மேம்படுத்தல் கிட் மீண்டும் கார் நிறுத்தத்தை மீண்டும் கொண்டு வர உதவுகிறது. இதற்கு தேவையான உபகரணங்கள் ABT ER-C, ER-F, FR அல்லது GR ஆகிய வகைகளில் கிடைக்கக்கூடிய 19 அல்லது 20 அங்குல கவர்ச்சிகரமான ஏடிடி அலாய் சக்கரங்களுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.\n��டுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/tamil-cinema-news/page/293/", "date_download": "2020-01-25T12:28:38Z", "digest": "sha1:OXKG4G45YFIRKEBE2LQZ7QM73MRNW26F", "length": 4756, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Cinema News Archives - Page 293 of 349 - Kalakkal Cinema", "raw_content": "\nமெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் – தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் –...\nஒரே கண்டிஷனால், போயா நீயும் உன் காதலும் என கழட்டி விட்ட காஜல் –...\nஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் – அப்படி யார்...\nமுத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் – பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி...\nதளபதி 63 டைட்டிலை அகராதியில் தேடினா கூட கிடைக்காது – படக்குழு வெளியிட்ட மெகா...\nஅஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\nநிர்வாணமாக நடித்த அமலா பால் – சென்சார் என்ன சொல்றாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30691-2016-04-19-03-50-00?tmpl=component&print=1", "date_download": "2020-01-25T10:20:44Z", "digest": "sha1:5VW6D7OM2T7O777GT4DXLVB3NHQXXIUM", "length": 17772, "nlines": 25, "source_domain": "keetru.com", "title": "ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம்", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2016\nஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம்\nஇந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர்.\nபொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇந்���ு என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே காணப்படவில்லை. அக்காலத்தில் இந்தியர்கள் தம்மை ஒரு தனிச் சமூகமாக மதியாததனால் இந்தியர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு சமூகப் பெயரை உண்டாக்க அவர்களுக்குத் தேவையுண்டாக வில்லை. உண்மையில் இந்துச் சமூகம் என ஒரு சமூகமே இல்லை. இந்துச் சமூகம் என்பது உண்மையில் பல ஜாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமேயாகும். ஒவ்வொரு ஜாதியும் தன்னைத் தனிச் சமூகமாக மதித்துக் கொள்கிறது.\nஒவ்வொரு ஜாதியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே தனது உயிர் இலட்சியமாக மதிக்கிறது. பல ஜாதியாரும் ஒரு சமஷ்டியாகக் கூடச் சேர்வதில்லை. இந்து-முஸ்லிம் கலகம் ஏற்படும் காலங்களில் அல்லாமல் - மற்றக் காலங்களில் தமக்குப் பரஸ்பரத் தொடர்புண்டென்று இந்து ஜாதிகள் உணர்வதில்லை. மற்றக் காலங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் தனியாகப் பிரிந்து நின்று, மற்ற ஜாதிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்ற உணர்ச்சியை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஜாதியும் மற்றவருள் கொண்டு கொடுப்பதுமில்லை; சமபந்தி போசனம் செய்வதுமில்லை, அம்மட்டோ ஒவ்வொரு ஜாதியாரும் உடையிலுங்கூட வித்தியாசம் காட்டியே வருகிறார்கள். இன்றேல் ஒவ்வொரு ஜாதியாரும் தனிப்பட்ட முறையில், அய்ரோப்பிய யாத்திரீகர்கள் வேடிக்கை பார்க்குமாறு விதவிதமாக உடுத்திக் கொள்ளக் காரணமென்ன\nஉண்மையில் உண்மையான இந்து, நாட்டு வளப்பமறியாத கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகிறார்கள். இந்துக்களுக்குள்ளே ஒற்றுமை உணர்ச்சி என்பதே இல்லை. நாம் எல்லாம் இந்துக்கள் என்ற பொது உணர்ச்சியுமில்லை; ஜாதி உணர்ச்சிதான் இந்துக்களுக்குள் முனைந்து நிற்கிறது. இதனாலேயே இந்துக்கள் ஒரு சமூகமாகவோ ‘நேஷ’னாகவோ அய்க்கியப்பட முடியாமலிருக் கிறார்கள். ஆனால், தேசாபிமான மேலீட்டினால், இந்தியா ஒரு ‘நேஷன்’ அல்லவென்று ஒப்புக் கொள்ளப் பல இந்தியர்கள் தயங்குகிறார்கள்.\nஇந்தியர்களுக்குள் பலதரப்பட்ட வேற்றுமைகள் இருந்தாலும், மத நம்பிக்கை ஆசாரங்கள், பழக்க வழக்கங்கள் காரணமாக அந்த வேற்றுமைகளுக்கிடையிலும் ��ரு ஒற்றுமையிருப்பதாக அவர்கள் மழுப்புகிறார்கள். அது ஒருக்கால் உண்மையாகவிருந்தாலும் அதனால் இந்துக்கள் எல்லாம் ஒரு சமூகம் என எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஒப்புக் கொள்வது ஒரு சமூகத்துக்குத் தேவையான முக்கியமான அம்சங்களைத் தப்பர்த்தம் செய்வதாகும். பல பேர் நெருங்கி வாழ்வதனால் அவர்கள் ஒரு சமூகம் ஆகிவிட மாட்டார்கள். அது போலவே ஒருவன் வெகுதூரத்திலிருப்பதனால் ஒரு சமூகத்தின் அங்கத்தினனா யிருக்க யோக்கியதையற்றவன் ஆகிவிடவு மாட்டான். மற்றும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் காரணமாக மக்கள் ஒரு தனிச் சமூகம் ஆகவும் மாட்டார்கள்.\nஒரு கூட்டத்தார் பழக்க வழக்கங்களை வேறொரு கூட்டத்தார் பின்பற்றலாம். அதனால் அவர்களுக்குள் ஒற்றுமையிருப்பதாகவும் தோன்றலாம். பழக்க வழக்கங்கள் இயல்பாகவே பரவுகின்றன. அதனாலேயே உலகத்தின் நாலாபாகங் களிலுமுள்ள மலைவாழ் பழங்குடியினருக்குள் பல பொதுவான பழக்க வழக்கங்கள் இருந்து வருகின்றன. ஆனால் அந்தப் பொதுவான பழக்க வழக்கங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் ஒரே சமூகத்தார் என எவரும் கூறத் துணிய மாட்டார்கள். ஏனெனில் பொதுவான பழக்க வழக்கங்கள் மட்டும் ஒரு சமூக அமைப்புக்குப் போதமாட்டா. பொதுவான குணங்கள் சில தமக்கு இயல்பாக அமைந்திருக்கும் மக்களே சமூகமாகிறார்கள்.\nமக்கள் தங்களுக்குள் கூட்டுறவாடுவதனாலேயே அவர்களுக்குள் பொதுவான குணங்கள் அமையக் கூடும். அதாவது கூட்டுறவினாலேயே சமூகங்கள் அமைகின்றன. சமூகங்கள் அமைவதற்கு மக்கள் ஒற்றுமையாகச் செயலாற்றினால் மட்டும் போதாது. போட்டி முயற்சிகளில் ஒற்றுமையிருந்தாலும், அதனால் சமூகம் உருப்படாது. உதாரணமாக, இந்துக்களின் திருவிழாவை எடுத்துக் கொள்வோம். ஒரே மாதிரியான திருவிழாவையே இந்து ஜாதியாரெல்லாம் தனித்தனியாய் கொண்டாடுகிறார்கள். எனினும் அவர்களுக்குள் ஒத்துணர்ச்சியோ, சமூக உணர்ச்சியோ காணப்படவில்லை. ஒரே முயற்சியில் பலதரப்பினரும் ஈடுபட்டால்தான் அவர்களுக்குள் ஒத்துணர்ச்சியும் அனுதாபமும் அந்தரங்கப் பற்றும் ஏற்படும். சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் அங்கமாக இருந்தால்தான் சமூக இன்ப துன்பங்களில் அவனுக்குப் பற்றும் கவலையும் உண்டாகும். ஜாதிப் பாகுபாடு கூட்டுறவு முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனா���் இந்துக்கள் ஒரு சமூகம் ஆக முடியவில்லை. அவர்களுக்குள் பொதுவான ஒத்துணர்ச்சியோ ஒருமுகப்பட்ட வாழ்க்கை முறையே காணப்படவில்லை.\nஜாதியை ஆதரிப்போர் இப்பொழுதும் இருந்து வருவது வருந்தத்தக்கதே. ஆதரிப்போர் தமக்கு அனுகூலமாகப் பல ஆதாரங்கள் காட்டுகிறார்கள். ஜாதி ஏற்பாடு, தொழிற் பாகுபாடு ஏற்பாடேயன்றி வேறல்லவென்றும், அத்தகைய பாகுபாடு உலகம் முழுதும் அமலில் இருந்து வருகிறதென்றும், எனவே ஜாதி ஏற்பாட்டில் குற்றம் எதுவுமில்லையென்றும் ஜாதி அபிமானிகள் கூறுகிறார்கள். ஆனால், ஜாதி ஏற்பாடு உண்மையில் வெறும் தொழில் பாகுபாடு மட்டுமல்ல. அது தொழிலாளரைப் பாகுபடுத்துவதாகவும் இருக்கிறது. நாகரிக சமூகங்களுக்குத் தொழிற்பாகுபாடு தேவையானதே. ஆனால், எந்த நாகரிக சமுதாயத்திலும் தொழிலாளர் தனித்தனிப் பிரிவினராய்ப் பிரித்து வைக்கப்படவில்லை.\nஜாதி ஏற்பாடு தொழிலாளரைப் பாகுபடுத்தும் ஏற்பாடாக மட்டும் இருக்கவில்லை; தொழில் பாகுபாட்டுக்கும் தொழிலாளர் பாகுபாட்டுக்கும் நிரம்ப வித்தியாசமுண்டு; தொழிலாளர்களுக்குள்ளே உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் ஒரு பரம்பரை ஏற்பாடாகும். எந்தத் தேசத்திலும் தொழிலாளர், பரம்பரை முறையில் ஒருவர்மேல் ஒருவராக வகுக்கப்பட்டிருக்கவில்லை. மற்றும் அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடித் தொழில் பாகுபாடு ஏற்படுத்தப்படவில்லை. ஒரு சமூகம் விருத்தியடைய வேண்டுமானால், ஒவ்வொரு தனி நபருக்கும்\nதனக்கு இஷ்டமான தொழிலைப் பின்பற்றச் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய தொழிலை முன்கூட்டியே நிர்ணயம் செய்திருப்பதானால் ஜாதி ஏற்பாட்டில் ஒவ்வொரு தனி நபருக்கும் தொழில் வித்தியாசத்தில் சுய நிர்ணய சுதந்திரம் இல்லை. ஜாதியோடு தொழிலும் இணைக்கப்பட்டிருப்பதனாலேயே, சமூக முன்னேற்றத்துக்கு ஜாதி பெரும் தடையாக இருந்து வருகிறது.\n- ‘ஜாதியை ஒழிக்க வழி’ நூலிலிருந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/07/napoleans.html", "date_download": "2020-01-25T10:55:06Z", "digest": "sha1:PF263RPN46XDPS4QLQQZHRGBOMZ2EYSG", "length": 21580, "nlines": 335, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: NAPOLEAN’s", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஜூலை 26, 2015\nஇந்த, மூன்றில் பிரபலமானது மட்டுமல்ல இன்றும் மக்கள் மனதில் நிரந்தரமாய் இருப்பது எது \nA - இவர் ஒரு நாட்டை ஆண்ட மன்னர்,\nB - இது உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பிரபலம்,\nC - இவர் சினிமாவில் நடிக்க வந்து அதன் மூலம் M.P ஆனவர்,\nஇருப்பினும் தற்கால மனிதர்களிடம் கேட்டால் ''குடிமகன்'' ''கள்'' வழக்கம் போல B யை தெரியும் என்பார்கள், அதேநேரம் மாணவர்களிடம் கேட்டால் C யை தெரியும் என்பார்கள், ஆனால் A யில் இருக்கும், NAPOLEAN னை எல்லோருமே மறந்து விட்டார்கள். காரணம் என்ன எப்பொழுதுமே நல்ல விசயங்களை மறந்து விடுவதுதான் மனிதர்களின் இயல்பு A யில் இருக்க வேண்டியவரை C யில் வைத்தாலும் பரவாயில்லை, மொத்தமாகவே தூக்கி விட்டார்களே, இவரை மறப்பதற்க்கு இவரென்ன எப்பொழுதுமே நல்ல விசயங்களை மறந்து விடுவதுதான் மனிதர்களின் இயல்பு A யில் இருக்க வேண்டியவரை C யில் வைத்தாலும் பரவாயில்லை, மொத்தமாகவே தூக்கி விட்டார்களே, இவரை மறப்பதற்க்கு இவரென்ன பிலிப்பைன்ஸை ஆட்சி செய்த இமெல்டா மார்க்கோஸா பிலிப்பைன்ஸை ஆட்சி செய்த இமெல்டா மார்க்கோஸா இதற்கு காரணகர்த்தா யார் Bயை, சர்வசாதாரணமாக புலக்கத்தில் விட்ட இன்றைய ஆட்சியாளர்களே நாளை இவர்களுக்கும் இதேநிலை வரும் 80தை மறந்து விட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆம் மறந்து விட்டார்கள் தான்\nஸ்ரீராம். 7/26/2015 5:26 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 7/26/2015 6:27 முற்பகல்\nB உள்ளே நுழைந்து விட்டாலே, அவ்வித்தில் இருந்து ஏ முதல் இசட் வரை யெவளியேற வேண்டியதுதானே\nதிண்டுக்கல் தனபாலன் 7/26/2015 7:16 முற்பகல்\nகரந்தை ஐயா சொன்னதே மிகச்சரி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7/26/2015 7:27 முற்பகல்\nவித்தியாசமான ஒப்பீடு. மத்தியியோ இருப்பவர்தான் பிரபலம்\nதுரை செல்வராஜூ 7/26/2015 8:14 முற்பகல்\nமது உள்ளே போனதும் -\nமானத்தை அழைத்துக் கொண்டு - மதி வெளியேறி விடுகின்றது..\nஅன்புக்குரிய கரந்தை JK அவர்களின் கருத்து - முத்திரை\nA நெப்போலியன் போன பார்ட் :)\nB இன்றைய ஆட்சியின் முக்கிய பார்ட் :)\nC சினிமா ,அரசியல் இவருக்கு இரண்டு பார்ட் :::)\nஹஹஹ்நல்ல ஒப்பீடு...எங்களுக்கு மூணு���ே தெரியுமே\nவலிப்போக்கன் 7/26/2015 10:39 முற்பகல்\nகுடிமகன்களுக்கு எது மறந்தாலும் இன்றைய ஆட்சியின் முக்கிய பார்ட்டை மறக்கவே மாட்டார்கள்... இதுதான் காலத்தின் கோலம்\nவே.நடனசபாபதி 7/26/2015 10:54 முற்பகல்\nA இல் உள்ள முதலாமவரின் பெயர் Napoléon Bonaparte என்பதை நெப்போலியன் ‘போன பார்ட்டி’ என படித்து மறந்துவிட்டார்கள் போலும்\nஇரண்டாவதாக இருப்பது என்ன. >ஒரு பாட்டில்தானே.\nசாரதா சமையல் 7/26/2015 12:35 பிற்பகல்\n”தளிர் சுரேஷ்” 7/26/2015 3:04 பிற்பகல்\nமருந்து குடிப்பதனால் மறதி அதிகமாகி விட்டிருக்கும்\nA உம் C உம் பரவாயில்லை\n‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.\nகவிஞர்.த.ரூபன் 7/26/2015 11:12 பிற்பகல்\nபள்ளிக் கூடத்தில் A வர்க்கம்Bவர்க்கம் கணக்குபடிப்பது போல... சொல்லி விட்டீர்கள் ஜி.எப்படி இருந்தாலும்.Bதான் உள்ளே போனால்... எல்லாம் வந்து விடும் வெளியே...ஹா..ஹா..ஹா... த.ம 12\nசரியாகச் சொன்னீர்கள் நன்று நன்று \nசசிகலா 7/27/2015 11:57 முற்பகல்\nவேலைப்பளுவால் வெகு நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை. இனிதான் நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும்.\nஎனக்கு எப்போதுமே நெப்போலியன் என்றால் அந்த மாவீரன் மட்டுமே நினைவுக்கு வருகிறான். ஒருவேளை எனக்கு மட்டும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்களோ..\nசென்னை பித்தன் 7/27/2015 8:46 பிற்பகல்\nமணவை 7/27/2015 9:50 பிற்பகல்\nநெப்போலியன் பொனபார்ட் , 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன்.\nதற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். இவர் A 1.\nB- (பீ) தமிழில் சொல்ல அசிங்கமாகத் தெரிகிறதே...\nதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/11/blog-post_20.html", "date_download": "2020-01-25T11:59:16Z", "digest": "sha1:3VE4TGW4ZZDFO2ZG43HGQA576AKJQBLK", "length": 30847, "nlines": 483, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மாயவரம், மாயழகு & மாயமுகி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்க���...\nவெள்ளி, நவம்பர் 20, 2015\nமாயவரம், மாயழகு & மாயமுகி\nஎன் நெஞ்சம், நிறைந்தவளே என்னழகி\nஎன் பெருமை, சேர்ப்பவளே பெண்ணழகி\nமனம் மறக்க, மறுக்கிறதே மந்தாரபூவழகி\nகண்ணுக்குள்ளே, நிற்பவளே கருவிழி கண்ணழகி\nஎண்ணமெல்லாம், நின்மீதே கயல்விழி கருப்பழகி\nஉறங்கும்போது, உன் நினைவே உருண்டைவிழி உலகழகி\nஎன் மதி மயக்கி, விட்டாயடி மதியழகி\nதினம் தினம், உன்னுடன் கனவில் நான் பழகி\nவிடுமுறை, கிடைத்ததும் விரைந்திடுவேன் விழியழகி\nகல்ஃபுகுள்ளே, வாழ்பவரே கருத்த கள்ளழகா \nஉறங்க மறுக்கிறதே, உன் நினைவால் உருவழகா \nநித்தம் நித்தம், வாடுகிறேன் மீசை வடிவழகா \nமாயம் செய்தாயே, கண்ணுக்குள்ளே மாயழகா \nஅல்லும் பகலும், நினைக்க வைத்தாய் என்னழகா \nஆணொன்று, பெண்ணொன்று விட்டுச் சென்றாய் அழகழகா \nVISA முடியும், நேரத்திலே விடுமுறையா விழியழகா \nRENEWAL செய்து விடு, ரிங்டோன் மொழியழகா \nRETURN டிக்கெட், இல்லாமல் வருவது உனக்கழகா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 11/20/2015 5:07 பிற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் 11/20/2015 5:34 பிற்பகல்\nதமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...\nமுடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...\nதமிழ்மணம் எங்கும் ஓட்டு போட விடமாட்டேங்குது...டிடி உங்கள் தகவலைச் சொல்லுகின்றோம் எல்லோருக்கும் முடிந்த அளவில். ஆனால் இங்கு காப்பி பேஸ்ட் செய்ய முடியவில்லை நோட்பண்ணிங்க் கொண்டோம்..\nமின் அஞ்சல் அனுப்பிவிட்டோம் டிடி\nவருக ஜி வரும் பொழுது சொல்வேன்\nஅனுப்புகிறேன் ஜி தகவலுக்கு நன்றி\n”தளிர் சுரேஷ்” 11/20/2015 5:21 பிற்பகல்\nநண்பர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 11/20/2015 5:36 பிற்பகல்\nமாயவரம் மயிலாடுதுறையாக மாறி 34 ஆண்டுகள் ஆகியும் இரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகை இன்னும் பழைய பெயரை காண்பிக்கிறதே இந்த ‘பாட்டுக்கு பாட்டு’ வந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டதோ இந்த ‘பாட்டுக்கு பாட்டு’ வந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டதோ ஆனால் Ringtone என்றெல்லாம் வருகிறதே. ஒரே குழப்பமாக இருக்கிறது. அதை தீருங்கள் திரு KILLERGEE அவர்களே\nவருக நண்பரே மாயவரத்தின் பெயர்தான் மயிலாடுதுறை என்பது தாங்கள் சொல்லியே இன்று அறிந்தேன் முதற்க்கண் நன்றி\nஇணையத்தில் கிட��த்த இந்த புகைப்படம் இராமநாதபுரம் இரயில் நிலையம் தலைப்பிற்காக நான்தான் 3 மொழிகளிலும் எழுதினேன்\nபதிவில் புகைப்படம் இடுவதிலும் கவனம் தேவையென்பதை தங்களால் இன்று படித்துக் கொண்டேன் அதற்க்கும் நன்றி நண்பரே...\nஅடப்பாவி .....நீங்க விசா கிடைச்சு விரைந்தோடி வருகின்றேன் என்று சொல்ல....அவளோ நித்தம் நித்தம் வாடுகிறேன் மீசைவடிவழகானு சொல்லிப்புட்டு கடைசில ரிட்டெர்ன் டிக்கெட் இல்லாமல் வருவது உனக்கழகானு கேட்கிறாளே இது எங்கோ உதைக்கின்றதே\nஎப்படித்தான் இனிக்க இனிக்க பேசினாலும் காரியத்துல கண்ணாத்தான் இருக்கிறாள்\nஸ்ரீராம். 11/20/2015 7:43 பிற்பகல்\nபாட்டை ரசித்தமைக்கு நன்றி நண்பரே...\n'பரிவை' சே.குமார் 11/20/2015 7:49 பிற்பகல்\nஎன்னதான் இருந்தாலும் மயிலாடுதுறை மயிலு ரொம்ப விவரந்தான்...\nவிசாவை புதுப்பிச்சுட்டு ரிட்டன் டிக்கெட்டோட வரச்சொல்லுதே...\nஎவன் பொண்டாட்டி எவனோட போனாலும் கெடைக்கு 2 ஆடு கதைதான்\nமணவை 11/20/2015 7:55 பிற்பகல்\nதமிழ் மணம் ஆறு மனமே ஆறு\nமணவையாரின் அழகிய பாடலுக்கும், வருகைக்கும் நன்றி\nஅடுத்த முறை இந்தியா வரும்போது நேராக மயிலாடுதுறைதானா\nவருக முனைவரே மாயவரம் - மயிலாடுதுறை இதுவரை நான் வந்தது இல்லை இனிமேலாவது வரவேண்டும்.\nகவிஞர்.த.ரூபன் 11/20/2015 10:28 பிற்பகல்\nசரியான ஆசைகள் வந்து மனதில் அலைமோதுகிறது...போல..ஹா..ஹா..ஹா... த.ம 8\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:\nரூபனின் வருகைக்கு நன்றி தங்களின் தளம் நேற்றே வந்து விட்டேன் அழைப்பிற்க்கு நன்றி\nவலிப்போக்கன் 11/20/2015 10:41 பிற்பகல்\nதமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...\nமுடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...\nவலிப்போக்கன் 11/20/2015 10:43 பிற்பகல்\nபாட்டு நன்றாக இருக்கிறது நண்பரே... மறக்காமல் இரக்க... காப்பி பண்ணத்தான் முடியவில்லை நண்பரே\nஇது பாட்டு என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பா\nஇதை கற்பனை என்று என்னால் நம்ப முடியலே :)\nபல கணவன்-மனைவிகளின் மனஓலம் என்று சொல்லலாம் ஜி\nவலிப்போக்கன் 11/20/2015 10:55 பிற்பகல்\nதலைவரே.. நண்பர் ஜோக்களிக்கு ஓட்டு போட முடிகிறது... தங்களுக்கு ஓட்டு போட முடியவில்லையே.... ரகசியம் எதுவும் இருக்குமோ....\nஇது எதிர்க்க��்சிகளின் சதி நண்பரே...\nவலிப்போக்கன் 11/21/2015 10:24 பிற்பகல்\nஎதிர்கட்சியின் சதியாக தெரியவில்லை நண்பரே ஆளும்கட்சியின் சதிதான் காரணம் என்று தோன்றுகிறது..\nபேசாம கோடம்பாக்கம் பக்கம் வந்துவிடுங்கள். உங்கள் பாடல்களிலாவது பாடல்களின் தரம் உயரட்டும்.\nவரலாம் நண்பரே எனக்கு தமிழில் மட்டுமே பாட்டு எழுத வரும் தமிங்கிலீஷில் எழுத தெரியாதே...\nபரவாயில்லை நண்பரே அடுத்த பதிவில் மொத்தமாக குத்துங்கள்\nமாய அழகு மாயம் ஆகாது\nநண்பரின் மாய வருகைக்கு நன்றி\nமீரா செல்வக்குமார் 11/21/2015 10:23 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 11/21/2015 8:18 பிற்பகல்\nதமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...\nமுடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...\nஅனுப்பி விட்டேன் நண்பரே தகவலுக்கு நன்றி\nவலிப்போக்கன் 11/21/2015 10:25 பிற்பகல்\nஅதுக்கு தெரிஞ்சதை அது சொல்லுது நண்பரே....\nஎனக்கும் டவுட்டு டவுட்டா வருது. மிகவும் நன்றாக எழுதியிருக்கீங்க அண்ணா ஜி. காணொளி பாட்டு கேட்டு கனநாளாச்சு. அப்போ ஹிட்டான பாடல்.\nஆம் சகோ அருமையான பாடல்தான் நன்றி\nவெங்கட் நாகராஜ் 11/25/2015 6:13 முற்பகல்\nஎசப்பாட்டு அருமை. கடைசி வரிகளில் ரிடர்ன் டிக்கெட்டுடன் வரச் சொன்னது சோகம் விருப்பமில்லையெனிலும் அனுப்ப வேண்டிய கட்டாயம் பல குடும்பங்களில்..... சம்பாதிக்க வேண்டுமே...\nபலரது வாழ்க்கை இப்படித்தானே ஜி\nநல்ல ரசனையான பாடல் தான்ரிடர்ன் டிக்கெட் எடுத்துட்டு வரச் சொன்னது தான் கொஞ்சம் யோசனையா இருக்குரிடர்ன் டிக்கெட் எடுத்துட்டு வரச் சொன்னது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு :( என்ன இருந்தாலும் பணம் முக்கியம் என்னும் எண்ணம் போல\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nமாயவரம், மாயழகு & மாயமுகி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2020-01-25T10:27:38Z", "digest": "sha1:OSSKEDE5TKFIB42OMAGQKNQPLYJUSZI6", "length": 31027, "nlines": 539, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மனம் கெட்டது, கேட்டது", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, செப்டம்பர் 01, 2017\nமனதின் காயம் மனிதனை மிதித்தது.\nகண்ணை மூடினால் காதில் ஒலித்தது.\nசிறையின் வாசல் கதவு திறந்தது\nசிறகை விரித்து பறவை பறந்தது.\nசிலிர்த்து பறந்து உலகை மறந்தது\nசிறிய ��லகம் கனவில் தெரிந்தது.\nசுற்றுலா செல்வது மனதுக்கு ஏற்றது\nபள்ளி விடுமுறை விடுதலை பெற்றது\nபள்ளி செல்லவே விருப்பம் முற்றது.\nநீயும் நானும் கனவில் கலந்தது\nநினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது.\nஉறக்கம் கலைந்ததும் காட்சி மறைந்தது\nஉண்மை தெரிந்ததும் வெறுப்பு வந்தது.\nஒளியின் காட்சி கண்ணில் பட்டது\nஉணர்வின் ஆசை மனதை தொட்டது.\nஉன்னால் எனது, வாழ்வு கெட்டது\nகுற்ற உணர்வோ நெஞ்சை சுட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 9/01/2017 1:50 முற்பகல்\nதமிழ்மணத்தில இணைக்காமல் விட்டிட்டீங்களே..:).. முதேல் மை என்னோடது:).\nகவிதை நன்றாகவே இருக்கிறது.. எதுகை மோனையோடு.. அழகாக சொல்லிட்டீங்க..\n“என் கணவனை நினைத்தேன் மனமே வெறுத்தது”... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா இந்தப் பந்தியை மிக அழகாக ஆரம்பிச்சு.. அருமையா நகர்த்தி வந்து முடிவில கவிட்டுப்போட்டீங்களே..\nவாங்க தமிழ் மணத்தில் இணைத்த’’மை’’க்கு நன்றி\nஹா... ஹா... ஹா... ஒரு வரி சொதப்பி விட்டதோ.....\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 9/01/2017 6:26 பிற்பகல்\nவரவர கில்லர்ஜி யும் அதிராமாதிரியே சிரிக்கிறார்:).. ஹையோ மீ ஓடிடுறேன்ன்:).. எங்கே சாம்பசிவம் அங்கிள்\nவாங்க திரு. சாம்பசிவம் அடுத்த பதிவில் வருவாரோ...\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 9/01/2017 1:52 முற்பகல்\n”உன்னால் எனது வாழ்வு கெட்டது”...\nஇது சரியாக எனக்குப் படவில்லை... இருவராலும்தான் வாழ்வு கெட்டிருக்கும்...\n“கண்ணை எங்கோ மேய விட்டுக்..\nநினைவுக்கு வந்த ஒரு குட்டிக் கவிதை..\nஅதிரா நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அதற்குப் பதிலாகத்தான் கடைசி வரி வந்துவிட்டதே குற்ற உணர்வு என்று\nஆம் மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னேன்.\nஸ்ரீராம். 9/01/2017 6:35 முற்பகல்\nவருக ஸ்ரீராம் ஜி நன்றி\nநெல்லைத் தமிழன் 9/01/2017 6:47 முற்பகல்\nபடம் அருமை. வரிகளும் நல்லாயிருந்தது. த ம\nகரந்தை ஜெயக்குமார் 9/01/2017 6:48 முற்பகல்\nவருக நண்பரே மிக்க நன்றி.\nகோமதி அரசு 9/01/2017 10:36 முற்பகல்\nமனித நேயம் மரத்தை மதித்தது//\nவருக சகோ வருகைக்கு நன்றி\nகுற்ற உணர்வு நெஞ்சைச் சுடத்தான் ஐயா செய்யும்.\nவருக முனைவரே அப்படி சுட்டால் குற்றங்கள் குறையும்தானே...\nவிஜய் 9/01/2017 11:40 முற்பகல்\nதுரை செல்வராஜூ 9/01/2017 11:53 முற்பகல்\n>>> என் கணவனை நினைத்தேன்.. மனமே வெறுத்தது.. <<<\nவாங்க ஜி கள்ளக்காதல் என்றாவது உடையும்தானே...\nஒரு க���றிப்பிட்ட பொருளைப் பற்றிய கவிதை இல்லையா இது\nநண்பர் வான்மதி மதிவாணன் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி\nகவிதை ஐந்தும் ஐந்து விடயங்களே..\nசிறை பறவையின் வாழ்வைக் குறித்து எழுதியது.\n அதிரா சொன்னதை வழிமொழிகிறேன். எனக்கும் அந்த வரி பிடிக்கவில்லை\nவருக சகோ உண்மையாக கருத்துரை சொன்னமைக்கு நன்றி\nநகர்ப் புறங்களில் அப்படி மரத்தை விலக்கி சாலை அமைக்க முடியுமா கனவு வேறு நினைவு வேறு\nவாங்க ஐயா நல்ல கேள்விதான் வருகைக்கு நன்றி\nகவிதை படித்தேன் மனதை கவ்விப்பிடித்தது.\nபி.பிரசாத் 9/01/2017 9:24 பிற்பகல்\n'பசி'பரமசிவம் 9/01/2017 9:27 பிற்பகல்\nதப்பா எழுதிட்டேனோ. என் கருத்துரை வெளியாகவில்லையே\nதரமான கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.\nதங்களது கருத்துரை வரவில்லை நண்பரே வாக்கு மட்டும் விழுந்து இருந்தது.\n'பசி'பரமசிவம் 9/02/2017 11:31 முற்பகல்\nகவிதை நல்லா இருக்கு சகோ //கண்ட காட்சி மனதில் வலித்தது // இப்போல்லாம் முகத்தை கண்ணால் மூடிக்கிட்டுதான் மெதுவா பார்க்கிறேன் :) வலி நான்ஸ்டாப்ப்பா தொடரும் இல்லைன்னா\nகுற்றவுணர்வு /// இதில் மட்டும் விழுந்தா எழும்ப கஷ்டம் அதனால் உணர்ந்துதிரும்ப செய்யாதிருந்தாலே போதும் ..\nஅப்புறம் நேற்றே வாக்காளிச்சாச்சு ஜெஸி அதோட குட்டி காலால மை வச்சிடுச்சி இதை ஜெசியோட பாட்டி அதிராகிட்ட மறக்காம சொல்லிடுங்க :)\nவருக குற்றவுணர்வு இருந்தால் மீண்டும் குற்றங்கள் நடப்பது தவிர்க்கப்படும்.\nஅதிரா பாட்டி என்பது தாங்கள் சொல்லியே அறிந்தேன்.\nஹாஹாஹாஹாஹா...சைக்கிள் காப்ல அதிரா பாட்டியை நுழைச்சுட்டீங்களா சூப்பர்\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 9/02/2017 2:43 முற்பகல்\nஹையோ அது வந்து குழந்தைகளை செல்லமாக பாட்டீஈஈ எனக் கூப்பிடுவினமெல்லோ அந்தப்பாட்டியைச் சொன்னவ அஞ்சு:)\nஇந்த கவிதைக்கு மெட்டு போட்டால் சிறப்புதான் மிக்க நன்றி பகிர்வுக்கு\nவருக நண்பரே இப்பொழுது சோகபாட்டுக்கு மெட்டு போடும் அளவுக்கு இசையமைப்பாளர்கள் இல்லையே...\nஐயாவுக்கு பிடித்து இருந்தால் மகிழ்ச்சி.\nசீராளன்.வீ 9/02/2017 5:11 பிற்பகல்\nநீண்டநாளின் பின்னர் வலைப்பக்கம் வருகிறேன் ( ஈத் விடுமுறை இரண்டு நாள் )அழகான படமும் கவிதையும் நெஞ்சைத் தொட்டது இடைக்கிடை கவிதையும் எழுதலாமே ஜி உங்களால் முடியும் \nஒற்றை மரத்துக் காகப் பாதை\nஓரம் கண்டது - விழி\nஇற்றை வரைக்கும் காணாக் காட்சி\nநெஞ்சி��் பசுமை வளர்க்கும் மாந்தர்\nநிலத்தில் இருக்கிறார் - அவர்\nபிஞ்சில் பெற்றோர் வளர்த்த தைப்போல்\nஇயற்கை வளர்க்கும் இளையோர் தம்மை\nஇனிக்க வாழ்த்துவோம் - வளம்\nசெயற்கை தன்னால் அழிப்போர் எண்ணம்\nவருக பாவலரே அருமையாக கவிதை வடித்தீர்கள் நன்றி\nதி.தமிழ் இளங்கோ 9/02/2017 6:25 பிற்பகல்\nநல்ல எதுகை மோனை ,\nவலிப்போக்கன் 9/02/2017 10:29 பிற்பகல்\nவருக நண்பரே சாம்\"பிராணியாக இருக்குமோ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள��ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nபுரட்டாசி மாதம் 18 ஆம் தேதி\nஅழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182050", "date_download": "2020-01-25T11:16:40Z", "digest": "sha1:IIVSPEAQEGBWVZUNOKAEMOSLV6EFD55X", "length": 7751, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ஜாரிங்கான் மலாயு மலேசிய தலைவர் மீது அவதூறு வழக்கு!- பொன். வேதமூர்த்தி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஜாரிங்கான் மலாயு மலேசிய தலைவர் மீது அவதூறு வழக்கு\nஜாரிங்கான் மலாயு மலேசிய தலைவர் மீது அவதூறு வழக்கு\nகோலாலம்பூர்: ஜாரிங்கான் மலாயு மலேசிய (ஜெஎம்எம்) அமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா மீது அவதூறு வழக்கொன்றை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பேரணி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அஸ்வாண்டின், தம்மை இழிவுப்படுத்திப் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.\nபேரணியின் போது உரையாற்றிய அஸ்வாண்டின், தம்மை வேண்டுமென்றே அவதூறு சொற்களைப் பயன்படுத்தி, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அளவிற்குப் பேசியதாக குறிப்பிட்டார்.\nசீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் காவல் நிலையத்தைத் தாக்க தயாராக உள்ளதாக அஸ்வாண்டின் காவல் துறையை எச்சரித்தற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.\nஅந்த பேரணியின் போது பேசிய அஸ்வாண்டின், அமைச்சர் வேதமூர்த்தியை தகாத வார்த்தைகளாலும், சான்றுகளற்ற அவதூறுகளை அவர் மீது வைத்தது குறிப்பிடத்தக்கது.\nNext article“பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள்\n“அட்சயப் பாத்திரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு நன்றி” – பொன்.வேதமூர்த்தி\n“நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்���ியின் பொங்கல் திருநாள் வாழ்த்து\n“இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெறவேண்டும்” – வேதமூர்த்தி\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/v_balakumar/", "date_download": "2020-01-25T11:34:08Z", "digest": "sha1:2EQHPNY3JRQMG6JDO2E62VW2QHTXGGIG", "length": 46562, "nlines": 86, "source_domain": "solvanam.com", "title": "வி. பாலகுமார் – சொல்வனம்", "raw_content": "\nவி. பாலகுமார் அக்டோபர் 29, 2017\nமதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின் பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில்…\nவி. பாலகுமார் ஏப்ரல் 26, 2015\nகோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன.\nஇருத்தலும் இருத்தல் நிமித்தமும் – “கெடை காடு”\nவி. பாலகுமார் மார்ச் 27, 2015\nமேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டையும், அதையொட்டிய சிறுகிராமத்தையும் பற்றிய புதினம் என்ற வகையில் நாவலை வாசிக்கத் துவங்குகையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. மக்களின் வழக்குமொழி, வாழ்க்கைமுறை, சாதி சங்க அமைப்புகளின் செயல்முறை, வேற்று சாதி மக்களுடனான உறவுமுறை விளிப்புச்சொல் என்று பல இடங்களில் கிராமத்தின் இயல்புத்தன்மை அப்படியே பிரதிபலிக்கப்பட்டிருந்தது.\nகாற்றில் அலையும் யாரோவொருவனின் பட்டம்\nவி. பாலகுமார் நவம்பர் 10, 2014\n“பறக்கும் பறவை” என்னும் கவிதையிலோ, ஆகாயத்தை அளந்து ஒவ்வொரு முறையும் இலக்கை குறி தப்பாமல் வீழ்த்தும் பறவை, ஒரு துர்கனவைப் போல மீண்டும் மீண்டும் வந்து பயிற்றுநரின் உறை போர்த்திய கையில் அமர்கிறது. பயிற்சிக்கு அடிமைப்பட்டபின் ஆகாயமும் ஒரு கூண்டைப் போலத் தான் காட்சியளிக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஇந்த உள்நோக்குதல் (introvert), வெளி நோக்குதல் (extrovert) ஊசலாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ”ஆராய்ச்சி மையம்” கவிதையை கருவாக, மையப்புள்ளியாக வைத்து அடுக்கடுக்கான பொதுமைய வளையங்கள் வரைந்து மற்ற கவிதைகளை ஒவ்வொரு வெளி வட்டத்திலும் பொருத்தினால் கிடைக்கும் சித்திரம், கவிதைகளின் இந்த அலைவு தற்செயலானது அல்ல மாறாக அவை கவிஞரின் மன அலைவையே நுண்ணிப்பாக பிரதிபலிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nவி. பாலகுமார் செப்டம்பர் 20, 2014\nஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா…\nவி. பாலகுமார் ஆகஸ்ட் 16, 2014\nமலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்க�� பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்‌ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல்.\nவி. பாலகுமார் செப்டம்பர் 26, 2013\nசிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இ���ழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் ��ட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செ���்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.ச��ரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆ���ஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/kollywood/page-5/", "date_download": "2020-01-25T11:53:18Z", "digest": "sha1:77MSD4E2IFZ7VWWVM5IMMYOIXCN4HPA2", "length": 11012, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "Kollywood | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்த டைப்பிஸ்ட் கோபு மரணம்\nதோர் அஜித்... அயன்மேன் விஜய்... தமிழ் நடிகைகளின் சாய்ஸ் என்ன\n15 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த அஜித் பட ஹீரோயின்\nஅதிதி மேனனுடன் திருமணம் நடந்தது உண்மைதான் - ஆதாரத்தை வெளியிட்ட அபிசரவணன்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை 2-க்கு ரெடியா\nப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் போலீசில் புகார்\nPhotos: பாலிவுட்டை நோக்கிப் படையெடுக்கும் தென்னிந்திய நட்சத்திரங்கள்\nநடிகர்கள் முதல்வராக வரக்கூடாது... நல்லகண்ணு தான் ஆட்சி செய்ய வேண்டும் - சத்யராஜ்\n‘நான் ஈ’ பட நடிகருடன் ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை\n3 ஆண்டுகள்... 300 ரூபாய் முதலீடு... இன்று கோலிவுட்டின் ’ஸ்டார் காஸ்ட்யூமர்’ செளபர்ணிகா\n’மெர்சல்’ படத்தில் நடித்த சீனுமோகன் மாரடைப்பால் மரணம்\nமயக்க வைத்த எண்பதுகளின் தேவதைகள்..\n - நடிகர் சதீஷ் விளக்கம்\nதளபதி 26 | விஜய்யின் திரை பயணத்தை மாற்றியமைத்த 26 தருணங்கள்\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவ��ளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/08/04/", "date_download": "2020-01-25T11:35:37Z", "digest": "sha1:BIJ3JOJ3BJYO4E4NALE4E2WRV44QTVXH", "length": 25779, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of August 04, 2017: Daily and Latest News archives sitemap of August 04, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2017 08 04\nகிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி... வங்கிகளுக்கு 2 முறை தொடர் விடுமுறை\nவரும் சனிக்கிழமை வள்ளலார் விழா.. வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஏற்பாடு\nகுஜராத் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில்.. தம்பதி போல வந்து வேவு பார்த்த ரிபப்ளிக் டிவி டீம்\nகருப்பு கொடிகள், கற்களால் அச்சுறுத்த முடியாது- குஜராத் தாக்குதல் தொடர்பாக ராகுல்\nதட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி...டிக்கெட் புக் செய்து 15 நாள் கழித்து பணம் செலுத்தலாம்\nதீவிரவாதிகள் தாக்குதல்.... அசராமல் 50 யாத்ரீகர்களை பாதுகாத்த சலீமுக்கு சலாம்\n'வாவ், இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்': சச்சினை செமயாக கலாய்த்த நெட்டிசன்கள்\nவெப்பநிலை உயர்ந்து தெற்காசியாவில் புதிய பாலைவனங்கள் உருவாக வாய்ப்பு... ஆய்வில் அதிர்ச்சி\nமுதல் முறையாக.. ராஜ்யசாவில் தனிப்பெரும் கட்சியானது பாஜக.. 2வது இடத்தில் காங்.\nகர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் தங்கை வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல்.. 100 கோடி வரி ஏய்ப்பு\n 40,000 பேரின் ஆதார் தகவல்களை திருடிய ஐஐடி பட்டதாரி இளைஞர், பெங்களூரில் கைது\nநீட் தேர்வு: டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் முகாம் - மத்திய அமைச்சர்களுடன் தொடர் சந்திப்பு\nதிருப்பதி வெங்கடாஜலபதி தரிசன வரிசையில் மாற்றம்... நெரிசலைத் தவிர்க்க நிர்வாகம் ஏற்பாடு\nஅடுத்த துணை ஜனாதிபதி யார்.. நாளை மாலை தெரியும்\n2,000 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து 2 பேர் பலி... வைரலான அதிர்ச்சி வீடியோ\nஆங்கிலத்தால் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகள் அழியுமா\nதுணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தாருங்கள்... கோபால கிருஷ்ண காந்தி கடிதம்\nடெல்லியில் போராட்டம் நடத்துவதை கைவிடுங்கள்.. தமிழக விவசாயிகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஐடி ரெய்டு பின்னணியில் முதல்வர் சித்தராமையா.. கர்நாடக அமைச்சர் சிவகுமார் தாய் பகீர் குற்றச்சாட்டு\nஇறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயம் அல்ல: மத்திய அரசு விளக்கம்\nக��ஜராத்தில், ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு.. அதிருஷ்டவசமாக தப்பிய ராகுல்\nஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... கொச்சியில் 25 வயது இளைஞர் கைது\nஇறப்பு பதிவு செய்யமட்டும் ஆதார் வேண்டுமா இல்லை இறப்பதற்கே ஆதார் வேண்டுமா\nசகல சௌபாக்யங்களையும் தந்தருளும் வரலக்ஷ்மியே வருக\nபிரபாகரனின் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை பிரகடனத்தின் 30-ஆவது ஆண்டு.. இன்று\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றாரா ஓவியா சமூக வலைதளங்களில் தீயாக பரவும் வதந்தி\nஆதார் இல்லாமல் இனி சாக முடியாது.... வைரலாகும் மனுஷ்ய புத்திரன் கவிதை\nஅதிமுக அமைப்புச் செயலர்கள், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் நியமனம்- நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் பதவி\nபுதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு ஏன் டிடிவி தினகரன் அடடே விளக்கம்\nபொறுமைக்கும் எல்லை உண்டு.. அதிமுக அம்மாவுக்கு வார்னிங் விட்ட தினகரன்\nஇரட்டை இலைச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஅக். 17க்குள் இணைப்பு சாத்தியம்.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கும் நானே தலைமை: டிடிவி தினகரன் அதிரடி\nஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு கட்சி பதவி கொடுத்து மற்றவர்களுக்கு வலைவீசுகிறாரா டிடிவி தினகரன் \nஅதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து.. எப்போது வேண்டுமானாலும் செல்வேன்.. டிடிவி தினகரன்\n60 நாட்கள் அமைதியாக இருந்தததாலேயே அடங்கி போனதாக அர்த்தம் இல்லை: தினகரன் பொளேர்\nபுத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஆபாச நடனம் ஆடிய ஜூலி\nகூடங்குளம் அணுஉலையில் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு\nதிவாகரனிடம் 30... தினகரனிடம் 37 எம்.எல்.ஏக்கள்.. எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் அம்மா கோஷ்டி\nதூத்துக்குடி அருகே காதல் விவகாரத்தில் டிரைவர் வெட்டிக்கொலை\nதேர்தல் ஆணைய அங்கீகாரம் இல்லாத தினகரன் கட்சி பதவி தருவதா எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் கலகக்குரல்\nஅதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், 3 நாட்களிலும் கவிழலாம்: திருநாவுக்கரசர்\nஈபிஎஸ் அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்... ஆகஸ்ட் புரட்சிக்கு ரெடியாகும் ஸ்டாலின்\nஆக. 5... தினகரனின் அடுத்த மூவ் என்ன.. திக் திக் அதிமுக\nஅதிமுகவின் பிக்பாஸ்... டிடிவி தினகரனின் அடுத்த பிளான் - எகிறும் எதிர்பார்ப்பு\nகோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி.. பொதுமக்கள் பீதி\nகல்வித்து���ையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வாம்.. சொல்கிறார் தமிழிசை\nகெடு இன்றோடு முடிந்தது... டிடிவி தினகரன் என்ன சொல்லப்போகிறார்\nடெங்குவை ஒழிக்க களமிறங்கிய அன்புமணி... நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nநீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கா… சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்\nதினகரன் கெடு முடிவு... அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு\nஊழல் பற்றி பேச ஓபிஎஸ்க்கு என்ன தகுதியிருக்கு\nஉச்சகட்ட பரபரப்பில் அதிமுகவின் 3 அணிகளும்.. கிளைமாக்ஸ் நெருங்குகிறது\nஈபிஎஸ்க்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ்... அரசைக் கண்டித்து ஆக.10ல் ஆர்பாட்டம்\nமுதலில் சுற்றுப்பயணம்... அப்புறம்தான் தலைமைக் கழகம்.. டிடிவி தினகரனின் தில் மூவ்\nஅரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செல்கிறதா அரசு\nதேடப்படும் நபர் கார்த்தி சிதம்பரம்.. அமலாக்கத்துறை, சிபிஐயின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு\nஅதிமுக இரு அணிகளும் இணையாமல் இருக்க பாஜக தான் காரணம் - தாக்கும் தமிமூன் அன்சாரி: வீடியோ\nபயங்கரவாதிகள் ஆட்சியில் மக்கள் தீவிரவாதிகளாகத்தான் தெரிவார்கள் - சீமான் அதிரடி: வீடியோ\nதீரன் சின்னமலை 212வது நினைவு தினம்... ஈபிஎஸ், ஸ்டாலின் அஞ்சலி - வீடியோ\n2 அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை.. முன்னாள் எம்பி ரித்தீஷ் திட்டவட்டம்\nஎன் பெயரில் போலி பேஸ்புக் பக்கம்.. ஆபாசப் படம் போடுகிறார்கள்.. எஸ்.வி.சேகர் புகார்\nஅதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தீர்மானிக்கவில்லை - இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி\nபெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு அனுமதி.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஅதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது.. தேர்தல் ஆணைய தகவலால் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவு\nஊழலின் ஊற்றுக் கண் நீங்கதான்.. ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரிட்ஜோ சுட்டுக் கொலை.. உயர் அதிகாரி விசாரிக்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nஓ.பன்னீர்செல்வம் போராட்ட அறிவிப்பால் 'இவருக்கு' தூக்கமே போச்சாம்.. நாஞ்சில் சம்பத் கிண்டலை பாருங்க\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nடிடிவி தினகரன் கட்சி அலுவலகம் வருவதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது - நாஞ்சில் சம்பத்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை போட வேண்டும்.. ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்.. காரணம் தெரியுமா\nஅப்பழுக்கற்றவர் என்று விஜயபாஸ்கர் நிரூபித்து விட்டு அமைச்சர் பதவியில் அமரலாம் - ஸ்டாலின்\nதமிழக எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி\nவழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி.. ஹைகோர்ட்டில் பரபரப்பு\nமெரீனாவில் போராட அனுமதியில்லை - டிராபிக் ராமசாமி மனுவுக்கு அரசு பதில்\nகுறைந்த விலை நாப்கின் தயாரித்து சாதனை.. பெண்கள் பாராட்டும் நாயகர் அருணாச்சலம் முருகானந்தம்\nநாட்டில் உள்ள சிறைகளிலேயே வசதியானது பரப்பன அக்ரஹார சிறைதான்.. எஸ்வி.சேகர் தடாலடி\nதினகரன் அதிமுக அலுவலகம் செல்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - வெற்றிவேல் எம்எல்ஏ\nஓபிஎஸ்ஸை இணைத்தால் ஒழித்துவிடுவார்- லெட்டர் பேடு கட்சியாகவே இருக்கட்டும்.. கொங்கு கோஷ்டியின் வியூகம்\n'பிக்பாஸில்' நாதஸ்வர கலைக்கு அவமரியாதை... கமல் மன்னிப்பு கேட்க இசை வேளாளர்கள் சங்கம் நோட்டீஸ்\nஇலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பிய 77 மீனவர்கள்... குடும்பத்தினர் மகிழ்ச்சி - வீடியோ\nமக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா எம்எல்ஏக்களுக்கு ஹைகோர்ட் கிளை நறுக்\nநன்றி மறந்த ஜெயக்குமார்... தினகரனை அலட்சியப்படுத்துவதா - நாஞ்சில் சம்பத் - வீடியோ\nமருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மேல்முறையீடு\nதிருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ\nமலேசியாவிற்கு ஊதுபத்தியில் கொகைன் கடத்திய இளைஞர்... மதுரையில் கைது - வீடியோ\nஆக. 14 முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ்.... மனநோயாளிகள் டாஸ்க்... கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nசென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை... பெருக்கெடுத்த வெள்ளம்\nஎதற்கும் ஒரு எல்லை உண்டு.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n\"பூமி\"நாதனா மாற நாசா உங்களுக்கு ஒரு நல்ல சான்ஸ் தருது.. நீங்க ரெடியா\nதுபாயில் உள்ள டார்டச் டவரில் மீண்டும் பயங்கர தீ விபத்து\nஒ மை காட்.. வட கொரியா விட்ட ஏவுகணை.. 10 நிமிட \"கேப்\"பில் தப்பிய ஏர் பிரான்ஸ்\nமூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் விஞ்ஞானிகள்\nதுபாய்: 86 மாடிகளை கொண்ட பிரபல டார்ச் டவர் கட்ட���த்தில் தீ விபத்து\nபாகிஸ்தானில் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Commons_sibiBOT", "date_download": "2020-01-25T12:21:26Z", "digest": "sha1:PNXMNAOWTGJWNIRYTXLNYSMP55A5HMMI", "length": 4400, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:Commons sibiBOT - விக்கிமூலம்", "raw_content": "\nபயனர் சிபியால் நடத்தப்படும் ஒரு தானியங்கி .\nவிக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம் என்பதில் ஒப்பமிடக் கோருகிறேன்.--த♥உழவன் (உரை) 08:41, 15 பெப்ரவரி 2016 (UTC)\nமறுபடியும் ஒரு நினைவூட்டல்--த♥உழவன் (உரை) 06:39, 25 பெப்ரவரி 2016 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2016, 06:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-08-05", "date_download": "2020-01-25T10:28:37Z", "digest": "sha1:DOJEKC24UYACOWBFPBHQRTHPCQCJIJI5", "length": 7784, "nlines": 124, "source_domain": "www.cineulagam.com", "title": "05 Aug 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை- பயங்கர அதிர்ச்சியில் பிரபலங்கள்\nநாயகனாகப்போகும் விஜய்யின் மகன் சஞ்சய்- உறுதி செய்த பிரபலம்\nஉதயநிதி ஸ்டாலினின் சைக்கோ முதல் நாள் வசூல் விவரம் இதோ\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nமாநாடு படத்திற்காக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன சிம்பு, இணையத்தில் பரவும் புகைப்படம்\n13 வயது சிறுவனுடன் வெளிநாட்டில் டீச்சர் செய்த தகாத செயல்.. அதிர்ந்துபோன பொலிசார்..\nபிக்பாஸ் சேரனின் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன பிரபல நடிகை\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nமிக கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.. புகைப்பட தொகுப்பு\nமனதை கவரும் விழிகள் இரண்டும் சிரிக்கிறதே\nஜீவாவின் செண்டிமெண்ட் ஒர்க் ஆகுமா \nபாகுபலி சாதனையை முறியடித்துவிட்டது கபாலி- முழுவிவரம்\n2.0 ஒரு காட்சிக்கு இத்தனை கோடி செலவா\nடியோவின் \"சூளி பெண்ணே\" பாடல்\nஎன்னடா இது விஜய்க்கு மட்டும் வரும் சோதனை- கிளம்பிய சர்ச்சை\nபாகுபலி 2 அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ\nவிஜய்60 தலைப்பு பற்றி நான் பதிவிட்டேனா\nகமல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப இருந்த திட்டத்தில் திடிர் திருப்பம் - விபரம் உள்ளே\nமாஸ் குறையாத விக்ரம் செய்த சாதனை\nஅஜித் படத்தில் அக்‌ஷ்ராவிற்கு என்ன வேலை- வெளிவந்த தகவல்\nஎன் மகளையே கொன்று விடுவேன்: மிஷ்கின் பேச்சால் பரபரப்பு\nஹாலிவுட் படத்தில் அரவிந்த் சாமி- ருசிகர தகவல்\nVJ ரம்யாவை கிண்டல் செய்த டிடி\nகபாலி மலேசியாவில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனை\nவியாபாரத்தில் ரஜினிக்கு பிறகு அஜித்தா\nவிஜய்-60 கதை இது தானாம்- கசிந்த தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175080?ref=archive-feed", "date_download": "2020-01-25T12:12:39Z", "digest": "sha1:7MKBK34S37GJN7YJFWVMJ6KOF7S4GUDM", "length": 7326, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இவர் தான்! இந்த வருடம் வசூலில் கலக்கிய படங்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nநீண்ட நாள் ஆசை இந்த ஆண்டில் நிறைவேறப் போகும் ராசியினர்கள் யார் தெரியுமா.. இன்றைய அதிர்ஷ்ட பலன்கள்..\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\nநானும் ரௌடி தான்-ல் நான் நடிக்கவேண்டியது.. நயன்-விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே இந்த நடிகை தானா\nந��ிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nஎங்கள் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமாக இருக்கிறாள்.. பரிசோதனையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..\nசர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை ப்ரியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\nபாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இவர் தான் இந்த வருடம் வசூலில் கலக்கிய படங்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ\nஇந்த வருடத்தின் தொடக்கமே சினிமாவில் பெரும் அமர்க்களம் என சொல்லலாம். அந்த வகையில் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் களத்தில் இறங்கின.\nஇரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு, நல்ல வசூல் இருந்தது. பின் பல படங்கள் வெளினாலும் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்தன.\nஅண்மையில் வந்த காப்பான் படம் வேண்டுமென்றே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் படங்கள் வெளியீடு முக்கியத்துவம் பெறுவதால் அதன் வசூலும் முதன்மையாக பார்ககப்படும்.\nஅந்த வகையில் இந்த வருடம் வந்த படங்களில் முதல் 5 இடத்தை பிடித்திருப்பது எது என பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/adixion-133kl01nl01-new-chronograph-pattern-antique-bezel-watch-for-men-price-pqCHcH.html", "date_download": "2020-01-25T10:19:10Z", "digest": "sha1:SR3Q4A647CFJBFG45GZT26KDRPYLSPA5", "length": 14066, "nlines": 298, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென்\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென்\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Jan 20, 2020அன்று பெற்று வந்தது\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 429))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 407 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 256 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஅடிக்ஸின் ௧௩௩க்ல௦௧ன்ள௦௧ நியூ கிரோனோகிராபி பட்டேர்ன் அந்தியூ பேஸில் வாட்ச் போர் மென்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெ���் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2316-shenbagame-shenbagame-female-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T10:50:23Z", "digest": "sha1:L3FWDVXF2W5JYLOSO6EZRMXMC3WTXBV3", "length": 5284, "nlines": 106, "source_domain": "www.tamilpaa.com", "title": "Shenbagame Shenbagame (female) songs lyrics from Enga ooru pattukaran tamil movie", "raw_content": "\nதேடி வரும் என் மனமே\nதேடி வரும் என் மனமே\nஉன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே\nஉன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே\nஉன் முகம் பார்த்து நிம்மதியாச்சு\nஎன் மனம் ஏனோ வாடிடலாச்சு\nஉன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே\nஎப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே\nதேடி வரும் என் மனமே\nபூவச்சு போட்டும்வசு மேலம்கொட்டி கல்யாணம்\nபூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்\nஉன் அடி தேடி நான் வருவேனே\nஉன் வழி பார்த்து நான் இருப்பேனே\nராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா\nஎன் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா\nதேடி வரும் என் மனமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMadurai Manikolunthu Vaasam (மதுர மரிக்கொழுந்து வாசம்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/how-to-perform-banana-sarbat-which-is-good-for-the-body/", "date_download": "2020-01-25T11:53:34Z", "digest": "sha1:X7R7EEP4IBXBLSF2PYU4APRBR42E53HY", "length": 4858, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் செய்வது எப்படி ? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் செய்வது எப்படி \nin Top stories, உணவுகள், லைஃப் ஸ்டைல்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\nநன்கு பழுத்த வாழை பழம் -4\nசர்க்கரை – 2 ஸ்பூன்\nமுதலில் மிக்சி ஜாரில் 4 வாழைப்பழத்தையும் போட்டு நன்கு அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதில் ஐஸ்கட்டி மற்றும் சர்பத் ,சர்க்கரை சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். இப்போது ஹெல்தியான பனானா ஜூஸ் ரெடி.\nஅடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 500 பேர் சங்கிலியால் கட்டிபோட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் கொடுமை\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள்\nதளபதி விஜயின் பிகிலை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்\nதோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த இந்திய அணி பயிற்சியாளர்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள்\nமுறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை இரண்டே நாளில் கொன்ற கொடூர தாய் ..\nமாணவர்களும் மாணவிகளும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக செல்ல கூடாது மீறினால் அபராதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/kliya-with-a-height-of-3-feet-the-giant-parrot-that-lived-2-billion-years-ago/", "date_download": "2020-01-25T11:50:09Z", "digest": "sha1:BXUB43FAZTJHSS3DB46WN2YSUUL4KJQI", "length": 5291, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "3 அடி உயரம் கொண்ட கிளியா? 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி! | Dinasuvadu Tamil", "raw_content": "\n3 அடி உயரம் கொண்ட கிளியா 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார்.\nஅந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த கிளியை குறித்து ட்ரேவர் அவர்கள் கூறுகையில், ‘ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை விட பிரமாண்டமான கிளிகள் உலகில் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கிளி வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உண்டு வாழ்ந்திருக்கலாம் அல்லாது சக கிளிகளை கூட உண்டு வாழ்ந்திருக்கலாம்’ எனக் கூறுகின்றார்.\nசென்னையின் குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்-அமைச்சர் வேலுமணி\nஊனமுற்ற சிறுவனை பலாத்காரம் செய்த பெண் கைது \nதனது ஆசையை நிறைவேற்ற சர்க்கஸை விட்டு தப்பித்த குறும்புக்கார தம்பதி யானைகள்.\n 18 பேர் பலி..500க்கும் மேற்பட்டோர் படுகாயம்.\n ஒரே நாளில் 15 பேர் பலி.\nஊனமுற்ற சிறுவனை பலாத்காரம் செய்த பெண் கைது \nஆஸ்திரேலியாவில் தமிழில் பேச தொடங்கி அசரடித்த சங்கத்தமிழன்\nயாருடா இது இப்பிடி பளபளன்னு ட்ரெஸ் போட்டுருக��குறது பிரபல நடிகையின் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/vaibhavs-next-movie-update", "date_download": "2020-01-25T12:48:31Z", "digest": "sha1:S4ZHKDZ2JNQW2DUPKVE2VAHFFZKZOXTV", "length": 5969, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "வைபவ் - வெங்கட் பிரபு போலீஸாக நடிக்கும் படத்துக்கு டைட்டில் ரெடி! -Vaibhav's next movie update", "raw_content": "\nவைபவ்-வெங்கட் பிரபு போலீஸாக நடிக்கும் படத்துக்கு டைட்டில் ரெடி\nசாச்சி இயக்கத்தில் வைபவ் நடித்திருக்கும் படம், `சிக்ஸர்'. காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் வெள்ளிக்கிழமை (30 ஆகஸ்ட் 2019) வெளியாகிறது.\nஇதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிக்க இருக்கும் படத்துக்கு `கள்ளம் கற்க' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. `மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து வைபவ் நடித்திருக்கும் படமான `சிக்ஸர்', வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதைத் தொடர்ந்து வைபவ் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின.\nமேலும், வெங்கட் பிரபுவும் இப்படத்தில் போலீஸாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டுவந்தது. `தெய்வமகள்' சீரியல் பிரபலமான வாணி போஜன் இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நித்தின் சத்யா தயாரிக்கும் இப்படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார்.\nமேலும், படத்தின் இசையமைப்பாளரான அரோல் கரோலி, சமீபத்தில் ட்விட்டர் லைவ் வந்துள்ளார். அப்போது ஆக்‌ஷன் - த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்துக்கு `கள்ளம் கற்க' என்ற டைட்டிலை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். `ஜருகண்டி' படத்தைத் தொடர்ந்து நித்தின் சத்யா இப்படத்தை தயாரிக்கிறார். எஸ்.ஜி.சார்லஸ் என்பவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/04/blog-post_22.html", "date_download": "2020-01-25T11:58:04Z", "digest": "sha1:HR4TQGJ6CB2DGALUCJIZRBGUXXG3HS3O", "length": 23938, "nlines": 334, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, ஏப்ரல் 23, 2016\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி\nவணக்கம் நட்பூக்களே நமது எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார��� எழுத்தாளர் திரு. பாஹே அவர்கள் (ஹேமலதா பாலசுப்ரமணியன்) நேற்று மரணம் அடைந்து விட்டார்கள் என்னவோ தெரியவில்லை தொடர்ந்து பதிவுகம் பல கெட்ட நிகழ்வுகளையே சந்தித்து வருகின்றது இத்துடன் நிற்கட்டும் நண்பரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 4/23/2016 2:59 பிற்பகல்\n'பரிவை' சே.குமார் 4/23/2016 3:01 பிற்பகல்\nசில நாட்கள் முன்னர் அவரின் கதையைப் பகிர்ந்து எல்லாரும் பாராட்டினார்களே...\nவயதானவர் என்றாலும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே...\nஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்....\nசென்னை சென்றால் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர் மதுரையில் இருப்பதாகத் தகவல் ஒரு பதிவில் துளசிதரன் தில்லையகத்து அவர்கள் பாஹே அவர்கள் எழுதி இருந்த நூலினைக் குறித்து சிலாகித்து எழுதினார்கள். அந்நூலையும் அவரிடம் கேட்டுப் பெற நினைத்திருந்தேன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ... ஆழ்ந்த இரங்கல்கள்\nவே.நடனசபாபதி 4/23/2016 5:10 பிற்பகல்\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்\nஆழ்ந்த இரங்கலோடு அவர் ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்\nவலிப்போக்கன் 4/23/2016 6:12 பிற்பகல்\nஅறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டுத் துயருற்றேன்.\nஅவர்கள் குடும்பத்தாருக்குத் துயர் பகிருகின்றோம்.\nஅவருடையா பாதங்களில் எங்கள் வணக்கங்கள்...இப்போதுதான் இணையம் சற்றுக் கிடைத்துப் பார்க்க முடிந்தது. நாங்களும் எங்கள் தளத்தில் பதிய வேண்டும் நெட் கட் ஆவதற்குள்...செய்தி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கில்லர் ஜி...என் நம்பரிலிருந்து ஸ்ரீராமுக்கு போக மாட்டேன் எங்கிறது. மெசேஜும் போகவில்லை...நம்பர் மாறி இருக்கிறதா தெரியவில்லை...\nஸ்ரீராம். 4/23/2016 7:10 பிற்பகல்\nதி.தமிழ் இளங்கோ 4/23/2016 7:12 பிற்பகல்\nவருத்தமான செய்தி.அவரது ஆன்மா அமைதி பெற ஆணடவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.\nஅண்மையில் தான் அவர் கதையைப் படித்துச் சிலாகித்தோம். அல்சமீர் நோயுடன் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் படுக்கையில் இருப்பதாக ஸ்ரீராம் சொல்லியிருந்தார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nதனிமரம் 4/23/2016 8:40 பிற்பகல்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித���துக் கொள்கிறேன்,துக்கத்தில் இருக்கும் நண்பரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ஜி :(\nநம்பள்கி 4/23/2016 9:46 பிற்பகல்\nவருத்தமான செய்தி; எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nஎந்த வயதானாலும் அப்பாவின் இழப்பை ஈடுகட்ட முடியாது ஆம் நம் மனதில் அப்பாவிற்கு என்றும் தனி இடம் தான் இந்த துக்கத்தில் இருந்து மீள உங்களுக்கு காலம் உதவி செய்யும்; உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதுரை செல்வராஜூ 4/23/2016 10:18 பிற்பகல்\nமதிப்புக்குரிய ஐயா திரு பாஹே அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..\nநண்பர் ஸ்ரீராம் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெருந்துயரிலிருந்து மீண்டு வரவேண்டும்.. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக..\nசீராளன்.வீ 4/24/2016 1:29 முற்பகல்\nஅன்னாரின் பிரிவில் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னார் ஆத்மா சாந்திபெறவும் வேண்டுகிறேன்\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவரது ஆன்மா சாந்தி பெறட்டும்....\nகரந்தை ஜெயக்குமார் 4/24/2016 7:03 முற்பகல்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்\nதிரு. ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...\nமனோ சாமிநாதன் 4/24/2016 11:49 முற்பகல்\nஸ்ரீராம் அவர்களின் தந்தை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nஎங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும் கூட. சற்று முன்னர் ஶ்ரீராமுடன் பேசினேன். 99400 28358 இந்த எண்ணில் தொடர்பு கொண்டேன். கிடைத்தது. அவருடன் பேச விரும்புபவர்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணையே முகநூலிலும் கௌதமன் சார் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.\n”தளிர் சுரேஷ்” 4/24/2016 3:23 பிற்பகல்\nஸ்ரீராம். 4/26/2016 12:08 பிற்பகல்\nஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.\nகோமதி அரசு 4/27/2016 4:10 பிற்பகல்\nஸ்ரீராம் அப்பா இறைவனடி சேர்ந்த விஷயம் அவர் அண்ணா முகநூலில் பகிர்ந்து இருந்தார். அதை படித்து விட்டு ஸ்ரீராம் அவர்களுடன் பேசினோம். எத்தனை வயதானலும் தந்தையின் பிரிவு வருத்தம் தரத்தான் செய்யும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பி��ந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக...\nகவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/972200/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T10:23:32Z", "digest": "sha1:ZWV53X5R5GFRGJPQBOQDSSEVUFVU6M3J", "length": 12528, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்காலில் அவலம் காமராஜர் சாலையில் கரணம் தப்பினால் மரணம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்காலில் அவலம் காமராஜர் சாலையில் கரணம் தப்பினால் மரணம்\nகாரைக்கால், டிச 4: கரணம் தப்பினால் மரணம் என்பது பழமொழி. குண்டும் குழியுமான காரைக்கால் காமராஜர் சாலையில் சென்றால் சறுக்கி விழுவது நிச்சயம் என்பது புதுமொழி என்று சொல்லும் அளவுக்கு அதிகமான குழிகள் இருப்பதால், உடனே சீரமைக்கவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.காரைக்கால் மாவட்டத்தில் பிரதான சாலைகள் என்றால், பாரதியார் சாலை, நாகை-காரைக்கால் சாலை, திருநள்ளாறு சாலை, காமராஜர் சாலை என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு போக்குவரத்துமிக்க சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலையில்தான் ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் தினமும் சென்றுவருகின்றனர். அந்த சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக கடந்த பல மாதங்களாக நீடிப்பது வேதனையானது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் நன்றாக இருந்த சாலையை, புதிய குடிநீர் குழாய் போடுவதற்காக, சாலையின் இருபுறமும் ஆள் உயரத்திற்கு குழி தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட குழியை சாதாரண மண்ணைகொண்டே மூடிவிட்டு சென்றுவிட்டனர்.\nமுறையாக மூடப்படாத குழியில் விழுந்து பலர் விபத்துக்குள்ளாகி வந்தனர். தொடர்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சாலை சீரமைப்பை உடனே மேற்கொள்ளவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியதின் பேரில், தோண்டப்பட்ட குழியின் மீது பெயருக்கு தார்ச்சாலை போடப்பட்டது.\nசாலை போடும் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முறையான ஆய்வு இன்றி ஏனோதானோ என சாலை போட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை பெய்ததால், சாலை முழுவதும் மரணபள்ளங்களாக காட்சி தருகிறது. ஒரு முறை இந்த சாலை வழியாக சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் சென்றுவிட்டு வந்தால் மக்களின் இன்னல் என்ன என்பது தெரியவரும். தற்போது மழையின் காரணமாக சாலை குழிகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி சாலை எது, குழி எது என தெரியாமல் பலர் சறுக்கி விழுந்தவண்ணம் இருக்கின்றனர்.கரணம் தப்பினால் மரணம் என்பது பழமொழி. குண்டும் குழியுமான காரைக்கால் காமராஜர் சாலையில் சென்றால் சறுக்கி விழுவது நிச்சயம் என்பது புதுமொழியாகியிருக்கிறது. உயிர்பலி ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை உடனே சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புதிய குடிநீர் போடும் திட்டம் ரூ.50 கோடியில் தொடங்கி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தோண்டும் சாலையை உடனே சரிசெய்து மீண்டும் தரமான தார் சாலை அமைக்கவேண்டும் என விதிமுறைகள் உள்ளது. ஆனால் ஏனோதானோ என மெல்லிய கோடு போல தார் போட்டு மூடுவது அரசையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும். புதிய குடிநீர் குழாய் அமைக்கும் திட்டத்தின் செயல்பாடு முறையாக நடைபெறுகிறதா என சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்.காமராஜர் சாலை மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் தோண்டப்பட்ட குழிகளை தரமான தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்.சாதாரண குழியிலேயே இவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றால், நாளை மேல்நிலை, கீழ்நிலை குடிநீர் தொட்டியின் தரம் கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது. என்றார்.\nசாலைகளில் கால்நடைகளை விட்டால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை\nஏஎப்டி மில்லின் தற்போதைய நிலையே தொடர வேண்டும்\nசஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து மக்களை திரட்டி 29ம் தேதி போராட்டம்\nதொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க விரைவில் ஒப்புதல் கிடைக்கும்\nகோமாவில் சிகிச்சை பெறும் ஏட்டுவுக்கு அரசு நிதிஉதவி\nஅனைத்து அட்டவணை இனத்தவருக்கும் வட்டி மானியம் வெளியிட அரசாணை\nஏஎப்டி மில்லை மூடும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் 2ம் கட்ட மக்கள் சந்திப்பு நடைபயணம்\nரூ.8.80 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு\n× RELATED காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/11/12/love-letter-5/comment-page-1/", "date_download": "2020-01-25T12:07:43Z", "digest": "sha1:3KHCF2Q5ORVXJNZBACN4LIBCHBHK52OZ", "length": 10684, "nlines": 131, "source_domain": "rejovasan.com", "title": "முகவரி தொலைத்த கடிதங்கள் # 5 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 5\nகாதற் சிறப்புரைத்தல, love letter, she\nஎன் நாட்களில் துயர்மிகு நாள் ஒன்றிற்கான குறியீடுகளை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன் .\nவெகுகாலமாய் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க ஒப்புக் கொண்டதற்காக , உடன்பாட்டின் படி குட்டிச் சிறகு கொண்ட தேவதை ஒன்று என் செவிகளையும் கண்களையும் கொய்யும் வினாடியில் அழுதபடி விடியக்கூடும் அந்நாள்.\nஆளில்லாத மேம்பாலமொன்றில் தனியாக நடந்து கொண்டோ , மின் தூக்கியின் பக்கங்களெல்லாம் தனித்து வியாபித்திருக்கும் என் பிம்பங்களில் ஒன்றை, அடுத்த தளத்தில் கதவு திறக்கும்முன் அழிக்க முயன்று கொண்டோ இல்லை இவை எதுவுமில்லாமல் சாளரங்கள் மொத்தமும் இமைகள் மூடிக்கிடக்க, உன் புன்னகை ஒன்றின் நினைவு வெளிச்சத்தில் துயர்மிகு வரிகளை வாசித்துக் கொண்டிருக்கலாம் .\nஎன் உதட்டுச் சுவர்பற்றி எகிறி குதிக்க , மழைக்காலக் குறுந்தவளைகள் போல உனக்கான வார்த்தைகள் ; என் விரல்கள் மொத்தமும் வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒட்டிக்கொண்டோடக் காத்திருக்கும் மகரந்தப் பொடிகளாய் உனக்கான கவிதைகள் ; வார்த்தைகள் வருடவும் , வண்ணத்துப்பூச்சிகள் துரத்தவும் நீயின்றி , வெறுமனே அலைபேசியில் உன் முகவரி கொண்ட எ��்களை வெறித்துக் கிடக்கலாம்.\nஉன் புகைப்படங்கள் முழுவதையும் , ஏவாளின் தடை செய்யப்பட்ட ஆப்பிள் தோட்டத்தில் புதைத்து வைத்த இடம் மறந்து போய்விட்டதாய் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் , உலகின் வேறொரு மூலையில் இருந்து மின்னஞ்சலில் வந்து மீண்டும் நீ திரை இறங்கியிருக்கலாம் ஆப்பிள் கடித்தபடி .\nஅடுத்து வரப்போகின்ற நிறுத்தத்தில் , என்னைப் போலவே நீயும் திட்டியபடி கடிகாரம் பார்த்துக் காத்திருப்பதான கற்பனைகளுடன் , நனைந்திருக்கின்ற கம்பிகள் பற்றிப் பயணித்திருக்கலாம் .\nஅல்லது அந்தத் துயர் மிகுந்த நாள் , இன்றைப் போலவும் இருக்கலாம் ..\n11 thoughts on “முகவரி தொலைத்த கடிதங்கள் # 5”\n//என் உதட்டுச் சுவர்பற்றி எகிறி குதிக்க , மழைக்காலக் குறுந்தவளைகள் போல உனக்கான வார்த்தைகள்\nஎன் உதட்டுச் சுவர்பற்றி எகிறி குதிக்க , மழைக்காலக் குறுந்தவளைகள் போல உனக்கான வார்த்தைகள் ; என் விரல்கள் மொத்தமும் வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒட்டிக்கொண்டோடக் காத்திருக்கும் மகரந்தப் பொடிகளாய் உனக்கான கவிதைகள் ; வார்த்தைகள் வருடவும் , வண்ணத்துப்பூச்சிகள் துரத்தவும் நீயின்றி , வெறுமனே அலைபேசியில் உன் முகவரி கொண்ட எண்களை வெறித்துக் கிடக்கலாம்.-இந்த வரிகள் ரசிக்க இனிமையா இருக்கு ரெஜொ.இன்னும் நிறைய எழுத வழ்த்துகள்.\nநன்றி புகழினி 🙂 தொடர்ந்து விமர்சிக்கவும்\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nக லை வ து இயல்பே\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nகாதலில் விழுந்தேனின் அப்பட்டமான காப்பியா WAAL-E சன் குழுமம் போர்க்கொடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2427824", "date_download": "2020-01-25T11:50:52Z", "digest": "sha1:VDEDOJXZ7WAPQY5LKBBA6HK5PUECONUK", "length": 18441, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| மேட்டூர் அணை 16 கண் மதகு குட்டையில் பாசிபடலம் அழிக்க நுண்ணுயிரி தெளிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nமேட்டூர் அணை 16 கண் மதகு குட்டையில் பாசிபடலம் அழிக்க நுண்ணுயி���ி தெளிப்பு\nமாணவர்களுக்கு மன உளைச்சல்: மக்கள் நீதி மையம் ஜனவரி 25,2020\n'மலையாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு உயர்வு' ஜனவரி 25,2020\nவனுவாட்டு தீவில் வங்கி கணக்கு: நித்யானந்தா ரகசியம் அம்பலம் ஜனவரி 25,2020\nபாக்., இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை : சாம்னா ஜனவரி 25,2020\nகுடியுரிமை சட்டம் அச்சம் வேண்டாம்: பிரதமர் சகோதரர் ஜனவரி 25,2020\nமேட்டூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, மேட்டூர் அணை, 16 கண் மதகு குட்டையில், பாசி படலத்தை அழிக்க, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையினர், நுண்ணுயிரி தெளித்தனர்.\nமேட்டூர் அணை உபரிநீர் வெளியேறும், 16 கண் மதகு காவிரியாற்றில், ஏராளமான குட்டைகள் உள்ளன. அதில், அணையில் திறக்கப்பட்ட உபரிநீர், நீண்ட நாளாக தேங்கியுள்ளது. சில நாளாக, அந்த நீர், பச்சை நிறத்தில், பாசி படலம் போல் மாறி, துர்நாற்றம் வீசுவதால், கரையோரமுள்ள சேலம் கேம்ப், தங்கமாபுரிபட்டணம் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், துர்நாற்றம் வீசும் பாசி படலத்தை அகற்ற, 'பேசிலஸ் சப்டெயிலிங்' நுண்ணியிரி, குட்டையில் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 நாள், குட்டைகளில் தேங்கியுள்ள நீரில், நுண்ணுயிரி தெளிக்கப்படும். இதன்மூலம், நாற்றம் குறைவதோடு, பாசிபடலம் அழிந்து விடும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியாக, முழு கொள்ளளவில் இருந்தது. வினாடிக்கு, 8,500 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 8,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.சிறப்பு பஸ்கள் இயக்க வருவாயில் புதிய வரலாறு: அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் பொங்கல் சாதனை\n1.சேலம்-புதுச்சேரி விமான சேவை: எம்.பி., பார்த்திபன் தகவல்\n2.ராமர் படத்துடன் பேரணிக்கு முயன்ற பா.ஜ.,வினர் கைது\n3.சேலத்தில் ஒரே சமயத்தில் பல பயிற்சிகள்: பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் கடும் அவதி\n4.தை அமாவாசையை முன்னிட்டு ரூ.84.91 லட்சத்துக்கு காய்கறி விற்பனை\n5.கொளத்தூரில் மிளகாய் வத்தல் குவிண்டாலுக்கு ரூ.1,000 சரிவு\n2.மின்மாற்றி எரிந்து நாசம்; மேச்சேரியில் மின்தடை\n3.ரூ.3.8 லட்சம் திருட்டு: கூரியர் மேலாளர் கைது\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்���ிகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2433264", "date_download": "2020-01-25T12:00:26Z", "digest": "sha1:KLPOA7TZDFNJPIUSFDUTZYMEQBCP2JAU", "length": 18779, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தினத்தில் 1040 போலீசாருக்கு வீரதீர சேவை விருது\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 5\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 5\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 8\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 8\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 15\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 22\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 13\nபார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி\nஇந்தியாவின் பழமையான விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்றாக, சணல் உற்பத்தி விளங்குகிறது. கிழக்கு, வட கிழக்கு மாநிலங்கள், சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன. தேசிய சணல் வாரியம் சார்பில், மயிலாப்பூரில் துவக்கப்பட்டுள்ள சணல் பொருட்கள் கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nஇந்திய அளவில், 76 சணல் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றில் இருந்து, ஆண்டு தோறும், 11.28 லட்சம் டன் சணல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தொழில் சார்ந்து, 1.78 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சணல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nசுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சணல் உற்பத்தியை அதிகரிக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்காக, தேசிய சணல் வாரியம், நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சணல் பொருட்கள் கண்காட்சி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, காமதேனு திருமண மண்டபத்தில் துவக்கிஉள்ளது. தமிழக கைத்தறித்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், கண்காட்சியை துவக்கி வைத்தார். தேசிய சணல் வாரியத்தின் துணை இயக்குனர் அய்யப்பன், தென்னிந்திய சணல் கூட்டமைப்பு செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகண்காட்சியில் தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து, 20 சணல் நிறுவனங்கள், வட மாநிலங்களை சேர்ந்த ஏழு நிறுவனங்கள், 'ஸ்டால்' அமைத்து உள்ளன. இதில், கலைநயம் மிக்க சணல் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.\nகுறிப்பாக, பெண்கள் விரும்பும் வகையிலான பல வடிவ கைப்பைகள், கீ செயின், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரத்துக்கான சிறு சிறு கைவினைப் பொருட்கள் உள்ளன. குறைந்த பட்சம், 30 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய் வரை சணல் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.இந்த கண்காட்சி, வரும், 19ம் தேதி வரை நடத்தப்படும். இக்கண்காட்சிக்கு பார்வையாளர்கள் தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.\n- நமது நிருபர்- -\nசமுதாயக்கூடத்தில் நடக்கும் அரசு பள்ளி வகுப்பறை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசமுதாயக்கூடத்தில் நடக்கும் அரசு பள்ளி வகுப்பறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3697", "date_download": "2020-01-25T10:24:09Z", "digest": "sha1:6VT2CTSO62VFX7KGOJMXEBB7KGFH73HK", "length": 4436, "nlines": 43, "source_domain": "www.kalkionline.com", "title": "பிஎஸ் IV ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வந்தது :", "raw_content": "\nபிஎஸ் IV ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வந்தது :\nரூபாய் 1,60,500 விலையில் பாரத் ஸ்டேஜ் 4 தர எஃப்ஐ எஞ்சினை பெற்ற ராயல் என்ஃபீலடு ஹிமாலயன் FI பைக் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மே மாத மத்தியில் FI எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள் டெலிவரி கொடுக்கப்பட உள்ளது.\nரூ 5000 செலுத்தி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI பைக்கிற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.\nமே மாத மத்தியில் ஹிமாலயன் ஃப்யூவல் இன்ஜெக்சன் மாடல் பைக் டெலிவரி தரப்பட உள்ளது.\nமுந்தைய கார்புரேட்டர் பொருத்தப்பட்ட எஞ்சினுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.\n200 மிமீ பயணிக்கும் வகையிலான 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்க��கள் முன் சக்கரத்தில் பொருத்தபட்டுள்ளது.\nபின் சக்கரத்தில்,மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. முன்புற டயரில் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக் , பின் டயரில் ஒற்றை பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது. இரு சக்கரங்களிலும் ரிம் ஸ்போக்குகளை பெற்று முன்பக்க சக்கரம், 21 இஞ்ச் மற்றும் பின் சக்கரம், 18 இஞ்ச் கொண்டுள்ளது.\nமுந்நைய மாடலை விட கூடுதலாக ரூபாய் 6000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூபாய் 1.60 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீலர்கள் வாயிலாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டால் மே மாத மத்தியில் டெலிவரி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/blog-post_10.html", "date_download": "2020-01-25T11:03:35Z", "digest": "sha1:45MCD7QL3LNKEEH6MLVRK56VCM3K3E2L", "length": 17892, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நேரமில்லை:சி.வி.விக்கினேஸ்வரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / நேரமில்லை:சி.வி.விக்கினேஸ்வரன்\nநேரமின்மையாலேயே பல்கலைக்கழக மாணவர்களிற்கு அறிவிக்கையில்லையென முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று அவர் விடுத்துள்ள நீண்ட ஊடக அறிக்கையில் ஜனாதிபதி தேர்தல் 2019 தொடர்பில் தமிழர்களின் பலத்தை வெளிப்படுத்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 06 (ஆறு) கட்சிகளை இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்க ஒரு பெரும் முயற்சி செய்தனர். இதில் 5 கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் 13 கோரிக்கைகளை முன்வைப்பதென ஒருமித்த முடிவை எடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல விடயங்களிலும் 5 கட்சிகளும் ஒருமித்து இணைந்தே கலந்துரையாடல்களில் கலந்துகொள்வது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.\nஇதன் பொருட்டு ஆரம்ப நடவடிக்கைகளாக (1) மேற்படி 13 கோரிக்கைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்வது (2) அவ்வாறான சந்திப்புகளுக்கான நேர ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்வது ஆகிய பணிகளை திரு.சுமந்திரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். தபால் மூல வாக்கெடுப்புக்கு மிகக்குறுகிய காலமே இருந்த காரணத்தால் மேற்படி பணிகள் இரண்டும் விரைவாக செய்யப்பட வேண்டியிருந்தது. எனினும் துரதிஷ;ட வசமாக குறி���்த பணிகள் உரிய காலத்தில் நடைபெற எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலம் கடத்துவதிலேயே சிலர் கண்ணாக இருந்தார்கள். ஒக்டோபர் 28ந் திகதி ஐந்து கட்சிகளும் கூடிய போது திரு.மாவை சேனாதிராசா அவர்கள் 30ந் திகதிக்கு ஒத்தி வைக்கக்கோரி 30ந் திகதிக்கு ஐந்து கட்சிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒக்டோபர் 28ந் திகதி வரை 13 கோரிக்கைகளை ஆங்கில மொழிக்கு மாற்றக் கூட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.\nகாலம் செல்லச் செல்ல தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்திற்கும் செயலாளர் நாயகத்திற்கும் நாளாந்தம் பல தொலைபேசி அழைப்புக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பது சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் கேட்டு மக்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன. இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் அன்றிருந்த நிலையையும் தபால்மூல வாக்களிப்பு தொடங்குவதற்கு ஒரு சில தினங்களே இருந்த நிலையையும் கருத்திற்கொண்டு உடனே 13 தமிழ் மூல கோரிக்கைகளை ஆங்கிலத்திற்குத் தாமே மொழிபெயர்த்து மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நேரடியாகவே தமது கட்சி சார்ந்த ஒருவரால் கையளித்து குறித்த 13 கோரிக்கைகளையும் பற்றி நேரடியாக வேட்பாளர்களுடன் பேச சந்திப்பை வேண்டியிருந்தார். இருவர் 13 கோரிக்கைகளையும் நிராகரித்து பத்திரிகையில் செய்தி அனுப்பினர். மூன்றாமவர் எதுவுமே பேசாதிருந்துவிட்டு பின்னர் 13 கோரிக்கைகளையும் நிராகரிப்பதாகப் பத்திரிகை மூலம் அறிவித்தார். இந்த நிலையில்த் தான் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடாக தமிழ் மக்கள் இத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவை எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். இவ்வறிவித்தல் தபால் மூல வாக்களிப்பு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவசர அவசரமாக பத்திரிகைகளுக்கு அறிவிக்கப்பட்டது.\nஇக்கட்டான சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்பு சில வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியதுடன் மாணவர்கள் முயற்சியிலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் துரதிஷ;டவசமானது. எமது கட்சி எல்லா சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்றே கடுமையாக உழைத்து வந்தது. இதற்கு ஆதாரமாக திரு.ரணில் விக்கிரமசிங்க அவ��்கள் தன்னைத் தனியாகச் சந்திக்கும்படி இரு தடவைகள் அழைப்பு விடுத்த போதும் கூட எமது கட்சியின் செயலாளர் நாயகம் அதனை நிராகரித்ததுடன் 5 கட்சிகளையும் அழைத்து பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும்படி அவரிடம் கோரியிருந்தார். அத்துடன் பகிரங்கமாக வெளியிட்;ட அவரின் அறிக்கையிலும் எக்காரணம் கொண்டும் தனியாக சந்திக்கப்போவதில்லை எனவும் 5 கட்சிகளும் இணைந்தே சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடாத்துவோம் எனவும் எமது செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.\nமேலும் 5 கட்சிகள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னருங் கூட சில கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடந்த சில அரச, அரசியல் கூட்டங்களில் பங்குபற்றியதும் ஐ.தே.க வேட்பாளரின் தேர்தல் பரப்புரைத் துண்டுப்பிரசுரங்களை ஏந்தியிருந்ததும் தனிப்பட்ட முறையில் சில சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த பின்னணியில்த்தான் திரு.சுமந்திரன் அவர்கள் தானாகவே வலியவந்து பொறுப்பேற்றுக் கொண்ட விடயங்களை செய்யாதிருந்தமை பார்க்கப்பட வேண்டும்.\nஎது எப்படியிருப்பினும் தமிழ் மக்கள் கூட்டணியின் அறிக்கையைப் பல்கலைக்கழக மாணவர்களோடு பகிர முடியாமல் போனதற்குக் காரணம் நேரமின்மையே. அவ்வாறான இக்கட்டுக்குள் நாம் தள்ளப்பட்டோம் என்பதை சூழலை ஒட்டி யாவரும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.\nமேலும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பக்கச்சார்பற்ற முயற்சி மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டதை தமிழ் மக்கள் கூட்டணி பாராட்டுகின்றது. அவர்கள் முயற்சி காலத்தின் தேவை கருதி எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு எமது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்கும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவே��்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1824-uyire-en-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T10:43:59Z", "digest": "sha1:3JCMYKQ3GUI4V5F2U26VA3IUDT5EZNEW", "length": 4599, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Uyire En songs lyrics from Poojai tamil movie", "raw_content": "\nஉன்னை பாதுகாப்பேன் நானே நானே\nஉன் கூட தான் அட என் நாளும் இருப்பேனே\nஉன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே\nதூணாக என் காதல் தாங்குமே\nபூ போல நான் காப்பேண்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUyire En (உயிரே என் உயிரே)\nSoda Bottle (சோடா பாட்டில்)\nIppadiye Enga (இப்படியே எங்க வேனா)\nOdi Odi (ஓடி ஓடி நீ)\nTags: Poojai Songs Lyrics பூஜை பாடல் வரிகள் Uyire En Songs Lyrics உயிரே என் உயிரே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/not-necessary-husband-wife-will-have-same-views-says-amit-shah-sitharaman-controversy", "date_download": "2020-01-25T11:50:43Z", "digest": "sha1:LX43YTCFU4UOEHWKCV7E2LIDSQRRGOBM", "length": 8536, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "கணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அமித் ஷா | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அமித் ஷா\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர். இவர் சிறந்த அரசியல் பொருளாதார அறிஞர் மற்றும் ஆந்திர அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகர். பரகலா பிரபாகர் சமீபத்தில் முன்னணி பத்திரிகை ஒன்றில் பொருளாதாரத்துக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில், பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கையை விமர்சனம் செய்து இருந்தார். பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் அடையாள சின்னமாக இருப்பது போல், அதன் பொருளாதார கட்டமைப்புக்கு நரசிம்ம ராவ் உறுதியான ஆதாரமாக இருக்க முடியும்.\nநாட்டின் எல்லா துறைகளும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், பா.ஜ.க.அரசு அதனை ஏற்றும் கொள்ளும் மனநிலையில் இருப்பதாக தெரியவில்லை. நரசிம்மராவ்-மன்மோகன் சிங் மேற்கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு முறையே தற்போதைய அரசுக்கு துருவ நட்சத்திரம் வழிகாட்டும் என தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு அவரது மனைவியும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன், கடந்த 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., ஆதார் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் போன்ற அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த பா.ஜ.க.தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இது தொடர்பாக பதில் அளிக்கையில், கணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்திய அரசியலில் இது போன்ற தரம் தாழ்ந்த நடைமுறைகளை நான் பார்த்ததில்லை. கணவனும்,மனைவியும் ஒப்பு கொள்ளும் நாடுதான் உங்களுக்கு வேண்டுமா இது தங்களை தாராளவாதிகள் என்று கூறி கொள்பவர்களிடமிருந்து வருகிறது என பதில் அளித்தார்.\nPrakala Prabhakar Amit Shah Nirmala Sitharaman பிரகலா பிரபாகர் நிர்மலா சீதாராமன் அமித் ஷா\nPrev Articleமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு\nNext Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n சேலத்தில் பிப்ரவரி 16-ல் நடக்கிறது\nஅமித் ஷாவின் சவாலை ஏற்று, கடைசியில் பல்டி அடித்த அகிலேஷ் யாதவ்......…\nயார் எல்லாம் எதிர்க்க விரும்புகிறார்களோ அவங்க எல்லாம் எதிர்க்கலாம்…\nடி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணி எது தெரியுமா\n'எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க'.. முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு திருமணம் : கையும் களவுமாகச் சிக்கிய இளைஞர் கைது \n‘போண்டா’ போல பொண்டாட்டியை பங்கு போட்டனர் -கணவர்களுக்கிடையே நடந்த கலவரம் -முன்னாளை கொன்ற இந்நாள் புருஷன்\nசிறையில் சசிகலா இருப்பது வேதனை - ராஜேந்திர பாலாஜியின் திடீர் பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t4897-topic", "date_download": "2020-01-25T12:22:41Z", "digest": "sha1:HKSZKVWYSZWJDFXHDFRXIEFBR36BA3OH", "length": 19330, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எனக்கு எத்தனை முகங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ��ல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -1\nஎனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..\nஎனக்கு ஒரே ஒரு முகம்\nஎன்பது எத்துணை பெரிய பொய்...\nRe: எனக்கு எத்தனை முகங்கள்\nRe: எனக்கு எத்தனை முகங்கள்\nRe: எனக்கு எத்தனை முகங்கள்\nஅது எனது சொந்தக் கவிதை.......ஷிப்லி எனது சகோதரர்.... எனக்கு அவற்றை இணையத்தில் பிரசுரிக்க நேரம் அப்போது கிட்டாததால் அவரிடம் பொறுப்புக் கொடுத்தேன்.....அவரும் ஒரு கவிஞர் என்பதால் அதை அவரின் பெயரில் பிரசுரிக்குமாறும் வேண்டினேன்.... இவ்வளவுதான் நடந்தது.....\nதாங்கள் வேண்டுமானால் ஷிப்லியை தொடர்பு கொள்ளலாம்....\nஅவசியமில்லை..... இதற்கு தாங்கள் விதிமுறைகள் இணங்காதவிடத்து என்னைப் போட்டியிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...\nRe: எனக்கு எத்தனை முகங்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -1\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்���ி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2014/12/blog-post_2.html", "date_download": "2020-01-25T12:38:55Z", "digest": "sha1:DYVZCJRSNA7A4LCMVIT77TC5KNAJCNCS", "length": 22640, "nlines": 236, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "அல் மாயிதா - Muckanamalaipatti - Events", "raw_content": "\nபுதன், 3 டிசம்பர், 2014\nஅல் மாயிதா - உணவுத் தட்டு\nமொத்த வசனங்கள் : 120\nஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112இ 113இ 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\nஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112இ 113இ 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள் புறங்காட்டி ஓடாதீர்கள்'' (என்றும் மூஸா கூறினார்)\n அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்'' என்று அவர்கள் கூறினர்.\n23. \"அவர்களை எதிர்த்து (அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள் நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள் நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்'' என்று அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்ற, (இறைவனை) அஞ்சுகிற இருவர் கூறினர்.\n அவர்கள் அங்கே இருக்கும் வரை அதில் நாங்கள் ஒரு போதும் நுழைய மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று போரிடுங்கள் நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.\n என்னையும், என் சகோதரரையும் தவிர (யாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும், குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக'' என்று (மூஸா) கூறினார்.\n26. \"இவ்வூர் அவர்களுக்கு நாற��பது ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. (நாடற்று) பூமியில் அவர்கள் திரிவார்கள். எனவே குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்'' என்று (இறைவன்) கூறினான்.\n27. ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. \"நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். \"(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.\n28, 29. \"என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.)26\n30. (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நட்டமடைந்தவனாக ஆகி விட்டான்.\n31. தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. \"அந்தோ இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.\n32. \"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், \"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.\n33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.43\n34. அவர்களில், நீங்கள் சிறை பிடிப்பதற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்141 அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்141 அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்\n36. பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போல் இன்னொரு மடங்கும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின்1 வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.\n37. அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.\n38. திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள் இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.43\n39. அநீதி இழைத்த பின் மன்னிப்புக் கேட்டு (தம்மை) திருத்திக் கொண்டவரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.\n40. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஇரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...\nஒரு மசூதி கோவிலாக்கப்பட்ட கதை\n‎பூமியின்‬ ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன்\nTRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...\nபோட்டோக்களை பப்பிலிக்காக செயார் செய்யும் அனைத்துலக...\nமாற்று மத சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது\nமலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக\nபொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சத...\nநைட்டி அணிந்து வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ. 50...\nவயிற்றில், குடலில் புண் இருக்கிறதா\nமாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம் வெளி வந்து ...\nகோடி ரூபாயை மன்னித்தது சவுதி குடும்பம்\nபிளாஸ்டிக் பார்சல் விசமாகும் உணவு...\nஇரத்த கொதிப்பு (Blood Pressure )\nமாத்திரைகள் தாமதமாகதான் தடை செய்யப்பட்டன\nஉடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய்,\nஉடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.\nதிருக்குர்ஆன்- அல் மாயிதா - உணவுத் தட்டு\nகனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nஅல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்\nதிருக்குர்ஆன்- அல் மாயிதா - உணவுத் தட்டு\nமதமாற்றம் குறித்த முக்கியக் கட்டுரைகள் மற்றும் வீட...\nரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்\nஅநியாயமாக உயிரை விட்ட அப்பாவி தமிழக சகோதரி பவானி க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/10/13/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:17:50Z", "digest": "sha1:GVRI5SV35YHWYZYD7HFRTBH6TDIZIFMX", "length": 67254, "nlines": 125, "source_domain": "solvanam.com", "title": "ஒளிநகல் – சொல்வனம்", "raw_content": "\nஅறிவியல் சிறுகதைஒளிநகல் சிறுகதைபானுமதி ந.\nபானுமதி.ந அக்டோபர் 13, 2018\nஅவன் மயக்கத்திலிருந்தான். காற்றில் நலுங்கும் சுடர் போல் உள்ளே ஏதோ ஆடிக்கொண்டிருந்தது. மயக்கத்திலிருப்பது தானா அல்லது மெல்லிய இழையாகப் பிரியும் உணர்வா உணர்வுகளில் இத்தனை வகைமை ஒரே நேரத்தில் ஏற்படுமா உணர்வுகளில் இத்தனை வகைமை ஒரே நேரத்தில் ஏற்படுமா ஒன்றை விஞ்சி ஒன்று மேலெழுகையில் அவன் ஏதோ ஒன்று வெடித்துச் சிதறுவதைப் பார்த்தான். அதன் ���ச்சமான வலியில் அவன் அலறினான்; உடனே சிரித்தான். அவனை யாரோ படுக்கையில் எழுப்பி உட்கார வைத்தார்கள்.\nஅந்த இடம் மருத்துவ வளாகத்தின் கம்ப்யுடேஷனல் ந்யூரோ சைன்ஸ் அன்ட் ந்யூரோ இன்ஃபார்மேடிக்ஸ் துறை. அதன் ஏழாவது கீழ்தளத்தில் நினைவுப் பதிவேற்றத்திற்கான இரு கட்டடங்கள் செயல் பட்டுக்கொண்டிருந்தன.கண்ணிற்குத் தெரியாமல் ‘காம்பேட் ரோபாட்கள்’ அவைகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தன.அவன் படுக்கையைச் சுற்றி மெதுவான பேச்சுக்குரல்கள் கேட்டன. அவனுக்கு திகைப்பாக இருந்தது. எந்த இடத்தில் இருக்கிறேன், எப்படி இங்கு வந்தேன் என்று குழம்பினான். அவனுக்கு இனிமையான சுவையான பழச்சாறு கொடுக்கப்பட்டது. தன்னை நோக்கிப் புன்னகைக்கும் இந்த இளைஞனை இதுவரை பார்த்ததில்லையே, தனக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டதோ என அனிச்சையாக கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டான். அந்த இளைஞன் கைகளை விலக்கி ‘உங்களுக்குக் குழப்பமிருக்கலாம், உங்கள் வலது மணிக்கட்டில் தொடுதிரை காட்சியைப் பாருங்கள், தெளிவாகும்,நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்,பயப்படவேண்டாம்.’ என்றான்.\nஎண்ணங்கள் திரையில் தோன்றுவதையும், பேச்சுக்கள் பதிவாகி இருப்பதையும், அவன் சற்று முன்னர் நடந்து சென்று கொண்டிருந்த ரங்கனாத தெருவையும், தன்னையும் அந்தத் தொடுதிரையில் பார்ப்பது அவனுக்குப் பரவசமாக இருந்தது.\nஇன்று நல்ல உணவு சாப்பிடலாம்;சாப்பிட்டுவிட்டு பணம் எடுக்கையில் அதிர்ந்தான்.’டாலர்களைக் காணோம்’ என்றான். இவனையும், இவன் உடைகளையும், தோற்றத்தையும் பார்த்த காசாளர் “நீங்க நகைக்கடையில கொடுத்திருப்பீங்க; அதான் நம்ம ரூபா இருக்கே,அதைக் கொடுங்க சார்,” என்று அனேகமாகப் பிடுங்கிக்கொண்டார்; மற்ற சிப்பந்திகளைப் பார்த்து கண்சிமிட்டினார்.கிட்டத்தட்ட அங்கிருந்து வெளியேற்றப்பட்டான்.\n டெக்ஸாஸிலிருந்து இங்கே ஏன் வந்தேன் என்ன ஒரு குழப்பம் என்னவோ நடக்கிறது, உள்ளிருந்து ஒரு ஊமைக்குரல் கேட்கிறது. புரியவில்லை கடவுளே, என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு எதிரே ஒரு கோயில்; அவன் தன்னை அறியாமல் கை கூப்பினான்.அவனருகில் மின்னியங்கி கார் வந்து நின்றது. அழகிய இளம்பெண் ஒருத்தி இறங்கி ‘கெட்இன்’என்றாள். இவன்திகைத்தான்.\nஅவளுடைய இறுக்கமான உடை இவனைப் போல பலரையும் இம்சித்திருக்கக்கூடும். “இவள் யார் ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள் ஏன் தன்னை காரில் ஏறச் சொல்கிறாள் அவள் இவ்வளவு இனிமையாக இருக்கிறாளே, போய்த்தான் பார்த்துவிடுவோமா அவள் இவ்வளவு இனிமையாக இருக்கிறாளே, போய்த்தான் பார்த்துவிடுவோமா இல்லை வேண்டாம், எதிலாவது மாட்டிக்கொள்ளப் போகிறோம்.” அவன் ஓடப் பார்க்கையில் காரின் ஓட்டுனர் அவனைத் திறமையாகப் பிடித்து உள்ளே நுழைத்தார். நடைபாதையில் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்த பெண்களிடமும்,போக்குவரத்து காவலரிடமும்,\n‘இவர் என் கணவர், சற்று மூளை குழம்பியுள்ளது,இங்கே நடந்தவற்றிற்கு வருந்துகிறேன்,” என்று சொல்லிவிட்டு அவளும் காரில் ஏறிக்கொண்டாள். ‘இத்தனை அழகிய பெண் என் மனைவியா இவள் பெயர் கூடத் தெரியாதே,’ என்று நினைப்பு ஓடியது. தற்செயலாக காரின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.‘ஓ,திஸ் இஸ் நாட் மீ,’என்ற ஓலத்துடன் காருக்குள்ளேயே சரிந்து மயங்கினான்.\nதொடுதிரை அணைந்தது.அந்த இளஞனுடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தாள் இப்போது. அவளும் அவனை நட்புடன் பார்த்து சிரித்தாள்.பேச முயற்சி செய்தால் அவன் நாக்கு ஒட்டிக்கொண்டு ஒத்துழைக்க மறுத்தது. அந்த மயக்கம் எதனால் என்று மனம் மருண்டது.\n“நாங்கள் மருத்துவ ஆய்வாளர்கள். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். நான் மணி, இவர்கள் கவிதா. உடம்பை நன்றாக வைத்திருக்கிறீர்கள், ரத்தத்தில எந்தப் போதைப் பொருளும் இல்லை. புது டிஜிடல் முறைப்படி உங்க முழு உடம்பையும் பார்க்கப் போகிறோம், உங்க உள் அவயவங்களை மாணவர்களுக்குக் காட்டப்போகிறோம், நிரம்பப் பணம் கொடுப்போம், சின்னதா ஒத்துழைச்சீங்கன்னா நல்லது.”\n‘இல்ல, டாக்டர்,எனக்கு என்னவோ போல புரிபடாம இருக்கிறது; ஆனா, அது என்னன்னு எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கனவா, உண்மையான்னு தடுமாறுகிறேன்; நான் எவ்வளவு நிலையாயிருப்பேன்னு சந்தேகமா இருக்கு.’\nஅந்தப் பெண்ணின் பார்வை ஒரு கணம் அந்த இளைஞனைச் சீண்டி மீண்டதை அவன் பார்த்தான். ‘ஓய்வெடுங்கள்,’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் வெளியேறினார்கள். தான் ஒரு கைதியோ என பயப்பட்டான். இவர்கள் மருத்துவ ஆய்வாளர்கள் என்றார்களே, அப்படியென்றால் தான் ஒரு சோதனைப் பொருளோ என நினைத்தான். அறையைச் சுற்றி நடந்து பார்த்தான், எதுவும் விபரீதமாக இல்லை. நீள் நடைப் பாதையில் அவன் நடக��கையில் யாரும் அவனைத் தடுக்கவில்லை. அவனுக்கு இப்பொழுது ஆர்வம் அதிகமாயிற்று. அறைக்குத் திரும்பினால் அவனுக்கு புது உடைகளும், குளியல் பொருட்களும் இருந்தன. பதில் சொல்லாத, கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ரோபோ சூடான உணவினைக் கொடுத்தது. அவனது நைந்த பர்ஸ் புடைப்பாக இருந்தது. இனிய இசையில் அவன் தூங்கத் தொடங்கினான். அவன் விழித்துக் கொண்ட போது பேச்சுக்குரல்கள் கேட்டன. அவன் உள்ளுணர்வால், உறங்குவது போல் இருந்தான்.\n‘அவன் மெமரில என்ன பண்ணின’ என்றது பெண் குரல்.\n“ஒரு சிறிய நினைவுப் பதிவேற்றம்,” அந்த இளைஞனாகத்தான் இருக்கும்\n‘எதுக்கு இதெல்லாம் செய்யற,அவன் தன் நினைவுக்குத் திரும்பாட்டா என்ன செய்ய முடியும்\n“நீ பாக்கல, சுருளியாத்தானே இருக்கான் இப்போ, அவன ஜார்ஜ் நம்பீசனா, புகழ் பெற்ற ஃபிஸிஸிஸ்ட்டா சில மணி நேரங்களுக்கு மாத்தினேன். அப்படியே அவன் திரும்பியும் சுருளியா மாறலேன்னாலும் நல்லதுதான்.”\n‘ஹெல் வித் யூ. அவனை திருப்பி அனுப்பப் பாரு.’\n“இவனுடைய நினவுகள சுத்தமா மாத்தப் போறேன். கண்ணாடியில பார்த்துகிட்டா கூட இவனுக்கு இவன் உருவம் தெரியாது. ஜார்ஜ் நம்பீசன் சாரோட நினைவுகள,அந்த மேம்பட்ட மூளய இம்ப்ளேன்ட் செய்யப் போறேன். நல்ல திறமையிருந்தும் அவருக்குக் கிடைக்காத அங்கீகாரம் இவனுக்குக் கிடைக்கும்.”\n“நீ வரம்பு மீறிப் போற.நாம மனிதர்கள இதில யூஸ் பண்ணக்கூடாதுன்னு ஒப்பந்தம் இருக்கு.”\n“ஒப்பந்தம் தானே. நான் ஜெயிச்சுட்டா அதெல்லாம் காத்துல போயிடும்.”\n“இது மிகப் பெரிய இஷ்யூ ஆயிடும்.ஜார்ஜ் சாரோட மூளை உனக்கு எப்படி கிடைச்சுது\n“அது தொழில் ரகசியம்.சவப் பெட்டிக்கு போக வேண்டிய மூளையா அது\n“உயிருள்ள மனுஷனுக்கு இன்னொருத்தர் மூளையை, அந்த நினைவுகள ‘இம்ப்ளேன்ட்’ செய்யறது சட்டப்படி குற்றம். நான் ரிப்போர்ட் செய்ய வேண்டி வரும்.”\n“உன்னால ஆனத பாத்துக்க. நான் இதை செஞ்சு நல்ல பேர் வாங்கிடுவேன்னு உனக்கு பொறாமை.”\nஅவனுக்கு நடுக்கமாக இருந்தது. தன்னை எதற்காக யாரோவாக மாற்றப் பார்க்கிறார் அந்த மருத்துவர் அந்த யாரோ மிகவும் அறிவாளியெனப் படுகிறதே அந்த யாரோ மிகவும் அறிவாளியெனப் படுகிறதே தன்னை உடலிலும், அவரை மூளையிலும் வைப்பது எதற்கு தன்னை உடலிலும், அவரை மூளையிலும் வைப்பது எதற்கு இதென்ன ஒரு உடலில் இரு உயிரா தாயும் க���்ப்பமும் போல அல்லது இரு உணர்வில் ஒரே இயக்கமா, அல்லது இரு இயக்கங்களா இதென்ன ஒரு உடலில் இரு உயிரா தாயும் கர்ப்பமும் போல அல்லது இரு உணர்வில் ஒரே இயக்கமா, அல்லது இரு இயக்கங்களா உடலால் இயங்குவது ஒன்று, அறிவால் இயங்குவது மற்றொன்று. இதில் தன்னை மாற்றியும் தான் எஞ்சப் போகிறோம் அந்த யாரோ இறந்தும் அவர் மிஞ்சப் போகிறார் உடலால் இயங்குவது ஒன்று, அறிவால் இயங்குவது மற்றொன்று. இதில் தன்னை மாற்றியும் தான் எஞ்சப் போகிறோம் அந்த யாரோ இறந்தும் அவர் மிஞ்சப் போகிறார் மூளைகளை உடைகளைப் போல் மாற்றலாம என்றால்…\nகுழம்பிய எண்ண ஓட்டத்துடன் இப்பொழுது இவர்களை ஏறிட்ட அவன்,‘என்னை விட்டுவிடுங்கள், டாக்டர்,’ என்றான். அந்த இளைஞன் அவனை நெருங்கி கைகளில் தடவ அவன் மீண்டும் உறங்கத் தொடங்கினான்.\n“அவன எதுக்கு திரும்பவும் தூங்க வைத்திருக்கிறாய்\n“இவனுடைய நினவுகள சுத்தமா மாத்தப் போறேன். கண்ணாடியில பார்த்துகிட்டா கூட இவனுக்கு இவன் உருவம் தெரியாது. ஜார்ஜ் சார் தான் தெரிவார். இன்னும் பல வருஷம் திறம்பட இயங்கற மூளை, அருமையான உடல். மனிதன் படைக்கும் மேம்பட்ட உயிர்.”\nஅவள் மையமாகத் தலையசைத்தாள். “மனுஷனோட தன்னுணர்வ எப்படி மாத்துவ\n நினைவாலத்தான ஒவ்வொரு நாளும் நம்மள அடையாளம் பாத்துக்குறோம். இதில தன்னுணர்வுன்னு தனியா எப்படி\n“அவன் தன் உடம்ப பாத்து திகைச்சானே; திஸ் இஸ் நாட் மீன்னு கத்தினானே\n“அப்படிக் கேளு. அப்ப அவன் டெக்ஸாஸ்ல இருந்தான். கொஞ்ச நேரம் கழிச்சு ஒரிஜினல் வந்தது. இதுதான் முத ஸ்டெப். இனி வெற்றி தான். ஜார்ஜ் சாரோட நினைவுகள இனி சுத்தமா பதிவு பண்ணிடலாம். இவன் கிடையாது இனிமே.”\n“சரி, ஆனா, எப்படி இந்த நினைவுகளக் கொண்டுவரப் போற\n“நரம்பணுவின் இணைப்பில் உள்ள மூலக்கூறுகளின் அணுத்திரள்களை ஆட்டுவிக்க முடியும், அமைதியும் செய்ய முடியும். அதுல நீயும் ஒரு எக்ஸ்பர்ட்.”\n“சரி, மெமரிய ஒரு மூளையிலேந்து மறு மூளைக்கு மாத்தி நடறேன்னு வைத்துக்கொள்வோம். அப்ப அது, தன் உணர்வு போன ஒண்ணாத்தான இருக்கும்\n“நீ சுத்திச்சுத்தி சொல்ல வரது ஆத்மா இத்யாதிகளா\n“மனசோ, ஆத்மாவோ மூளையின் தகவல் நிலை எனத்தான் நான் நினைக்கிறேன். ஒரு டேடா ஃபைல் மாதிரி”\n இன்னமும் கூட அவன் கார்ல தன்னப் பார்த்துக் கத்தினதுக்கு நீ பதில் சொல்லவில்லை.’\n“அது ஆரம்பம்; அவன அவனிடத்தில் வ��ட்டுவிட்டு அப்புறம் அவனுக்குள் புதைந்த நினைவை சில மணி நேரம் மட்டும் வரவழைச்சேன். இது வரைக்கும் வெற்றிதான். இனி அவனுக்குள்ள சார் தான் இருப்பார். அவன் இளைஞன்; பல வருஷம் அந்த அருமையான மூளை அவனிடத்திலிருந்து செயல்படும். என்றென்றும் இருக்கும் திறமை, காலம் அழிக்க முடியாத பொருள். என்னை இத்தனை கேள்வி கேக்கறியே, உன் ரிஸர்ச்சும் அதுதானே.”\n“கான்செப்ட் ஒண்ணுதான். வழிமுறை வேற. நீ நினைவை ஒரு உயிரிலிருந்து மறு உயிருக்கு நடற. நான் செயற்கை யந்திர உயிர்ல அதை மேவறேன். அதுக்கு கூர்மையான நரம்புகள் உள்ள வலைப்பின்னல் செயற்கை நுண்ணறிவு,இயந்திர மொழி, இயல்பான சொல்லாடல் மொழி, பதினாயிரம் கோடிகோடி நரம்பணுக்கள் எல்லாமே ரெடி. நீ செய்யறது ஒரு கொலைக்குச் சமானம். மூளைப் பதிவு மட்டுமே தன்உணர்வ கொடுக்க முடியுமா என்ன அது ரெட்டைக் குழப்பத்துக்கு வந்துடுத்துன்னா என்ன செய்வ அது ரெட்டைக் குழப்பத்துக்கு வந்துடுத்துன்னா என்ன செய்வ நீ சொல்வது போல் நரம்பணுக்களின் இடைவெளிகளின் இடையே நினைவு சேமிக்கப்படுவது இல்லைன்னு இன்றைய ஆராய்ச்சி சொல்கிறது. அது உயிர்ச்சத்து ந்யூக்ளியக் திரவத்தில் உள்ளது. நீ டி என் ஏ சைட்; நான் ஆர் என் ஏ சைட்.”\n“நான் கணினியில் முழு மூளை அமைப்பை ஏற்படுத்திட்டேன். ந்யூரான்களை நகலெடுத்து,வரையீடு செய்து அதை மூளை அமைப்பில ஏத்தியும் விட்டேன். அதாவது, நா மெமரிய அப்லோட் செய்றேன். மூணு பரிமாணமுள்ள செயற்க உடம்போடு இணைத்தாகிவிட்டது. எப்ப வேணா செயல்படலாம்.”\nஅவன் புன்னகைத்தான். “ஆல் த பெஸ்ட்,” என்றான்.\n“ராபர்ட் மார்ஷக்குடன் நான் கண்டு பிடித்த கோட்பாடு அவருக்கு பரிசினைப் பெற்றுத்தந்தது. அதனாலென்ன” என்று பேசிக் கொண்டிருந்தான் மூளைப் பதிவேற்றம் பெற்ற அவன்.\nஅவனுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுக்கப்பட்டது; மிதமான நறுமணத்துடன் இயங்கும் குளிர் சாதன வசதி, உடலை உள்வாங்கும் படுக்கை, வகைவகையான உடைகள், பல இயற்பியல் அறிவியலாளரோடு வி ஆர் உரையாடல்கள். ஆனால், இனம் தெரியாத ஒரு உணர்வு வந்துவந்து போனது. சில நேரங்களில் அவன் தொடர்பில்லாமல் பேசுகையில் பல வெளி நாட்டு அறிஞர்களும், உள்நாட்டு வல்லுனர்களும் குழம்பினாலும் ‘க்ரேஸி ஜீனியஸ்’ என்று செல்லமாகச் சொல்லிக் கொண்டார்கள்.\n‘சிறப்பாக செயல்திட்டம் வகுக்கப்பட்ட கணினி’ தன் ��ெயற்கை உடலோடு முற்றிலுமாகப் பொருந்திவிட்டது. அதற்கு ‘ஒளி நகல்’ என்று பெயர் வைத்தாள் கவிதா. இரு மருத்துவர்களும் இருவரையும் சந்திக்க வைத்தார்கள்.\nதன்னைப் போலவே இருக்கும் ஒளி நகலைப் பார்த்து அவன் திகைத்தான்; ஆனால், அவனது வெளித் தோற்றத்தினால் தானும், அவனும் ஒன்று என்று அது முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை.பேசிப் பார்த்து ஒத்துக்கொண்டது.\nஅவன் அதனிடம் கேள்விகள் கேட்டான்.\n“என்னைப் போல இருக்கிறாய். என் உடற்கூறு முற்றிலுமாகவா உன்னிடம் இருக்கிறது\n“என் பிறப்புரிமை எல்லாமும் உனக்குக் கிடைக்குமா\n“பிறப்பில் என்ன உரிமை பெரிதாக\n“அம்மா, அப்பா, மனைவி, சொத்து, வாரிசு எல்லாம் வாழ்விலிருந்து வருமே\n நீ ஒரு நகல் தானே\n“உன்னிடம் கேட்கவில்லை. நான் என்னை அமைத்தவளிடம் கேட்கிறேன்.”\n“உனக்கு அழிவு கிடையாது, நீ என்றுமிருப்பாய், அதுமட்டுமல்ல உன் அறிவுத்திறன் வளர்ந்து கொண்டே போகும். எங்கெங்கும், எந்த அறிவியலிலும் பேசப்படும் உண்மைகள் உன்னை உடனே வந்தடையும். உன்னால் எதையும் ஆக்கமுடியும்,அழிக்கவும் முடியும்.”\n“அப்படியென்றால் நான் ஏன் சுருளியில் இருக்கும் நம்பீசனை வெளிக் கொண்டுவந்து அவனுடைய தன் உணர்வை அவனுக்கே தந்துவிடக்கூடாது” என்றது ஒளி நகல்\n“இது மிக அதிகம். கவிதா, உன் தியரிக்காக இதற்கு இப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறாய்,” ஆத்திரப்பட்டான் மணி.\n“அது தானாகப் பேசுகிறது. ஏ ஐ நம்மை முந்தி விட்டது. க்வாண்டம் கம்ப்யுடிங்கின் வேலை.”\n“சுத்தப் பேத்தல். அதை செயலிழக்கச் செய்.”\n“நீ சுருளியைத் திருப்பிக் கொண்டு வா.”\nகோபத்தில் அவர்கள் இருவரும் துடித்துக்கொண்டு தங்கள் தங்கள் அறைகளுக்குத் திரும்பினர். அந்நேரம், ஒளிநகல் சுருளியின் நம்பீச நினைவுகளை அவசர அவசரமாக அழித்து அவனைவெளியேற்றியும்விட்டது. பூங்கா நிலையத்தை அடைந்த அவன் எதற்கோ காத்திருந்தான்.\nPrevious Previous post: சீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும் (குளக்கரை)\nNext Next post: சித்தார்த்த முகர்ஜியின் The Gene – An Intimate History: புத்தக விமர்சனம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர���நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநா���ன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிர��ஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவ��ந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் ���ல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-01-25T12:01:24Z", "digest": "sha1:EDUZ6JAO7UCAU3YFONLBPX5Q7LDY6LME", "length": 21930, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "ஆசனவகை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20)\nPosted on ஜனவரி 10, 2015\tby வித்யாசாகர்\nவிரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்த���க் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொடுத்தால் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, இனம், உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒருமை, ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சாடு, சாடுதல், சாதி, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, திட்டு, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், பாகுபாடு, புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மதம், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வசவு, வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேற்றுமை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nசாதியறு; மனதை மனிதத்தால் தை (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 16)\nPosted on ஏப்ரல் 13, 2014\tby வித்யாசாகர்\nஅன்றெல்லாம் ராமநாத செட்டி லோகநாதப் பிள்ளை கொழுப்பேறியக் குப்பன் ஏன் சுப்பனுக்குப் பிறந்த கருவாட்டு பயவென்றுக்கூட எப்படி எல்லாமோ அழைத்து வாழ்ந்திருந்தோம் – ஆனால் அப்போதெல்லாம் ஜாதி என்பது குலம்சார்ந்துச் சொல்லப்பட்ட ஒரு பேச்சடையாளமாகவும் பழக்கவழக்கப் பிரிவறிந்து அவரை அணுகி நன்னடத்தைவழியில் அறம் வழுவாத நிலைப்பாட்டிற்கு ஒத்துமே வாழ்ந்திருப்பதாக அறிகிறோம் அப்போது கூட – அது … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, இனம், உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒருமை, ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சாதி, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண���பு, பன், பாகுபாடு, புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மதம், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேற்றுமை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15)\nPosted on ஜனவரி 12, 2014\tby வித்யாசாகர்\nகாலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச் சொல்லும். நாளையைப் பற்றி எந்த அக்கரையுமே கோபத்திற்குக் கிடையாது என்றால் யாரைப் பற்றிய எந்த நினைப்பும் கோபத்தில் பேசும் பேச்சுக்கும் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged ஆசனவகை, ஆயுதம், இந்தா, உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், கேளு, கேள், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், சொற்கள், சொல், தத்துவங்கள், தா, தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், பேசு, பேச்சு, மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வா, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, sol, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஉடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)\nPosted on ஓகஸ்ட் 5, 2013\tby வித்யாசாகர்\nஉடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கை���ின் ரகசியங்களை … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged ஆசனவகை, உடம்பு, உடல், எளியவன், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், ஒழுக்கம், கட்டுரை, கழிவுநீர், கவிதை, கால்வாய், குணம், குவைத், சமுகம், சாக்கடை, சிந்தனைத் துளிகள், சிறியவன், ஜினன், தத்துவங்கள், தியானம், தேநீர், நல்லுடல், நிமிட கட்டுரை, நிமிடக்கட்டுரை, நோயற்ற வாழ்வு, நோய், பணக்காரன், பண்பு, பன், புதுக்கவிதை, பெரியவர், மனோவியல் கட்டுரை, மரணம், மருந்து, மாண்பு, யோகா, யோகாசனம், ரணம், வசனங்கள், வசனம், வறுமை, வலி, வாழ்வியல் கட்டுரை, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம், வித்யாசாகரின் கட்டுரைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, ஸ்ரீதேவி, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/12/blog-post_990.html", "date_download": "2020-01-25T11:50:30Z", "digest": "sha1:G5NGW3TG57G6WOQNSI2DVRALTTYMERUV", "length": 3501, "nlines": 102, "source_domain": "www.ceylon24.com", "title": "மருதானையில்,ரயில் தடம் புரண்டது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nரயில் தடம்புரண்டதன் காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nமருதானை ரயில் நிலையம் மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஅக்கரைப்பற்று முஸ்பிக், பொத்துவிலில் அகால மரணம்\nசமன் ரத்னப்பிரிய நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்\nவைத்தியசாலையில் மதுபோதையில் ரகளை புரிந்த சுகாதார உதவியாளருக்கு விளக்கமறியல்\n#ஜனாசா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=158744&name=Selvam%20Palanisamy", "date_download": "2020-01-25T10:34:33Z", "digest": "sha1:TMADXGID7NHXCHDZEJZ32JL2FPSKPXUN", "length": 12964, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Selvam Palanisamy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Selvam Palanisamy அவரது கருத்துக்கள்\nகோர்ட் பெண்ணை பலாத்காரம் செய்த எஸ்.பி., ஆஜராக உத்தரவு\nஇந்த செய்தியில் எஸ்.பி. எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடவில்லை. பின் ஏன் இந்த தலைப்பு\nஅரசியல் நிறம் மாறும் வைகோ தமிழிசை கண்டனம்\nஅம்மணிக்கு அது இன்றைக்குத்தான் தெரிந்ததா\nஅரசியல் நிறம் மாறும் வைகோ தமிழிசை கண்டனம்\nகோர்ட் ஜெ., நினைவு இல்லம் அரசுக்கு உத்தரவு\nஅருமை. ஊழல்வாதியின் வீட்டை அரசு வாங்குவதும், அதனை நினைவில்லாம் ஆக்குவதும் தவறு 26-நவ-2018 14:11:26 IST\nஅப்படி பாக்காதீங்க ரஜினி சார் வீட்டுக்குள்ள ஒரு திருடன் வந்தா அவன பிடிக்க ஒருத்தர் மட்டுமா போறோம் ஊரே ஒண்ணு கூடிருது இல்லையா ஊரே ஒண்ணு கூடிருது இல்லையா அது போலத்தான் எதிர்கட்சிகள் ஒண்ணு சேர்றது. 14-நவ-2018 10:00:42 IST\nபொது எந்தாணு ஈ குழப்பம் சபரிமலை விவகாரத்தில் முடிவு எட்ட முடியவில்லை\nமக்களுக்குள் கருத்து வேறுபாடை ஏற்படுத்திவிட்டால், மற்றதை (அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை) அவர்கள் மறந்துவிடுவார்கள்.. தீர்ப்பு நன்றாக வேலை செய்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வாழ்த்துக்கள் 17-அக்-2018 11:14:09 IST\nபொது ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்\nகருத்துச் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இவர் செய்த காரியம் தவறுதான். 23-ஆக-2018 11:32:52 IST\nஅரசியல் மதுரைக்கு வந்தார் அழகிரி\nஎதிரிக்கு நன்றாக வாய்ப்பளித்துவிட்டு எதனைச் செய்தாலும் வெற்றி கிடைக்காது. இவரிடத்தில் கட்சி சம்பந்தமான எந்தப்பிடியும் இல்லை. இப்போது இருப்பவர்கள்கூட அடுத்தமாதத்தில் இவருடன் இருப்பது சந்தேகம் ஏனென்றால் இவரிடத்தில் இருந்தால் நமக்கு ஒன்றும் கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும் 23-ஆக-2018 10:58:42 IST\nஅரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி\nஇவர் ஏதோ ஒரு பெரிய தொகைக்கு அஸ்திவாரம் போடுகிறார். அது கிடைத்தால் சாந்தமாகிவிடுவார். மக்கள் செல்வாக்கோ, தொண்டர்கள் செல்வாக்கோ இவருக்கு துளியும் கிடையாது. இவர் பின்னால் நிற்பவர்கள் கொஞ்சம்தான். அவர்களும் விரைவில் கலைந்து சென்றுவிடுவார்கள். 16-ஆக-2018 20:18:47 IST\nகோர்ட் விமர்சனம் செய்வது எளிது தலைமை நீதிபதி கருத்து\nவிமர்சனம் செய்யாமல் ஒரு துறையை சிறந்ததாக்க முடியாது. குற்றங்கள், குறைகளை பிறர் சொல்லும் போது அதனை கேட்டு ஆராய்ந்து அதனை களைந்தால்தானே அந்த துறை சிறக்க முடியும்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/blog-post_39.html", "date_download": "2020-01-25T12:15:28Z", "digest": "sha1:L4HUEXDQFLIWVKM2N5KF4TLORHG5CUN5", "length": 25439, "nlines": 840, "source_domain": "www.kalviseithi.net", "title": "பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு\nபழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு\nதமிழகத்தில் கோயில் பிரசாதங் களில் முதன் முறையாக பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயில் பஞ்சாமிர்தத்துக்குப் புவிசார் குறியீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு முருகப் பெரு மான் கையில் தண்டத்துடன் காட்சி யளிப்பதால் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறார்.மற்ற எந்த கோயில்களிலும் இல் லாத சிறப்பாக பழநி கோயிலுக்கு உள்ள தனிச் சிறப்பு பஞ்சாமிர் தம்தான்.\nபாரம்பரியமிக்கப் பொருட் களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிப்பது போல் தனிச் சிறப்பு வாய்ந்த பழநி பஞ்சாமிர்தத் துக்கும் புவிசார் குறியீடு பெற 2016-ம்ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.பாரம்பரியம், தொன்மை, 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு எனப் புவிசார் குறியீடு பெற அனைத்துத் தகுதிகளும் உள்ள பஞ்சாமிர்தத்துக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. இந்தத் தகுதி விரைவில் கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.5 அமிர்தங்கள் சேர்ந்த கலவை தான் பஞ்சாமிர்தம். நவபாஷான சிலையை உருவாக்கிய சித்தர் போகர் தண்டாயுதபாணிசுவாமிக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்துள்ளார். அந்த அளவு பாரம்பரியம் கொண்ட பஞ்சாமிர்தம் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமான பிரசாதமாக உள்ளது.மலை வாழைப்பழம், தேன், நெய், பேரீச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை ஆகிய 5 பொருட்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழநி கோயில் நிர்வாகம் மட்டுமின்றி தனியார் சிலரும் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கு புவிசார் குறியீடுபெறுவதன் மூலம் நம் நாட்டில் ஏற்கெனவே புகழ் பெற்ற பஞ்சாமிர்தம் இனி சர்வதேச அளவில் தேடும் பொருளாக மாறிவிடும்.இதுகுறித்து பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயில் நிர்வாகத் தினர் கூறியதாவது: பழநி பஞ்சாமிர் தத்துக்குபுவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தொன்மை நிறைந்தது என்பதை சான்றுகளுடன் நிரூபித்துவிட்டோம். அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே புவிசார் குறியீடு க��டைப்பது உறுதி. புவிசார் குறியீடுவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.இந்த ஆண்டு கொடைக்கானல் மலைப்பூண்டைத் தொடர்ந்து தற்போது பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்க இருப்பது திண்டுக்கல் மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபுவிசார் குறியீடு வழங்க காரணம்சித்தர்கள் காலம் முதல் பயன்படுத்தப்பட்ட பஞ்சாமிர்தம் பாரம்பரியம் மிக்கது, தொன்மையானது, ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமையானது என்பதற்கான சான்றுகளைக் கொண்டு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. புவிசார் குறியீடு வழங்கும் குழுவினர் ஆய்வு செய்து ஆதாரங்கள் உண்மையாக இருப்பதை உறுதி செய்தனர்.இதையடுத்து பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்க யாருக்கேனும் ஆட்சேபம் உள்ளதா என்பதைத் தெரிவிக்க ஆக.12-ம் தேதி வரை காலஅவகாசம் கொடுத்திருந்தனர். ஆனால் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து முறைப்படி விரைவில் சான்றிதழ் வழங்கப்பட்டு பழநி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.\nமுருகனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகா....\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamil-language-controversy-in-the-new-syllabus/", "date_download": "2020-01-25T12:30:21Z", "digest": "sha1:BFBCLYJIWKSZK7PL3TLUFAYVBBECKBMQ", "length": 6001, "nlines": 80, "source_domain": "dinasuvadu.com", "title": "புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி சர்ச்சை!13 பேருக்கு நோட்டீஸ்,3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி சர்ச்சை13 பேருக்கு நோட்டீஸ்,3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு\nin Top stories, கல்வி, தமிழ்நாடு\nதமிழக பள்ளிக்கல்வித்துறை நடப்பு ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியது .அந்த பாடப்புத்தகத்தில் ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.இதில் உலகின் பழங்கால மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் முன்பு உருவானதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், மற்ற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு 1250 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு 1500 ஆண்டிலும், சம்ஸ்கிருத மொழி கி.மு 2000 ஆண்டு முன்பு உருவானதாகவும் தகவல் உள்ளது.இந்த புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி குறித்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது தமிழ் மொழி 2300 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்தது தான் சர்சைக்கு முக்கிய காரணம்.\nஇந்த நிலையில் தமிழ்மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்று பாடப்புத்தகத்தில் எழுதிய விவகாரத்தில் நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பள்ளி கல்வித்துறை.மேலும் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவும் பிறப்பித்துள்ளது.\nஅத்திவரதர் வைபவம் தொடர்பான 6 வழக்குகளை தள்ளுபடி செய்த- உயர்நீதிமன்றம்\nபுதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்கிய திமுக எம்.பி.க்கள்\nபிரபல பத்திரிகை இன வெறியை தினிக்கிறதா. சுற்றுசூழல் ஆர்வலர் திடீர் புகார்\nதளபதி விஜயின் பிகிலை முந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார்\nதோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கொடுத்த இந்திய அணி பயிற்சியாளர்.\nபுதிய கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்கிய திமுக எம்.பி.க்கள்\nகிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/11/17230108/1213522/cinima-history-vijayakumar.vpf", "date_download": "2020-01-25T10:31:49Z", "digest": "sha1:THUKBXBTFOEMH7EO6HLRYMJ3V3GYLLSA", "length": 19158, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :cinima history, vijayakumar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்ப���் 17, 2018 23:01\nதன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார். ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.\nதன்னுடைய முதல் படமான ``16 வயதினிலே'' படத்தை விஜயகுமார் பார்க்க வராததால், பாரதிராஜா கோபம் கொண்டார். ``தன் படங்களில் நடிக்க அவரை அழைப்பதில்லை'' என்று முடிவு செய்தார்.\nஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய `கிழக்குச்சீமையிலே' படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் பாரதிராஜாவுக்கு ஏற்பட்டது.\nபாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி நடிகர் விஜயகுமார் கூறியதாவது:-\n``ஜானகி சபதம் படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய போதே பாரதிராஜாவின் திறமையை தெரிந்து கொண்டேன். எனக்கும் `வெண்ணிற ஆடை' நிர்மலாவுக்குமான பாடல் காட்சியை எப்படி எப்படி எடுத்தால் சிறப்பாக அமையும் என்று பாரதிராஜா விலாவாரியாக என்னிடம் விவரித்தபோது, ``இவர் சினிமாவில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்'' என்பதை உணர்ந்து கொண்டேன்.\nபடத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம், பாடல் காட்சி பற்றிய பாரதிராஜாவின் அற்புதமான கற்பனை பற்றி நான் கூறியபோது அவரும் ஆச்சரியப்பட்டார். அப்போது நான் பிஸியாக இருந்த நிலையிலும், ``மறுபடியும் அந்தப் பாடல் காட்சியை எடுப்பதாக இருந்தால் கால்ஷீட் தருகிறேன். அதோடு பாடல் காட்சிக்கு தேவையான பிலிம் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கே.ஆர்.ஜி.யிடம் கூறினேன்.\nஆனால் கே.ஆர்.ஜி., அதற்கு உடன்படவில்லை ``மறுபடியும் படப்பிடிப்பு நடத்த நேரம் இல்லை'' என்று கூறி விட்டார்.\nஅந்தப் படம் ரிலீசான ஒரு சில மாதங்களில், `16 வயதினிலே' படத்தை பாரதிராஜா இயக்குவதாக செய்திகள் வந்தன. நான் குடும்பத்துடன் தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் குடியிருந்து வந்தேன். பாரதிராஜாவும் அதே எல்லையம்மன் காலனியில்தான் தன் குடும்பத்தை குடி வைத்திருந்தார். நான் படப்பிடிப்புக்கு காரில் புறப்படும்போதோ, இரவில் திரும்பி வரும்போதோ பெரும்பாலும் பாரதி என் பார்வையில் படுவார். ஒரு சில வினாடிகள் நலம் விசாரித்துக் கொள்வோம்.\nஇப்படி நான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் காலையில் படப்பிடிப்புக்கு புறப்பட்டேன். கார் புறப்பட்டு தெருமுனையைக��� கடந்த போது திடீரென காரை கைகாட்டி நிறுத்தச் சொன்னார், பாரதி.\nகார் நின்றதும், ``என்ன பாரதி என்ன விஷயம்'' என்று கேட்டபடி இறங்கினேன்.\n``16 வயதினிலே என்று ஒரு படம் இயக்கியிருக்கிறேன். இன்று மாலை படத்தின் சிறப்புக் காட்சி இருக்கிறது. அவசியம் நீங்கள் வந்து படத்தை பார்த்து கருத்து சொல்ல வேண்டும்'' என்றார், பாரதி.\nநான் அவரிடம், ``படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்து விட்டால், நிச்சயம் வந்து விடுவேன். தவிர்க்க முடியாமல் படப்பிடிப்பு நீண்டு போனால் மட்டும் வர முடியாமல் போய் விடும், எனவே, வர முடியாவிட்டால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்'' என்று சொன்னேன்.\nஆனால், சொல்லி வைத்த மாதிரி அன்றைய படப்பிடிப்பு இரவு 9 மணி வரை நீண்டு விட்டது. இதனால் பாரதிராஜா படத்தின் `பிரிவிï' காட்சிக்கு போக முடியவில்லை.\nஅதற்குப் பிறகு அந்த விஷயத்தை நான் மறந்து விட்டேன். ஆனால் பாரதிராஜா மறக்காமல் இருந்திருக்கிறார். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மறுமலர்ச்சியையும், கதைப்புரட்சியையும் உருவாக்கி, மிகப் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு வந்து விட்டார். தொடர்ந்து `கிழக்கே போகும் ரெயில்'', ``சிகப்பு ரோஜாக்கள்'', ``நிறம் மாறாத பூக்கள்'' என்று, அவர் இயக்கத்தில் வெளி வந்த எல்லாமே வெற்றிப் படங்களாயின.\nநானும் அவர் வளர்ச்சியில் பெருமைப்பட்டேன். நான் பிஸியாக இருந்ததால் அவர் படங்களில் நடிக்க என்னை அழைக்காததை ஒரு விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.\nஇப்படி வருஷங்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் `கலைப்புலி' தாணு சார், பாரதிராஜா இயக்கத்தில் ``கிழக்குச் சீமையிலே'' என்ற படத்தை தயாரிக்கவிருந்தார். அண்ணன் - தங்கையின் பாசப் பிணைப்பு தான் கதையின் முடிச்சு என்பதால் அண்ணன்- தங்கை கேரக்டர்களில் யார் யாரைப் போடலாம் என்று தாணு சார் பாரதிராஜாவிடம் ஆலோசித்திருக்கிறார்.\nதங்கை கேரக்டரில் நடிக்க ராதிகா முடிவானார்.\nஇந்நிலையில், `கலைப்புலி' தாணு சாரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. `கிழக்குச் சீமையிலே' என்று ஒரு படம் தயாரிக்கிறேன், பாரதிராஜா டைரக்டு செய்கிறார். அண்ணன்- தங்கை இடையேயான அளப்பரிய பாசம்தான் கதை. அண்ணன் கேரக்டர் சிவாஜி சார் பண்ணக்கூடிய அளவுக்கு வலுவானது. நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாரதிராஜாவிடம் சொன்��ேன். அவரோ ``முடியாது. நான் இயக்கும் படங்களில் அவரைப் போடுவதில்லை'' என்று கூறி விட்டார். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ``நான் முதன்முதலாக இயக்கிய ``16 வயதினிலே' படத்தின் `பிரிவிï' காட்சியை பார்க்க வருந்தி அழைத்தும் வராமல் இருந்து விட்டார். அப்போதே நான் இயக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டேன்'' என்றார்.\nபாரதிராஜா என்ற பெரிய கலைஞனுக்குள் இப்படியொரு குழந்தையா எனக்குள் அந்த நேரத்தில் ஆச்சரியம் தான் தலைதூக்கியது. ``நானே போய் பாரதியை பார்த்து பேசுகிறேன் சார் எனக்குள் அந்த நேரத்தில் ஆச்சரியம் தான் தலைதூக்கியது. ``நானே போய் பாரதியை பார்த்து பேசுகிறேன் சார்'' என்று தாணுவிடம் கூறி விட்டேன்.\nநேராக பாரதிராஜா வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு புரிந்து விட்டது. என்றாலும் இயல்பாக வரவேற்றுப் பேசினார்.\n``ஒரு பிஸி நடிகரின் அன்றாட நாட்கள் கூட அவனுக்கு சொந்தமில்லை என்பதை உங்கள் திரைவாழ்விலும் பார்த்திருப்பீர்களே'' என்று பேச்சின் இடையே கூறினேன். பாரதியிடம் நெகிழ்ச்சி தெரிந்தது. `கிழக்குச் சீமையிலே' படத்தில் நான் அண்ணன் ஆனது இப்படித்தான். அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்ட அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.''\nபாரதிராஜா விஜயகுமாரை இத்தோடு விட்டு விடவில்லை. அடுத்து அவர் இயக்கிய ``அந்தி மந்தாரை'' படத்திலும் அவரை நடிக்க வைத்தார். சிறந்த படத்துக்கான மத்திய அரசு விருது அப்படத்துக்கு கிடைத்தது. தமிழக அரசு அவருக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை வழங்கி கவுரவப்படுத்தியது.\nஆனாலும் விஜயகுமாருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்காததில் பாரதிராஜாவுக்கு ரொம்பவும் வருத்தம்.\n``மதுரையில் நடந்த படவிழாவில் எனக்கு மத்திய அரசின் விருது கிடைக்காத வேதனையை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார். ``இந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்த மாதிரி, படத்தில் அற்புதமாக நடித்த விஜயகுமாருக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டது. என்றாலும் நிச்சயம் என் வாழ்நாளில் நான் இயக்கி அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தே தீருவேன்'' என்று உணர்ச்சிமயமாய் பேசினார்.\nபாரதிராஜா என் நடிப்பு மீது வைத்த இந்த நம்பிக்கையை வி���வா எனக்கு விருது பெரிது அப்போதே தேசிய விருது பெற்றதை விட அதிக சந்தோஷம் அடைந்தேன்''\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nஅக்னி நட்சத்திரம் மூலமாக விஜயகுமார் வாழ்க்கையில் திருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/actress-radha-talks-about-her-personal-and-business-work", "date_download": "2020-01-25T11:08:46Z", "digest": "sha1:G5ZQBP6JLWVOITGSUWMLPIDXJH6QFCXS", "length": 12836, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "4,000 பேர் வேலை செய்றாங்க; பிசினஸூக்கே நேரம் சரியா இருக்கு!\" - நடிகை ராதா ஷேரிங் | Actress Radha Interview (Family & business)", "raw_content": "\n``4,000 பேர் வேலை செய்றாங்க; பிசினஸூக்கே நேரம் சரியா இருக்கு\" - நடிகை ராதா ஷேரிங்\nமூணு `5 ஸ்டார்' ஹோட்டல்களை நடத்துறோம். பிசினஸில் நான் பிஸி\nதமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதா, நீண்டகாலமாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும், தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக அவ்வப்போது பணியாற்றுகிறார். இன்றும் எவர்கிரீன் நாயகியாகப் புகழுடன் இருக்கும் ராதா, தன் பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார்.\n`` `அலைகள் ஓய்வதில்லை' படத்துல என்னை நடிக்க வைக்க முடிவெடுத்த பாரதிராஜா சார், அதுபத்தி பேசக் கேரளாவிலுள்ள எங்க வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அந்தச் சின்ன வயசுல சினிமா பத்தின எனக்கு எந்த விவரமும் தெரியாது. எனவே, ``சினிமாவில் நடிக்கப் பிடிக்குமா'னு அவர் கேட்டால், `ஆமாம்'னு அவர் கேட்டால், `ஆமாம் பிடிக்கும்'னு சொல்லு. `எப்படி நடிப்பே பிடிக்கும்'னு சொல்லு. `எப்படி நடிப்பே'னு கேட்டால், `நீங்க சொல்லிக்கொடுக்கிறதைப் பார்த்து அப்படியே நடிப்பேன்'னு சொல்லு'னு எங்கம்மா முன்கூட்டியே எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅதன்படியே பேசினேன். தவிர, பாரதிராஜா சார் என்கிட்ட சில கேள்விகள் கேட்டார். மலையாளம், இங்கிலீஸ் மற்றும் அரைகுறை தமிழ்னு மூணு மொழிகளிலும் கலந்து பதில் சொன்னேன். பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா தேர்வு செய்துட்டார்.\nதொடர்ந்து ஓய்வில்லாம நடிச்சேன். அப்போ, அப்பாதான் என்கூட ஷூட்டிங்க்கு உடன் வருவார். அவர் மேல எனக்கு அளவுகடந்த பாசம் உண்டு. என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். இப்போவரை என் அப்பாவின் இழப்பால் வருத்தப்படுறேன்.\n10 வருஷம் பிஸியா நடிச்சேன். நல்லா சம்பாதிச்சேன். இந்த நிலையில், கல்யாணம் செய்துகிட்டேன். இனி நடிக்க வேண்டாம்னு அப்போ முடிவெடுத்தேன். கணவர், என் மூணு குழந்தைகள்னு குடும்பம்தான் என் உலகமா ஆச்சு. என் கணவர் பிசினஸை கவனிச்சுகிட்டார்.\nநான் மூணு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். அந்த அம்மா பொறுப்புதான், என் வாழ்க்கையில மிகச் சிறந்த வேலை\" என்கிற ராதா, தற்போது பிஸியான பிசினஸ் உமன்.\n``நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தப்போவே சென்னை மற்றும் கேரளாவுல ஃபிலிம் ஸ்டூடியோவைத் தொடங்கினோம். அவை இப்போவரை இயங்கிட்டு இருக்கு. குழந்தைங்க ஓரளவுக்கு வளர்ந்துட்ட பிறகு, கணவரின் பிசினஸ்ல நானும் இறங்கினேன்.\nநானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம்.\nஎங்களுக்குக் கேரளாவில் மூணு `5 ஸ்டார்' ஹோட்டல்கள் இருக்கு. அவற்றைக் கவனிச்சுக்கிறது மிகப்பெரிய பொறுப்பா இருக்கு.\nதவிர, ஸ்கூல், மும்பையிலுள்ள பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர்னு பல தொழில்களை நடத்திட்டு இருக்கிறோம். எங்க அனுபவம்கூடக்கூட பிசினஸ் பயணத்தையும் விரிவுபடுத்திட்டே இருக்கிறோம். இப்போ 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்ககிட்ட வேலை செய்றாங்க. தொடர்ந்து பிஸியா இருக்கிறது நல்ல அனுபவம்.\nபிசினஸ் வேலைகளைக் கவனிச்சுக்கவே நேரம் போதலை. இதுக்கிடையே நடிக்க, நான் பெரிசா கவனம் செலுத்தலை. கார்த்திகா நாயர், விக்‌னேஷ் நாயர், துளசி நாயர்னு எங்களுக்கு மூணு பிள்ளைகள். துளசிக்கு இன்னும் படிப்பு முடியலை. மத்த இருவரும் படிப்பை முடிச்சுட்டாங்க. அவங்களுக்கும் பிசினஸில்தான் ஆர்வம் அதிகம்.\nநானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம். எனவே, என் பிள்ளைகள் சீக்கிரமே ��ங்க பிசினஸ்லயே கவனம் செலுத்துவாங்க. அப்போதான் எனக்குக் கொஞ்சம் ஓய்வு இருக்கும்னு நினைக்கிறேன்.\nஎன் பசங்க வெளிநாட்டுல படிக்கலாம்; வேலை செய்யலாம். ஆனா, நம்ம இந்திய கலாசாரப்படிதான் இருக்கணும்னு கண்டிப்புடன் வளர்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்து இப்போவரை, அவங்க நலன் சார்ந்த விஷயங்கள்ல நான் ரொம்பவே கண்டிப்புடன்தான் இருப்பேன்.\nநாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது.\nகார்த்திகாவும், துளசியும் சில படங்கள்லதான் நடிச்சாங்க. அதுவே மகிழ்ச்சிதான். நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது\" என்று நிறைவான மகிழ்ச்சியுடன் முடித்தார் ராதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thala-ajiths-next-movie-with-gautam-menon/61914/", "date_download": "2020-01-25T12:00:06Z", "digest": "sha1:IK3KSPA4JEVVXQP3NU3C2QGVWS5J676E", "length": 4143, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala Ajith Next Movie : Nerkonda Paarvai Review, Thala Ajith", "raw_content": "\nThala Ajith Next Movie : மீண்டும் கௌதம் படத்தில் அஜித்\nபீச்சில் கவர்ச்சி காட்டிய சமந்தா.. – வைரலாகும் ஷாக்கிங் போட்டோ.\nPrevious articleகவினை கேள்வி கேட்டு வாங்கிக் கட்டி கொண்ட வனிதா, இதெல்லாம் தேவையா\nNext articleபீச்சில் கவர்ச்சி காட்டிய சமந்தா.. – வைரலாகும் ஷாக்கிங் போட்டோ.\n120 கோடி சம்பளம்…ரஜினி, விஜயையே ஓரம் கட்டிய நடிகர்\nதிரௌபதி படத்துக்கும் அஜித்திற்கு உள்ள சம்மந்தம் – வீடியோ வெளியிட்ட இயக்குனர்.\nபோலீசாருக்கு பயிற்சி கொடுக்கும் தல.. – பாராட்டு மழையில் அஜித்\nஎடையை குறைத்து ஒல்லியான சதிஷ்.. அட லிப்ஸ்டிக் ஏன்பா போடுற\nதீபிகா டிரஸ்ல நீங்க செம ஹாட்.. ரன்வீர் சிங் வெளியிட்ட போட்டோ – ஷாக்கான...\nஷார்ட் போட்டுட்டே ஆடலாமே பாஸ்.. விஷ்ணு விஷால் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள் – வீடியோவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972725/amp", "date_download": "2020-01-25T10:22:53Z", "digest": "sha1:VGRGYKID4OP7RDVSR4CUO6XOIHHL6OFF", "length": 7483, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில் | Dinakaran", "raw_content": "\nமழைக்கு ஓழுகும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் அன்னூர்,டிச.5: கோவை மாவட்டம் அன்னூர், நல்லிசெட்டிபாளையத்தில்\nஅரசு துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 30 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். ஓடுகளால் வேயப்பட்ட கூரைகளை கொண்ட இப்பள்ளி மழைகாலத்தில் ஓடுகளின் வழியே மழைநீர் வகுப்பறைகளுக்குள் புகுந்து வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர் ஓழுகுவதன் காரணமாக வகுப்பறைகளின் சுவர்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் உயிருக்கு பயந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்கட்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு\nரோட்டோரம் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை\nசுற்றுவட்டார கிராமங்களில் தென்னையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல்\nகோவையில் வாகன சோதனை கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்\nஇன்று தை அமாவாசை திருமூர்த்தி மலையில் பாதுகாப்பு ஏற்பாடு\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை\nகருத்தடை மையம் முடக்கம் தெரு நாய்களால் விபத்து அபாயம்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nமெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கோவையில் கள ஆய்வு\nகோவையில் இருந்து கேரளாவுக்கு 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ படிப்பு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு\nரஜினி படத்தை கிழித்து வீசி ோராட்டம்\n26ல் கிராம சபை கூட்டம்\nகார், பைக் திருடிய 3 பேர் கைது\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகோவையில் 3வது ஆண்டா��� ஜல்லிக்கட்டு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-25T11:51:57Z", "digest": "sha1:DLFOK3TFP6CT4JS6DDR4F677JH4IE2HO", "length": 6345, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிஞ்சிட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n) எனவும், சிலவேளை நின்போ (忍法, நின்போ) என பரிமாற்றம் செய்யக்கூடிய சொல்லாகவும் பாவிக்கப்படுவது சண்டைக் கலையும், மரபுப் போரற்ற, கரந்தடிப் போர்களின் தந்திதிரோபாயம், போர் உத்தி மற்றும் வேவு பார்த்தல் கலையாக திட்டமிட்டு சினோபி (நிஞ்ஜிட்சு பயில்பவர் என்று அர்த்தம்) எனப்படுபவர்களால் (சப்பானுக்கு வெளியில் பொதுவாக நிஞ்சா என அறியப்படுவர்) பயிலப்படுவதாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-01-25T10:35:41Z", "digest": "sha1:HRPCMJJZS4SRLGQBCVAVRS4FI7Z76N5V", "length": 9308, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாருக்கு மாப்பிள்ளை யாரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிர���ந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2015, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvasikkapporenga.blogspot.com/2019/02/blog-post_89.html", "date_download": "2020-01-25T10:21:52Z", "digest": "sha1:AA43BI3JK3XNSCKGVVKA35NNMZ2QYCIZ", "length": 28030, "nlines": 185, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: லெப்ட் ரைட் லெப்ட் ரைட் கடைசியில் எதுதான் ரைட் ?", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nலெப்ட் ரைட் லெப்ட் ரைட் கடைசியில் எதுதான் ரைட் \nகடந்த ஜனவரி 19 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி, கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் மோடிக்கு எதிராய் நிற்கும் எதிர்க் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, தன்னுடைய பவர் என்னவென்று காண்பித்தார். அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3 ஆம் தேதி அதே இடத்தில் இடதுசாரிகளின் பேரணியை இன்னும் கொஞ்சம் அதிகக் கூட்டத்துடன் நடத்திக் காண்பித்தது.\nஅங்கே சுற்றி இங்கே சுற்றி காம்ரேடுகள் என்ன முடிவு செய்திருக்கிறார்களாம் கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு எந்த முட்டுச் சந்துக்குள் டோலர்களைக் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானதில்லை. இந்தமாதம் 9ஆம் தேதி நடந்து முடிந்த பொலிட்பீரோ முடிவுகளை சீதாராம் யெச்சூரி பூசிமெழுகிச் சொல்வதை பார்க்க இங்கே. மார்ச் மத்தியக்குழு அங்கீகரித்தபிறகுதான் என்று சொல்லப்பட்டதை இங்கே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தாயிற்று.\nநீண்ட நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கொஞ்சம் வருத்தப்பட்டே சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு வலதுசாரிக்கட்சியாக பிஜேபி இங்கே வலுவாக்க காலூன்றிக் கொண்டதற்கு, சமன் செய்கிற மாதிரி ஒரு இடதுசாரி கட்சியும் வலுவாக இருக்கவேண்டும் என்பது ��வர் சொன்னதன் சாராம்சம். இங்கே இடதுசாரிகள் என்ன செய்கிறார்கள் எதனோடோ சேர்ந்த கன்றுக்குட்டி எதையோ தின்னப்போன கதையாக இங்கே கழகங்களோடும் அங்கே காங்கிரசோடும் உறவாடிச் சீரழிந்து கொண்டு வருவது மட்டும் கண்முன்னால் நிகழும் கள யதார்த்தம்.\nதொடர்புடைய இன்னொரு பதிவு இங்கே ராமச்சந்திர குஹா என்ன சொன்னார் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிற பதிவு.\nஒரு நல்ல மாற்றத்துக்கு இப்போதுள்ள கட்சிகளோ கூட்டணிகளோ வழிவகுக்கப்போவதில்லை. பழையதை உடைத்துப் புதியது பிறந்தாக வேண்டும்.\nஎங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் ஜனங்கள் மாறுவதற்குத் தாயாராக வேண்டும். வழிநடத்த ஒரு நல்ல தலைமை, எங்கிருந்தோ அல்ல, நம்மிடமிருந்தே உருவாகவேண்டும்.\nLabels: அரசியல், இடதுசாரி, கழகங்கள், காங்கிரஸ், ராமச்சந்திர குகா\nகாலத்தின் தேவைகளைக் காலமே தீர்மானிக்கிறது.\nவலதுசாரி, இடதுசாரி என்று பிரித்துப் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. இரண்டும் கலந்தது தான் எந்த ஒரு இயக்கத்தின் மேம்பாட்டிற்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்ற மாறிப் போன ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால் வரப்போகிற காலகட்டத்தில் வலது, இடது என்ற பகுப்பெல்லாம் காணாமல் போகும்.\nராமச்சந்திர குஹா முன்வைத்திருந்த 4 கேள்விகளை முன்வைத்துப் பேசியது.\nஅகில இந்தியக் கட்சிகள் என்ற தகுதியை ஒவ்வொரு கட்சிகளாக இழந்து வருகின்றன. மாநிலத்திற்கு மாநிலம்\nகூட்டணிகளை மாற்றிக் கொள்வது அந்த தகுதி இழப்பிற்கான ஆரம்ப கட்ட செயல்பாடுகளாக அமையும்.\n-- இவற்றிற்கிடையே சிக்கிக் கொண்ட மாநில கட்சிகள்\nநாளைய தேர்தல் நாடாளுமன்றத்திற்காகவே முக்கியப்படுத்தப்படுகிறது.\nஇந்த அடிப்படையில் நீங்கள் தொடங்கலாம்.\nஅடுத்த பதிவுக்கு அவசரமில்லை. நின்று நிதானித்துப் போகலாம்.\nஇப்படிப் பிட்டு பிட்டாகப் பின்னூட்டங்கள் என்பதற்குப் பதிலாக நீங்கள் முன்வைக்க விரும்புவதை ஒரு guest post ஆக எழுதிவிடலாமே\n#விடாதுகருப்பு கட்டமைக்கப்பட்ட ஈவெரா பிம்பம் உடைகிறது\nஈவெரா மீதான ஒரு சிந்தனையாளர், சீர்திருத்தவாதி இன்னபிற கட்டமைக்கப்பட்ட மாயபிம்பங்கள் கலைந்து. ஈரோட்டு வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் மிஞ்சா...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்\nதலைமை, தலைமைப் பண்பு என்பது ஏதோ உச்சியில் மட���டுமே இருப்பது அல்ல எட்டுத்திசைகளோடு, மேலே, கீழே என்று பத்துத் திசைகளிலும் பரவியிருந்தால் மட்...\nபுத்தகங்கள், வாசிப்பு அனுபவத்தைப் பேசுவதற்காக ஆரம்பித்த வலைப்பூ இது. ஜோதிபாசு முதல்வராக இருந்த மேற்குவங்கம், கம்யூனிசத்தின் பொன்னுலகம் என்ற...\n சம்பந்தப்பட்ட சேனல் பரிதாபங்கள் எப்படியிருக்கும் என்று கொஞ்சமா...\nதமிழக ஊடகங்களில் ரொம்பவுமே துள்ளிக் குதித்தது நக்கீரன் Investigative Journalism என்ற பெயரில் மஞ்சள் பத்திரிகையாகவே ரொம்பநாட்களாகவே நடந்து ...\nசிலபல விஷயங்களின் மீதான விவாதங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே என்று பொத்தாம...\n இடது -காங்கிரசுக்கு உதறல் ஏன்\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜியிடம் நிறைய மாறுதல்கள் தெரிவதாக ஊடகச் செய்திகள் சொல்வது நிஜம்தானா பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர...\n பத்து நல்ல விஷயங்களுடன் ஒரு ஆரம்பம்\nஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும் ஆங்கிலேயர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட பல விஷயங்களை நம்மால் விட முடிந்ததா என்ன\nபேசுகிற விஷயத்துக்காக மட்டும் தான்\nJNU வில் நடப்பது என்ன வன்முறைக்கு யார் காரணம் இதற்கு பின்னூட்டத்தில் மதன் ரவிச்சந்திரன் பேசுகிற விதம் பிடிக்கவில்லை, அடிக்கடி இடையில்...\nஉயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான் அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வாசிப்பு அனுபவம் தான்\nஅரசியல் (267) அனுபவம் (221) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (89) செய்திகளின் அரசியல் (64) எண்ணங்கள் (46) புத்தகங்கள் (37) மனித வளம் (30) செய்திகள் (26) சிறுகதை (20) ரங்கராஜ் பாண்டே (20) எது எழுத்து (19) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) தொடரும் விவாதம் (13) புத்தக விமரிசனம் (13) விமரிசனம் (13) Change Management (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (10) ஊடகப் பொய்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) ஊடகங்கள் (9) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) திராவிட மாயை (8) அரசியல் களம் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) (சு)வாசிக்கப்போறேங்க (6) இடதுசாரிகள் (6) மீள்பதிவு (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) எங்கே போகிறோம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) காங்கிரஸ் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) வாசிப்பு அனுபவம் (5) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கண்டு கொள்வோம் கழகங்களை (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தரிசன நாள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) உதிரிகளான இடதுகள் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) சீனா (3) சீனா எழுபது (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) Defeat Congress (2) The Sunlit Path (2) Tianxia (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) ஒளி பொருந்திய பாதை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திராவிடப் புரட்டு (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பாரதியார் (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)\nஇவைகளும் நான் எழுதுகிற வலைப்பூக்கள் தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஒலக மகா நடிப்புடா சாமீ கதற வைக்கும் அரசியல் களம் கதற வைக��கும் அரசியல் களம்\nகமல் காசர்களும் காஷ்மீர் தீவீரவாதிகளும்\n விரலில் மை வைக்கும் வ...\n மாற்று அரசியல் என்றால் என்ன\nலெப்ட் ரைட் லெப்ட் ரைட் கடைசியில் எதுதான் ரைட் \nமதுரை மக்களை ஆச்சரியப்படுத்தும் ‘சைக்கிள் டாக்டர்\nநம்மூர் மீடியாக்களின் உண்மை முகம் என்ன\nமாறிக் கொண்டே இருப்பதுதானே அரசியல்\nபேரன்புக்கு வடிவம் கொடுத்த மம்மூட்டி\nCBI அமைப்பே அரசியல்சாசனப்படி செல்லுபடியாகக் கூடியத...\nஇவர்கள் இந்தவலைப்பதிவைப் பின்தொடர்கிறார்கள். நீங்கள்\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobile-chargers/pinnaclz-combo-of-dual-usb-24-amp-wall-charger-white-grey-2-pcs-3-feet-lightening-fast-sync-charge-micro-usb-data-price-ptQnq4.html", "date_download": "2020-01-25T11:37:21Z", "digest": "sha1:N7URKTMWAYRFGIF4GXZ7JI2XHFVAZKJR", "length": 15200, "nlines": 225, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்��் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா விலைIndiaஇல் பட்டியல்\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா சமீபத்திய விலை Jan 23, 2020அன்று பெற்று வந்தது\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டாஷோபிளஸ் கிடைக்கிறது.\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா விவரக்குறிப்புகள்\nசொன்னேக்டர் டிபே Micro USB (V8)\nகேபிள் லெங்த் 1.0 - 2.0 m\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்பு���ைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபின்னசில்ஸ் காம்போ ஒப்பி டூயல் உசுப்பி 2 4 ஆம்ப் வோல் சார்ஜ்ர் வைட் க்ரெய் பிக்ஸ் 3 பீட் லைட்டனிங் பாஸ்ட் சிங்க் சார்ஜ் மைக்ரோ டாட்டா\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156644-topic", "date_download": "2020-01-25T12:23:19Z", "digest": "sha1:TPJCTQQ32AYRXJOFK2GXGHOULTYH6FND", "length": 17404, "nlines": 152, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீனவ குப்பத்தில் நடக்கும் வியாபார போட்டி, மோதல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் \"கானல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெய���்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nமீனவ குப்பத்தில் நடக்கும் வியாபார போட்டி, மோதல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் \"கானல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமீனவ குப்பத்தில் நடக்கும் வியாபார போட்டி, மோதல்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் \"கானல்\nமீனவ குப்பத்தில் நடக்கும் வியாபார போட்டி, மோதல்களைப்\nபின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் “கானல்’.\nமீனவ குப்பம் ஒன்றில் இரு தரப்புக்கு இடையே ஏற்படும்\nமோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன்களைப்\nபிடிப்பதும், அதை விற்பனை செய்வதற்காக மட்டுமே இந்தப்\nபிரச்னை என்று நினைத்தால், அந்த மீன்களை கொண்டு\nஅதன் மூலம் போதை பொருள்களை வெளிநாட்டுக்குக்\nகடத்துவதில் ஒரு கும்பல் தீவிரம் காட்டுகிறது.\nபின் அந்தக் கும்பலை வெளியுலகத்திற்குக் காட்டி சட்டத்தின்\nமுன் நிறுத்துவதே கதை. இதனால் அந்தக் குப்பத்தில் நடக்கும்\nபிரச்னைகள் என்ன… அரசியல் பின்னணி என்ன…. என்பதை\nகதை எழுதி தயாரித்து நடிக்கிறார் கே. சுரேஷ். குஜராத்தை\nசேர்ந்த குல்பி ரேகா கதாநாயகியாக நடிக்கிறார்.\n“பருத்தி வீரன்’ சரவணன், கஞ்சா கருப்பு, முத்துக்காளை,\nசிசர் மனோகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னை மற்றும\nகடற்கரை சாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை ��ுகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/547416/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T12:19:32Z", "digest": "sha1:OMYO3U3LIACS3CQ3DENSWRRUBVRD64JX", "length": 10553, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Risk of imports of mobile components from Vietnam | வியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை\nபுதுடெல்லி: வியட்நாமில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மொபைல் போன் உதிரி பாகங்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் மட்டும் வியட்நாமில் இருந்து 100 கோடி டாலர் மதிப்பிலான மொபைல் போன் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய மொபைல் ப���ன் மற்றும் எலக்டரானிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டிலேயே 100 கோடி டாலர் மதிப்பிலான மொபைல் போன் உதிரி பாகங்கள் வியட்நாமில் இருந்து இறக்குமதி ஆகியுள்ளன. ஆனால், 2017-18 நிதியாண்டில் இது 60 கோடி டாலராக மட்டுமே இருந்துள்ளது.\nஇதே நிலை தொடர்ந்தால், எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப துறையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தற்போது அதிக வரி விதிப்புகள் உள்ளன. இவற்றை குறைக்க வேண்டும். மாறாக வரியை அதிகரித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். மத்திய அரசு 12க்கும் மேற்பட்ட மொபைல் பாக இறக்குமதி மீது 15 சதவீதம் வரையிலும், மொபைல் போன்களாக இறக்குமதி செய்ய 20 சதவீதம் வரையிலும் வரி விதித்தது. அதோடு, வெளிநாட்டு மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், வியட்நாமில் இருந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி முறைகேடாக இறக்குமதி செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மின்னணு தேசிய கொள்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை அடைய தடையாக இருக்கும். எனவே அரசு இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை\nஎட்டா கனியான ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை ; கவலையில் நகை விரும்புவோர்\nஜனவரி-25: பெட்ரோல் விலை ரூ.77.03, டீசல் விலை ரூ.71.11\nகாய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம்\nபொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தர திட்ட செலவுக்கு அரசு சார்பு நிறுவனங்களிடம் 1.96 லட்சம் கோடி கடன் வாங்குகிறது அரசு\n2019-20ல் 3ம் காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் 67 சதவீதமாக அதிகரிப்பு: நிர்வாக இயக்குநர் பேட்டி\nஇரக்கமே இல்லாமல் உயரும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.30,592க்கு விற்பனை\nவாரத்தின் இறுதி தினத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 227 புள்ளிகள் அதிகரித்து 41,613 புள்ளிகளில் வர்த்தகம்\nநேற்று சற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு\nஜனவரி-24: பெட்ரோல் விலை ரூ.77.31, டீசல் விலை ரூ.71.43\n× RELATED ஆன்டிபயாட்டிக் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/pongal-sale-dull-in-chennai-why-esr-243275.html", "date_download": "2020-01-25T12:08:54Z", "digest": "sha1:FKFG6PNV3LYGZNR67V7L2IUAURCM5HP5", "length": 13440, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "பொங்கல் விற்பனை சென்னையில் மட்டும் மந்தம்..! என்ன காரணம்..? | pongal sale dull in chennai why– News18 Tamil", "raw_content": "\nபொங்கல் விற்பனை சென்னையில் மட்டும் மந்தம்..\n“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி “ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபொங்கல் விற்பனை சென்னையில் மட்டும் மந்தம்..\nநாளைய தினம் இந்த நிலை மேலும் மோசமடையும் எனவும் கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nபொங்கல் பண்டிகையையொட்டி தென்மாவட்ட சந்தைகளில் பூ, பழம் மற்றும் காய்கறிகளின் விற்பனை களைகட்டியுள்ளன. சென்னையில் மட்டும் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.\nதமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு மற்றும் காய்கறிகளை படையிலிட்டு வழிபடுவது வழக்கம். இதையொட்டி, நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தையில் 3 நாட்களில் 200 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன. ஒரே இடத்தில் அனைத்து விதமான காய்கறிகளும் கிடைப்பதால் மக்கள் உற்சாகத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.\nஇதேபோல், மதுரை பூ மார்க்கெட்டிலும் விற்பனை களைகட்டியுள்ளது. அதிகாலையில் முல்லை, மல்லி உள்ளிட்ட வகை பூக்கள் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டபோதும், வேறு வழியின்றி இல்லத்தரசிகள் பூக்களை வாங்கிச் சென்றனர்.\nஅதேசமயம், பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதால், சென்னையில் பொங்கல் விற்பனை சற்று மந்தமாகின. வழக்கமான நாட்களில் உள்ள விலையிலேயே விற்கின்ற போதிலும், வாங்குவதற்கு ஆளில்லை என வியாபாரிகள் தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். நாளைய தினம் இந்த நிலை மேலும் மோசமடையும் எனவும் கோயம்பேடு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி “ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/08/20/", "date_download": "2020-01-25T12:12:09Z", "digest": "sha1:DC7M5CD3IRSJGEOXJ5G5W3HXMKBGARRV", "length": 49447, "nlines": 80, "source_domain": "venmurasu.in", "title": "20 | ஓகஸ்ட் | 2015 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 20, 2015\nநூல் ஏழு – இந்திரநீலம் – 81\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 6\nஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே.\nஅவளிருந்த இடமெங்கும் இசை நிறைந்திருந்தது என்று உணர்ந்தாள் செவிலி. அவள் கைபட்ட வெள்ளிக்கலங்கள் தங்களை மீட்டிக்கொண்டன. காலையொளி எழுந்ததும் பறவைகள் சாளரங்களினூடாக வந்து அவள் அறைக்குள் சுழன்றன. “அவள் கைதொட்டு அளித்த வெறும்நீர் இனிக்கிறது. அவள் செல்லுமிடங்களில் மலர்கள் இதழ்விரிக்கின்றன” என்று சேடி ஒருத்தி கேலியென சொன்னாள். “ஆம்” என்றாள் செவிலி. “இசையென அவளை சூழ்ந்திருக்கிறான்.” அஞ்சி “கந்தர்வனா” என்றாள் சேடி. “ஆயிரம்கோடி கந்தர்வர்களின் அரசன்” என்றாள் செவிலி.\nஅவளிடம் அவனைப்பற்றி எவரும் பிறகெதையும் சொல்ல நேரவில்லை. முட்டைவிட்டு எழும் பறவைக்குஞ்சு நீலவானை முன்னரே அறிந்திருக்கிறது. அன்னை அதற்கு அளிப்பதெல்லாம் சிறகுகளைப்பற்றிய நினைவூட்டலை மட்டும்தான். ஓரிரு வாரங்களுக்குள் அவனைப்பற்றி அவளறியாத எதுவும் புவியில் எஞ்சவில்லை என்பதை செவிலி அறிந்தாள். அவன் பெயரை அவள் ஒருமுறைகூட சொல்லவில்லை. ஒருகணம்கூட அவனை விட்டு உளம் விலகவுமில்லை.\nபறவை வானிலிருக்கிறது. அது வானை நோக்குவதேயில்லை. மண்ணில் அது வானை காண்கிறது. அவன் குழல்சூடிய பீலிவிழியை, நீலநறும் நெற்றியை, இந்திரநீலம் ஒளிவிடும் விழிகளை, குவளைமலர் மூக்கை, செவ்விதழ்களை, இளந்தோள்களை, கௌஸ்துபச் சுருள் கொண்ட மார்பை, பொற்பட்டு சுற்றிய அணியிடையை, கனலெனச் சுற்றிய கழல்மணியை, சிரிக்கும் கால்நகவிழிகளை, நாகமென நீண்ட கைகளை, துளைகொண்ட குழல்தொட்டு இசைமலரச் செய்யும் மாயவிரல்களை, இடைசூடிய ஆழியை, வெண்சங்கை ஒவ்வொரு நாளும் தன் அணியறை ஆடியில் தான் என நோக்கினாள்.\nஅவன் ஆண்ட பெருநகரத்துத் தெருக்கள் ஒவ்வொன்றையும் அறிந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒருநூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தாள். அங்கிருக்கும் ஒவ்வொரு பறவையும் அவளை அறிந்திருந்தது. ஒவ்வொரு விழியிலும் அவளுக்கான ஏழ்பிறவிப் புன்னகை இருந்தது. அவளுக்கான அரண்மனையும் அலர்காடும் காத்திருந்தன. அவள் அமர்ந்து எழுந்த வெம்மையுடன் அரியணை இருந்தது அங்கே.\nஒவ்வொரு நாளும் அவள் புத்தாடை அணிந்துகொண்டாள். ஒருமுறை சூடிய மணிகளையும் அணிகளையும் பிறிதொருமுறை சூட மறுத்தாள். “என் உளம் அமர்ந்தவன் நூறுநூறு முறை நோக்கிச் சலித்தவை இவை தோழி” என்றாள். சேடி வியந்து பிறசேடியின் விழிகளை நோக்கியபின் “இவை இன்றுவந்தவை இளவரசி” என இன்னொரு அணிப்பேழையை திறந்தாள். வீணையை யாழை நந்துனியை நாகக்குழலை மட்டுமன்றி துடியை கிணையை பறையைக்கூட அவள் குழலென்றே கேட்டாள். களிற்றுயானை என இமிழ்ந்த பெருமுரசும் அவளுக்கு இன்குழல் இசைச்சுருளென்றே ஆகியது.\nசெவிலி அவள் நிலையை எவருமறியாது காத்திருந்தாள். ஆயினும் ஆசிரியர் வழியாக சூதர் வழியாக சேடியரென அமைந்த உளவர் வழியாக செய்தியை அறிந்தனர் அவள் தமையர். “அவள் நோய்கொண்டிருக்கிறாள்” என்றார் விந்தர். “அவளை நாம் சிறையிலடைத்துள்ளோம். தனிமையில் நொய்ந்துவிட்டாள்” என இரங்கினார் அனுவிந்தர். “சென்று அவளை நோக்கி நிலையறிந்து வா” என தன் துணைவி சுஜாதையை அனுவிந்தர் மாகிஷ்மதியின் கன்னிமாடத்துக்கு அனுப்பினார்.\nஅரசமுறைப் பயணமாக மாகிஷ்மதிக்குச் சென்று கன்னிமாடத்தில் உறைந்த இளவரசியைக் கண்டு மீண்டுவந்த சுஜாதை “அரசே, காற்று புகாது மூடிய செப்புக்குள் முல்லைமொட்டு வெண்மலர்கொத்தாவது போன்ற விந்தை சொல்நுழையா இற்செறிப்புக்குள் கன்னியர் காதலியராவது. வான்பறக்கும் புள்ளின் வயிற்றுக்குள் அமைந்த முட்டையில் வாழும் குஞ்சின் பறத்தலுக்கு நிகர் அது. அவள் இன்று நாமறியா ஒருவனை உளம் அமர்த்தியிருக்கிறாள்” என்றாள்.\n” என்றார் அனுவிந்தர். “அவனேதான். வேறுயார் இந்த மாயத்தை செய்ய இயலும்” என்றார் விந்தர். “அவளிடம் ஆயிரம் சொல்லெடுத்து உசாவினேன். அவன் பெயரோ குலமோ ஊரோ அவள் சொல்லில் எழவில்லை. ஆனால் அவள் உள்ளம் அமைந்தவன் இளைய யாதவனே என்பதில் எனக்கும் ஐயமில்லை. கன்னி ஒருத்தியின் உடலே யாழென ஆகி இசைநிறையச்செய்ய இயன்றவன் அவன் மட்டுமே” என்றாள் சுஜாதை.\n“இனி அவள் மகளிர்மாளிகைக்குள் எவரும் நுழையலாகாது. இன்றே அவளை அஸ்தினபுரியின் அரசருக்கு மணம்பேசுகிறேன்” என்றார் விந்தர். “மூத்தவரே, அது எளிதல்ல. மணத்தன்னேற்பு வழியாக அன்றி எவ்வழியாக அவளை அஸ்தினபுரியின் அரசர் மணந்தாலும் நாம் மகதருக்கும் கீசகருக்கும் எதிரிகளாவோம்…” என்றார் அனுவிந்தர். “மணத்தன்னேற்பில் நாம் எதையும் முன்னரே முடிவெடுக்க முடியாதல்லவா” என்றார் விந்தர். “முடியும், நான் எண்ணிவகுத்துள்ளேன்” என்றார் அனுவிந்தர்.\nஅனுவிந்தரும் விந்தரும் மந்தண மன்றுகூடி சூது சூழ்ந்து நிறைமதி நாளில் மாகிஷ்மதியில் அவளுடைய மணத்தன்னேற்புக்கு நாள் ஒருக்கினார்கள். அதில் போட்டி என்பது கதாயுதப்பயிற்சி மட்டுமே என முடிவெடுத்தனர். அவ்வழைப்பு அத்தனை அரசர்களுக்கும் ஜெயசேனரின் ஆணைப்படி முத்திரையிடப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் விந்தரும் அனுவிந்தரும் எண்ணி முடிவெடுத்த பன்னிரெண்டு ஷத்ரிய அவைகளுக்கும் பதினெட்டு சிறுகுடி மன்னர்களுக்கும் அன்றி பிற எந்நாட்டிற்கும் உரியநேரத்தில் சென்றடையாமல் மதிசூழப்பட்டது. ஒவ்வொரு நகருக்கும் அவந்தியால் வகுக்கப்பட்ட நேரத்தில் பிந்திச்செல்லும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். ஜராசந்தருக்கும் கீசகருக்கும் அஸ்தினபுரியின் பீமனுக்கும் மணத்தன்னேற்பு நாளுக்கு மறுநாள்தான் ஓலைகள் சென்றடைந்தன.\nதுவாரகைக்கும் மாகிஷ்மதிக்கும் நடுவிலிருந்த பெரும்பாலைநிலத்தை எண்ணிய அனுவிந்தர் அன்று விடியலில் செய்தி கிடைத்தால் போதுமென வகுத���தார். ஜெயசேனரின் ஓலையுடன் வந்த அவந்தியின் தூதன் புழுதிபடிந்த புரவியுடன் துவாரகையின் எல்லையில் அமைந்த காவல்மாடத்தை அன்று பின்மாலையில் அடைந்தான். தூதென்று அவன் சொன்னான், ஏதென்று சொல்லவில்லை. ஆனால் அவன் உணவுண்டுகொண்டிருக்கையிலேயே அவன் இடையிலிருந்து அந்தச்செய்தி அகற்றப்பட்டது. அதை போலிசெய்தபின் முதலோலை மீளவைக்கப்பட்டது. தூதன் சற்று இளைப்பாறி வெயிலமைந்தபின் துவாரகை நோக்கி கிளம்பும்போது காவலர்தலைவன் அனுப்பிய பறவைத்தூது துவாரகைக்கு சென்றுவிட்டது.\nபறவை அக்ரூரரின் மாளிகைச் சாளரத்தில் அந்திக்கருக்கலில் வந்து அமர்ந்தது. அவந்தியின் அரசர் ஜெயசேனரின் இளமகள் யாதவ இளவரசி மித்திரவிந்தையின் மணத்தன்னேற்பில் கலந்துகொண்டு கதாயுதம் ஏந்தி களம் கொள்ள வேண்டுமென்று இளைய யாதவரை அழைத்திருந்தார் அமைச்சர் பிரபாகரர். அவ்வழைப்பில் ஏழு நாட்களுக்கு முந்தைய நாள் குறியிடப்பட்டிருந்ததைக் கண்டதுமே அனைத்தையும் அறிந்துகொண்ட அக்ரூரர் உடல்பதற சால்வை நழுவி இடைநாழியிலேயே உதிர ஓடி மூச்சிரைக்க இளைய யாதவரின அவைக்களத்தை அடைந்தார்.\nநூலவைக் கூடத்தில் புலவர் சூழ அமர்ந்து வங்கநாட்டுக் கவிஞர் கொணர்ந்த காவியமொன்றை ஆய்ந்து கொண்டிருந்த இளையவர் முன் சென்று நின்று “இளையவரே, தாங்கள் சூடவேண்டிய அவந்திநாட்டு இளவரசியை பிறர் கொள்ளும்படி வகுத்துவிட்டனர். அவளுக்கு நாளைக்காலை மணத்தன்னேற்பு என்கின்றனர். செய்தி பிந்திவரும்படி வஞ்சமிழைத்துள்ளனர்…” என்று கூவினார். “ஏதுசெய்வதென்று அறியேன். இளவரசியை பிறர் கொண்டால் அது துவாரகைக்கு இழப்பு. அஸ்தினபுரியின் இளவரசர் கொண்டால் மேலும் இக்கட்டு…” என்றார்.\nஇளைய யாதவர் புன்னகையுடன் திரும்பி தன் தோழர் ஸ்ரீதமரிடம் “அவந்திக்கு நாளை புலரிக்குள் சென்று சேர வாய்ப்புள்ளதா ஸ்ரீ” என்றார். “எளியவர் செல்வது எண்ணிப்பார்க்கவே முடியாதது. ஆனால் உள்ளத்தில் முடிவுகொண்டவர் சென்றால் முடியும்” என்றார் ஸ்ரீதமர். படைத்தலைவர் சங்கமர் “புரவிமீது முழு ஓட்டத்தில் நிறுத்தாமல் செல்லலாம் என்றால் இயல்வதுதான்” என்றார். அக்ரூரர் “அத்தனை தூரம் எப்படி புரவிகள் நில்லாது செல்லமுடியும்” என்றார். “எளியவர் செல்வது எண்ணிப்பார்க்கவே முடியாதது. ஆனால் உள்ளத்தில் முடிவுகொண்டவர் சென்றால் மு��ியும்” என்றார் ஸ்ரீதமர். படைத்தலைவர் சங்கமர் “புரவிமீது முழு ஓட்டத்தில் நிறுத்தாமல் செல்லலாம் என்றால் இயல்வதுதான்” என்றார். அக்ரூரர் “அத்தனை தூரம் எப்படி புரவிகள் நில்லாது செல்லமுடியும்” என்றார். “வழியில் ஏழு காவல்மாடங்கள் உள்ளன. அங்கே புரவிகளை காத்து நிற்கும்படி ஆணையிடுவோம். புரவிகளை மாற்றிக்கொண்டே செல்லலாமே” என்றார் சங்கமர்.\n“ஆனால் அப்புரவிமேல் செல்வது மானுட உடல்” என்றார் அக்ரூரர். “அதற்கும் களைப்பும் பசியும் உண்டு.” சங்கமர் “நான் மானுட உடல்களைப்பற்றிப் பேசவில்லை” என்றார். “அவ்வண்ணமெனில் இப்போதே கிளம்புவோம். இன்னும் ஓர் இரவு நமக்கிருக்கிறது” என்று இளையவர் எழுந்தார். பலராமர் “இளையோனே, நானும் உடன் வருகிறேன்” என்றார். “மூத்தவரே, தங்கள் உடலைச் சுமக்கும் புரவி அத்தனை தொலைவு வர முடியாது. இங்கு என் மணிமுடிக்குக் காவலாக தாங்கள் இருங்கள்” என்றார் இளையவர். “இந்தப்பயணத்தை தனியாகவே நிகழ்த்த விரும்புகிறேன். நான் அவைபுகுவதை அவர்கள் அறியலாகாது” என்றார்.\n“அக்ரூரரும் சங்கமரும் ஒரு சிறியபடையுடன் இன்றே அவந்திக்கு கிளம்பட்டும். அவர்கள் செல்வதை அவந்தியின் ஒற்றர்கள் விந்தருக்கு அறிவிப்பார்கள். நான் செல்வதை அச்செய்தி மறைத்துவிடும்” என்று இளைய யாதவர் ஆணையிட்டார். அக்ரூரர் “இளவரசே, இன்னும் நாம் அறிந்திராத ஒன்றுள்ளது. அவந்தி நாட்டு இளவரசியின் உள்ளம்” என்றார். “யாதவர் என்ற சொல்லே அவள் காதில்விழாது வளர்த்துள்ளனர். அவையில் அவள் தங்களை அறியேன் என்று உரைத்துவிட்டால் அதைவிட இழிவென வேறேதுமில்லை.”\nஇளையவர் “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது” என்றார். அக்ரூரர் “அத்துடன் அவர்கள் எவரேனும் களம்புகுந்து இளவரசிக்காக சமராடலாமென ஐயம் கொண்டிருப்பதால் அவளை அவைக்களத்துக்கு கொண்டுவராமலும் போகலாம். அந்நிலையில் பெரும்படை கொண்டுசென்று அவந்தியை வென்று அரண்மனையைச் சூழ்ந்து மகளிர்மாளிகையை உடைத்தாலொழிய அவளை கைபற்ற முடியாது. அது துவாரகையால் இப்போது இயல்வதல்ல. அவந்தி இளவரசர்கள் அஸ்தினபுரிக்கு அணுக்கமானவர்கள்” என்றார்.\nஅக்ரூரர் தொடர்ந்தார் “தனியாகச் சென்று எவ்வண்ணமேனும் இளவரசியை தாங்கள் சந்தித்து அவள் உள்ளம் தங்களை ஒப்பும்படி செய்தால் மட்டுமே அவளை அடைந்து மீளமுடியும். தாங்கள் இதை முன்னரே ���ெய்திருக்கவேண்டும். மிகவும் பிந்திவிட்டோம் என அஞ்சுகிறது என் உள்ளம்.” நகைத்தபடி இளைய யாதவர் “கதிர்விளைவது அப்பயிரின் எண்ணப்படி அல்ல, வானாளும் காற்றுகளின் கருத்துப்படியே என வேளாளர் சொல்வதுண்டு அக்ரூரரே” என்றார். “நம்முடன் பெண் ஒருத்தி வருவாளென்றால் அவளை அவந்திநாட்டு மகளிர்மாளிகைக்கு அனுப்ப முடியும். அவள் சென்று இளவரசியிடம் உரையாடி உளம் அறிந்து வரக்கூடும்.”\nஅக்ரூரர் “பெண் என்றால்…” என்று தயங்கி “அவந்தியில் நம் யாதவ வணிகர் சிலர் உள்ளனர். அவர்களின் மகளிர்களில்…” என தொடர “மதுராவிலிருந்து சுபத்திரை வந்திருக்கிறாள் அல்லவா அவள் என்னுடன் வரட்டும்” என்றார் இளைய யாதவர். உரக்கநகைத்து “ஆம், அவள் வரட்டும். அவளுக்கும் ஒரு நல்ல சமராடலை கண்ட களிப்பு எஞ்சும்” என்றார் பலராமர். “ஆம், அவள் மட்டும் வந்தால்போதும்” என்றார் இளையவர்.\n” என்றார் அக்ரூரர். ஏதேனும் சொல்லலாகாதா என்னும் முகத்துடன் பிறரை நோக்கிவிட்டு அவர் “பெரும்பாலையை ஓரிரவில் பெண்ணொருத்தி கடப்பதென்றால்…” என்று தொடங்க இளையவர் “பெண்கள் எவராலும் இயலாது. சுபத்திரை மட்டுமே அதை ஆற்ற முடியும். அவள் வில்லின் உள்ளமறிந்தவள். புரவிகள் அவளை அறியும்” என்றார்.\n“அரசே, மதுராவிலிருந்து இளவரசி இங்கு வந்து ஏழு நாட்களே ஆகின்றன. நெடும்பயணத்தின் களைப்பு இன்னும் ஆறவில்லை. இந்நீண்ட பயணத்திற்குப்பின் ஒருவேளை அதற்குப் பின் நிகழ இருக்கும் போரையும் இளவரசி எதிர்கொள்ள வேண்டும் அல்லவா” என்றார் அக்ரூரர். இளைய யாதவர் “அவள் குன்றா வல்லமை கொண்டவள்” என்றார். பலராமர் தொடையில் அறைந்து நகைத்தார். “அவள் எனது பெண்வடிவம் அக்ரூரரே. கதையாடும் பெண் இப்பாரதவர்ஷத்தில் அவளொருத்தியே.”\n“ஆம், அதை அறிவேன்” என்றார் அக்ரூரர். “ஆனால் நாம் இளவரசியை களத்துக்குக் கொண்டுசெல்கிறோம். அவர் வெல்வாரென்பதில் ஐயமில்லை. ஆனால் எவ்வண்ணமேனும் அவர் சிறைப்பட நேர்ந்தால் அது குலமன்றுக்கு முன் கேள்வியாகும். அரசியல் சூழ்ச்சிகளே நிலைமாறும். எனவே அவர் தந்தையிடம் ஒரு சொல் ஒப்புதல் கேட்டாக வேண்டும்.” இளைய யாதவர் “அவள் என் தங்கை. என் தமையனின் சொல்லே போதும்” என்றார்.\n“இல்லை அரசே, முறைமைப்படி மட்டுமே அவள் தங்கள் தங்கை. தந்தை வசுதேவருக்கும் முதல் அரசி ரோகிணி தேவிக்கும் பிறந்தவரென்பதனால் அவ்வண்ணமாகிறது. ஆனால், மதுராவின் அரசரான வசுதேவர் துவாரகைக்கு தன் இளவரசியை விருந்தனுப்பி இருப்பதாகவே அரச முறைமைகள் கொள்ளும். போருக்கு அவரை அழைத்துச் செல்ல மதுராவின் அரசரின் ஒப்புதல் தேவை” என்றார் அக்ரூரர்.\nஇளைய யாதவர் சற்று எண்ணிவிட்டு “ஆம் ஒப்புதல் தேவை. ஒப்புதல் கோரி ஒரு பறவைத் தூது அனுப்புங்கள்” என்றார். அக்ரூரர் “பறவை சென்று மீள இருநாட்கள் ஆகுமே” என்றார். “உகந்தவழியை அவந்தியின் இளவரசர்கள் நமக்கு காட்டியிருக்கின்றனர் அக்ரூரரே. இருநாட்களுக்கு முன் நாள் குறித்து அத்தூது செல்லட்டும்” என்றார். அவர் என்ன எண்ணுகிறாரென்பதை விழி நோக்கி அறிந்த அக்ரூரர் “ஆனால்…” என மேலும் இழுக்க “இன்னும் ஒரு நாழிகைக்குள் நாங்கள் கிளம்பியாக வேண்டும். சுபத்திரைக்கு ஆணை செல்லட்டும்” என்றார் இளைய யாதவர்.\nதனக்கென ஆழி ஒளிசூடி எழுந்ததை, வெண்சங்கு மூச்சுகொண்டதை மித்திரவிந்தை அறிந்திருக்கவில்லை. அவளுக்கு மணத்தன்னேற்புக்கென அரங்கு ஒருக்கப்பட்டிருப்பதை செவிலிதான் வந்து சொன்னாள். அரங்கு ஒருங்கி அதில் அணிவேலைகள் நடப்பதைக் கண்டு உசாவியபின்னரே அவளும் செய்தியை அறிந்திருந்தாள். மூச்சிரைக்க ஓடி மகளிர்மாளிகைக்குள் சென்று அவள் அமர்ந்திருந்த கலைமண்டபத்தின் தூண்பற்றி நின்று “இளவரசி, அங்கே தங்கள் மணத்தன்னேற்புக்கென அனைத்தும் ஒருங்கிவிட்டிருக்கின்றன. வரும் நிறைநிலவுநாள் காலை முதற்கதிர் எழுகையில் முரசு இயம்பும் என்கிறார்கள்” என்றாள்.\nநிமிர்ந்து நோக்கிய நங்கையிடம் “தங்கள் உளம் வாழும் வேந்தருக்கு அழைப்பில்லை என்று அறிந்தேன் தேவி. அஸ்தினபுரியின் இளவரசர் மட்டுமே வெல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இக்களம். கதையேந்தி எதிர் நின்று போரிட அவருக்கு நிகரென இருக்கும் நால்வர் ஜராசந்தரும் கீசகரும் பீமசேனரும் பலராமரும் மட்டுமே. அவர்கள் நால்வருமே இங்கு வராமல் ஒழியும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அஸ்தினபுரிக்கு அரசியென தாங்கள் செல்வது உறுதியென்றாகிவிட்டது என்கிறார்கள் ஏவலர்கள்” என்றாள்.\nதன் உளம்நிறைத்து அருகிலென நின்றிருந்த அவனை நோக்கி முகம் மலர்ந்து அமர்ந்திருந்த திருமகள் திரும்பி “என்னை அவர் கொள்ள வேண்டுமென்பது அவர் திட்டமாக இருக்க வேண்டும் அல்லவா அவர் என்னைக் கொள்வது என் த��வை அல்ல. அவர் முழுமை அது. அதற்கு நான் என்ன இயற்றுவது அவர் என்னைக் கொள்வது என் தேவை அல்ல. அவர் முழுமை அது. அதற்கு நான் என்ன இயற்றுவது” என்றாள். “இங்கு அவருடனிருக்கையில் ஒரு கணமும் பிரிந்திலேன். நான் எண்ணுவதும் ஏதுமில்லை செவிலி அன்னையே” என்றாள். “இங்கு அவருடனிருக்கையில் ஒரு கணமும் பிரிந்திலேன். நான் எண்ணுவதும் ஏதுமில்லை செவிலி அன்னையே\nசெவிலி சொல்லிழந்து நோக்கி “அவ்வண்ணமே” என்றாள். ஆனால் ஒவ்வொரு நாளும் வளரும் அச்சமும் பதற்றமும் கொண்டவளானாள். “இளவரசி, தன்னேற்புக்கென அழைப்பு மணநிகழ்வன்று காலையில்தான் யாதவ மன்னரை சென்றடையும். இங்கு வருபவர்கள் பதினெட்டு சிற்றரசர்களும் அஸ்தினபுரியின் பெருந்தோளரும் மட்டுமே. நிலையழிந்திருக்கிறேன். நினையாதது நடக்குமெனில் எப்படி உயிர்வாழ்வேன்” என்றாள். புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது” என்றாள். புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது தன் விழைவெதுவோ அதை நிலைநாட்டும் வித்தை அறிந்தவர் அவர் என்கிறார்கள். அவர் எண்ணுவது நிகழட்டும்” என்றாள்.\nமணத்தன்னேற்பு குறித்த அன்றே விந்தரும் அனுவிந்தரும் தங்கள் படைகளுடன் வந்து நகரை சூழ்ந்திருந்தனர். அரண்மனையில் ஜெயசேனர் தன் யாதவ அரசி ரஜதிதேவியுடன் அணுக்கர் சூழ அறியாச் சிறையிலிருக்க பட்டத்தரசி பார்கவியால் ஆளப்பட்டது மாகிஷ்மதி. கர்ணகரின் சொல்படி செயலாற்றினர் ஒற்றர். அரண்மனை முற்றத்தில் அமைந்த மணத்தன்னேற்புக் களத்தில் இடப்பக்கம் குலமூதாதையரும் குடிமுதல்வரும் அமரும் நூறு இருக்கைகள் அமைந்தன. வலப்பக்கம் மாலைகொள்ள வரும் அரசகுடியினருக்காக நாற்பது இருக்கைகள் மட்டும் போடப்பட்டன.\nஅக்ரூரரின் படைப்பிரிவு துவாரகையிலிருந்து கிளம்பியதை ஒற்றர்வழி அறிந்தார் அனுவிந்தர். “அவர்கள் கடுகி வருகிறார்கள். நாளை உச்சிவெயிலுக்குள் வந்துசேரக்கூடும்” என்றார். விந்தர் நகைத்து “புலரி மூப்படைவதற்குள் அஸ்தினபுரியின் இளவரசர் அவளுக்கு மாலையிட்டிருப்பார்” என்றார். “அவளை அம்மாளிகைக்கு வெளியே வீசும் ஒளியும் காற்றும்கூட தொடக்கூடாது. களம்வென்ற கௌரவர் மலர்மாலை கொண்டு சென்று நின்றிருக்கையில் அதன் வாயில் திறக்கட்டும். அவள் விழிதொடும் முதல் ஆண்மகனே அவர்தான் என்றாகட்டும்” என்றார். அனுவிந்தர் “ஆயினும் நாம் வாளாவிருக்கலாகாது மூத்தவரே. இளைய யாதவன் மானுடனல்ல மாயன் என்கிறார்கள். நாம் நூறுவிழிகள் கொண்டு துஞ்சாமலிருக்கவேண்டிய நேரம் இது” என்றார்.\nமகளிர் மாளிகைக்குள் எவரும் நுழைய ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உள்ளிருந்து ஒருவரும் வெளியேறவும் முடியவில்லை. வேலணியும் வாளணியும் மாளிகையை சூழ்ந்திருந்தன. வில்லணியினர் காவல்மாடங்களில் கண்துஞ்சாதிருந்தனர். அனுவிந்தர் நூறு வேட்டைநாய்களை கொண்டுவந்து மகளிர்மாளிகையைச் சூழ்ந்த அணிக்கானகத்தில் நிறுத்தி அயலவர் மணத்தை கூர்ந்துசொல்லச் செய்தார். அவன் மாயச்சிறகுகொண்டு பறந்து வரக்கூடுமென்பதனால் மாளிகையைச் சூழ்ந்து நூறு கிள்ளைக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. அவை மணிக்கண்களால் வானை நோக்கி ‘எவர் எவர்’ என அஞ்சி அஞ்சி வினவிக்கொண்டிருந்தன.\n“இளவரசி, இம்மாளிகைக்குள் நாகரும் தேவரும் நுழையமுடியாதபடி காவலிடப்பட்டுள்ளது” என்றாள் செவிலி. “இளைய யாதவர் நகர் நுழைந்தால்கூட இம்மாளிகையை போரில்லாது அணுகவியலாது. போரிடுவது இத்தருணத்தில் நிகழாது என்கிறார்கள்.” அச்சொற்களை உள்வாங்காமல் விழிமலர்ந்து புன்னகைத்து “இன்று காலைமுதல் இச்சிற்றெறும்புகள் என் அறைக்குள் வந்துகொண்டிருக்கின்றன அன்னையே. செந்நிறமும் கருநிறமும் கொண்டவை. இவற்றையே நோக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.\nசெவிலி குனிந்து நோக்கி “மரச்சுவரின் விரிசல் வழியாக வருகின்றன” என்றாள். அவற்றிலொன்று இழுத்துச்சென்ற மணியை நோக்கி “இது வஜ்ரதானியம் அல்லவா எங்கிருந்து கொண்டுசெல்கிறது” என வியந்தாள். “செந்நிறமணிகளும் உள்ளன அன்னையே” என்றாள் மித்திரவிந்தை. “ஆம், அவை கேழ்வரகு மணிகள். அவை தினை மணிகள். பொன்னிறமானவை நெல்மணிகள்” என்றாள் செவிலி. “கீழே மகளிர்மாளிகையின் கூலக்களஞ்சியம் உள்ளது. அங்கிருந்து நிரைஎழுகின்றன.”\n“கால்முளைத்த கூலமணிகள்” என மித்திரவிந்தை நகைத்தாள். “பேரரசி ஒருத்திக்கு சீர்கொண்டு செல்லும் யானைகள் என எண்ணிக்கொண்டேன்.” செவிலி அவளை நோக்கி “இளவரசி ஆடல்பருவத்தை நீங்கள் கடக்கவேயில்லை” என்றாள். “பொருள்சுமந்த சொற்கள் என பின்னர் தோன்றியது” என்றாள் மித்திரவிந்தை. பெரியதோர் வெண்பையுடன் சிலந்தி ஒன்று சென்றது. “அதுவும் கூலமூட்டையா கொண்டுசெல்கிறது” என்றாள். “இளையோளே, ��து அவளுடைய மைந்தர்மூட்டை” என்றாள் செவிலி. “எட்டு புரவிகள் இழுக்கும் தேர்போன்றுள்ளது” என்றாள் மித்திரவிந்தை. “நான் சென்று கூலப்புரையில் எங்குள்ளது விரிசலென்று கண்டுவருகிறேன்.”\nஅவள் தலையசைத்தபின் குனிந்து நோக்கினாள். மணிசுமந்து சென்ற எறும்புகளின் கண்களை நோக்க விழைந்து மேலும் குனிந்தாள். அவற்றின் சிறுகால்கள் புரவிக்குளம்புகள் போல் மண்ணை உதைத்து முன்செல்வதை கண்டாள். எத்தனைபெரிய விழிகள் என அவள் எண்ணிக்கொண்டாள். ‘இவை துயில்வது எங்கனம்’ செந்நிற எறும்பு “நாங்கள் துயில்வதே இல்லை” என்றது. “ஏன்’ செந்நிற எறும்பு “நாங்கள் துயில்வதே இல்லை” என்றது. “ஏன்” என்றதும்தான் அவள் திகைத்து அவ்வெறும்புகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். “நீங்கள் யார்” என்றதும்தான் அவள் திகைத்து அவ்வெறும்புகளுடன் உரையாடிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். “நீங்கள் யார்” என்றாள். “என் பெயர் ஹர்ஷை. நான் சோனகுலத்தவள்” என்றது செவ்வெறும்பு. “நாங்கள் மைந்தரால் பொலிந்தவர்கள். அங்கே எங்களவள் ஒருத்தி தன் வயிறுபெருத்து மைந்தர் செறிந்து காத்திருக்கிறாள். அவளுக்கென சீர்கொண்டுசெல்கிறோம்.”\n” என்றாள் மித்திரவிந்தை உடல்மெய்ப்புற. “என் பெயர் மித்ரை. நான் குலத்தால் ஹிரண்யை” என்றது பொன்னிற எறும்பு. “எங்களுக்கு எண்ணென ஏதுமில்லை. விருகன், ஹர்ஷன், அனிலன், கிரிதரன், வர்தனன், உன்னதன், மகாம்சன், பாவனன், வஹ்னி, குஷுதி என அம்மைந்தர் பெயர்கொண்டுள்ளனர்” என்றது. கருநிற எறும்பு திரும்பி “இன்னும் முடியவில்லை கன்னியே” என்றது. “என் பெயர் காளகுலத்து கண்வை. எங்கள் குடியெழும் மைந்தர்கள் இன்னுமுண்டு. சங்கிரமஜித், சத்வஜித், சேனஜித், சபதனஜித், பிரசேனஜித், அஸ்வஜித், அக்ஷயன், அப்ரஹ்மன், அஸ்வகன், ஆவகன், குமுதன், அங்கதன், ஸ்வேதன், சைஃப்யன், சௌரன் என அந்நிரை முடிவிலாது செல்கிறது.”\n“மென்மையான சிறிய வளை. அதற்குள் செம்மணல் விரித்து எங்கள் குருதியால் பாத்தி கட்டியிருக்கிறோம். அவ்வெங்குழம்பில் அவை ஊன் உண்டு உயிர் துளிர்த்துக்கொண்டிருக்கின்றன. இவை அவர்களுக்கான கூலமணிகள்” என்றது வெண்ணிற எறும்பான தவளகுலத்து சங்கவை. விழிநீர் குளிர மித்திரவிந்தை பெருமூச்சுவிட்டாள்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170705-10923.html", "date_download": "2020-01-25T12:14:22Z", "digest": "sha1:7UTSN4HNESE5IJGHCXXPF6DEJBFIELAF", "length": 8131, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "எருதுப் போட்டிக்கு சட்டபூர்வ அனுமதி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஎருதுப் போட்டிக்கு சட்டபூர்வ அனுமதி\nஎருதுப் போட்டிக்கு சட்டபூர்வ அனுமதி\nபுதுடெல்லி: தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போட்டியைப் போல கர்நாடகாவில் பாரம்பரியமிக்க விளையாட்டு கம்பாலா எருது போட்டி. சேறும் நீரும் கலந்த வயல் வெளிகளில் 2 எருதுகளைப் பூட்டி வேகமாக ஓட்டிச்செல்ல வேண்டும். இதில் வெற்றி பெறும் எருதுகளை ஓட்டிச் சென்ற விவசாயிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கம்பாலா போட்டிக் குத் தடை விதிக்கப்பட்டு இருந் தது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு கம்பாலா போட்டி நடத்த அவசர சட்ட மசோதாவை அந்த மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.\nஇந்த மசோதாவுக்கு அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் கம்பாலா போட்டி இனி அதிகாரபூர்வமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடாகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா எனும் எருதுப் போட்டிக்கு சட்டபூர்வ அனுமதி கிடைத்துள்ளது. படம்: ஊடகம்\nபணிப்பெண்ணை தாக்கிய விமானத் தொழில்நுட்பருக்குச் சிறை\nதைப்பூசம் 2020: பங்கேற்கும் பக்தர்களுக்கான விதிமுறைகள்\nவிடுதிக்குள் விருந்தினர்போல் உலா வந்த யானை\nதஞ்சை குடமுழுக்கு: தமிழும் ஒலிக்கும்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-11-03/international", "date_download": "2020-01-25T11:39:02Z", "digest": "sha1:YLYB6ESJ5T2JMJ7WKGAMNDXHV2EQIMBQ", "length": 16557, "nlines": 258, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் பொலிஸாருக்கு பெரும் அச்சுறுத்தல் கொடுத்த பெண்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி\nபிரபாகரனின் பயணத்தை கொண்டு செல்லும் கூட்டமைப்பு ஒருபோதும் மகிந்தவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை\nமகிந்தவுடன் கட்சி தாவிய பின்னர் கொட��த்த வாக்கை மாற்றிய தொண்டா\nஇலங்கையில் வன்முறை உருவாகும் சாத்தியம்\nஅரசியல் நெருக்கடி காரணமாக பங்குச் சந்தை சரிவுற்றுள்ளது\nஆவா குழுவின் துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக கைது செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்\nவெறிச்சோடிக் கிடக்கும் ரணிலின் வாசஸ்தலம்\nசீனாவின் உதவியை நாடும் இலங்கை\nமோடிக்கு புதிய தலையிடியைக் கொடுக்கும் ராஜபக்ச மீள்வருகை\nபுதிய கதிரேசன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த\nமகிந்தவை வலுக்கட்டாயமாக பதவிக்குக் கொண்டு வந்த மைத்திரி\nவெற்றியை உறுதி செய்த மஹிந்த\nமாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கபட்டுள்ள சிரமதானப்பணிகள்\nஅரசியல் சூழலை தமிழ்த் தலைமைகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்\nபிரதமர் மஹிந்தவின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசேட் \nமஹிந்தவுடன் இணையும் மற்றொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்\nதமிழர்கள் மீது அக்கறை இல்லாத கூட்டமைப்பு கடுமையாக சாடும் மஹிந்தவின் மகன்\nஅலரி மாளிகையின் கௌரவத்திற்கு சேதம் ஏற்படுத்த வேண்டாம் - ரணிலை கோரும் துறவிகள் குரல் அமைப்பு\nமாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்.\nபுத்தரின் தலை பொறிக்கப்பட்ட ஆடையினால் திருகோணமலை நகரில் பதற்றம்\nரயிலில் இருந்து விழுந்து யாழ் இளைஞன் பரிதாபமாக பலி\nஇரண்டு வருடங்களாக கிராமத்தையே பீதியடைய வைத்த குரங்கு\nசரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி பறிபோகும் நிலைமை\nவவுனியாவில் 250,000 ரூபா கள்ள நோட்டுடன் இளைஞர் கைது\nகொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு மஹிந்த பக்கம் தாவும் முஸ்லிம் எம்.பிகள்\nபிரதமர் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை நீக்கும் உத்தரவு ரத்து\nரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளது\nசிவசக்தி ஆனந்தன் மீது சார்ள்ஸ் எம்.பி கடும் நடவடிக்கை\nஅரசாங்கத்துடன் இணைய பேரம் பேசிய குரல் பதிவுகளை வெளியிட்ட பாலித ரங்கே பண்டார\nதுவாரகேஸ்வரன் மற்றும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக முறைப்பாடு 500 கோடி ரூபா வரை நஷ்ட ஈடு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nசபை முதல்வர் பதவிக்கு தினேஷ் குணவர்தன\nஹட்டனில் சுகாதார உத்தியோகஸ்த்தர்களின் நடவடிக்கை\nகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ���ந்தேக நபர் தலைமறைவான நிலையில் கைது\nதமிழர்களுக்கு ஒன்றும் செய்யாத நல்லாட்சி கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது\nதன்னை தானே வீட்டுக் காவலில் வைத்துள்ள ரணில்\nரணில் விக்ரமசிங்கவே நாட்டின் சட்டரீதியான பிரதமர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nபிரதியமைச்சர் வியாளேந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்\nசிவசக்தி ஆனந்தன் மீது மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்: செல்வம் எம்.பி\nநான் எப்படி துரோகம் செய்துள்ளேன் தமிழ் மக்களுக்கு புதிய பிரதியமைச்சரின் செய்தி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எம்.பிக்களுக்கு பதவி வழங்கப்படவில்லை\nமகிந்த திருட்டு பிரதமர் - உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை: ரஞ்சன் ராமநாயக்க\n ஜனாதிபதியை மீறி செயற்படும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை\nசட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட அதிரடிப்படை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு\nஅரசியல் சூழ்ச்சி காரணமாக இலங்கை மக்கள் இழக்கவுள்ள அதிர்ஷ்டம்\nசிறப்பாக இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா\nஅமைச்சர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மகிந்த\nஇலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு கோரும் சர்வதேச அமைப்பு\nவவுனியாவில் குழாய் கிணறு புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிப்பு\nசற்று முன்னர் இராஜாங்க அமைச்சரொருவர் நியமனம்\nமைத்திரி போட்ட மாஸ்டர் பிளான்\nபலரையும் வியப்பில் ஆழ்த்திய ரணில் அலரி மாளிகைக்குள் நடந்தது என்ன\n ரணிலை கைது செய்ய நடவடிக்கை\nமுக்கிய அரசியல் தலைகளை குறிவைக்கும் மகிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23786&page=3&str=20", "date_download": "2020-01-25T11:46:20Z", "digest": "sha1:USCZOWHWLKMUPK2727QRGC36YMRTR2IG", "length": 5697, "nlines": 130, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபட்ஜெட்டில் உபரி தொகையை மக்களுக்கு அளிக்கிறது சிங்கப்பூர்\nசிங்கப்பூர் : சிங்கப்பூரின் இந்தாண்டு பட்ஜெட்டில், அதிகமாக உள்ள உபரி நிதியை, அனைத்து மக்களுக்கும், போனசாக பகிர்ந்து அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nதென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரில், இந்தாண்டு பட்ஜெட்டில், 4.8 லட்சம் கோடி ரூபாய் உபரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.1 சதவீதம். 2017 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டை விட, 0.4 சதவீதம் அதிகம்.\nஇதையடுத்து, உபரி நிதியை, 21 வயது பூர்த்தியான, அந்நாட்டு குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்க, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை, சிங்கப்பூர் நிதியமைச்சர், ஹெங் ஸ்வீகீட், நேற்று அறிவித்தார்.\nஇதன்படி, ஆண்டு வருமானம், 13.75 லட்சம் ரூபாய் வரை உள்ளோருக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும்; 13.75 லட்சம் ரூபாய்க்கு மேல், 50 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ளோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் போனஸ் தரப்படும். அதற்கு மேல் வருவாய் உள்ளோருக்கு, தலா, 5,000 ரூபாய் போனசாக கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/08/plus-two-online-test-plus-two-zoology_8055.html", "date_download": "2020-01-25T12:05:44Z", "digest": "sha1:MMKWM75PRC4ODD4TW2OSJCZJ6JUHXO6D", "length": 13928, "nlines": 331, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "SSLC MATERIALS, PLUS TWO MATERIALS, TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 7 THEORIES OF EVOLUTION FREE ONLINE TEST | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 7 பரிணாமக் கோட்பாடுகள் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST 7", "raw_content": "\n(A) Charles Darwin | சார்லஸ் டார்வின்\n(B) August Weismann ஆகஸ்ட் வீஸ்மேன்\n2. The German scientist who segregated germplasm from somatoplasm for the first time was | முதன்முதலில் ஜெர்ம்பிளாசத்தினை, சோமாட்டோ பிளாசத்திலிருந்து பிரித்தரிந்த ஜெர்மானிய அறிவியலார்\n3. Mc Dougall supported neo-lamarckism and proved the concept of | மெக்டுகால் புதிய லாமார்க்கியத்தினை ஆதரித்து வெளியிட்டக் கருத்து.\n(A) Direct action of environment on organism | உயிரினத்தின் மேல் சூழ்நிலையின் நேரடித் தாக்கம்\n(B) Learning is an acquired character | பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்\n(C) Speed of learning increased from generation to generation | கற்றலின் தன்மை தலைமுறைக்கு தலைமுறை அதிகரிக்கின்றது.\n(D) All the above | எல்லாக் காரணங்களும்\n(A) arrival of the fittest | மிகச்சிறந்தவை வந்தடைதல்\n(B) survival of the fittest | மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்\n(C) The differentiation of somatoplasm germplasm | ஜெர்ம் பிளாச மற்றும் சோமட்டோபிளாச வேறுபாடு\n(B) Stebbins | ஜி. எல். ஸ்டெபின்ஸ்\n(C) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(D) Dobzhansky | டோப்சான்சுகி\n(A) mutation | திடீர்மாற்றம்\n(B) somatic variation | உடற் பண்பு மாற்றங்கள்\n(C) decrease in chromosomes | குரோமோசோம்களின் குறைவு\n(D) increase in cytoplasm | சைட்டோபிளாசம் அதிகரிப்பு\n8. Temperature related changes in the body of mice was noted by | வெப்பத்தினால் வெள்ளெலிகளில் ஏற்படும் உடல் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்.\n(A) Dobzhansky | டோப்சான்சுகி\n(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(A) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்\n(C) Dobzhansky | டோப்சான்சுகி\n(A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை\nANSWER : (A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/08/blog-post_9.html", "date_download": "2020-01-25T12:23:01Z", "digest": "sha1:AIUTSWR2OIHD5IIT3ZVQOVJZCS2OERX5", "length": 49129, "nlines": 562, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: போவோமா... புதுக்கோட்டை", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015\nஅன்பு நண்பர்களே... நண்பிகளே... வணக்கம்...\nபுதுக்கோட்டையில் 08.07.2015 அன்று எனது வீட்டில் பதிவர்களை சந்திக்கலாம் என்று கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் என்னிடம் சொன்னதோடு இல்லாமல் பிரமாண்டமாய் ஏற்பாடும் செய்து விட்டார்கள் இதற்க்காக சகோ கவிஞர் திருமதி. மு. கீதா அவர்கள் பதிவிலேயே போட்டு அமர்க்களப்படுத்தி விட்டார்கள் எனது வரவுக்காக இத்தனை நண்பர் - நண்பிகளா உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து விட்டேன் பல தருணங்களில் பேச முடியாமல் மௌனித்திருந்தேன் ஒரு விதமான துக்கம் தொண்டையை அடைத்து விட்டது காரணம் பின்னோக்கிய நினைவோட்டங்கள் எமது வாழ்வில் பிறவி தொடங்கி சொந்த பந்த உறவுகளால், நண்பர்களால் மனம் நோகடிக்கப்பட்டே விரக்தியுடன் வெறித்த பார்வையிலும் உரத்த சிந்தனையுமாய்... சில காரணங்களுக்காக மட்டுமே இயந்திரமாய் வாழ்ந்து வரும் எனக்கு இப்படியொரு வரவேற்பும், உபசரிப்பும் கிடைத்தால் என் மனம் என்ன செய்யும் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து விட்டேன் பல தருணங்களில் பேச முடியாமல் மௌனித்திருந்தேன் ஒரு விதமான துக்கம் தொண்டையை அடைத்து விட்டது காரணம் பின்னோக்கிய நினைவோட்டங்கள் எமது வாழ்வில் பிறவி தொடங்கி சொந்த பந்த உறவுகளால், நண்பர்களால் மனம் நோகடிக்கப்பட்டே விரக்தியுடன் வெறித்த பார்வையிலும் உரத்த சிந்தனையுமாய்... சில காரணங்களுக்காக மட்டுமே இயந்திரமாய் வாழ்ந்து வரும் எனக்கு இப்படியொரு வரவேற்பும், உபசரிப்பும் கிடைத்தால் என் மனம் என்ன செய்யும் இரும்பு இலவம் பஞ்சாகி இலவசமாக பறப்பது போல் உணர்ந்தேன் சில சில தருணங்கள்.\nசொன்னபடியே மாலை 05.30 மணிக்கு கவிஞரின் வீட்டில் ஆஜராகி விட்டேன் உள்ளே நுழைந்ததுமே எமக்கு சிறிய ஐயம் தோன்றியது நாம் வந்தது புதுக்கோட்டையா அல்லது நூல் கோட்டையா என்பதே அது ஆம் சுவர் முழுக்க சித்திரம் கண்டு இருக்கின்றேன் இங்கு சுவர் முழுக்க நூல்கள், நூல்கள், நூல்களே... சிறிது நேரத்தில் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும், திரு. முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களும், மற்றும் திருச்சி எனது எண்ணங்கள் பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் வந்து விட்டார்கள் பல விடயங்களும் பேசிப்பகிர்ந்து கொண்டோம் பிறகு கவிஞர் திருமதி. மு. கீதா, திருமதி. மாலதி, திருமதி. ஜெயலட்சுமி, கவிஞர் நீலா மற்றும் பதிவர் அல்லாத சகோ மீனா என்ற மீனாட்சி அவர்களும் வர பேச்சொலி எதிரொலிக்க ஆரம்பித்தது பிறகு தோழர் திரு. மது அவர்கள், திரு. மகாசுந்தர் அவர்கள், கவிஞர் திரு. சோலச்சி அவர்கள், திரு. அப்துல் ஜலீல் அவர்கள், கவிஞர் திரு. செல்வா அவர்கள், கவிஞர் திரு வைகறை அவர்கள் வருகை தந்தார்கள். வரும் ஞாயிறு கவிஞர் திரு. சோலச்சி அவர்களின் நூல் வெளியீட்டுக்கு அனைவரும் வாழ்த்துச் சொன்னோம்.\nபெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.\nபுதுக்கோட்டை மாவட்ட பதிவர்கள் பாசக்காரர்கள் என்பதில் எனக்கு எள்முனையளவும் ஐயமில்லை ஆனால் அவர்கள் என் பதிவை தொடர்வதில்லையே ஏன் என்பதில் எனக்கு ஏர்முனையளவு ஐயமுண்டு ஒருக்கால் எமது எழுத்தில் வசியத்தன்மை இல்லையோ... என்னவோ... இனியெனினும் முயற்சிப்பேன்.\nநான் முதலில் வீட்டுக்குள் நுழைந்த நொடி முதல் இரவு அனைவரும் பிரிந்து செல்லும் வரை நொடிக்கு நொடி கடிக்க வீட்டுக்குள்ளிருந்து உபசரிப்புகள் வந்து கொண்டே இருந்தது விருந்தினர்களை வீட்டில் உள்ளவர்கள் இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதை நானும் அனுபவித்து இருக்கின்றேன் பிறர் வீட்டில் பார்த்தும் இருக்கின்றேன் ஆனால் இந்த வீட்டில் எனக்கு ஓர் ஆச்சர்யமே உதித்தது காரணம் அனைவருமே ஒரே மாதிரியா என்பதுதான் அது. நான் பல வீடுகளில் பார்த்து இருக்கின்றேன் உதடுகள் சிரித்து கண்கள் வெறுத்து வரவேற்பதை ஆனால் இங்கோ உள்ளங்களும் சிரிக்க கடைசி நொடிவரை கூட்டாக வரவேற்றார்கள் கவிஞரின் மகன் திரு. நெருடா அவர்களை நான் ஏற்கனவே அறிவேன் இன்றோ மொத்தமாக அறிந்தேன் இந்த நல்லதொரு குடும்பமான பல்கலைக் கழகத்தை கவிஞரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த��ில் சுவாசக்காற்று என்னுள் நுழைந்ததோ என்னவோ எனக்கும் கூட தோன்றியது...\nஎன்று ஹைக்கூ கவிதை எழுத வேண்டும்போல்... இருப்பினும் கவிதைக்கும் எனக்கும் உண்டோ பந்தம் என அட(க்)ங்கி விட்டேன்.\nபலரும் எனக்கு நூல்களை கொடுத்து மகிழ்வித்தார்கள் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்களும் எனக்கு கம்பன் தமிழும் கணினித் தமிழும் மற்றும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற இரண்டு நூல்கள் பரிசளித்தார்கள் ஆனால் கவிஞர் தனது பதிவர் சந்திப்பு பதிவில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டதுதான் எனக்கு குழப்பமாக இருந்தது அதை விளக்குவது எமது கடமை அல்லவா இதோ...\nநான் ஒரு அலுவலகத்தில்தான் வேலை செய்கிறேன் கவிஞருக்கு நான் அபுதாபியில் ஏதோவொரு லாண்டரியில் வேலை செய்கிறேன் என்ற தகவல் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன் ஆகவேதான் நான் வெளுத்து வாங்குகிறேன் என்று தவறுதலாக எழுதிள்ளார் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.\nபெரிதாக காண புகைப்படத்தில் ஒருமுறை சொடுக்கவும்.\n பொருளா... அல்லது உருவமா... ஒருவேளை ஜடமோ... என்று குழம்பி என்னை வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமே வந்த பதிவர் அல்லாத சகோதரி திருமதி. மீனா என்ற மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள்.\nபதிவுகள் மூலம் என்னையும் சிறப்பித்த நண்பர் திரு. கரந்தையார் அவர்கள், நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், சகோ கவிஞர். திருமதி. மு. கீதா அவர்கள், மற்றும் திருமதி. மாலதி, திருமதி. ஜெயலட்சுமி அவர்களுக்கும் எமது நன்றிகள்.\nஇரவு ஹோட்டலில் உணவருந்திய பிறகு அனைவரிடமும் பிரியாவிடை பெற்று நானும் நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் பேருந்தில் ஏறி புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்தோம் பிறகு நண்பர் திருச்சி பேருந்தில் ஏறி விடைபெற நான் மற்றொரு பேருந்தில் ஏறி தி கிரேட் தேவகோட்டையை நோக்கி விடச் சொன்னேன் ஓட்டுனரிடம்...\nஇந்நாளும் 08.07.2015 எம் வாழ்வில் ஒரு பொன்நாளே...\nஎமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 8/09/2015 2:53 முற்பகல்\nவெளுத்து வாங்க லாண்ட்ரியில் வேலை செய்யணும்னு அவசியம் இல்லை. எங்க இருந்தாலும் வெளுத்து வாங்கலாம்.\nகோவைக்குறும்புடன் முதல் கருத்துரை தந்தைமைக்கு நன்றி ஐயா.\nஸ்ரீராம். 8/09/2015 6:14 முற்பகல்\nமிகுந்த சுவாரஸ்���மான சந்திப்பு என்று தெரிகிறது. பல நண்பர்கள் புகைப்படங்களில் தெரிகின்றனர். காணொளி ரசித்தேன்.\nநண்பரின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 8/09/2015 7:17 முற்பகல்\nசந்திப்பை விவரித்த விதம் இனிமை ஜி... வாழ்த்துகள்...\nதங்களின் கருத்துரைக்கு நன்றி ஜி.\nதிருப்பதி மஹேஷ் 8/09/2015 7:43 முற்பகல்\nநண்பர் மகேஷின் வருகைக்கு நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 8/09/2015 7:45 முற்பகல்\nஉங்கள் புண்ணியத்தில் அன்று புதுக்கோட்டையில் பல வலைப்பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. உங்கள் பதிவும் படங்களும் அன்றைய மகிழ்ச்சியான கலந்துரையாடலை நினைவு படுத்தி விட்டன. அடுத்த சந்திப்பில் யாரை சந்தித்தீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.\nபுகைப்படச்சித்தரின் கருத்துரைக்கு நன்றி தொடரும் சந்திப்புகள்.\nதி.தமிழ் இளங்கோ 8/10/2015 6:46 பிற்பகல்\n நான் புகைப்பட சித்தர் கிடையாது. புகைப்பட பித்தன். எல்லோரையும் போல படம் எடுப்பவன். அவ்வளவுதான்.\nகவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் முன் மொழிந்ததை வழி மொழிகிறேன் நண்பரே...மீள் வருகைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 8/09/2015 7:51 முற்பகல்\nஅந்த மாலை நேரத்துச் சந்திப்பை\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 8/09/2015 8:30 முற்பகல்\nஇனிமையான சந்திப்பு. உங்கள் மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக் கொண்டது நண்பரே.... நன்றி.\nதங்களுக்கு சந்தோஷம் கிடைத்தமைக்கு எமக்கும் சந்தோஷம் நண்பரே...\nதுரை செல்வராஜூ 8/09/2015 8:38 முற்பகல்\nதங்கள் மனதில் மலர்ந்திருந்த மகிழ்ச்சி பதிவில் மணம் வீசுகின்றது..\nஇனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..\nவருக ஜி தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.\n அருமையான சந்திப்பு விபரமாக அறியத் தந்தமைக்கு நன்றிகள். வாழத்துக்கள் ...\nநல்ல வேளை வழக்கம்போல் தங்களின் பாணியில் புதுக்கோட்டைப் புண்ணியவான்கள் என்பது போன்ற தலைப்பு கொடுத்துவிடுவீர்களோ என்று நினைத்திருந்தேன். வலைப்பூ நண்பர்கள் அனைவருக்குமே உங்கள்மீது அளவற்ற பற்று உள்ளது நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கூறியதுபோல அந்த அன்பானது உதட்டளவில் அல்ல, உள்ளத்திலிருந்தே வருவதாகும். உங்களின் எழுத்தும், எழுதும் பதிவுகளும் அந்த அளவிற்கு எங்களின் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிட்டன. எங்களுக்கெல்லாம் உங்களைக் கண்ட நாள் மறக்கமுடியாத நாள். உங்களின் அ���்பிற்கு மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து எழுதுங்கள், எழுதுவோம். சந்திப்போம்.\nவருக முனைவரே தங்களைப் போன்றவர்களின் பேராதரவு இருக்கும் பொழுது நான் இன்னும் எழுதுவேன் உண்மையே தங்களையெல்லாம் சந்தித்தது ஒரு பொன்னான தருணமே... தொடர்வோம் வாழ்க நலம்.\nவலிப்போக்கன் 8/09/2015 11:47 முற்பகல்\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.\nஅக்டோபர் பதிவர் சந்திப்புக்குஒரு ஒத்திகையா.\nவாங்க ஐயா வாய்ப்பினை (கொடுப்பினை) இருந்தால் வருவேன்.\nவே.நடனசபாபதி 8/09/2015 1:01 பிற்பகல்\nபுதுக்கோட்டையில் நடந்த அந்த இனிமையான சந்திப்பை படித்தபோது நானும் அங்கிருந்ததுபோல் உணர்ந்தேன். அடுத்தமுறை தாயகம் வரும்போது சென்னையில் சந்திப்போம்.\nவருக நண்பரே அடுத்தமுறை கண்டிப்பாக சந்திப்போம்.\nஇளமதி 8/09/2015 1:44 பிற்பகல்\nபதிவும் பகிர்ந்த படங்களும் மிக மிகச் சிறப்பு சகோதரரே\nவருக சகோ தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.\nதாங்கள் இங்கு இருக்கும் போதே பதிவில் படித்தோம், உறவுகள் என்பது இரத்தம் அல்லாதவையே,,,,,,,, புரிகிறதா\nவெளுத்து வாங்குவதற்கு இப்படி ஒரு அர்த்தம்மா\nசகோவின் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் நன்றி.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 8/09/2015 3:05 பிற்பகல்\nபுகைப்படங்களோடு சந்திப்பு விவரங்களைத் தந்தவிதம்\nவிறுவிறுப்பாக இருந்தது. இனிய மாலைப் பொழுது\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\n”தளிர் சுரேஷ்” 8/09/2015 3:55 பிற்பகல்\nபுதுகை சந்திப்பை அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி\nநண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி\nசாரதா சமையல் 8/09/2015 4:13 பிற்பகல்\nபுகைப்படங்களும், நண்பர்களின் சந்திப்பும் அருமையாக இருக்கு. இந்த சந்தோஷம் உங்களுக்கு எப்போதும் இருக்க வாழ்த்துக்கள் சகோ.\nவணக்கம் சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.\nதமிழகமெங்கும் உங்கள் நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்த திருப்தி உங்கள் கண்களில் தெரிகிறது :)\nஉண்மைதான் ஜி புதுமையான அனுபவமே...\nஅன்பே சிவம் 8/09/2015 10:00 பிற்பகல்\nவெளுத்து வச்சதை கட்டி அழுக்கக்குற ஜாதி அப்டின்னு கேள்விப்படலையா ஜீ\nவாங்க நண்பரே அழகாக சொன்னீங்க.... நன்றி.\nகவிஞர்.த.ரூபன் 8/09/2015 10:01 பிற்பகல்\nஅறியாத நண்பர்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஜி. தங்களின் சந்திதிப்பு இனிதாக நடை பெற்றதாக அறிந்தேன் நட்பு தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 12\nமொழியோடு நாம் கொண்ட உறவு\nவலைப் பதிவர் வரலாற்று பெட்டகம்\nஅனைவரையும் அன்பு பாராட்டி மகிழ்கிறேன்\nஆம் நண்பா வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுப்பெட்டகம் வருகைக்கு நன்றி.\n'பரிவை' சே.குமார் 8/09/2015 11:46 பிற்பகல்\nஒரு பதிவர் சந்திப்பே நிகழ்த்தி வந்திருக்கிறீர்கள் அண்ணா...\nதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...\nவணக்கம் சகோ...உங்களின் புதுகை வரவு வாழ்வில் மறக்கமுடியாத நாளாக..வலைப்பூ தந்த உறவுகள் மனதை நெகிழச்செய்கின்றன...நீங்கள் என்றும் எங்களின் அன்பிற்குரியவர் தான்,அண்ணா எப்போதும் நன்றாக செய்கின்றார் என்பதை பாரட்டுவதற்காக வெளுத்து வாங்குகிறார் என சொல்வது வழக்கம்....தவறாக எண்ண வேண்டாம்.தங்களின் வலைப்பூ பதிவுகளை பாராட்டிய விதம் அது.....\nவருக சகோ தங்களின் வரவு கண்டு மகிழ்ச்சி கவிஞர் தனது நகைச்சுவை பேச்சால் தமிழ் நாட்டையே கலக்கிக் கொண்டு இருப்பவர் நானும் அவரைப்போல் இரண்டொரு வார்த்தையை எழுத்தில் உபயோகப்படுத்தலாம் என்று நினைத்தேன் நீங்கள் வேறு மா3 சொல்கிறீர்கள்\nஎனக்கு தெரியாதா வெளுத்து வாங்குவது என்றால் என்னவென்று ஒருவேளை எல்லோரும் இன்னும் என்னை விபரம் அறியாத அப்பாவியாக நினைக்கின்றீர்களோ... என்னவோ...\nஇன்னும் சொல்லப்போனால் இந்த வார்த்தை அரசன் சோப் கம்பெனிக்காரர்களுக்குதான் சொந்தம்னு இதிகாசத்துலயே இகுக்குனு சொல் வழக்கும் உண்டு\nசென்னை பித்தன் 8/10/2015 2:06 பிற்பகல்\nமகிழ்ச்சியான சந்திப்பு பற்றிய சிறப்பான பகிர்வு\n உங்கள் வருத்தம் புரிகின்றது. எங்களுக்கும் நடந்ததுண்டு. வலை அன்பர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளைப் போல பழகும் போது ஏனிந்த வருத்தம். இத்தனை உறவுகள் கிடைத்திருக்கின்றதே என்று மகிழுங்கள்.\nநல்ல இனிமையான சந்திப்பு....மிகவும் மகிழ்வான தருணங்கள்....புகைப்படங்கள் அருமை....நம் எல்லோரது நட்பும் அன்பும் பெருகட்டும்.....அருமை நண்பரே நீங்கள் இத்தனை முயற்சி எடுத்து எல்லோரையும் சந்தித்தது நினைத்துப் பெருமைப்படுகின்றோம்...\nமுதலில் தங்களின் உடனடி வருகைக்கு நன்றி தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 8/10/2015 8:23 பிற்பகல்\nஆமோதிக்கிறேன்.உங்கள் பதிவை முத்துநிலவன் ஐயா அவர்களின் உபசரிப்பில் நானும் மயங்கியவன் என்ற முறையில்\nஉண்மைதான் நண்பரே யாவரையும் அனைத்��ுச் செல்லும் அன்பானவரே\nமணவை 8/10/2015 10:40 பிற்பகல்\nஉலா வந்ததை அறியத் தந்தது\nமணவையாரின் வருகை கண்டு மனம் கொள்கிறது மகிழ்ச்சி.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 8/21/2015 8:15 பிற்பகல்\nநீங்கள் எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது மகிழ்ச்சியை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் நெகிழ்ச்சியை அவ்வளவாக வெளியிடுவதில்லை. நீங்கள் ஒளிவுமறைவில்லாத பால் மனத்துக்காரர் என்பதைப் பதிவின் தொடக்கப் பத்தியுடைய கடைசி வரிகள் உணர்த்துகின்றன.\nவருக நண்பரே நான் எப்போதும், எதையும், மறைப்பதில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்���ீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/09/blog-post_24.html", "date_download": "2020-01-25T12:02:37Z", "digest": "sha1:BP74ZTJWMFU2MSHZCHA6ZUDYGW37BIOQ", "length": 27118, "nlines": 470, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பாண்டுகுடி, பான்பராக் பானுமதி", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், செப்டம்பர் 24, 2015\nஎல்லாம் விதியென்று மதியை உபயோகிக்காமல் வீடே கதியென்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடைந்து கிடக்கும் பதியை, சதி என்ன செய்வாள் நிதி பற்றாக்குறை வரும்போது தன் சாதி சனத்திடம் சொல்லி நீதி கேட்பாள் நிதி பற்றாக்குறை வரும்போது தன் சாதி சனத்திடம் சொல்லி நீதி கேட்பாள் பின்பு என் மனைவி என்னை மதிக்கவில்லை, துதிக்கவில்லை சதித்து விட்டாள் என்றால், வேறு வழியின்றி தூக்கிப் போட்டு மிதிப்பாள், கஜபதி மனைவி பானுமதி.\nஅன்பு நட்புகளே வலைப்பதிவர் மாநாடு புதுக்கோட்டையில் நடப்பது உலகறிந்த விடயமே ஆகவே கையேடு தயாரிப்பதற்க்கு இன்னும் சில தினங்களே உள்ள காரணத்தால் தங்களது சுய விபரங்களை உடனடியாக பதிவு செய்து அனுப்பவும் அதற்க்கான படிவம் இதோ...\nE என்னைச் சொடுக்கி தங்களை பதிவு செய்து கொள்ளவும் D\nவலையுலக இதயங்களே... உலக தமிழ்ப் பதிவர்களின் முகம் பதித்த கையேடு நாளைய வரலாற்றின் சிறப்பு ஏடு\nமுகம் காட்ட மறுக்காதீர் முகவரியை மறைக்காதீர்\nமேலும் விபரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"பாண்டுகுடி, பான்பராக் பானு மதி\"\nமதியை மிதியாக்கும் வித்தையை எங்கு கற்றீர் நண்பா\nவலையே கதி என்று இருந்தால் விதி இப்படித்தான் பான்பராக் போட்டு வந்து தூ விளையாட்டு விளையாட துண்டோடு வரும். துள்ளல் நடை துள்ளி விளையாடுது \"தி\" வடிவில் மீசை வாத்தியாரே\nவருக நண்பரே.. வலையே கதினு கிடந்தாலும் பிரட்சினையோ.....\nஸ்ரீராம். 9/24/2015 4:00 முற்பகல்\n'ஹௌஸ் ஹஸ்பண்டை' மனைவி மதிக்க மாட்டாள் போலும். அதனால்தான் மிதிக்கிறாள்\nகரந்தை ஜெயக்குமார் 9/24/2015 7:04 முற்பகல்\nவே.நடனசபாபதி 9/24/2015 7:43 முற்பகல்\nகல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nஹாஹாஹா ஔவையார் சொன்னது இதற்க்கும் பொருந்துகிறதா \n'பரிவை' சே.குமார் 9/24/2015 9:05 முற்பகல்\nபானு'மிதி' ரொம்ப நல்லா இருக்கு அண்ணே...\nகரூர்பூபகீதன் 9/24/2015 9:56 முற்பகல்\nதுபாய் ராஜா 9/24/2015 10:28 முற்பகல்\nமதியாத சதியை விதி கொண்டு வெல்ல பதி முயல வேண்டும்.\nநிறையப் பேருடைய முயற்சி விதியோடு கரைஞ்சு போயிடுச்சு நண்பரே..\nமணவை 9/24/2015 10:52 முற்பகல்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வலைத்தளம் வானம் தேடுதே...\nமுகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்\nதிரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்\nஒரு முறையேனும் திருமுகம் காணும் வரம் தரம் வேண்டும்\nஎங்களுக்கது போதும்.... வாங்க...வாங்க... வந்து விழாவைச் சிறப்பிச்சிட்டு...விருந்து இருந்து சாப்பிட்டுப் போங்க... இல்லாட்டி சாபிட்டுட்டு இருந்துட்டுப் போங்க... வாங்க... வாங்க... வாங்க...\nமணவையாரைக் காணவாவது வர(ம்) வேண்டும்\nஇளமதி 9/24/2015 12:41 பிற்பகல்\nதுரை செல்வராஜூ 9/24/2015 3:02 பிற்பகல்\nமதியின் மிதியால் - பதியின் கதி அதோகதி\nகஜ (யானை) மிதியை விட சூப்பர் மிதி - பானுமதி\nகில்லர்ஜியின் பதிவுகளால் கஜபதிகளுக்குப் பாதுகாப்பே இல்லாமல் போயிருச்சே\nவாங்க ஜி சாம்பசிவமே மிதி வாங்கி இருக்கிறா....ராம் ஜி\nவலிப்போக்கன் 9/24/2015 3:27 பிற்பகல்\nகேட்க ஆள் இல்ல அதான்,,,,\nநல்லா இருக்கு சகோ வார்த்தை விளையாட்டு,\nஆமாம் சகோ கேட்க ஆளில்லாமல்தானே பானுமதி மிதிக்கிறாள்.\n”தளிர் சுரேஷ்” 9/24/2015 4:59 பிற்பகல்\nமிதிபடாமல் இருக்க நிதி அவசியம்தான்\nநிதிதானே அடிப்படை பிரட்சினை நண்பரே...\nசசிகலா 9/24/2015 5:01 பிற்பகல்\nமதியிருந்தால் மிதி தேவையில்லை தான்.ஹஹ\nநிதியிருந்தாலும் மிதி இல்லைதான் சகோ.\nகையேட்டில் பதிய இன்னுமா நாள் இருக்கிறது \nஆம் ஜி இன்னும் 2 நாட்களே...\nசென்னை பித்தன் 9/24/2015 8:03 பிற்பகல்\nகையேட்டுக்கான தகவல் அனுப்பி விட்டேன்\nசாரதா சமையல் 9/24/2015 9:13 பிற்பகல்\nவார்த்தை விளையாட்டு மிக அருமை சகோ.\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ...\n��லரின் நினைவுகள் 9/24/2015 10:51 பிற்பகல்\nஆதி முதல் மீதி வரை ஊதிப் பெருக்கி பீதியை கிளப்பும் கதை...\nநதி போன்ற ரதியானவள் ஜதி மாறி குதிக்கலாமா\nஅடடே அருமை... வாங்க நண்பா ஸூப்பர் தொடர்ந்து சொல்லுங்க நண்பா...\nவெங்கட் நாகராஜ் 9/25/2015 9:43 முற்பகல்\nமதியுடன் நடந்து கொண்டால் மிதி கிடைக்காது.....\nவாங்க ஜி நன்றி வருகைக்கு...\nபானுமிதி வாசிச்சதுமே சிரிப்புதான்... நிறுத்தமுடியல.. சிரிப்பைதான். ஜுப்ப்பர் அண்ணா ஜி..\nபாவம் ஒருத்தன் மிதிபடுவது உங்களுக்கு சிரிப்பா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nதடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்\nபெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் \nஇயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்\nதமிழைக் காப்போம், தரணியில் வாழ \n16-ம் பெற்று, பெருந்தூரம் செல்க...\nதமிழ்ப் பதிவருடன், In U.A.E\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546494/amp", "date_download": "2020-01-25T11:39:34Z", "digest": "sha1:2NWMN3CYQKCO4UHXUGNOEJANDZA66JTN", "length": 11916, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "After killing his wife Husband who attempted suicide: stuck in autopsy report | மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார் | Dinakaran", "raw_content": "\nமனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன்: பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்\nஆலந்தூர்: கிண்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.கிண்டி நேரு நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (25). கார் டிரைவர். இவரது மனைவி இலக்கியா (24). இவர் கிண்டியில் உள்ள தனியார் மால் ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி அதிகாலை ஜெயராஜ் அலறி கூச்சலிடும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, இரவு தனக்கும், இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் படுத்து தூங்கியதாகவும், காலையில் எழுந்து பார்த்தபோது இலக்கியா தூக்கில் தொங்கியது தெரிய வந்ததாகவும் ஜெயராஜ் கதறி அழுதார்.பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இலக்கியாவை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இலக்கியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இலக்கியாவி��்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதனிடையே, இலக்கியா உடலை பிரேத பரிசோதனை செய்தபின் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.\nஇந்தநிலையில் இலக்கியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இலக்கியா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், கிண்டி போலீசார் திருவண்ணாமலை சென்று ஜெயராஜை சென்னைக்கு கொண்டு வந்து நடத்திய விசாரணையில், ஜெயராஜ் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார்.அதில், இலக்கியா வேலைக்கு செல்லாமல் வீட்டில் சமையல் செய்யாமல், ஒட்டலில் வாங்கி சாப்பிட்டு வந்தார். இதனால் ஊரில் உள்ள தனது பெற்றோரை சென்னைக்கு அழைத்து வந்து உடன் தங்க வைத்தால் சமையல் செய்து தருவார் என்று நினைத்தேன். அதற்கு இலக்கியா மறுத்ததால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. கடந்த மாதம் 30ம் தேதி இரவு மீண்டும் நடந்த தகராறில் எனது தாயை கெட்ட வார்த்தைகளில் இலக்கியா திட்டி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். கோபத்துடன் இருந்த நான் தூங்கி கொண்டு இருந்த இலக்கியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அதில் இருந்து தப்பிக்க இலக்கியா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினேன். என தெரிவித்துள்ளார். இதையடுத்து இலக்கியாவின் தற்கொலை வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி ஜெயராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாரைக்காலில் உள்ள மன்மத ஈஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு\nசெங்குன்றம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய 2 பேர் கைது\nமதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது\nசெம்மரம் வெட்ட வனத்துக்குள் செல்ல முயன்ற 5 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கைது\nவாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதில் நூதன மோசடி: அரசுக்கு வருவாய் இழப்பு\nமது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்ததால் கட்டையால் அடித்து தம்பி கொலை: அண்ணன் கைது\nமகளை கடத்தி கொன்று விடுவேன் என 10 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: உறவினர் கைது\nகடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி உதை: 2 பேர் கைது\nஓட்டேரி குடோனில் பதுக்கிய 5 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: உரிமையாளர் உட்பட 2 பேர் கைது\nமது அருந்த இடையூறாக இருந்ததால் சிசிடிவி கேமராவை உடைத்த 4 பேர் கைது\nவழிப்பறி செய்ததை தடுத்ததால் சுங்கச்சாவடி காவலாளி அடித்து கொலை: பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்\nவீட்டை உடைத்து 10 சவரன் திருட்டு\nகேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி உள்பட 4 பேர் கைது\nசென்னையில் குறைந்த விலையில் தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி\nதெலங்கானாவில் மீண்டும் கொடூரம் காரில் 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்\nசிவகாசி அருகே சிறுமி பலாத்கார கொலை வடமாநில வாலிபர் கைது போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகை\nஆண்டிபட்டி ஆர்.ஐ அலுவலகத்தில் ரெய்டு: தற்காலிக உதவியாளர் கைது\nபுதுவண்ணாரப்பேட்டை டோல்கேட்டில் டிரைவர்களை தாக்கி வழிப்பறி : திருநங்கை கைது\nகோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 72.76 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல்: 19.45 லட்சம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/04/24/aval1-2/", "date_download": "2020-01-25T11:03:25Z", "digest": "sha1:IDHLEOQVN4RAV2GOXUDFEBQXWV2N2ONM", "length": 8270, "nlines": 172, "source_domain": "rejovasan.com", "title": "அவள் – சில அழகிய குறிப்புகள் 1 | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஅவள் – சில அழகிய குறிப்புகள் 1\nகாதற் சிறப்புரைத்தல, poem, she\nநான் பத்திரமாகப் பாதுகாத்து வைக்க …\n9 thoughts on “அவள் – சில அழகிய குறிப்புகள் 1”\nநன்றி சொல்கின்றன பொம்மைகள் …\nஞாபகம்…”—மறைந்திருக்கும் உண்மை அழகு.ஈரக்காற்று அவளது.\nகண்ணாடி கவிதை -சூப்பர்.(உன்னோட கவிதையை விட:))\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nக லை வ து இயல்பே\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nகாதலில் விழுந்தேனின் அப்பட்டமான காப்பியா WAAL-E சன் குழுமம் போர்க்கொடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:52:42Z", "digest": "sha1:V4JCU3DUCRQVRXJ2CTKZGAJCQCLGWYJX", "length": 9021, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளேஸ்டேசன் - தமிழ் விக்க���ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜந்தாம் தலைமுறை (32-bit/64-bit era)\nடிசம்பர் 3 1994 (ஜப்பான்)\nசெப்டம்பர் 1 1995 (வட அமெரிக்கா)\nசெப்டம்பர் 29 1995 (ஜரோப்பா)\nபிளேஸ்டேசன் (Playstation)நிகழ்பட ஆட்ட இயந்திரம் 1990 ஆம் ஆண்டு சோனி நிறுவனத்தின் கணிணிப் பொழுதுபோக்கு குழுவின் தயாரிப்பில் வெளிவந்த இயந்திரமாகும். இவ்வியந்திரத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து சோனி நிறுவனம் தயாரித்த போக்கெட்ஸ்டேசன், பிளேஸ்டேசன் 2, பிளேஸ்டேசன் 3 போன்ற இயந்திரங்களை சோனி நிறுவனத்தினால் பல வருடங்கள் கழித்து வெளியிடப்பட்டது.பிளேஸ்டேசன் ஒன் என பெருவாரியாக அழைக்கப்படும் இவ்வியந்திரம் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் வரவேற்பைப் பெற்றது. மார்ச் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி அதிகளவு மக்களால் வாங்கப்பட்ட நிகழ்பட ஆட்ட இயந்திரமாக விளங்குகின்றது பிளேஸ்டேசன். மார்ச்,2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி சுமார் 100.49 மில்லியன் இயந்திரங்கள் இதுவரை விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 2001 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அமெரிக்க வீடுகளில் மூன்றில் ஒரு வீட்டினுள் வாழ்பவர்களால் இவ்வியந்திரம் உபயோகிக்கப்படுவது என்பதத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2017, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actress-raai-laximi-photos-vjr-240431.html", "date_download": "2020-01-25T11:40:09Z", "digest": "sha1:HERFRYWC6SYJI63IILQAUCJVJZQCBJTV", "length": 11371, "nlines": 203, "source_domain": "tamil.news18.com", "title": "பிகினியில் ராய் லட்சுமி..!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nRaai Laxmi | நடிகை ராய் லக்ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி புகைப்படங்கள்\nநடிகை ராய் லட்சுமி. (Image: Instagram)\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/imran-khan-s-speech-full-of-india-rss-while-pm-does-not-mention-pakistan-360236.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T11:37:56Z", "digest": "sha1:T4UJRV6WNDLVEHHSMFAB35HNZ7CWCACY", "length": 19319, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்! | Imran Khan's speech full of India, RSS while PM does not mention Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான்\nடாக்டரிடம் போனில் டவுட் கேட்டு கேட்டு.. பிரசவம் பார்த்த நர்சுகள்.. திருப்பத்தூர் பெண் மரணத்தில் ஷாக்\nminnale serial: மின்னலே சீரியலில் நம்ம யுவராணி.. சித்தி 2 விலும் வருவாரா\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nEducation Republic Day: இந்திய குடியரசுத் தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகிஸ்தான் கவர்னர்\nLifestyle தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nMovies ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்.. தொப்புள் தெரிய போஸ்.. ஆன்ட்டி நடிகையின் அட்டகாசம்.. வெறுப்பேற்றிய நெட்டிசன்ஸ்\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்\nடெல்லி: பாகிஸ்தானில் நேற்று தனது சுதந்திர தின உரையில் இந்தியா, ஆர்எஸ்எஸ் பற்றியே பிரதமர் இம்ரான் கான் பேசிய நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா சுதந்திர தின விழா உரையில் பாகிஸ்தான் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை.\nஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. அன்று முதல் ஆகஸ்ட் 15-ஆ்ம தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் பாகிஸ்தானோ ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.\nஇந்த நிலையில் நேற்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் ���ொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில் முழுக்க முழுக்க காஷ்மீர், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ், இந்தியா ஆகியவை குறித்தே பேசியுள்ளார்.\nசித்தாந்தம் என்ற வார்த்தையை இம்ரான் கான் அடிக்கடி பயன்படுத்தி வந்தார். அவர் இந்த வார்த்தையை 23 முறை பயன்படுத்தினார். அடுத்தபடியாக காஷ்மீர் என்ற வார்த்தையை 20 முறை பயன்படுத்தினார். பின்னர் மக்கள் என்ற வார்த்தையை 14 முறை பயன்படுத்தினார்.\nஅதிலும் காஷ்மீர் மக்கள் என்ற வார்த்தையை 17 முதல் 18 முறை தனது பேச்சில் இம்ரான் பயன்படுத்தினார். பாகிஸ்தான் என்ற வார்த்தையை 12 முறை மட்டுமே அவர் பயன்படுத்தியுள்ளார். இது காஷ்மீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதை விட மிகவும் குறைவாகும்.\nஇது தவிர்த்து பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கம், ஹிட்லரின் நாசி இயக்கத்துடன் ஆர் எஸ் எஸ் இயக்கம் ஒப்பீடு ஆகியவற்றை இம்ரான் பயன்படுத்தினார். பாகிஸ்தானை 12 முறை பயன்படுத்திய இம்ரான், இந்தியா என்ற வார்த்தையை 11 முறை பயன்படுத்தியுள்ளார். ஆர் எஸ் எஸ் என்ற வார்த்தையை 10 முறை பயன்படுத்தியுள்ளார்.\nமோடி என்ற பெயரை 7 முறையும், நாசி என்ற வார்த்தையை 6 முறையும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று இந்தியாவில் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி சுதந்திர தின உரையை ஆற்றினார்.\nஆனால் இம்ரான் கானை போல் பிரதமர் மோடி பேசவில்லை. அவர் தனது 92 நிமிடங்கள் உரையில் பாகிஸ்தான் என்ற வார்த்தையையோ பாகிஸ்தான் தொடர்பான வார்த்தையையோ மோடி ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை. ஆகஸ்ட் 19-ஆம் தேதி 100ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் ஆப்கானிஸ்தானுக்குகூட வாழ்த்துகளை மோடி கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் குறித்து எதையும் பேசவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 2 பேர் டெல்லி நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல்\nஅமெரிக்காவும் சீனாவும் அப்படி செய்தால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. சுவாமி எச்சரிக்கை\nலோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் பாஜகவுக்கு ஷாக்... வென்ற 32 இடங்கள் பறிபோகும்.. 'பரபர' சர்வே\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக மீண்டும் திமுக கூட்டணி அதிரடி.. மாநிலம் முழுக்க கையெழுத்து இயக்கம்\n6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா மகுடம் சூடிய அமித் ஷா\nஇந்தியாவின் மிக சிறந்த முதல்வர் இவரா மூட் ஆப் நேஷன் சர்வேயில் வெளியான ஷாக்கிங் முடிவு\nஅசைக்க முடியாத மோடியின் செல்வாக்கு.. இப்போதும் இவர்தான் பெஸ்ட்.. மூட் ஆப் நேஷன் சர்வே முடிவுகள்\nஅடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nகடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nஇன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா\nபலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஇன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan imran khan narendra modi independence day பாகிஸ்தான் இம்ரான் கான் நரேந்திர மோடி சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/mylapur/venkatasubramani-dr-n/0Is2ujF3/", "date_download": "2020-01-25T10:31:02Z", "digest": "sha1:G4ILESAY376PCZIFK2DS4YUC5B7IJGIV", "length": 5103, "nlines": 129, "source_domain": "www.asklaila.com", "title": "Venkatasubramani Dr N in Mylapur, Chennai | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nDoctor Venkatasubramani Dr N வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/-fastag-.15-", "date_download": "2020-01-25T11:58:27Z", "digest": "sha1:57TRQLD6GWRH4MZFELPKPZLCKAZE7A5Y", "length": 9089, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு!! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎண்ணெய் வளம் குறைவாக இருப்பதால் பெட்ரோலை சிக்கனமாக...\nசுகோய்-30 ரக போர் விமான���்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\nசுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு\nசுங்கச்சாவடிகளில் அமல்படுத்தபட்டவிருந்த FASTag திட்டம் டிச.,15 வரை ஒத்திவைப்பு\nபாஸ்ட் டேக் திட்டத்தை அமல்படுத்துவது டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இணையவழியில் மாற்றுவதே FASTag முறையாகும். இதனை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவங்கிகளைப் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து FASTag ஸ்டிக்கரை பெற்ற பிறகு Google Play மூலம் FASTag செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் செல்லும் வாகனங்கள் கட்டாயம் பாஸ்ட்டேக் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. எலக்ட்ரானிக் சாதனமான பாஸ்ட்டேகை வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தினால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்காமல் கடந்து செல்ல முடியும்.\nடிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும், சுங்கச்சாவடிகளில் காலவிரயத்தை தவிர்க்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி இதனை பெற்றுக் கொள்ளலாம். கடந்த புதன்கிழமை நிலவரப்படி 70 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட் டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. பாஸ்ட்டேக் திட்டத்தை அமல்படுத்த கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததை அடுத்து, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கனமழை: 9 மாவட்ட பள்ளிக்கு விடுமுறை\nபோலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகளை கொள்ளையடித்த 11 பேருக்கு 10 ஆண்டு சிறை; பூந்தமல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2020-01-25T12:26:39Z", "digest": "sha1:VXRS4QEALYAZR5L7IR6HZFHU7R4YQNOI", "length": 19052, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கருத்து", "raw_content": "\nகற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கருத்து\nமுன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துவெளியிட்டுள்ளார்.\nஇலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுடனான சந்திப்பின்போது கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது என பிரதமர் தெரிவி;த்துள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதியாக பதவிவகித்தவேளை மே 2010 மகிந்த ராஜபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.\n2002 பெப்ரவரி 27 ம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏன் தோல்வியில் முடிவடைந்தது என விசாரணை செய்யுமாறு அந்த ஆணைக்குழுவிற்கு ஆணை வழங்கப்பட்டிருந்து,மேலும் இதன் மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யுமாறும் இந்த ஆணைக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த ஆணைக்குழு 18 மாத விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் 2011 நவம்பரில் தனது பரிந்துரைகளைமுன்வைத்திருந்தது.\nபொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆராய்வு 0\nஅந்தரங்க உறுப்பை பெண்ணுக்கு காட்டிய இராணுவச் சிப்பாய் நையப்புடைத்த பொதுமக்கள் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் சம்பவம்- (வீடியோ) 0\nயாழ். பல்கலைக்கழக மாணவி கொலை 0\nஇரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரித்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது\n‘இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்’ – தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி 0\nதிருட்டுக் குற்றச் சாட்டில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனை காணவில்லையென தாய் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்��ாடு 0\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அ��ிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இர��ந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4668-24", "date_download": "2020-01-25T11:53:53Z", "digest": "sha1:PWQKPPOMAV4PKHXHORPKWDHKHMPPMGZI", "length": 31060, "nlines": 355, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அடையாளங்காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்” எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச காசநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.\n1884 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி டொக்டர் ரொபட் கொவ் காசநோயை ஏற்படுத்தும் பக்டீரியாவை அடையாளங்கண்டதை நினைவுகூறும் வகையில் காசநோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஉலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காசநோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவரை 9 மில்லியன் பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையை ஆரம்பித்துள்ளதுடன் அவர்களில் 1.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்\nஇலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 9500 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக காசநோய் தடுப்பு தொடர்பான தேசிய திட்டம் தெரிவிக்கிறது.\nஎனினும் உலக சுகாதார தாபனத்தின் தகவலுக்கமைய இலங்கையில் 14,000 காசநோயாளர்கள் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகாசநோயானது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய தொற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nகரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா\nகரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇந்த ஜூஸ் 1/2 டம்ளர் குடித்தால் போதும்: என்ன ஆகும் தெரியுமா\nஇயற்கை நமக்கு தந்த பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை ம\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைக���ுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\n���ர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nமே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்\nஉலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதே\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇ��்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஇன்று ஏப்ரல்‍-22 புவி நாளாகும்\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஉலகக் கிண்ணம் வெண்ற இலங்கை அணிக்கு நாடாளுமன்றில் இன்று கௌரவம்\nஇரு தினங்களுக்கு முன் பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஇன்று வானில் நிகழப் போகும் அதிசயம் கான தவறாதீர்கள்\nஇன்று வானில் அதிசய நிகழ்வொன்று நடக்கவிருக்கிறது, உ\nசிஎல் டி20 இன்று கோலாகல தொடக்கம்\nசாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ஜெய்ப்பூர், சவாய் மான்\nஇன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்\nசர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப\nஇன்று சர்வதேச தொழிலாளர் தினம்\nஉழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) ம\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள் 2 minutes ago\nசூட்கேஸ் ஸ்கூட்டரை உருவாக்கி அசத்திய சீனர் 2 minutes ago\nசொந்த டொமைன் சேவையை ஆரம்பிக்கின்றது கூகுள் 3 minutes ago\nஇந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க சக்கரை நோயை அழித்து விடுமாம் சக்கரை நோயை அழித்து விடுமாம்\nநரைமுடியை கருப்பாக மாற்ற இயற்கையான வழிமுறைகள் இதோ... 6 minutes ago\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்த��\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.villasintuscany.info/ta/florence/", "date_download": "2020-01-25T12:00:17Z", "digest": "sha1:WYL5LITB4PGCLNASFK74MZXTMOUOL5BG", "length": 5345, "nlines": 42, "source_domain": "www.villasintuscany.info", "title": "நாம் எங்கே – Villa in Tuscany", "raw_content": "\nThe villa is situated near poppi between arezzo and florence. the Villa is located , ஒரு Poppi மற்றும் Bibbiena போனதே அருகே. அதை நீங்கள் சேர்த்து அதன் ஸ்விம்மிங் பூல் ஓட்டுநர் கண்டறிய முடியும் என்பதால், அதை அடைய மிகவும் எளிது “மாகாண” சாலை.\nமூலம் வரி / வகை / இடம் வெளியேறு / நிறுத்து / தூரம்\nசீதா Bus Lines 320 புளோரன்ஸ்-Bibbiena மற்றும் Poppi\nவிமான நிலையங்கள் புளோரன்ஸ் 60 கிமீ\nநெடுஞ்சாலைகள் A1 மிலானோ-நாப்போலி Firenze Sud\nஇரயில் ரோம் – அரேச்சோ – புளோரன்ஸ் அரேச்சோ\nபுளோரன்ஸ் – அரேச்சோ அரேச்சோ\nபோக்குவரத்து அதிகார உத்தியோகபூர்வ வலைப்பக்கம் இணைப்புகளை கிளிக் செய்யவும்\nஅரேச்சோ இருந்து: அரேச்சோ டோல்கேட் உள்ள A1 நெடுஞ்சாலை வெளியேறும் எடுத்து – அரேச்சோ இருந்து S.S சேர்த்து ஆர்னோ பள்ளத்தாக்கில் செல்ல. 71 Umbria-Casentino\nஇருந்து “Firenze Sud” A1 நெடுஞ்சாலை வெளியேறும் – Pontassieve மாநில சாலை எடுத்து (S.S. 70) Consuma பாஸ் Bibbiena திசைகளில் ஓட்டுநர் முழுவதும், மற்றும் Poppi மீது. பிறகு நீங்கள் அடைய முடியும் “porrena”\nMugello இருந்து மாநில சாலை நெடுகிலும் உந்து S.S. 556 உங்கள் Londa (இருந்து “Barberino டி Mugello” Poppi A1 இருந்து நெடுஞ்சாலை வெளியேறும் பற்றி 70km தொலைவில் இருக்கிறது)\nCrocina கணவாய் வழியே Valdarno இருந்து (இருந்து “Valdarno” Bibbiena A1 இருந்து நெடுஞ்சாலை வெளியேறும் பற்றி தூரத்தில் உள்ளது 25 கிமீ)\nValtiberina இருந்து மாநில சாலை S.S எடுக்க. 208 Spino பாஸ் முழுவதும் Chiusi டெல்லா வெர்னா செய்ய (இருந்து “பைவே எஸ். ஸ்டெஃபனோ” E45 நெடுஞ்சாலை வெளியேறும்)\nமாகாண வீதி எஸ்.பி. சேர்த்து Caprese மைக்கேலேஞ்சலோ இருந்து. 54\nஅரேச்சோ ரயில் நிலையத்தில் இருந்து, Casentino ரயில் எடுக்க.\nபுளோரன்ஸ் நிலையத்தில் இருந்து, அரேச்சோ ரயில் மற்றும் பின் எடுத்து Casentino இணைப்பு எடுக்க வரிசையில் மாற்ற; நீங்கள் இலக்கு ஒரு பஸ் எடுக்க முடியும் ” poppi”.\nஃப்லாரெந்ஸ் ல் இருந்து மத்திய நிலையம் சதுர இருந்து விட்டு:\nசீதா நேரடி வரி புளோரன்ஸ்-Bibbiena.\nமணிக்கு விமானம் மூலம் வரும் அந்த “Peretola விமான” புளோரன்ஸ் (அல்லது நிலையத்தில் இருந்து “சாண்டா மரியா குறுநாவல்” மிகவும்) it can be possible have a shuttle service (இந்த கோரிக்கையை ஒரு கூடுதல் சேவை) மற்றும் வில்லா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/14213838/1241730/Lawrence-built-a-house-for-Social-Worker.vpf", "date_download": "2020-01-25T10:27:23Z", "digest": "sha1:PFD4GV4EGVZL6IV264YWGAJ7JDEMY5SL", "length": 16171, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கஜா புயலால் பாதித்த சமூக சேவகருக்கு வீடு கட்டிகொடுத்த லாரன்ஸ் || Lawrence built a house for Social Worker", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகஜா புயலால் பாதித்த சமூக சேவகருக்கு வீடு கட்டிகொடுத்த லாரன்ஸ்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார். பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.\nஇதன் மூலம் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும், விபத்தில் சிக்கிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். இது மட்டுமின்றி ஆதரவற்று மரணமடைபவர்களின் உடல்களை மீட்டு அவரே அடக்கம் செய்து வருகிறார்.\nஇதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை மீட்டு அடக்கம் செய்துள்ளார். அவரின் சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன.\nஇந்தநிலையில் ஆலங்குடியில் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த கணேசனின் வீடு, கடந்த ஆண்டு தமிழகத்தில் வீசிய கஜா புயலில் பலத்த சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆலங்குடிக்கு சென்றிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சமூக சேவகர் கணேசனின் சேவையை அறிந்தும், அவர் வீடின்றி தவிப்பதையும் அறிந்து உடனே அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.\nஅதன்படி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்று கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வீடு கட்டும் பணி முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து, அதனை கணேசனிடம் ஒப்படைத்தார். தனக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய ராகவா லாரன்சுக்கு கணேசன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.\nRaghava Lawrence | ராகவா லாரன்ஸ் | கஜா புயல்\nராகவா லாரன்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\n5 ரூபாய் டாக்டர் விருது பெற்றார் ராகவா லாரன்ஸ்\nரஜினி சொல்லித்தான் அப்படி பேசினேனா - ராகவா லாரன்ஸ் விளக்கம்\nசர்ச்சை பேச்சு எதிரொலி.... கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்\nதர்பார் பட விழாவில் சர்ச்சை பேச்சு - ராகவா லாரன்ஸ் விளக்கம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் லாரன்ஸ்\nமேலும் ராகவா லாரன்ஸ் பற்றிய செய்திகள்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nவிபத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு கை எலும்பு முறிவு\nஇந்தி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் டைட்டானிக் நாயகன்\n5 ரூபாய் டாக்டர் விருது பெற்றார் ராகவா லாரன்ஸ் ரஜினி சொல்லித்தான் அப்படி பேசினேனா - ராகவா லாரன்ஸ் விளக்கம் சர்ச்சை பேச்சு எதிரொலி.... கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம் தர்பார் பட விழாவில் சர்ச்சை பேச்சு - ராகவா லாரன்ஸ் விளக்கம் நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி- கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2020-01-25T12:35:43Z", "digest": "sha1:EHK3HOQ6SVHYQ27ODLF2YRIMPMIZXDHO", "length": 43240, "nlines": 498, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: புதிய சட்டம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், பிப்ரவரி 04, 2016\nஇந்த புகைப்படத்தில் விமான நிலையத்துக்கு முன்பு இருக்கும் பாலத்தை எடுத்து விட்டு தங்களது பார்வைக்கு வைத்து இருக்கிறேன் கூர்ந்து கவனித்தால் தெரியும்.\n(இதை நான் கடந்த 05.10.2012 அன்று அதிகாலை From U.A.E Capital City Abu Dhabi to Germany Capital City Frankfurt விமானத்தில் பறக்கும் பொழுது உறக்கம் வராத காரணத்தால் எழுதியது)\nசில நேரங்களில்... கடத்தல்காரர்களால் விமானங்கள் கடத்தப்படுகிறது அதை மீட்க அரசாங்கம் பல வகைகளிலும் செலவு செய்து ராணுவத்தையோ காவல்துறை வீரர்களையோ அனுப்பி சில நேரங்களில் உயிர்களைக்கூட இழக்க வேண்டிய சூல்நிலை உண்டாகிறது இது எல்லோரும் அறிந்ததே சுங்க அதிகாரிகளின் கவனக்குறைவால் கடத்தல்காரர்கள் எப்படியோ நுழைந்து விடுகிறார்கள் சரி இதை இனியெனும் நடக்காமல் இருக்க அரசாங்கம் மாற்று யோசனை செய்யலாமே சுங்க அதிகாரிகளின் கவனக்குறைவால் கடத்தல்காரர்கள் எப்படியோ நுழைந்து விடுகிறார்கள் சரி இதை இனியெனும் நடக்காமல் இருக்க அரசாங்கம் மாற்று யோசனை செய்யலாமே அல்லது மக்களிடமே கருத்துக்களை கேட்கலாமே \nஉதாரணத்திற்கு விமான ஓட்டிகள் பணிப்பெண்களுக்கு கைத்துப்பாக்கி சுடபயிற்சி கொடுத்து இந்த மாதிரியான நேரங்களில் மட்டும் கடத்தல்காரர்களை சுடஅனுமதி கொடுக்கலாமே மேலும் கடத்தல்காரர்களை காயத்துடனோ, உயிருடனோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு விருதும் பணமுடிப்பும் கொடுத்து கௌரவிக்கலாமே \nவிமான ஓட்டிகளும் பணிப்பெண்களும் வேலை முடிந்தவுடன் துப்பாக்கியை விமான நிலையத்தில் ஒப்படைத்து விடவேண்டுமென புதிதாக ஒரு சட்டத்தை இயற்றலாமே.\nCHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)\nயோசனை மஞ்சிவாடு வண்டி சகடைசப்பையாம் சகலைப்பாடிகளுக்கு தெரிஞ்சா மொதல்ல இவனை போட்டுத்தள்ள சட்டம் கொண்டு வந்துடப்போறாங்கே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிஞர்.த.ரூபன் 2/04/2016 4:12 பிற்பகல்\nதுப்பாக்கி கலாசாரம் வேண்டாம் ஜி சிறைச்சாலை போல உள்ளது... பகிர்வுக்கு நன்றி\nவாங்க நண்பரே பல உயிர்களை இழப்பதைவிட அவசி���மற்ற சில உயிர்களை களைவதில் தவறில்லையே என்று பயணத்தில் இருக்கும் பொழுது மனதில் தோன்றியது.\nமலேசியன் விமானத்தை பைலட்டே கடத்திக்கொண்டு போனார்.விமான பைலெட் வேடத்தில் தீவிர வாதிகள் ஆயுதங்களுடன் விமானத்தில் நுழையலாம்.விமானத்தில் செல்பவர் ஹோஸ்டஸ் கையில் உள்ள ஆயுதத்தைப் பறித்து விமானத்தைக் கடத்தலாம். ஆகவே பைலட்டுகளுக்கும் ஹோஸ்டஸ் களுக்கும் ஆயுதம் வழங்குவது சிறந்த ஏற்ப்பாடு அல்ல. ஒன்று கவனித்தீர்களா தற்போது தீவிரவாதிகளின் விமானக் கடத்தல் என்பது இல்லாமல் ஆகி விட்டது.\nவருக நணஅபரே தங்களது கருத்திலும் உண்மை இருக்கின்றது வருகைக்கு நன்றி\nவருக முனைவரே எதிர் காலத்தில் இப்படி வரலாம்.\nவே.நடனசபாபதி 2/04/2016 4:38 பிற்பகல்\nநீங்கள் சொல்வது எளிதாக தோன்றினாலும் நடைமுறைப்படுத்துவது கடினம். விமான பணிப்பெண்ணிற்கோ அல்லது விமானிக்கோ வந்திருப்பவர் விமானக் கடத்தல்காரர் என தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்து அவர்கள் துப்பாக்கியை எடுக்கும் முன் கடத்தல்காரர் தனது வேலையைக் காட்டிவிடுவார்.\nஆம் நண்பரே சாதாரண நல்ல மனிதர்களைவிட கெட்ட சிந்தனையுள்ளவர்களுக்கு மூளை அதிகமாகத்தான் வேலை செய்கிறது\nநல்ல யோசனை சம்பந்தப்பட்டவங்க சிவசம்போ ,,,, ஆகாமல் இருந்தால் சரி,,\nசம்பந்தப்பட்டவங்கதான் சிவசம்போ கூட்டாளிகளாக இருக்கின்றார்களே....\nஎப்போ யாரு எங்க வர்றாங்கன்னே தெரிய மாட்டேங்குது...என்னத்தைச் சொல்ல சிவ சம்போ...\nவருக சகோ விமானத்தை விட்டு கீழே இறங்கினால்தான் உயிருக்குி உத்தரவாதம்\nதுரை செல்வராஜூ 2/04/2016 5:26 பிற்பகல்\nநம்ம கத்திக்குத்து கந்தசாமி, உலக்கையடி உலகநாதன் -\nஇவங்களுக்கெல்லாம் இந்த விஷயத்தப் பத்தி தெரியுமா\nவாங்க ஜி அந்தக் கோஷ்டிகளெல்லாம் பாவம் ஜி அவுங்க என்றைக்கு விமானத்துல போகப்போறாங்க....\nகூர்ந்து கவனித்தேன் ,எதுவும் மாறுதலாய் தெரியலை ,நீங்களே சொல்லிடுங்க :)\nவாங்க ஜி பாலத்தை அழித்து விட்டு அந்த இடங்களில் விண்டோர் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்\nவலிப்போக்கன் 2/04/2016 6:38 பிற்பகல்\nதுப்பாக்கி கிடைத்த சந்தோசத்தில் முரண்டு பிடிக்கும் பயணிகளை போட்டுத்தள்ளினால்.......\nஹாஹாஹா வாங்க நண்பரே உங்களுக்கு மட்டும் வித்தியாசமாக தோன்றுகிறதே எப்படி \n முதலில் விமானப் பணியாளர்களுக்குத் துப்பாக்கி வழங்குவது என்பது கொஞ்சம் ��ோசிக்க வேண்டும்.ஏனென்றால் தீவிரவாதிகள் எந்த ரூபத்திலும் உள் நுழையலாம்.\nஎல்லாவற்றையும்விட இது போன்றவை பரம ரகசியமாகத்தான் செய்யப்பட வேண்டுமே அல்லாமல் வெளிப்படையாகச் செய்யக் கூடாது என்பது எங்கள் தாழ்மையான கருத்து. வெளிப்படை என்றால் எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என்பது போல நாமே காட்டிக் கொடுத்துவிடுகின்றோம். காமெராக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது நம் எல்லோருக்கும் தெரிகிறது. ரகசிய காமெராக்கள் இருப்பது கூட இங்கே ரகசிய காமெரா கண்காணிப்பு என்ற போர்டு வைத்துள்ளார்கள். சிரிப்புத்தான் வருகின்றது. கிரிமினல் புத்தி உள்ளவர்களுக்கு இதெல்லாமுமா கடக்கத் தெரியாது செக்யூரிட்டி விஷயம் என்பது மிக மிக ரகசியமாகச் செயல்பட வேண்டிய ஒன்று.\nவருக தங்களது விரிவான கருத்துரை நாளைய எனது ஆச்சிக்கு சாரி ஆட்சிக்கு உதவும் என்று கருதுகிறேன் நன்றி உங்களுக்கு பாதுகாப்புத்துறை வழங்கலாம் என்று தோன்றுகிறது\n//இங்கு ரகசிய கேமரா இருக்கிறது//\nஎன்ற போர்டைப் பார்த்து நானும் சிரித்து இருக்கிறேன்.\nஸ்ரீராம். 2/04/2016 7:04 பிற்பகல்\nஇப்படி நான் சொல்ல நினைத்த விஷயங்களை எல்லோரும் முன்னாலேயே சொல்லி விட்டால் நான் என்ன சொல்ல\nவருக நண்பரே வழக்கமாக தாங்கள்தான் முதலில் வருவீர்கள் வருகைக்கு நன்றி\nஇது சரியான சட்டமாக தெரியவில்லை நண்பரே உங்களை எப்படி பிரதமாராக ஆக்குவது\nவருக நண்பரே நான் காமராஜரைப்போல மனமும், ஹிட்லரைப்போல அதிகாரமாகவும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கொள்கையாளன் ஒருமுறை கொடுத்தான் பாருங்களேன்....\nவண்டிதான் சகடை சப்பையாக இருக்கிறதோ \nதமிழகம் திரும்ப ஆசை வந்துவிட்டதா\nவிரைவில் ஒரு கட்சி ஆரம்பியுங்கள்... அல்லது இருக்கும் கட்சிகளில் ஒன்றில் இணைந்து செயல்பட ஆரம்பியுங்கள் நண்பரே\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கின்றது நண்பரே\nவருக நண்பரே கட்சி ஆரம்பிக்க இந்த மக்கள் என்னை நம்ம மாட்டார்கள் நான் அடுத்தவன் கட்சியில் சேர்வதா அதற்கு தீவிரவாகள் இயக்கத்தில் சேரலாமே...\nதூக்கக் கலக்கத்தில் எழுதியது என்கிறீர்கள், தூக்கம் கலைந்த பின்னும் இம்மாதிரி யோசனைகள் சரி என்று படுகிறதா. cctv காமிராக்கள் பொருத்தி இருப்பதைத்தானே கூறுகிறார்கள் ரகசிய காமிராக்கள் வேறு இருக்கலாம்\nவாங்க ஐயா CCTV கேமரா தெரிந்தே இருப்பது அ���ுதாபியில் பேரூந்து நிறுத்த கண்ணாடி அறைக்குள் கேமரா இருக்கிறது என்று எழுதி இருக்கும் ஆனால் எங்கு இருக்கிறது என்று பார்க்கவே முடியாது\nமணவை 2/04/2016 9:17 பிற்பகல்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nஅதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்\nபணிப்பெண்களிடம் எளிதில் துப்பாக்கியைப் பிடுங்கி... விமானத்தை மிக எளிதில் கடத்திவிட வாய்ப்பாகக்கூட அமைந்துவிடும்; யோசிக்க வேண்டும்.\nபுதிய சட்டம் போடலாம்... இப்பல்லாம் சட்டம் போட யார் ஆதரவு கொடுக்கிறார்கள்... மெஜாரிட்டி இல்லாமல் தட்டுத் தடுமாறி அல்லவா நடக்ககிறது...\nவருக மணவையாரே தாங்கள் சொல்வதும் நடக்க வாய்ப்பு இருப்பது உண்மையே எல்லாவற்றையும் சமாளித்தால்தான் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.\nவருக சகோ யோசித்து உடன் முடிவை சொல்லுங்கள் மோடிக்கு கடிதம் எழுத வேண்டும்.\n'பரிவை' சே.குமார் 2/04/2016 9:47 பிற்பகல்\nஎன்னண்ணா இப்படி ஒரு சட்டம் கொண்டு வரச் சொல்லிட்டீங்க....\nஎல்லாரையும் சுட்டுப் புடுவானுங்களே... :)\nபயணிகளை சுடமாட்டாங்கள்ல பிறகென்ன நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 2/05/2016 6:32 முற்பகல்\nவிமானத்திற்குள் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டால் என்ன ஆகுமோ\nவருக நண்பரே பயிற்சி சரியாகத்தானே கொடுப்பாங்க...\nஏதேது சிலர், பதிவைக் கண்டும் காணாது போல் இருந்தால்,\nஅதற்கும் ஒரு புதிய சட்டம் இயற்றி விடுவீர்கள்போல்\nஅம்போ என்று இருந்தவர்கள் எல்லாம் இனி சிவசம்போ என்றும் நிலை வந்து விடும்போல் இருக்கிறது நண்பா\nஹாஹாஹா நல்ல யோசனை கொடுத்தீர்கள் நண்பா பதிவுக்கு நன்றி\nம்.. நல்லாதான் சட்டம் இருக்கு..... இப்ப விமானியையே நம்பமுடியவில்லை. கீழேயிருந்து வேற சுடுறாங்க. என்ன நேரம் என்ன நடக்குமோன்னு தெரியல.நீங்க கூறியது போல விமானத்தைவிட்டு இறங்கின பின்னாடிதான் உத்தரவாதம்.\nஆவ்வ்..berlin தான் captial city. இது எப்போ மாத்தினாங்க ஜேர்மனி capital city frankfurt ஆ.\nவருக சகோ சாரி மறந்து விட்டேன் பெர்லின் பாராளுமன்றத்துக்கும் போய் வந்தேன் எழுதும் பொழுது நினைவில் நிற்க வில்லை.\nநிஷா 2/05/2016 3:36 பிற்பகல்\nநேற்றிரவு படித்து ஒட்டும் போட்டேன், இரவில் பின்னூட்டம் இட முடியவில்லை,\nஇங்கே ரயில்வேயில் நீண்ட நெடும் தூர பயணமெனில் செக்ரூட்டி உண்டு. அவர்கள் துப்பாக்கி வைத்திருப்பார்கள், ரயிலில் ஏதும் பிரச்சனை எனில் அதை அவர்கள் கையாள்வதை கவனித்திருக்கின்றேன். வி��ானத்திலும் யாருக்கும் தெரியாமல் ஸ்பெஷல் ரெயினிங்க் எடுத்த செக்ரூட்டிகளை இவர் தான் என எவருக்கும் சொல்லாமல் ஆனால் அவசர காலத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொடுத்து அனுப்பலாம்.\nவிமானி விமானத்தை கடத்தினார் என்பதற்காக எல்லோரையும் நாம் அபப்டியே நினைக்க முடியாது,அதில் அவர் உயிரும் போய் இருக்கின்றது.விமான பணிப்பெண்களுக்கு துப்பாக்கி கையில் கொடுக்கா விட்டாலும் இம்மாதிரி தாக்குதல்கள் நேரம் சமாளிக்க்கூடிய வகையில் பயிற்சிகள் கொடுக்கலாம். சும்மா அழகுக்கலை மட்டும் கற்பித்து உதடு முழுக்க லிப்டிக்கோட வந்து நிற்காமல் இதையும் கற்கட்டுமேகராட்டோ போன்ற தற்பாதுகாப்பு கலைகள் சின்ன தட்டில் விழும் படியான வர்மக்கலைகளை கூட கற்பிகலாம்.\nவிமான கடத்தல் இரண்டு மூன்று பேர் தான் எனும் போது துணிவுடன் அதை எதிர் கொள்ளும் தைரியம் இருந்தால் இம்மாதிரி விடயம் தெரிந்த ஒரிருவர் விமானப்பயணிகளை கொண்டே அவைகளை முறியடிக்கலாம்.\nஆனால் அட்டாக் என்றதுமே பலருக்கு ஹாட் நின்று விடுமே அதற்கு என்ன செய்வது அட்பைஸ் மட்டும் செமையா தருவேன்ல\nஉண்மையிலேயே பணிப்பெண்களை அழகுப் பதுமைகளாக வந்து செயற்கை சிரிப்பு சிரிப்பதைவிட வர்மக்கலை விடயம் அருமை நான் தந்த சிறிய பதிவில் இவ்வளவு விபரங்கள் எழுதியது அறிந்து மகிழ்ச்சி\nஉடனே நண்பர் திரு. Johann Schneider-Ammann அவர்களுக்கு கடிதம் எழுதுகிறேன்\nநிஷா 2/05/2016 3:56 பிற்பகல்\nஅட்பைஸ் இல்லை அட்வைஸ், அதாங்க ஆலோசனை என திருத்தி படிங்க\nவெங்கட் நாகராஜ் 2/06/2016 9:34 முற்பகல்\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் 2/08/2016 9:39 பிற்பகல்\nவிமானப் பணிப்பெண்களிடம் துப்பாக்கி கொடுக்கலாம்தான். ஆனால், தீவிரவாதிகள் மட்டும் என்ன துப்பாக்கி படக் குறுவட்டுடனா வருகிறார்கள் அவர்களும் ஆயுதங்களோடுதானே வருகிறார்கள் மேலும், ஆயுதம் இருந்தாலே தப்பி விடலாம் எனில் போர்களில் எந்தப் பக்கமும் உயிரிழப்பே இருக்காதே ஆயுதம் தாங்கியவர்களின் எண்ணிக்கை, அவர்களின் திறமை எனப் பல கூறுகள் இதில் உள்ளன இல்லையா ஆயுதம் தாங்கியவர்களின் எண்ணிக்கை, அவர்களின் திறமை எனப் பல கூறுகள் இதில் உள்ளன இல்லையா ஆனால், something is better than nothing. தற்காப்புக்காக, ஒரு வாய்ப்புக்காகவாவது நீங்கள் கூறுவது போல் செய்யலாம்.\n (ஆரம்பிச்சுட்டான்யா). அவ்வளவு கட்டுப்பாடுகளையும் பல 'மட்ட' சோதனைகளையும் தாண்டி எப்படித் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் விமான இருக்கை வரை வர முடிகிறது அந்தளவுக்குப் படுமட்டமாகத்தான் விமான நிலையங்கள் இயங்குகின்றன எனில், எதற்கு அவ்வளவு பாதுகாப்பு, சோதனைகள் எல்லாம் அந்தளவுக்குப் படுமட்டமாகத்தான் விமான நிலையங்கள் இயங்குகின்றன எனில், எதற்கு அவ்வளவு பாதுகாப்பு, சோதனைகள் எல்லாம் பேசாமல், கோயம்பேடு பேருந்து நிலையம் போல் நடத்தி விட்டுப் போகலாமே விமான நிலையங்களையும் பேசாமல், கோயம்பேடு பேருந்து நிலையம் போல் நடத்தி விட்டுப் போகலாமே விமான நிலையங்களையும்\nவருக நண்பரே முடிவில் சொன்னீர்களே அதுதான் எனது கருத்தும் மெத்தப் போக்குதனம் நம் நாட்டில் நிறைய இருக்கின்றதே இதன் அடிப்படை காரணம் வருகைக்கு நன்றி நண்பரே\nஉங்கள் பதிவை கன்ட்ரோல் பண்ண ஒரு சட்டம் போடனும்,,,,, சும்மா நகைப்புக்காக\nநீங்கள் வக்கீல் செய்தாலும் செய்வீங்கோ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர��சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nதைவத்தின்ற சொந்தம் பூமி கேரளம் (ദൈവത്തിൻറേ സ്വന്തം...\nஎன் நூல் அகம் 8\nஎன் நூல் அகம் 7\n16-ம் பெற்று தெருவில் விற்று\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546440/amp", "date_download": "2020-01-25T12:18:50Z", "digest": "sha1:PJZ57PPJE4JPENCTHZZRKVEGSPNAXCJH", "length": 10559, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Andhra Pradesh Chief Minister Jagan Reigns Most Interview With Actor Pawan Kalyan | ஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி | Dinakaran", "raw_content": "\nஓட்டுக்கள் குறைந்தாலும் கவலையில்லை: ஆந்திர முதல்வர் ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்...நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\nதிருப்பதி: ஆந்திராவில் ஜனசேனா கட்சித்தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மக்கள் நலப் பணிகளுக்காக எதுவும் செய்யாமல் செயலற்ற அரசாக உள்ளது. விஜயவாடாவில் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிருஷ்ணா நதிக்கரையில் 40 பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். ஜெகன்மோகன் ஆட்சி ஏற்பட்ட பின் மதமாற்றம், மதபிரசாரம் அதிகரித்துள்ளது.\nநடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகனுக்கு அதிக அளவிலான மக்கள் வாக்களித்து அவரை ஆட்சி பொறுப்பில் அமர்த்தி உள்ளனர். மாநிலத்தில் நடைபெறும் தீவிர மதமாற்றத்தை அனுமதிப்பதற்காக அவருக்கு பொதுமக்கள் ஓட்டு போடவில்லை என்பதை முதல்வர் ஜெகன்மோகன் நினைவில் கொள்ள வேண்டும். இப்பிரச்னை குறித்து பேசுவதால் எனது கட்சிக்கு கிடைக்கவேண்டிய ஓட்டுக்கள் குறைந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவது கிடையாது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறுவது போல நான் பாஜக, தெலுங்கு தேச கட்சிகளோடு ரகசிய கூட்டணியில் சேர்ந்திருந்தால் ஜெகன் முதல்வராகியிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\n71-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை: பழைய இரும்பு பொருட்களுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nதூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி என அரசு தரப்பு வாதம் : சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\nஎட்டா கனியான ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை ; கவலையில் நகை விரும்புவோர்\nஉயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியானது : 4 மாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு: பிடிபட்ட தாசில்தார்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று திடீர் கைது: 11 பிரிவுகளின் கீழ் போலீசா���் வழக்குப்பதிவு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் பேரவையில் நாளை சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: துணை முதல்வர் சச்சின் பைலட் தகவல்\nடெல்லியில் ‘ஒய்’ பிரிவு; மகாராஷ்டிராவில் ‘இசட்’ பிளஸ்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை: டி.பி.ஐ அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545878/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T11:56:32Z", "digest": "sha1:L65CQTRCKL25BYBMIG2DE63IORU7SVGY", "length": 11423, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "The revision of the electoral rules must go to all the information, the authorities suggested to the State Election Commissioner | தேர்தல் விதிகளில் திருத்தம் செய்த தகவல் அனைவருக்கும் செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேர்தல் விதிகளில் திருத்தம் செய்த தகவல் அனைவருக்கும் செல்ல வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nசென்னை: தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பாக மாநில ேதர்தல் ஆணையர் பழனிசாமி அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடிந்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nமேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரக மற்றும் நகர்புறங்களுக்கு என்று தனித்தனியாக ேதர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இந்த நடத்தை விதிகளை அமல்படுத்துவ தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனசாமி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புதிய நடத்தை விதிகள் தொடர்பாக அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிய முறையில் சென்றடையும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். மேலும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள அனைத்து கையேடுகளிலும் இந்த திருத்தங்களை மாற்ற செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\n71-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து\nஆலோசகர்களை நம்பி இருக்கு அரசியல் கட்சிகள்: தேசிய வாக்காளர் தினவிழாவில் தலைமை செயலாளர் சண்முகம் உரையாடல்\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு : 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nதமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை\nஒரு விரல் புரட்சி செய்வோம்: இன்று (ஜன.25) தேசிய வாக்காளர் தினம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆயிரம் பேர் போலி சான்றிதழ் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்: தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பேட்டி\n× RELATED நாளை வரை வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு...மாநில தேர்தல் ஆணையர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:44:24Z", "digest": "sha1:Q5GDOFYMQGKNOHUUD74X6GUIT7VMQGHO", "length": 17580, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தி இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தி இலக்கியம் (Hindi literature) என்பது, இந்தி மொழியில் எழுதப்பட்ட, அதன் இலக்கியக் கூறுகளான கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்கள் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் விவரிக்கிறது. இந்தியாவில் இசுலாமியப் படையெடுப்பிற்குப் பின், இந்தி இலக்கியம் தோன்றியது எனலாம். அக்காலத்தில் பெரு மாறுதல் அடைந்து, இந்தி மொழியாக வளர்ந்தன. வடமொழியின் இரு திசைமொழிகளாக (Dialects) இருந்த பாலியும், அர்த்தமாகதியும்[1][2] மேலும், சமஸ்கிருதத்தினை உள்வாங்கியும், இந்தி மொழி வளர்ந்து, பலவித மாறுபாடுகளுக்கு உட்பட்டது என்பர். இந்தி இலக்கியத்தின் வரலாற்றை, நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை 1. வீரக்கதைக் காலம் (वीरगाथा काल), 2. பக்திக் காலம் (भक्ति काल ), 3. ரீதிக் காலம் (रीति काल), 4. புதுமைக் காலம் (आधुनिक काल) எனலாம்.[3]\nவீரக்கதைக் கால இலக்கியங்கள், மன்னர்களின் புகழ்ச்சியை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட காலம் இதுவாகும். கி.பி. 950 லிருந்து கி.பி. 1400 வரையிலான காலகட்டமே, இக்காலம் எனவும் கருதுவர். பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள், வீரக்கதைக் காலம் என்பது கி.பி. 993 முதல் 1318 வரை உள்ள காலம் என்பர். கஜினி சுல்தான்களின் படையெடுப்பு, அக்காலத்தில் நிகழ்ந்தது. பிரிவினை அதிகமிருந்த அக்காலத்தில், ஒவ்வொரு சிற்றரசனுடைய அரசக் கவிஞனும், அவனைப் புகழ்ந்தும், மற்றோரை இகழ்ந்தும் பாடி, அப்பிரிவினை உணர்ச்சியை வளர்த்தான். வெளிநாட்டினர் படையெடுப்பை எதிர்த்து நின்ற, பிருதிவிராஜனது[4] அருஞ்செயல்களால் ஒருமை உணர்ச்சி தோன்றியது. இவனைப் புகழ்ந்து சந்தவரதாயி முதலிய புலவர்கள் கதைப்பாட்டுக்கள் பாடி, இந்தி இலக்கியம் வளர உதவினர். நாட்டின் பெருமையையும், இந்து மதத்தின் உயர்வையும், இவற்றைக் காக்க முன்வந்த அரசர்களின் பெருமையையும் இப்பாட்டுக்கள் பொருளாகக்கொண்டன. பல திசை மொழிகளிலும் முதன் முதல் உருவாகிய இலக்கியம் ஆகும். இதன்பின்னர், இராமாயணத்தை மாதிரியாகக் கொண்ட காவியங்கள் இயற்றப்பட்டன. இவற்றுள் சந்தவரதாயி இயற்றிய 'பிருதிவிராஜ ராசோ', பட்டகேதார் இயற்றிய 'ஜயசந்திர பிரகாசம்', ஜகனிகர் இயற்றிய 'அல்ஹா' ஆகியவை முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.\nபக்திக் காலம் என்பது கி.பி. 1318ஆம் ஆண்டு முதல் 1643 ஆம் ஆண்டுவரை எனலாம். துருக்கிச் சுல்தான்களைப் போலன்றி, மொகலாயர்கள் நாட்டை வென்று, இங்கேயே நிலையாக வசிக்கத் தொடங்கினார்கள். இவர்களது ஆட்சியில் நாட்டில் அமைதியும், திறமையான நிருவாகமும் ஏற்பட்டன. அக்காலத்தில் வாழ்ந்த சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய ஆசாரியர்களின் கருத்துக்களும், ஒருவகைச் சித்த மதமும், நாத சம்பந்தம் என்ற மதமும் நாட்டில் நிலவின. இசுலாம் சமயமும், இங்குப் பரவத் தொடங்கியது. பலவேறு சமயக் கருத்துக்களில், ஒருமை காணும் முயற்சியைக் கபீர் மேற்கொண்டார். இவரைப் பின்பற்றிப் பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் உள்ள கருத்துக்களைக் கொண்ட சர்வமத சம்மதமான சமயத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்றது. இதன் விளைவாகச் சகுணம், நிர்க்குணம் என்னும் இரு சமயப்பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளுக்கேற்றவாறு, இக்காலத்திய இலக்கியத்தையும், இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nசகுணப் பிரிவில் இரு பக்தி மார்க்கங்கள் தோன்றி வளர்ந்தன. இவற்றுள் முதலாவதான இராமபக்திக்குத் து��சிதாசரும், இரண்டாவதான கிருஷ்ண பக்திக்கு வல்லபாசாரியரும் காரணமாவர். கிருஷ்ண பக்தி மார்க்கப் புலவருள் புகழ்பெற்றவர் சூர்தாசர். இவர் ஓர் இலட்சம் பாக்களை இயற்றினார் எனக் கூறப்படுகிறது. அவற்றுள் 40,000 பாக்கள், சூரசாகரம் என்ற நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. துளசிதாசரையும் சூர்தாசரையும் தவிரச் சுமார் நூறு கவிஞர்கள் பக்திமார்க்கப் பாடல்களைப் பாடினார்கள். தத்துவமும், இலக்கியமும் ஒன்றாக இணைந்ததே, பக்திக் காலத்தின் சிறப்பாகும்.\nஇரீதிக் காலம் என்பது கி.பி. 1643ஆம் ஆண்டு முதல் 1843 ஆம் ஆண்டுவரை எனலாம். இக்காலத்தில் அலங்காரம், ரசம் போன்ற துறைகளில் பல வடமொழி நூல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. சொந்தக் கற்பனையான நூல்கள், இக்காலத்தில் அவ்வளவாகத் தோன்றவில்லை. கேசவதாசர், பிகாரிலால், மதிராம், பூஷணர், தேவர், அலி முகீப்கான், மகாராஜா ஜஸ்வந்த் சிங் ஆகியோர், இக்காலத்து இலக்கியவாதிகள் ஆவர்.\nபுதிய காலம் என்பது கி.பி. 1843 ஆம் ஆண்டுக்குப் பின் எனலாம். இந்தியக் கிளர்ச்சிக்குப்பின் நிகழ்ந்த அரசியல், சமூக மாறுதல்களால் பழங்காலத் தத்துவ நூற் கருத்துக்கள் மறைந்தொழிந்தன. இதுவரை இங்கு இல்லாத சடக்கொள்கை உருப்பெற்றது. கிறித்தவப் பாதிரிகள் நிகழ்த்திய மத மாற்றத்தால், இந்துக்கள் விழிப்படைந்தனர். சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை[5] நிறுவினார். இவரும் பாரதேந்து என்ற அறிஞரும் இந்தி மொழிக்குப் புத்துயிர் அளித்தனர். வடமொழி நாடகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கிலேயரின் ஆதரவில் பள்ளிப்புத்தகங்கள் எழுதப்பெற்றன. ஆங்கிலம், வங்காள மொழி, பாரசீகம் போன்ற மொழிகளிலிருந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஆசார்ய பிரசாத துவிவேதி என்பவர் இலக்கியச் சுவையை வளர்த்ததோடு, அறிவியல் துறைகளிலும், திறனாய்வுக் கட்டுரை முதலிய இலக்கியத் துறைகளிலும், நூல்கள் தோன்ற வழி காட்டினார். இராஜா ராம் மோகன் ராயின் கருத்துக்களும், படைப்புகளும்,[6] தற்கால இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியைச் சிறப்பான வகையில் பாதித்துள்ளன.\n↑ தொடர்புடைய கூகுள் நூலின் இணையப்பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2020, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanal-pathipagam/meendum-suthanthirapor-10003736", "date_download": "2020-01-25T10:23:59Z", "digest": "sha1:32X53WLLX76EMEQNWKK3QFIMUA4STBLJ", "length": 11601, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "மீண்டும் சுதந்திரப்போர் - Meendum Suthanthirapor - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர். ஏறத்தாழ 50 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணி செய்தவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்.\nஅநேகமாக தமிழகத்திலேயே அதிகமாக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் சோலைதான். அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் ஒன்பது ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.\nஜுனியர் விகடன், நந்தன் ஆகிய ஏடுகளில் அரசியல் கட்டுரைகள் எழுதியவர். இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் எழுதி வருகிறார்.\nஅமரர் ஜீவாவிற்குத் தோழனாய், அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நண்பனாய் இருந்தவர். இவரது புதிய உலகம், புதிய பறவை என்றநூலுக்கு சோவியத்தின் நேரு பரிசு கிடைத்தது. அந்த நூல் ஓரிய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஅவரது ரோஜா சிரிக்கிறது. வீரத்தின் விளைநிலம் ஆகிய நூல்கள் பிரபலமானவை. ஜனநாயக ஜாம்பவான். சி.ஐ.ஏ. போன்ற நூல்கள் பரபரப்பானவை. புரட்சியில் பூத்த காந்திய மலர்கள். அமைதியாக ஒரு கங்கை, செய்திகளுக்கு அப்பால்… ஈழம் என்ற அவரது புதிய நூல்கள் அண்மையில் வெளியானது.\nபிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். அய்யன்பாளையம். இப்போது அவருக்கு வயது 76.\nஅமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்\nஅமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள், ஒவ்வொன்றாய்ச் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால், மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது. ஒரு மெழுகுவர்த்திய..\nதீந்(ன்) தமிழ் இலக்கியப் பூங்கா\nதீந்(ன்) தமிழ் இலக்கியப் பூங்கா..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nஇலட்சியத் தந்தைஎறும்பென உழைத்து எலும்பைச் சந்தனக் கட்டையெனத் தேய்த்து மெழுகுவத்தி விளக்கமாக இயக்கம் காத்து ஒளி பரப்பிடும் உத்தமத் தோழர் நான் வணங்கும் ..\nதிருக்குர்ஆனும் கம்யூனிஸமும்வாணியம்பாடி ஜாபராபாத் கிராமத்தில் 1949-ல் பிறந்த ரஃபீக் அஹ்மத் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தவ..\nதிருக்குறள் வழியில் எம்.ஜி.ஆர்என்னைப் பற்றி என் பெயர் முத்து ரத்தினம். பிறந்தது மேட்டூர் அணை. தற்போது செளதி அரேபியாவில் பணி புரிந்து கொண்டு இருக்கிறேன..\nபர்வீன் பானு சிறுகதைகள்தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் புதியவரல்லர்; தமிழகத்தின் பிரபல இதழ்களான தினமணி, தினமலர், ஆனந்த விகடன் வாசகர் வட்டத்தின் வழி நன்கு அ..\nஇலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்\nஇலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்எஸ்.முத்துமீரான் இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் நிந்தவூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/8-August/kore-a25.shtml", "date_download": "2020-01-25T11:27:05Z", "digest": "sha1:XE5TJCS4LIFIXBXN5KIGOOVHXGRJT4T2", "length": 22092, "nlines": 48, "source_domain": "www.wsws.org", "title": "அமெரிக்க-தென் கொரிய போர் பயிற்சிகள் ஆசியாவில் பதட்டங்களைத் தூண்டுகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்��ாம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅமெரிக்க-தென் கொரிய போர் பயிற்சிகள் ஆசியாவில் பதட்டங்களைத் தூண்டுகின்றன\nஆசியா எங்கிலும் அமெரிக்க இராணுவம் எரியூட்டிய பதட்டங்கள் அப்பிராந்தியத்தில் அதிகரித்து வருவதற்கு இடையே, வருடாந்தர அமெரிக்க-தென் கொரிய இராணுவக் கூட்டு பயிற்சிகளான Ulchi Freedom Guardian (UFG) என்ப்படுவது நேற்று தொடங்கியது. வாஷிங்டன் சீனாவுடன் மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்து வருகின்ற நிலையில், இது பெயரளவிற்கு வட கொரியாவிற்கு எதிரானது என்றாலும், இந்த போர் பயிற்சிகளில் வாஷிங்டனின் இராணுவ கூட்டாளியான சியோலும் ஒருங்கிணைந்துள்ளது.\nஇந்த இராணுவ பயிற்சிகளில் சுமார் 25,000 அமெரிக்க இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குவர், அவர்களில் 2,500 பேர் தென் கொரியாவிற்கு வெளியே இருந்து வந்து, 75,000 தென் கொரிய துருப்புகளுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அமெரிக்கா தென் கொரியாவில் 28,500 துருப்புகளை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது மற்றும் ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவ படைகளது அதன் பரந்த மறுஒழுங்கமைப்பின் பாகமாக அந்நாட்டில் அதன் தளங்களைத் தற்போது மறுகட்டுமானம் செய்து வருகிறது.\n“அவர்கள் ஆக்ரோஷமான ஒரு சிறிய சமிக்ஞை காட்டினாலும்\" தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல்களை நடத்துவதற்கான இராணுவ அச்சுறுத்தல்களுடன் வட கொரியா விடையிறுப்பு காட்டியுள்ளது. இத்தகைய பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமான அச்சுறுத்தல்களுக்கும் வட கொரிய மக்களைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற நிலையில், அவை, அப்பிராந்தியத்தில் வாஷிங்டன் அதன் சொந்த இராணுவத்தை விரிவாக்குவதற்கும் மற்றும் ஆத்திரமூட்டுவதற்கும் ஒரு போலிச்சாட்டை வழங்கி நேரடியாக வாஷிங்டனுக்கு சாதகமாக அமைகின்றன.\nஅந்த UFG ஒத்திகைகள் \"ஆத்திரமூட்டும் நோக்கமற்றவை\" என்று வட கொரிய இராணுவத்திடம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கட்டளையக இராணுவ போர் தடுப்பு குழு அறிவித்தது. இந்த கூட்டு போர் சாகசங்களை தற்காப்புக்கானது என்றும் அபாயமற்றவை என்றும் சித்தரிக்கும் இந்த முயற்சி பொய்யாகும். குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் ஒபாமா நிர்வாகம் வட கிழக்கு ஆசியாவில் அச்சுறுத்தும் வகையில் படைபலத்தைக் காட்டுவதற்கு மீண்டும் மீண்டும் தென் கொரியா உட���ான ஒத்திகைகளைச் பயன்படுத்திக் கொண்டுள்ளது.\nகடந்த நவம்பரில் அமெரிக்காவும் தென் கொரியாவும் உத்தியோகபூர்வமாக Operational Plans 5015 (OPLAN 5015) என்ற ஒரு புதிய இராணுவ செயல்திட்டத்தைக் கையாண்டன, அது வெளிப்படையாகவே அத்துமீறும் குணாம்சத்தைக் கொண்டிருந்தது. வட கொரியா உடனான ஒரு மோதலில், அணுஆயுத படைத்தளங்கள் உட்பட முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் தென் கொரிய படைகள் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தும் நடவடிக்கைகளையும் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்-உன் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைப் படுகொலை செய்வதற்கான \"இல்லாதொழிக்கும்\" நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.\nUFG போர் சாகசங்களுக்கான கட்டுமானத்தை மட்டும் OPLAN 5015 வழங்கவில்லை, மாறாக சுமார் 60 இராணுவ விமானங்கள் மற்றும் 530 துருப்புகள் பங்குபற்றும் தென் கொரிய விமானப்படை தற்போது நடத்தி வரும் Soaring Eagle ஒத்திகைகளுக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. Korea Times பத்திரிகை செய்தியின்படி, \"ஏவுகணைகள் மற்றும் அவை வரும் பாதையை ஆத்திரமூட்டும் விதத்தில் முடக்குவதன் மூலமாக வட கொரியாவின் தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்க\" விமானப்படை பயிற்சி மேற்கொண்டு வருகிறது.\nUFG ஒத்திகைகளின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும் \"பியொங்யாங் இராணுவ ஆத்திரமூட்டல்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் மீது\" தென் கொரிய அதிகாரிகள் \"கவனம் செலுத்தி வருவதாகவும்\" Korea Times குறிப்பிட்டது. யதார்த்தத்தில் வட கொரியா உடனான ஒரு போரை அனுமானமாக கொண்ட இத்தகைய மிகப்பெரும் ஒத்திகைகள், எப்போதுமே கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பயிற்சிகளின் போது, அமெரிக்கா மேற்கு பசிபிக்கில் உள்ள அதன் குவாம் தளத்தில் அணுஆயுதம் தாங்கிய கண்டறியவியலா B-2 குண்டுவீசிகளை நிலைநிறுத்துவதற்கு அந்த சூழலைச் சாதகமாக்கிக் கொண்டது.\nபியொங்யாங்கில் ஸ்திரமின்மைக்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதால் குறிப்பாக இப்போதைய போர் பயிற்சிகள் பொறுப்பற்ற தன்மையானவை. உயர்மட்ட வட கொரிய அதிகாரியாக அதன் இலண்டன் தூதரகத்தில் இரண்டாம் உயர்பதவியில் இருக்கும் ஒருவரின் கட்சி தாவல் குறித்து கடந்த வாரம் சியோல் அறிவித்திருந்தது. வாஷிங்டன் வட கொரியாவை தண்டிக்கும் விதமான தடையாணைகள் மூலமாகவும் மற்றும் அந்நாட்டை இராஜாங்கரீதியில�� தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தை முடமாக்குவதன் மூலமாகவும் திட்டமிட்டு வட கொரிய ஆட்சியை நிலைகுலைக்க முயன்று வருகிறது.\nஅமெரிக்கா அதன் \"ஆசிய முன்னிலை\" மற்றும் சீனாவிற்கு எதிரான போர் முனைவின் பாகமாக தென் கொரியாவுடன் அதன் பாதுகாப்பு உறவுகளை அதிகரித்து வருகிறது. ஒபாமா நிர்வாகம் தென் கொரியாவின் கொரிய GPS வழிகாட்டி குண்டுவீசியின் திறனை அதிகரிப்பதற்காக தென் கொரியாவிற்கு இராணுவ GPS உபகரண முறையை விற்க இம்மாத தொடக்கத்தில் ஒப்புதல் வழங்கியது. வட கொரிய இராணுவ தளங்களையும் மொத்தத்தையும் ஒரேநேரத்தில் அழிக்க தகைமை கொண்ட அதன் தொலைதூர ஏவுகணை தளவாடங்களைத் தென் கொரியா விரிவாக்குமென கூறிய சியோலின் ஒரு மூத்த அதிகாரியை Yonhap செய்தி நிறுவனம் ஆகஸ்ட் 14 அன்று மேற்கோளிட்டுக் காட்டியது.\nஎவ்வாறிருப்பினும் மேற்கு பசிபிக்கில் உள்ள அதன் தொலைதூர ஏவுகணை தகர்ப்பு வலையத்தின் பாகமாக அமெரிக்கா அதன் Terminal High Altitude Area Defence (THAAD) உபகரண அமைப்பை தென் கொரியாவில் நிலைநிறுத்தும் என்று கடந்த மாதம் அறிவித்தது தான் மிக முக்கிய நகர்வாகும். தொலைதூர ஏவுகணைகளை ஊடுருவி அழிக்கும் THAAD உபகரண அமைப்பு பிரதானமாக பியொங்யாங்கிற்கு எதிராக அல்ல, மாறாக பெய்ஜிங்கிற்கு எதிராக நோக்கம் கொண்டதாகும். THAAD அமைப்புமுறையை எதிர்த்துள்ள சீனா உடனான அணுஆயுத போருக்கான அமெரிக்க தயாரிப்புகளின் பாகமாக அது அமைகிறது.\nதென் கொரியா அதிகரித்தளவில் அமெரிக்க போர் திட்டங்களுக்குள் ஒருங்கிணைந்துள்ள நிலையில், சியோல் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளன. சீன அதிகாரிகள் அமெரிக்க-தென் கொரிய போர் சாகசங்களைக் கண்டிப்பதில் அவர்களின் வட கொரிய சமதரப்புடன் இணைந்தனர். அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா, அமெரிக்கா \"புஜங்களை முறுக்குவதை\" விமர்சித்ததுடன், அந்நடவடிக்கை சண்டையை தூண்டும் விதத்தில் \"ஒரு நச்சுசுழற்சிபோல் வன்முறை மற்றும் எதிர்வன்முறைக்கு இட்டுச் செல்லும்\" என்று அது எச்சரித்துள்ளது.\nகடற்படையின் நடவடிக்கை குழு மீதான ஒரு குண்டுவீச்சு தாக்குதல் போன்ற ஒரு செயற்கையான ஒத்திகையில் சீன இராணுவம் அதன் சொந்த பயிற்சிகளை கடந்த வாரம் ஜப்பான் கடலில் நடத்தியது. சீனா மற்றும் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலங்கள் ஒன்றோடொன்று சந்திக்கும் ���டத்தில் மூன்று சீன இராணுவ விமானங்கள் கடந்த வாரம் சிறிது நேரம் பறந்த போது, ஒரு தவறோ அல்லது சிறிய சம்பவமோ கூட பரந்தளவிலான ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியக்கூறை அதிகரித்தது. தென் கொரிய விமானப்படை அப்பகுதியிலிருந்து \"ஊடுருவல்காரர்களை\" விரட்ட அதன் போர்விமானங்களை அனுப்பியது.\nதென் கொரியா அமெரிக்காவுடன் மட்டுமல்ல ஜப்பானுடனும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்தி வருவதைக் குறித்து பெய்ஜிங் கவலைக் கொண்டுள்ளது. கொரிய தீபகற்பம் மீதான டோக்கியோவின் காட்டுமிராண்டித்தனமான 1945 க்கு முந்தைய காலனித்துவ வரலாறு உள்ளதால், சமீபத்தில் வரையில் ஜப்பானுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்திருப்பதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை சியோல் எதிர்த்தது. அமெரிக்கா அதன் வட ஆசிய கூட்டாளிகள் இரண்டையும் ஒருங்கிணைக்க தீவிரமாக உள்ளது, முதல் விடயமாக நெருக்கமான உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அழுத்தமளித்து வருகிறது, இது ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் அமெரிக்க தொலைதூர ஏவுகணை தடுப்பு அமைப்புமுறையை ஒருங்கிணைக்க அவசியமாகும்.\nஅமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் கீழ், ஜப்பான் மீள்இராணுவமயமாக மற்றும் சீனாவிற்கு எதிரான கிழக்கு சீனக் கடலின் சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவு தீவுத்திட்டுக்கள் மீது மட்டுமல்ல அப்பிராந்தியம் எங்கிலும் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க நகர்ந்துள்ளது. மற்றொரு வெடிப்புள்ளியாக உள்ள தென் சீனக் கடலில் சீன எல்லை உரிமைகோரல்களுக்குச் சவால்விடுக்கும் வகையில் ஆத்திரமூட்டும் \"கடற்போக்குவரத்து சுதந்திர\" நடவடிக்கைகளில் இணைய ஜப்பான் அதன் இராணுவ படைகளை அனுப்ப வேண்டாமென சீனா ஜப்பானை எச்சரித்திருப்பதாக வாரயிறுதியில் Japan Times குறிப்பிட்டது. ஜப்பானின் அதுபோன்ற ஒரு நடவடிக்கை ஒரு \"சிவப்பு கோட்டை\" வரையும்—வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சீனாவின் பதில் நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும்.\nஜனாதிபதி பராக் ஒபாமா \"ஆசிய முன்னிலை\" அறிவித்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், வாஷிங்டனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஆசிய பசிபிக் எங்கிலும் புவிசார் அரசியல் பதட்டங்களை அபாயகரமான உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. கொரிய தீபகற்பத்தில் மோசமடைந்து வரும் நீண்டகால மோதல், அப்பிராந்தியத்தையு��் மற்றும் உலகையும் வேகமாக சுற்றிசூழக்கூடிய அணுஆயுத சக்திகள் சம்பந்தப்பட்ட ஒரு சாத்தியமான போர் தூண்டுதல்களில் ஒன்று தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132898-topic", "date_download": "2020-01-25T12:34:18Z", "digest": "sha1:GG7P67NUR2YPX77WOAAC355NEPWCOWB6", "length": 17307, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வரலாற்று நாயகன்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள்\nவள்ளலாக வாழ்பவர் - என்பதைவிட\nமேற்கோள் செய்த பதிவு: 1224119\nஉலக செயல்பாடுகளே ஒருசிலருக்குத் துயரமும் வேறு சிலருக்குச் சுகமும் இருப்பதே - இது இயற்கை. அதற்கு மாறாக எந்த நடவடிக்கையும் எவராலும் இயற்ற இயலாது.\nசுகமும் துக்கமும் வாழ்வின் இரு கண்க:ள். துயரமில்லா வாழ்வு எவருக்கும் அமையாது - அவ்வாறு முடியவும் முடியாது.\nபிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது வாழ்க்கையல்ல \nபிறருக்கு உபயோகமாக வாழ்வதே வாழ்க்கையாகும் \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/128-news/essays/sri/2995-2015-09-27-17-33-31", "date_download": "2020-01-25T12:02:18Z", "digest": "sha1:UWZ64VP4UZJJWGLTRJDQOJY4BRO4LZWG", "length": 6081, "nlines": 127, "source_domain": "ndpfront.com", "title": "அடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..\nமணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு\nகுனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்\nமொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்\nகிழிசல்கள் பொத்தி முழுமேனி மறைக்காத\nசீலை முகிலுக்குள் அவள் நிலவெனக் காண்பாய்\nஉன் புத்தி மயங்கியே வீணாய் அவள் பொழுதைப்பறிக்க\nபோகாதா அறாவிலை கேட்டு மெல்ல உரசியே பார்ப்பாய்\nசெருப்பில்லாக் கால்கள் சீவாத கருங்கூந்தல்\nசாயம் பூசாத சொண்டுகள் ஆனால் வண்டுக் கண்கள்\nஉடுக்கை அடித்தாலும் அகலாத பேயாக\nஉன் மனசுக்குள் குடிகொண்ட நடையாள்\nசப்பாத்துக் காலோடு சிகரெட்டும் கையுமாய்\nதன்னந்தனியாக மீன்வித்தோ சீவியம் செய்வாள்\nகாட்டினர் பலவான்கள் தம் காதல் வித்தை\nமொண்டானும் கையில இல்ல பொறுக்கியள் தலையில போட.\nவெறும் கருவாட்டு விலையில்ல உன்ர காதல்\nகோதாரி விழுவார் கொள்ளையில போவார்\nஉண்ணாணப் பிள்ளையள் வயிறாரத் தின்னாத கொடுமைய\nநண்டுப் பொறிக்குள்ளே இரையாக வைத்தார்.\nபசிக்கண்ணீரைப் பெட்டைமேனிக்கு பன்னீராய்க் காடாத்தச் சொன்னார்.\nசூள் மீன்பிடிக்க வாள் விசுக்கின கையள்\nநுரையை ஆகாசம் வீசி அளந்த கண்கள்\nஅடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்....\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-aishwarya-rajesh-and-actor-kathir-joins-web-series-243971.html", "date_download": "2020-01-25T11:31:09Z", "digest": "sha1:ZTW7WABRUK645NCKI2VAW2V3SGSES5OE", "length": 12643, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "விக்ரம் வேதா இயக்குநருடன் கரம் கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!– News18 Tamil", "raw_content": "\nவிக்ரம் வேதா இயக்குநருடன் கரம் கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிக்ரம் வேதா இயக்குநருடன் கரம் கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nபுஷ்கர் - காயத்ரி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.\nபுஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் விக்ரம் வேதா. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஅதைத்தொடர்ந்து இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனிடையே புஷ்கர் - காயத்ரி இருவரும் இணைந்து ஒரு வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடிகர் கதிரும் இந்த வெப் சீரிஸில் நடிக்க உள்ளார்.\nஇந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும், முன்னணி தொலைக்காட்சியிலும் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சத்யராஜ், அக்‌ஷய்குமார், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில் அந்தப் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளார்.\nமேலும் படிக்க: தனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன���னிப்பு கேட்ட நடிகர் பவன்\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rs-20-000-bribe-vasanthurai-headed-by-deputy-chief-minister-408200.html", "date_download": "2020-01-25T11:22:58Z", "digest": "sha1:UFCCC6N54JUBJ2OZTM2WPUHFGRVZXS2H", "length": 11177, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கைது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கைது-வீடியோ\nரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய திருச்செந்தூர் தலைமையிடத்து துணை வட்டாச்சியர் கோமதிசங்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் திருச்செந்தூர் அருகே உள்ள கிருஷ்னாநகரை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிதி நிறுவனம் தொடங்குவதற்காக செல்வநிலை சான்றிதழ் (சால்வன்ஸ் சர்டிபிகேட்)கேட்டுமனு அளித்துள்ளார். சான்றிதழ் வழங்குவதற்காக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோமதி சங்கர் பாலமுருகனிடம் ரூ20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பாலமுருகன் லஞ்ச ஒழிப்பில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுப்பையா பாலமுருகனிடம் ரசாயனம் தடவிய ரூ 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். பாலமுருகன் துணை தாசில்தார் கோமதி சங்கரிடம் பணத்தை வழங்கினார் . அங்கு ஒளிந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கோமதி சங்கரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கோமதி சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கைது-வீடியோ\nவாளிக்குள் மூழ்கி குழந்தை பலி: சோகத்தில் உறைந்த பெற்றோர்\nCAAக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின்\nபாலியல் தொழில் சட்ட விரோதம் இல்லை: எய்ட்ஸ் செயல் திட்ட இயக்குனர் தகவல்\nபோலி டிக்கெட் பரிசோதகர் கைது: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை\nபைக் மீது மர்ம வாகனம் மோதி விபத்து: இளைஞர்கள் 3 பேர் பரிதாப பலி\nஅதிமுகவினர் திடீர் சாலை மறியல்: அவனியாபுரம் பகுதியில் பரபரப்பு\nரயில்வே மேம்பாலத்தை கட்ட வலியுறுத்தல்: பாஜகவினர் நூதன போராட்டம்\n2 கார்கள் மோதி விபத்து: அதிர்ச்சியில் பிரசவித்த கர்பிணிப்பெண்\nகுடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: மாணவ-மாணவியர் வீருநடை அணிவகுப்பு\nபெரியார் சிலை சேதம்: அன்புமணி கண்டனம்\nஏமாற்றத்தில் விஷால் ,நாசர்: மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇலவச மருத்துவ முகாம்: பயனடைந்த பள்ளி-கல்லூரி வாகன ஓட்டுநர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/womens-football-match-hijab-fall-down-other-team-protected-video-gone-viral/articleshow/71681475.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-25T12:32:42Z", "digest": "sha1:I4XBLCBZQ6YPHMVWLXFIKRHSUIYHUZ6F", "length": 15179, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Jordan Football Hijab : WAFF Women's Club Championship : விளையாட்டின் போது கீழே விழுந்த ஹிஜாப்; எதிரணியினர் என்ன செய்தார்கள் தெரியுமா? - வைரலாகும வீடியோ - womens football match hijab fall down other team protected video gone viral | Samayam Tamil", "raw_content": "\nWAFF Women's Club Championship : விளையாட்டின் போது கீழே விழுந்த ஹிஜாப்; எதிரணியினர் என்ன செய்தார்கள் தெரியுமா\nஜோர்டனில் நடந்த பெண்களுக்கான கால்பந்து போட்டியில் ஒரு பெண்ணின் ஹிஜாப் கீழே விழுந்த ஹிஜாப் எதிரணியினர் அந்த பெண்ணி சுற்றி நின்று வெளியில் எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.\nWAFF Women's Club Championship : விளையாட்டின் போது கீழே விழுந்த ஹிஜாப்; எதிரணி...\nவிளையாட்டு நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை ஒவ்வொரு விதமாக கற்றுத்தரும். சக போட்டியாளரை மதித்தல், நேர்மை, எனப் பலவிதமான விஷயங்களை நீங்கள் விளையாட்டிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அப்படியாக இந்த உலக மக்களே கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு விஷயம் சமீபத்தில் ஒரு விளையாட்டில் நடந்துள்ளது. வாருங்கள் அதைப் பற்றிப் பார்க்கலாம்.\nஇஸ்ரேலை அடுத்த ஜோர்டானில் பெண்களுக்கான கால்பந்து டபிள்யூ ஏ எஃப் எஃப் போட்டி ஷாபாப் அல் ஒர்டான் கிளப், மற்றும் அரப் ஆர்தாடாக்ஸ் கிளப் இடையே நடந்தது.\nAlso Read : ஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள்... வட இந்தியாவில் விநோதம்...\nஇந்த போட்டியின் போது அரப் ஆர்தாடாக்ஸ் அணியைச் சேர்ந்த பெண் எதிரணியில் இருந்து பந்தை வாங்க முயலும்போது அவர் அணிந்திருந்த ஹிஜாப் கீழே விழுந்தது.\nஉடனடியாக அந்த பெண்ணின் அருகே இருந்த எதிரணி போட்டியாளர்கள் அந்த பெண்ணை சுற்றி அந்த பெண்ணின் முடி வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டனர். இஸ்லாமிய வழக்கப்படி ஹிஜாப் இல்லாமல் ஒரு பெண் பொதுவெளியில் காட்சி தரக்கூடாது. அதைப் புரிந்து கொண்ட சக போட்டியாளர்கள் அந்த பெண்ணை சுற்றி அவரது இக்கட்டான சூழ்நிலையிலும் அவரது நம்பிக்கை காப்பாற்றினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nAlso Read: தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக்க புதிய யுக்தியை கையாண்ட கல்லூரி - வைரலாகும் புகைப்படம்\nAlso Read : மருமகனின் அண்ணனை மணம் முடித்த மாமியார் ; பஞ்சாப்பில் நடந்த புதுவித கல்யாணம்\nAlso Read : திருடச் சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த கொள்ளையன்...\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nNithyananda சிஷ்யை பக்தி பிரியானந்தாவின் டிக்டாக் வீடியோக்கள்...\n2019 ம் ஆண்டு சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் இது தான்...\nடிக்டாக்கில் பின்னி பெடலெடுக்கும் பனைமட்டை டீம்மின் வைரல் வீடியோக்கள்\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nடிக்டாக்கில் அடுத்த டிரெண்ட் நம்ம \"வணக்கமுங்கோ ஷீலா\" தான்...\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான...\nநேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்....\nஅந்தரத்தில் தொங்கிய இளம்பெண், காப்பாற்ற வந்த பிளம்பர்\nநரசிம்மர் கழுத்தில் பாம்பு, பரவசமடைந்த பக்தர்கள்\nHappy Republic Day : குடியரசு தின வாழ்த்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், கவிதைகள்\nவங்கியில் கணவனை டெபாசிட் செய்ய முயன்ற மனைவி...\nவயிறு வலியால் மருத்துவமனைக்கு சென்ற ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசயம்\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங்க வச்சிருக்கீங்களா அப்ப நீங்க தான் கோடீஸ்வரன்... எப..\nPost Wedding Shoot : 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் புது மண தம்பதி...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியிடம் விசாரணை...\nஆதார் இல்லாவிட்டால் சம்பளத்தில் 20% பிடிக்கப்படும்: வருமான வரித் துறை அதிரடி\nஇப்படியொரு கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்த்தது உண்டா..\nதுருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 20 பேர் பலி... 500 க்கும் மேற்பட்..\nமத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. 8..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nWAFF Women's Club Championship : விளையாட்டின் போது கீழே விழுந்த...\nஒரே கணவனுக்காக ஒன்றாக விரதமிருந்த 3 பெண்கள்... வட இந்தியாவில் வி...\nதேர்வில் மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக்க புதிய யுக்தியை கையாண்...\nDaughter's Husband's Brother : மருமகனின் அண்ணனை மணம் முடித்த மாம...\nதிருடச் சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த கொள்ளையன்......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/medicaron?hl=ta", "date_download": "2020-01-25T12:31:53Z", "digest": "sha1:YHJ53QVTCAHER2O2WBNM3AOLLCEUO5BL", "length": 7099, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: medicaron (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030256/The-Tiruvanaikaval-flyover-will-be-opened-for-traffic.vpf", "date_download": "2020-01-25T11:24:57Z", "digest": "sha1:S4MGVMEAQD2K32VOKGGRYJAJAEMQI46P", "length": 12885, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Tiruvanaikaval flyover will be opened for traffic in the first week of August || திருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் + \"||\" + The Tiruvanaikaval flyover will be opened for traffic in the first week of August\nதிருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும்\nதிருவானைக்காவல் மேம்பாலம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ராஜாமணி கூறினார்.\nதிருச்சி- ஸ்ரீரங்கம் இடையே திருவானைக்காவலில் இருந்த மிகவும் பழமையான, குறுகலான ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக அதே இடத்தில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 1-10-2016 அன்று தொடங்கியது. இதற்காக அந்த பாலம் மூடப்பட்டு போக்குவரத்து ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுகுசாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 1430 மீட்டர்கள் ஆகும். அகலம் 17.20 மீட்டராகும்.\nபாலம் கட்டுமான பணிக்காக ரூ.47 கோடி, நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.78 கோடி என மொத்தம் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்��ப்பட்டு உள்ளது. இந்த பாலமானது மொத்தம் 210 அடித்தள தூண்கள் மற்றும் 48 தலைப்பகுதி தூண்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் சென்னை-திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும், கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தடமாகவும் கட்டப்பட்டு வருகிறது.\nபாலம் கட்டுமான பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதிருவானைக்காவல் மேம்பாலத்தை பொறுத்தவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் சில பணிகள் தான் நிலுவையில் உள்ளன. அந்த பணிகளும் விரைவாக செய்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். எனவே ஆகஸ்டு மாதம் முதல்வாரத்தில் இந்த பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டு அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களும் இயக்கப்படும்.\nஇந்த பாலம் பணிகளை பொறுத்தவரை 2018 ஜனவரி மாதம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்துதல், நிர்வாக அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதங்களை தொடர்ந்து கூடுதலாக 6 மாதங்கள் ஆகி உள்ளது. இந்த பாலத்திற்கான அணுகு சாலை பணிகள் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இதற்கான டெண்டர் அடுத்த மாத இறுதியில் விடப்படும். அதில் இருந்து 6 மாத காலத்திற்குள் திருச்சி- சென்னை பகுதி, கல்லணை பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் அணுகுசாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடையும். அணுகுசாலைகள் 7 மீட்டர் அகலத்தில் இருக்கும்.\nஇவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) நாகராஜன், உதவி கோட்ட பொறியாளர் வீரப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்\n2. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n4. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n5. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ops-agreement-between-briyani-and-burger-admk-will-get-new-property", "date_download": "2020-01-25T12:47:25Z", "digest": "sha1:NDLEUGO7LEOSSM3VKHCDJGLUN3UEAOWR", "length": 13264, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமெரிக்காவில் பிரியாணியையும், பர்கரையும் ஒன்னு சேர்த்த ஓபிஎஸ்... வளைத்து போட்ட அதிமுக! | ops agreement between briyani and burger, admk will get new property | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்காவில் பிரியாணியையும், பர்கரையும் ஒன்னு சேர்த்த ஓபிஎஸ்... வளைத்து போட்ட அதிமுக\nஅரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ் மகன் விருதினைத் தொடர்ந்து, இரண்டாவதாக சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருதும் பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகள் அவருக்காகக் காத்திருக்கின்றன என்று அவரது விசுவாசிகள் உற்சாகமாக சொல்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓ.பி.எஸ்., அங்கெல்லாம் தனக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தன் மகன் ரவீந்திரநாத்துக்கும் தரவேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்து நிறைவேற்றியதை தெரிந்து கொண்ட எடப்பாடி, எரிச்சலாகியிருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.\nமேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் , அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பர்கர் நிறுவனம் மற்றும் தமிழகத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடை இடையே ஒப்பந்தம் ஒன்று ஓபிஎஸ் முன்னிலையில் போட்டதாக சொல்லப்படுகிறது. அதில் இந்தியா முழுக்க இருக்கிற பிரபலமான அந்த பர்கர் கடைகளில் திண்டுக்கல் பிரியாணியும் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். இதில் பிரபலமான பிரியாணி கடையில் ஓபிஎஸ்ஸிற்கும் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர்.\nஆனால் ஓபிஎஸ் ஷேர் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் அந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக இன்னும் செய்திகள் வெளிவரவில்லை என்று தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.710 கோடி மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ‘குளோபல் ஸ்டிரேஜடிக் அலையன்ஸ் இன்க்’ தலைவர் டாக்டர் விஜய் ஜி.பிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nசசிகலா விடுதலை ஆனா என்ன... தலைவர் பதவி காலி இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்...\nமழையில் ரிக்‌ஷாக்காரர்கள் நனைவதைப் பார்த்த எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா - அதிமுக பெண் எம்எல்ஏ கூறிய குட்டிக்கதை...\nபெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது... திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம்\nசசிகலா விடுதலை ஆனா என்ன... தலைவர் பதவி காலி இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி\nசசிகலா சிறையில் இருப்பது வேதனை... அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி... அதிருப்தியில் அதிமுக தலைமை\nபெரியார் பற்றி மீண்டும் பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை பதிவு... கோபத்தில் திராவிட கட்சியினர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பய���்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/pas/page/2/", "date_download": "2020-01-25T10:21:48Z", "digest": "sha1:XA6MHDDGT5YEG6NRCKCBUENMEO4FXZNL", "length": 8709, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "PAS « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள்\n1011 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைமை பொதுக்குழு தீர்மானங்கள் நவம்பர் 30, 2016 அன்று திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 1. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 2. சேலம் உருக்காலையைத் தனியார் […]\nதிருச்சி உப்பிலியபுரம் வெடிவிபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n978 Viewsதிருச்சி உப்பிலியபுரம் வெடிவிபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் வழங்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் […]\nமக்களின் துயர் போக்கும் தூய பணிக்கு தயாராவீர்…\n995 Viewsமனிதநேய மக்கள் கட்சியினர் துயர் போக்கும் தூய பணிக்கு முன்னெச்சரிக்கையுடன் தயாராவீர் வங்கக் கடலில் உருவான ‘நாடா’ புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து சென்னை, புதுவை, கடலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இ���னால் சென்னை, புதுவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இரண்டு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n625 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/08/", "date_download": "2020-01-25T11:25:28Z", "digest": "sha1:DG6RGURPJR5N5AEBYFGGAAK2KYHTMJRL", "length": 53657, "nlines": 367, "source_domain": "www.tamil247.info", "title": "August 2015 ~ Tamil247.info", "raw_content": "\nசிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு}\nஎனதருமை நேயர்களே இந்த 'சிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி {எலுமிச்சம் பழம் + உப்பு}\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவெகுநாள் ஆறாத சீழ் வைத்த புண்களை விரட்டும் வல்லமை படைத்த 'சீதா இலை' மருத்துவம்\nஎனதருமை நேயர்களே இந்த 'வெகுநாள் ஆறாத சீழ் வைத்த புண்களை விரட்டும் வல்லமை படைத்த 'சீதா இலை' மருத்துவம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவெகுநாள் ஆறாத சீழ் வைத்த புண்களை விரட்டும் வல்லமை படைத்த 'சீதா இலை' மருத்துவம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசீன மொழியில் நமது திருக்குறள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'சீன மொழியில் நமது திருக்குறள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசீன மொழியில் நமது திருக்குறள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nManjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம்\nஎனதருமை நேயர்களே இந்த 'Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nManjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'Ilaya Nilaa Pozhigirathey - இளைய நிலா பொழிகிறதே | Song Lyrics ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nஎனதருமை நேயர்களே இந்த 'Ilamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த ''Sundari Kannal Oru Sethi' Song Lyrics - 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசார், எந்த கடைல சரக்கடிச்சீங்கன்னு சொன்னீங்கன்னா, நாங்களும் அங்க போவோம்..\nஎனதருமை நேயர்களே இந்த 'சார், எந்த கடைல சரக்கடிச்சீங்கன்னு சொன்னீங்கன்னா, நாங்களும் அங்க போவோம்.. {Video Attached}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசார், எந்த கடைல சரக்கடிச்சீங்கன்னு சொன்னீங்கன்னா, நாங்களும் அங்க போவோம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த '12th Std Samacheer Kalvi 'Tamil Medium' Text Books PDF {Free Download} - 12ஆம் வகுப்பு தமிழ் மொழி பாடநூல்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த '10th std samacheer kalvi text books .pdf {FREE download} ~ 10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..\nஎனதருமை நேயர்களே இந்த 'குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nகுறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் ~ Kurattai Treatment in Tamil ~ Patti Vaithiyam\nஎனதருமை நேயர்களே இந்த 'குறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் ~ Kurattai Treatment in Tamil ~ Patti Vaithiyam' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் ~ Kurattai Treatment in Tamil ~ Patti Vaithiyam\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியம், Iyarkkai Maruthuvam, Natural treatments in Tamil\nஒரு வாய் கறித்துண்டு கொடுத்த நன்றிக்காக இந்த தெரு நாய் என்னவெல்லாம் செய்யுது என பாருங்க...\nஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு வாய் கறித்துண்டு கொடுத்த நன்றிக்காக இந்த தெரு நாய் என்னவெல்லாம் செய்யுது என பாருங்க...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஒரு வாய் கறித்துண்டு கொடுத்த நன்றிக்காக இந்த தெரு நாய் என்னவெல்லாம் செய்யுது என பாருங்க...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இ��்த ''Puli' Official Trailer ~ Vijay, Chimbu Deven, Sridevi, Shruti Haasan, Hansika Motwani ~ Tamil Movie ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nவீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என்ன செய்யலாம்\nஎனதருமை நேயர்களே இந்த 'வீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என்ன செய்யலாம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என்ன செய்யலாம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசைனஸ், நீர்கோவையால் வரும் தலைவலி, தலை பாரம் தீர்க்கும் 'இஞ்சி தைலம்' ~ வீட்டு வைத்தியம் ~ {செய்முறை}\nஎனதருமை நேயர்களே இந்த 'சைனஸ், நீர்கோவையால் வரும் தலைவலி, தலை பாரம் தீர்க்கும் 'இஞ்சி தைலம்' ~ வீட்டு வைத்தியம் ~ {செய்முறை}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசைனஸ், நீர்கோவையால் வரும் தலைவலி, தலை பாரம் தீர்க்கும் 'இஞ்சி தைலம்' ~ வீட்டு வைத்தியம் ~ {செய்முறை}\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமனிதனிடமுள்ள மூன்றுவகையான குணங்கள்.. {பகவத் கீதை}\nஎனதருமை நேயர்களே இந்த 'மனிதனிடமுள்ள மூன்றுவகையான குணங்கள்.. {பகவத் கீதை} ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமனிதனிடமுள்ள மூன்றுவகையான குணங்கள்.. {பகவத் கீதை}\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் ���ெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'தேசிய கீதம் தமிழாக்கம். ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசூறாவளி காற்றில் சிக்கிய கார் காணமல் போன காட்சி..{வீடியோ இணைப்பு}\nஎனதருமை நேயர்களே இந்த 'சூறாவளி காற்றில் சிக்கிய கார் காணமல் போன காட்சி..{வீடியோ இணைப்பு}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசூறாவளி காற்றில் சிக்கிய கார் காணமல் போன காட்சி..{வீடியோ இணைப்பு}\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி}\nஎனதருமை நேயர்களே இந்த '2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்..{வீடியோ காட்சி}\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n10 வயது பையன் ரயிலிருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் பிழைத்த காட்சி..\nஎனதருமை நேயர்களே இந்த '10 வயது பையன் ரயிலிருந்து கீ��ே விழுந்தும் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் பிழைத்த காட்சி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n10 வயது பையன் ரயிலிருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் பிழைத்த காட்சி..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nசிகரெட் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந...\nவெகுநாள் ஆறாத சீழ் வைத்த புண்களை விரட்டும் வல்லமை ...\nசீன மொழியில் நமது திருக்குறள்..\nIlamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று\nசார், எந்த கடைல சரக்கடிச்சீங்கன்னு சொன்னீங்கன்னா, ...\nகுறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring...\nகுறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வ...\nஒரு வாய் கறித்துண்டு கொடுத்த நன்றிக்காக இந்த தெரு ...\nவீட்டு குறிப்பு ~ இஞ்சி பல நாட்கள் கெடாமலிருக்க என...\nசைனஸ், நீர்கோவையால் வரும் தலைவலி, தலை பாரம் தீர்க...\nமனிதனிடமுள்ள மூன்றுவகையான குணங்கள்.. {பகவத் கீதை}\nசூறாவளி காற்றில் சிக்கிய கார் காணமல் போன காட்சி..{...\n2 தலை பாம்பை பார்க்க அசையாக இருந்தால் பார்க்கவும்....\n10 வயது பையன் ரயிலிருந்து கீழே விழுந்தும் அதிர்ஷ்ட...\n'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' - விமர்சனம் ~...\nகிளீன் இந்தியா திட்டம் வெறும் வாய் வார்த்தையாக இல்...\nவேகமாக படிக்க இந்த சின்ன பயிற்சியை பாலௌ பண்ணுங்க.....\nஒரு வீட்டிற்கு விருந்தினராக செல்லும் பொழுது நினைவி...\nவீ ட்டிற்கு விருந்தாளி வந்தால் எப்படி உபசரிக்க வேண...\nஇந்த பையன் கராத்தே போடும் அழகை பாருங்க.. உங்களுக்க...\nஹைடெக் முறையில் உணவு தேடி சாப்பிடும் பூனையை பாருங்...\nகேசரிக்கும் உப்புமாவிற்கும் என்ன வித்தியாசம் - அரு...\nவிலங்குகளை மயக்கும் வித்தை தெரிந்த வினோத சீன சிறும...\nஎந்தெந்த படுக்கையில் படுத்து உறங்கினால் என்னென்ன ப...\nமாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்\nபிளாஸ்க் நாற்றம் போக என்ன வழி.. {Flask odor remova...\nமுகம் பார்க்கும் கண்ணாடி பளபளவென சுத்தமாக இருக்க, ...\nமேஜிக் ஷோவில் நடந்த விபரீதம்.. பெண்ணின் உயிரை குடி...\nநண்டு ரசம் (நண்டு சூப்) சமையல்..\nகார்ன் ப்ளேக்ஸ் உப்புமா - {சமையல் செய்முறை}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2015/03/blog-post_467.html", "date_download": "2020-01-25T12:42:20Z", "digest": "sha1:OQDK6TU2J2VOY725SV2Z2FIA2AGUCDWM", "length": 18486, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "நிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » நிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nநிர்வாணப்பபடங்களை வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம் இது.\nசினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம். ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விட கொடுமையானது.\nஎங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆடை, திருமணம், தனிமை லெஸ்பியன்... சர்ச்சையைக் கிளப...\nஓட்டல் கழிவறையில் வைத்து ஒன்றரை வயது குழந்தையை கொன...\n'வாட்ஸ் ஆப்' வாய்ஸ் காலிங் வசதி, இனி எல்லோரும் பயன...\nகையிலை பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகள...\nசிரிய அகதிகளுக்காக $3.8 பில்லியன் தொகை ஒதுக்கீடு\nபதவி ஏற்ற பின் முதன்முறை தனது தந்தையின் தாய் நாடான...\nசரவணன் மீனாட்சி தொடரிலிருந்து சரவணன் வெளியேறியது ஏ...\nகொம்பனுக்கு எதிராக களத்தில் குதித்த அரசியல் கட்சி\nஅன்று சண்டியர்..., இன்று கொம்பன்... கிருஷ்ணசாமியை ...\nஅடுத்தடுத்து படங்களில் நடிக்கும் ஸ்ரீதேவி\nவடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின்...\nரவிராஜ் கொலை விசாரணை: சந்தேகத்தின் பேரில் மூன்று க...\nஇந்திய விமானிகளுக்கு உளவியல் பரிசோதனை\nபோலி டாக்டர் தம்பதியரிடம் பணத்தை பறிகொடுத்த பிரபல ...\nகல்லூரியில் படிக்கும் போதே துறவியாக மாறும் இளம் சக...\nவெட்ட வெளிச்சமான துணை விமானியின் திடுக் தகவல்கள்\nசுயநினைவின்றி கிடந்த பெண் நோயாளிகள்: கற்பழித்த செவ...\nமகனை கொன்று ஆசை கணவனுக்கு பரிசாக அளித்த கொடூர தாய்...\n20 பெண்களுடன் உல்லாசம்.. 40 குழந்தைகளை பெற்ற தந்தை...\nதிருமணத்திற்கு முன்பு பாலியல் உறவா\n5வது மாடியிலிருந்து விழுந்த 4 வயது குழ��்தை\nஇந்திய அணி சீக்கிரம் தோற்றதற்கு நன்றி: தோனிக்கு ஆய...\nடாப் 10 அணிகள் எவை\nகுழப்பத்தில் தவிக்கும் இலங்கை கிரிக்கெட்: தீர்வு க...\nஉண்மையை அம்பலப்படுத்வேன்: மிரட்டும் ஐசிசி தலைவர்\nமியாமி ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி...\nரணிலின் வடக்கு விஜயத்தின் போது விக்னேஸ்வரனுக்கு அழ...\nதடைப்பட்டிருந்த உரிமைகள் எம்மை நோக்கி வருகின்றன: ச...\nயாழில் 200 ஏக்கரில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை ந...\nமஹிந்தவின் புகழ் மங்காது; தேர்தலை ஒத்திவைத்தால் வீ...\nபஷில் ராஜபக்ஷ நாட்டுக்குள் வந்ததும் கைது செய்ய நீத...\nகுள்ள மனிதரை திருமணம் செய்த திருநங்கை\nஅன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் வெளியானது\n இவரின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்...\nசகோதரரின் இறுதிக் கிரியைகளில் மைத்திரிபால சிறிசேன ...\nஇளையராஜா சொன்ன அறிவுரை - யுவன் மகிழ்ச்சி\nமீண்டும் உருவாகிறதா அக்னி நட்சத்திரம்\nஅனுஷ்காவின் மறக்க முடியாத நாள்\nகணனியிலுள்ள தரவுகளை பாதுகாக்க Windows Hello\nசத்தான உணவுகளை சமைப்பது எப்படி\nஎன் குழந்தைகளை கணவர் கடத்திவிட்டார்\nதிமுக கூட்டணியில் சேரும் தேமுதிக: விஜயகாந்தின் அதி...\nசார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் வெடித்து சிதறியத...\nபணியின் போது உயிரிழந்த முதல்பெண் அதிகாரி\nகுலுங்க குலுங்க சிரித்த குஷ்பு: களைகட்டிய காங்கிரஸ...\nதுணை விமானியின் கடைசி வார்த்தைகள்…., மலையில் மோதும...\nசிறையில் களைகட்டிய ஓரினச்சேர்க்கையாளர்கள் டும் டும...\nஉலகின் இளம்வயது தாய்: அறிவியல் உலகில் ஓர் அதிசயம்\nஒரு முழு ஆடு, இரண்டு கோழிகள்: 301 கிலோ குண்டு மனித...\nதுணை விமானி சடலம் உட்பட 78 பேரின் உடல் பாகங்கள் மீ...\nஎன்னை சுட்டுவிடாதீர்கள்...., நெஞ்சை உருக்கும் 4 வய...\nஅனுஷ்கா, கோஹ்லிக்கு ஆதரவு தந்த யுவராஜ்\nஐ.சி.சி உலகக்கிண்ண கனவு அணியில் இடம்பெற்ற சங்கக்கா...\nஉலகக்கிண்ணத்தை மதுவில் குளிப்பாட்டிய ஜான்சன்\nஉலகக்கிண்ண பரிசளிப்பு விழாவில் தலைமறைவான ஐ.சி.சி த...\n2015 உலகக்கிண்ணம்: சாதனை படைத்த வீரர்கள்\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தி...\nநாடு முழுவதும் 26 இடங்களில் இன்று முதல் இலவச வை-பை...\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநரிடம் குற்ற விசாரணைப் பி...\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்க...\nபுதிய தேர்தல் முறை: பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்...\nவடக்கு பிரச்ச���னைகளைக் கையாள சிறப்பு அதிகாரி; கிளி,...\nபிள்ளை முகம் மறந்த தாய் ஒரு போராளியின் ஆழ் மனதிலி...\nகாதல் துரோகிகளுக்கு இந்த உலகில் இடமில்லை - அனுஷ்கா...\nஸ்ரீவாணி நடிக்கும் புதிய தொடர் ஆதிரா\nசோனி நிறுவனத்தின் SmartEyeglass Developer பதிப்பு ...\nமாட்டுக்கறி சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்\nதமிழகத்தில் நடக்கவுள்ள தாலி அகற்றும் விழா\nகாதலன் கண்முன்னே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கும்ப...\nஇந்திய அழகியாக தெரிவு செய்யப்பட்ட டெல்லியை சேர்ந்த...\nஅமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத இந்தியரை பொலிஸார் த...\nவிடிய விடிய குண்டுமழை: வீட்டை விட்டு வெளியேறிய மக்...\nஜேர்மன் துணை விமானி மனநலம் சரியில்லாதவரா\nஉலகக்கிண்ணத்தில் மிரட்டல்.... சங்கக்காராவை ஓரங்கட்...\nஇலங்கை அணியை அழைத்து வர விமானத்தை ஓட்டிய முன்னாள் ...\nகோஹ்லி ஏன் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் தெரியுமா\nவரலாறு படைத்த சாய்னா நெஹ்வால்\nபந்துவீச்சில் அசத்திய அவுஸ்திரேலியா.. 183 ஓட்டங்கள...\nUnderarm Incident: 1981 இல் ஆஸ்திரேலியாவின் செயலுக...\nதமிழுக்கு வருகிறார் தெலுங்கு தொகுப்பாளர் சுமா\n‘‘அஜித் சாரு ஃபேனு நான்’’ - ‘டங்காமாரி’ பாடலாசிரி...\nவிக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், பாபி சிம்ஹாவை தொட...\nகாதல் தோல்வியும் வேலை இழப்பும் விமான மோதலுக்குக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9-2/", "date_download": "2020-01-25T12:21:00Z", "digest": "sha1:27JD3JMPWSKFEGEQTQQS5NQRCLNJNWEZ", "length": 7138, "nlines": 96, "source_domain": "automacha.com", "title": "ஜேர்மன் அதிகாரிகள் ஆடி ஹெக்டேயில் டீசல்கேட்டைப் பின்பற்றுகிறார்கள் - Automacha", "raw_content": "\nஜேர்மன் அதிகாரிகள் ஆடி ஹெக்டேயில் டீசல்கேட்டைப் பின்பற்றுகிறார்கள்\nஜூன் 27, புதன் கிழமை, டீசல் நெருக்கடியை நேரடியாக தெளிவுபடுத்தும் வகையில் ஜேர்மன் பெடரல் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையம் (KBA) உண்மையிலேயே கண்டுபிடிக்கும். மென்பொருள் மாற்றங்களைத் தவிர, முக்கிய கவனம் செலுத்தும் புதிய, உகந்த செயல்முறைகள் பொது இயக்க அனுமதியை அடைவதற்கு வழிவகுக்கும். கார்பரேட்டர் பல மாதங்களாக வழக்கமான சந்திப்புகளில் அதன் முடிவுகளை KBA- யில் முன்வைத்து வருகிறது, அதே நேரத்தில் முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்துள்ளது. இப்போது மொத்தமாக செயல்முறைகள் ஆன்-சைட் கூட்டத்தில் சோ��ிக்கப்பட வேண்டும்.\nபுதிய WLTP சோதனை செயல்முறை (உலகளாவிய லைட் டார்ஸ் டெஸ்ட் செயல்முறை இணக்கம்) மற்றும் எஞ்சின் மேலாண்மை மென்பொருளின் ஒரே முறையான சோதனை ஆடி ஊழியர்களுக்கும் டெஸ்ட் பெஞ்ச்களுக்கும் முக்கிய சவாலாக இருக்கிறது. சமீபத்திய மாதங்களின் விரிவான பணியைத் தொடர்ந்து, ஆடி பல செயல்முறைகளை மறுசீரமைத்து, வாகன அபிவிருத்திப் பிரிவுக்கான “கோல்டன் விதிகள்” என்று அழைக்கப்படுகிறது. “நடத்தை விதி” இல் சேர்க்கப்பட்டுள்ள புதிய நடத்தை வழிகாட்டுதல்களுடன் சேர்ந்து, இப்போது முழுமையான குழுவில் உள்ள சீருடை தரநிலைகளை வரையறுக்கும் ஒரு விதிமுறை உள்ளது. பிற விஷயங்களில், இது, பலதரப்பட்ட கட்டுப்பாட்டு கோட்பாடு மற்றும் தெளிவான மற்றும் பகிரப்பட்ட பொறுப்புகள் ஆகியவற்றை குறிப்பிடுவதற்கு, சாலையில் உள்ள பல படிகளை ஒப்புதல் தட்டச்சு செய்ய, இந்த துல்லியமாக ஆவணப்படுத்தி, இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது.\nபொது இயக்க அனுமதிப்பத்திரம் ஒப்புதல் நடைமுறையின் ஒரு முக்கிய பகுதியாகும், இது ஜே.பீ.ஏ. இந்த சான்றிதழ் மூலம், அதன் சோதனை மாதிரியானது செல்லுபடியாகும் விதிமுறைகளுக்கு ஒத்துப்போகவில்லை மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைகளில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படும் என்று கார்னர் உறுதிப்படுத்துகிறது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-subramaniam-siva-talking-about-vellai-yanai-film", "date_download": "2020-01-25T11:33:43Z", "digest": "sha1:6RBZKO5I4YQDCXW7LOIVPFY7HZ5TEQGN", "length": 22816, "nlines": 137, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷுக்கு `அண்ணன்'; விவசாயிகளுக்குத் தோழன்!- `வெள்ளை யானை' இயக்குநர் சுப்ரமணியம் சிவா ஷேரிங்ஸ் | director subramaniam Siva talking about vellai yanai film", "raw_content": "\nதனுஷுக்கு `அண்ணன்'; விவசாயிகளுக்குத் தோழன்- `வெள்ளை யானை' இயக்குநர் சுப்ரமணியம் சிவா ஷேரிங்ஸ்\nதிருடா திருடி, பொறி, யோகி, சீடன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுப்ரமணியம் சிவா நீண்ட வருடங்களுக்குப் பிறகு `வெள்ளை யானை' என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.\nசமுத்திரக்கனியுடன் இயக்குநர் சுப்ரமணியம் சிவா\nசீடன் படத்துக்குப் பிறகு 7 வருட இடைவெளி ஏன்\nஇவ்வளவு நாள் சுதந்திரமாக இருந்துவிட்டேன் எனச் சொல்லலாம் (சிரித்துக்கொண்டே). உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஏழு வருடத்தில் நேரடியாகப் படம் இயக்கவில்லை என்றாலும் நிறைய இயக்குநர்களுடன் பயணித்துக்கொண்டுதான் இருந்தேன். அமீர், விஜய் மில்டன், வெற்றிமாறன், வேல்ராஜ், தனுஷ் என இயக்குநர்களுடன் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்படிப் பல இயக்குநர்களுடன் வேலை பார்த்தது சினிமாவின் மீது எனக்கு இருந்த பார்வை மாறியிருக்கிறது. நானும் மேம்பட்டு இருப்பதாக நினைக்கிறேன். இப்போது எல்லாம் சரியாக அமைந்துவந்ததால் புதிதாகப் படம் இயக்கி வருகிறேன். இனி தொடர்ந்து படங்கள் இயக்குவேன்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதற்போது இயக்கும் `வெள்ளை யானை' திரைப்படம் எப்படி வந்திருக்கிறது\nமிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சமுத்திரக்கனி ஹீரோ. மனம் கொத்தி பறவையில் நடித்த ஆத்மியா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோயினாக நடித்துள்ளார். இதுபோக யோகி பாபு, மூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன், இ.ராமதாஸ், இயக்குநர் ஸ்டான்லி எனப் பல பேர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். விவசாயத்தை, விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகளை, வலிகளை மையப்படுத்திய கதைதான் இந்த `வெள்ளை யானை'. விவசாயிகளின் வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறேன்.\n`வெள்ளை யானை' தலைப்பே வித்தியாசமாக இருக்கே\nவெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி\nதமிழ் இலக்கியத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்துக்கு அரசன் இந்திரன். இந்திரன் பயன்படுத்துவது `வெள்ளை யானை' வாகனம். நிலம் இந்திரனாக இருந்தால், நிலம் பயன்படுத்துகிற வாகனம் யார் என்றால் அது விவசாயிகள்தான். நிலமும், இந்திரனும் ஏன் மருத நிலத்தில் இருக்கிறார்கள் எனக் கேட்டால் மருத நிலம்தான் சொர்க்கம். பழங்காலத்தில் `சோறுகண்ட இடம் சொர்க்கம்' எனக் கூறுவார்கள். இதற்கு விளக்கம் சோறு விளையும் (மருத நிலம்) இடம்தான் சொர்க்கம். இதைக் குறியீடாக வைத்துத் தான் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசமுத்திரக்கனியை ஹீரோவாக தேர்வு செய்யக் காரணம் என்ன\nவெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி\nஇது ஒரு விவசாயம் சம்பந்தப்பட்ட கதை. விவசாயத்தை, விவசாயியை, ம��்ணின் வாழ்வைச் சொல்ல இயல்பான கதாநாயகன் தேவை. விவசாயிக்குத் தேவையான முதல் அடையாளமே உடல் உறுதிதான். இப்படி இந்தக் கதைக்குத் தேவையான அனைத்து அம்சங்களுடன் இருந்தால் சமுத்திரக்கனியை ஹீரோவாக தேர்வு செய்தோம். கதைப்படி வயலில் இறங்கி ஏர் உழவும், நாற்று நடவும் செய்ய வேண்டும். அதை அனைத்தையும் செய்தார்.\nபடத்தில் பெரும்பாலும் அரைக்கால் சட்டை, பனியனோடும், பல காட்சிகளில் வெற்று உடம்போடும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் பெரிதாக வசனம் இல்லை என்றாலும் அவரது செயல்பாடுகள் புதிதாகத் தெரியும். இந்தக் கதைக்கு அவரைத் தவிர ஹீரோவாக நடிக்க முடியாது என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் புரியும். அதேபோல் நாயகி ஆத்மியாவும் அப்படிதான். மலையாளப் பெண் என்பதால் இந்தக் கதைக்குத் தேவையான யதார்த்ததுடன் நடித்துள்ளார். அவங்க கேரக்டரும் சிறப்பாக வந்திருக்கு.\nஇதற்குமுன்பு நீங்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான, ஜாலியான படம். ஆனால் இப்போது விவசாயத்தைக் கையில் எடுக்க காரணம் என்ன\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சீசன் இருக்கும். `திருடா திருடி' எடுத்த நேரத்தில் காதல், மசாலா படங்களாக வந்துகொண்டிருந்தன. `யோகி'யைப் பொறுத்தவரை அமீர் அண்ணனுக்காகப் பண்ணிய படம். அமீரின் பாடி லாங்குவேஜ்காக பண்ணிய படம்தான் அது. சீடன் ரீமேக் படம். இப்படி நான் இயக்கிய ஒவ்வொரு காலகட்டத்தையும் பொறுத்துத்தான் அமைந்தது. ஆனால் `வெள்ளை யானை' இப்போது உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படம். அடிப்படையில் நான் ஒரு விவசாயி, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஊரிலிருந்து வந்தவன். விவசாயத்தின் அவசியம் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும்.\nவிவசாயத்தை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துகொண்டிருக்கிறது..`வெள்ளை யானை'-யில் என்ன வித்தியாசம்\nவெள்ளை யானை படத்தில் சமுத்திரக்கனி\nஇதற்கு முன்பு வந்த படங்களில் விவசாயத்தை ஒரு பின்புலமாகத் தான் வைத்திருப்பார்கள். அதில், காதல் பிரச்னை, சாதி பிரச்னை, உறவு முறை பிரச்னையை வைத்து கதை சொல்லியிருப்பார்கள். இது எதுவும் இல்லாமல் `வெள்ளை யானை' படத்தின் மையமே விவசாயம்தான். விவசாயத்தில் என்ன பிரச்னை, விவசாயிகளை மக்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், விவசாயிகள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கிறார்கள் போன்றவற்றை மையப்படுத்தித்தான் கதை அமைத்துள்ளோம். ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு விவசாயம் என்பது தொழில் கிடையாது. அவர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதாரம்தான் விவசாயம். சேவை மனப்பான்மையுடன் இருக்கிற ஒருவன்தான் விவசாயத்தைச் செய்ய முடியும்.\nதற்போதுள்ள சூழலில் பழங்கால நடைமுறைபடி விவசாயம் நடைபெறவில்லை. முன்பெல்லாம் விதை, உரம் என அனைத்தும் விவசாயியே வைத்திருப்பான். ஆனால் இப்போது எல்லாம் அப்படியல்ல. அனைத்தையும் கடைகளில் வாங்க வேண்டி இருக்கிறது. உலகமே விவசாயி உற்பத்தி செய்வதை உண்டு வாழ்கிறது. அப்படிப்பட்ட விவசாயி தான் செய்யும் வேலையில் நஷ்டத்தைச் சந்திக்கிறான். ஒரு உயிர் உணவை நம்பி இருக்கிறது. உணவு விவசாயத்தை நம்பி இருக்கிறது. விவசாயி நிலத்தை நம்பி இருக்கிறார். நிலம் நீரை நம்பி இருக்கிறது. அப்படிப் பார்த்தால் மனித இனம் விவசாயத்தை நம்பிதான் இருக்கிறது. உயிர்ச் சங்கிலி இப்படி இருக்கும்போது ஒரு விவசாயியே இங்கு வாழ முடியவில்லை என்றால் இந்த மனித சமூகம் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை.\nஇந்த நிலத்துக்குச் சம்பந்தமில்லாத பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதனால் நமது வாழ்வியலே சீர்கெடுகிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு... விவசாயி எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது மாதிரியான பிரச்னைகளை, இதிலிருந்து விவசாயிகள் எப்படி மீள்கின்றனர் என்பதை நகைச்சுவை கலந்து இந்தப் படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஒரு விவசாய மண்ணில் பிறந்து, விவசாயம் செய்த மனிதனாக இந்தக் கதையைப் படமாக்கி இருக்கிறேன்.\nவிவசாயி மீதான மக்களின் கண்ணோட்டத்தை மாற்றும் படமாக இது இருக்குமா\nநிச்சயம் இருக்கும். நம் சமுதாயம் விவசாயிகளின் மீது வைத்துள்ள பார்வையே தவறாக இருக்கிறது. விவசாயி ஒரு தொழில் செய்கிறான் என்ற நினைப்பில் அவர்களைப் பார்க்கிறார்கள் மக்கள். விவசாயி இந்தச் சமுதாயத்தின் தாய், தந்தை என்றுதான் நான் கூறுவேன். மழை, வெயில் பார்க்காமல் இந்தச் சமுதாயம் வாழ்வதற்காக ஊழியம் தான் விவசாயி ஒவ்வொருவரும் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஅவனுடைய பணி மகத்தானது. விவசாயி செய்வது தொழில் அல்ல சேவை என்றுதான் பார்க்க வேண்டும். விவசாயி என்றாலே கிரா��த்தான், படிக்காதவர்கள், நாகரிகம் தெரியாது என்று குறைந்து மதிப்பிட்டுவதை நிறுத்த வேண்டும். நம் மூதாதையர்கள் அனைவரும் விவசாயி என்பதை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். இந்தப் பார்வைக்கு மக்களைக் கொண்டுவர இந்தப் படம் உதவும்.\nஒரு இயக்குநராக இருந்துகொண்டு தனுஷ் ரசிகர் மன்ற தலைவராக எப்படி\nஇது ஒரு பதவி கிடையாது. இது ஒரு பொறுப்பு அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். இயக்குநரோ, நடிகரோ ரசிகரின் மனநிலைக்குப் படம் எடுக்க வேண்டி இருக்கிறது. நேரடியாக ஒரு ரசிகனைச் சந்திக்கும் போது அவர்களின் மன நிலையை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது என நான் நம்புகிறேன். ரசிகர்கள் இல்லாமல் சினிமா இல்லை.\nஎல்லாரையும் சம நிலையாகப் பார்க்கும் சுபாவம் கொண்டவன் நான். யாரையும் இங்கு வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. என்னால் முடியவில்லை என்றால் முடியாது என்று கூறிவிடுவேன். இயக்குநராக இருந்தால் அதை மட்டுமே செய்யணும் என்பது விதிவிலக்கல்ல. அதனால் நானே விரும்பி ஏற்றுக்கொண்டதுதான் இந்தப் பொறுப்பு.\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாகக் கேள்விப்பட்டோம்\nதனுஷை வைத்து மீண்டும் இயக்குவீர்களா\nநிச்சயம் இயக்குவேன். தனுஷ் சாருக்கு தற்போது சில கமிட்மென்ட் இருக்கிறது. அதை அவர் முடித்தவுடன், நானும் இந்த வெள்ளை யானை படத்தை முடித்த பிறகு அது முடிவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15717/amp", "date_download": "2020-01-25T11:20:42Z", "digest": "sha1:HF2XX3YZRWGOK5J6RKX3N3SCEPZ3VGBQ", "length": 8068, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "சபரிமலை ஐயப்பன், மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீப விழா விமர்சையாக கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன், மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீப விழா விமர்சையாக கொண்டாட்டம்\nசபரிமலை ஐயப்பன், மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீப விழா விமர்சையாக கொண்டாட்டம்\n25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன\nசீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்���ுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு\nநாடு முழுவதும் முழுவீச்சு நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்\nதை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு\nவட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு\n24-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஆஸ்திரேலியாவில் தீ காயங்களுடன் எண்ணற்ற கோலா கரடிகள் மீட்பு : குழந்தை போல் கையாளப்பட்டு சிகிச்சை அளிப்பு\nவிண்வெளியில் நடந்தபடியே சர்வதேச விண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றி நாசா வீராங்கனைகள் சாதனை\nஒளி வீசும் உருவங்கள், பிரமிப்பூட்டும் கலை நிகழ்ச்சிகள்.. உலகம் முழுவதும் களைக்கட்டியது சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nதீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கால்பந்து மைதானத்தை விட நீளமான பிரம்மாண்ட பீட்சா தயாரிப்பு : ஆஸ்திரேலியாவில் ருசிகரம்\nசிலோசோ கடற்கரையில் விழிகளுக்கு விருந்தளிக்கும் ஒளிரும் கலைப் படைப்புகள் : பார்வையாளர்கள் பிரமிப்பு\nககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை அறிமுகம் செய்தது இஸ்ரோ\nஸ்பெயினில் குளோரியா சூறாவளியால் கடல் கொந்தளிப்பு : அலைகளுடன் நுரை புகுந்ததால் பொதுமக்கள் அவதி\n23-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் : பண்ணையில் வைத்து பராமரிக்கும் தன்னார்வலர்கள்\nதனது 4 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் வசந்த காலத்தை கொண்டாடும் உலகின் வயதான பாண்டா\nபுதர் தீ, வெள்ளம், ஆலங்கட்டி மழை, புழுதிப் புயல்... ஆக்ரோஷ காலநிலை மாற்றத்தால் வெம்மி வெதும்பும் ஆஸ்திரேலிய மக்கள்\nமுடிகிறது பன்றி ஆண்டு... பிறக்கிறது எலி ஆண்டு : ஒளிரும் உருவகங்களால் விழாக்கோலம் பூண்டுள்ள சீன நகரங்கள்\nஉலகையே அச்சுறுத்தும் சீனாவின் கொரோனா வைரஸ் : உயிரை குடிக்கும் வைரஸால் பீதியில் மக்கள்; நடுங்கும் வல்லரசு நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/06/45", "date_download": "2020-01-25T10:46:48Z", "digest": "sha1:VVORJM4AT3OQTF6CLN4U62EVNOCIRQ73", "length": 20255, "nlines": 35, "source_domain": "minnambalam.com", "title": "மின்ன��்பலம்:சிறப்புக் கட்டுரை: சாதியின் வேர் எது?", "raw_content": "\nசிறப்புக் கட்டுரை: சாதியின் வேர் எது\n(சாதி என்பது பொருள்முதல்வாதம் எனக் கூறும் அ. குமரேசனின் கட்டுரைக்கான எதிர்வினை)\nசாதி என்பது கருத்துமுதல்வாதமா அல்லது பொருள்முதல்வாதமா என்ற கேள்வியே அடிப்படையில் தவறானது. இந்தக் கேள்விக்கு சாதி என்பது பொருள்முதல்வாதமே என்று பதில் கூறுகிறார் தோழர் குமரேசன். ஏற்கெனவே தாம் பங்கேற்றுள்ள ஒரு வாட்ஸ் அப் குழுவில் சாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற கண்டுபிடிப்பைச் செய்தார். இது அவருடைய முதற்கோணல். தற்போது அந்தக் கோணலின் மீது புதிய கட்டுமானத்தை எழுப்புகிறார். இதன் விளைவு அவரின் சாதியம் பற்றிய ஒட்டு மொத்தக் கருத்துகளும் முற்றும் கோணலாகி உள்ளன.\nதத்துவம் வேறு; நிறுவனம் வேறு\nபொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய இரண்டும் மனித குலத்தின் இருபெரும் தத்துவங்கள். பிரபஞ்சம், இயற்கை, உலகம், மனித சமூகம் ஆகிய அனைத்தையும் பற்றிய ஓர் ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டத்தை வழங்குபவை தத்துவங்கள்.\nபொருளை முதன்மையாகவும் மையமாகவும் கொண்ட உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதம். இதற்கு மாறாக, கருத்தை முதன்மையாகவும் மையமாகவும் கொண்ட உலகக் கண்ணோட்டம் கருத்துமுதல்வாதம் ஆகும். இவ்விரு தத்துவங்களும் நேற்றோ, இன்றோ முளைத்தவை அல்ல; குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை கொண்டவை.\nசாதி என்பது பொருள்முதல்வாதம் என்ற குமரேசனின் கருத்தைப் பரிசீலிப்போம். சாதி என்பது பொருள்முதல்வாதம். ஆதலால், அது ஒரு தத்துவம் ஆகிவிடுகிறது. எனவே, ஒரு தத்துவம் என்ற நிலையில், சாதியானது இந்தப் பிரபஞ்சத்தை விளக்க வேண்டும். இது சாத்தியமா இயற்கை, உலகம், மனித சமூகம் ஆகியவை பற்றி சாதியம் என்னும் தத்துவம் என்ன விளக்கத்தை அளிக்கப் போகிறது\nஆயின் சாதி என்பதுதான் என்ன சாதி என்பது, அதாவது சாதியம் என்பது ஒரு சமூகக் கட்டுமானம். அது கருத்தியல் கட்டுமானம். ஒரு கருத்தாக, ஒரு கோட்பாடாகத் தோன்றிய சாதியம், அதன் வளர்ச்சியின் போக்கில் ஒரு நிறுவனமாக உருவாகி நிலைபெற்றுள்ளது. ஆக, சாதியம் என்பது ஒரு நிறுவனமே தவிர, ஒரு தத்துவம் அல்ல.\nமார்க்சிஸ்ட் கட்சி என்பது ஒரு நிறுவனம்; அது தத்துவம் அல்ல. ஆனால், மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். தோழர் குமரேசன் தத்துவத்தையும் நிறுவனத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறார்.\nஎல்லாக் கருத்துக்கும் பொருளே அடிப்படை\nசாதியம் என்னும் கருத்தியல் கட்டுமானத்துக்குப் பொருளாயத அடிப்படை (materialist foundation) உண்டா சர்வ நிச்சயமாக உண்டு. பொருளாயத அடிப்படை இல்லாமல், சாதியம் போன்ற ஆயிரம் ஆண்டுகளாய் நீடித்து நிற்கும் கருத்தியல் கட்டுமானத்தை எழுப்பி இருக்க முடியாது. கருத்து என்பதே பொருளின் பிரதிபலிப்புதான் என்பதே பொருள்முதல்வாத பால பாடம்.\nகருத்துகள் அந்தரத்தில் பிறப்பதில்லை. பொருள் இல்லாமல் கருத்து இல்லை. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்கிறது நவீன அறிவியல். (1 பில்லியன் = 100 கோடி). ஆக, பொருளின் வயது 14 பில்லியன் ஆண்டுகள். ஆனால், கருத்தின் வயது என்ன\nகருத்து என்பதே வளர்ச்சியடைந்த உயிரினங்கள் தோன்றிய பிறகுதான் பிறந்தது. இந்த பூமியில் மனிதன் தோன்றி எட்டு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்கிறது ஓர் அறிவியல் மதிப்பீடு. மனிதன் தோன்றிய பிறகுதான் சிந்தனை தோன்றுகிறது. அதிலும் நாகரிகம் அடைந்த மனிதர்கள் தோன்றி, சிந்தித்து, கருத்துகளை உருவாக்கியது எப்போது அதிகம் போனால் 15,000 ஆண்டுகள் இருக்கும்.\nஆக பொருளின் வயது 14 பில்லியன் ஆண்டுகள். சிந்தனையின் வயது வெறும் 15,000 ஆண்டுகள். சிந்தனையே இல்லாமல் பொருளை மட்டிலும் கொண்டு இந்தப் பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது. இந்த அறிவியல் உண்மையை நன்கு மனதில் இருத்திக்கொண்டால் ஒரு விஷயம் மிகத் தெளிவாக விளங்கும். அதாவது, பொருள் இல்லாமல் கருத்து இல்லை. ஆனால், கருத்து இல்லாமலும் பொருள் இருக்கும்.\nஇதன் மூலம் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், எந்த ஒரு கருத்தியல் கட்டுமானத்துக்கும் பொருளாயத அடிப்படை உண்டு. இவ்வாறு கருத்தியல் கட்டுமானமான சாதியம் என்பது ஒரு பொருளாயத அடிப்படையைக் கொண்டிருப்பதாலேயே, சாதியம் என்பது பொருள்முதல்வாதம் ஆகிவிடாது. சாதி என்பது ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானமே.\nசாதியை உருவாக்கிய குற்றவாளி இரும்பே\nசாதியத்தின் பொருளாயத அடிப்படைதான் என்ன இந்தியச் சமூகத்தின் உற்பத்தி முறையில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதும் பயன்பாட்டுக்கு வந்ததுமான ஒரு காலகட்டத்தில், உழைப்பு சார்ந்த பல்வேறு புதிய வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. இந்தப் புதிய வேல��ப் பிரிவினைகளே வளர்ச்சியின் இயக்கப் போக்கில் சாதிகளாகப் பரிணமித்தன. தொடர்ந்து சுரண்டும் நிலவுடைமை வர்க்கமானது தமக்குள் இணக்கம் கொண்டிருந்த சாதிகளைப் பகைமைச் சாதிகளாக மாற்றியது. சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளும் உயர்வு தாழ்வு பேதமும் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு சாதியம் கொடிய சுரண்டல் முறையாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.\nபார்ப்பனர்கள்தான் சாதியைத் தோற்றுவித்தார்கள் என்பதும் உண்மையல்ல. இவ்வாறு பார்ப்பது கருத்துமுதல்வாதப் பார்வை. சாதி தோன்றியது என்றால் அது தோன்றுவதற்கு உண்டான சூழல் இல்லாமல் சாதி தோன்றவில்லை. அத்தகைய சூழலை பார்ப்பனர்களோ அல்லது வேறு எந்தச் சாதியினரோ செயற்கையாக உருவாக்க இயலாது. இனக்குழுச் சமூக வாழ்க்கையில் ரிக் வேத காலத்தில் வாழ்ந்த மக்களிடம் எவ்வித பேத உணர்வும் இருந்ததில்லை என்கிறார் மார்க்சிய வரலாற்று ஆசிரியர் கோசாம்பி. பின்னர் இனக்குழுக்களிடையே வருணங்கள் தோன்றின. வருணங்களே பின்னாளில் வேலைப் பிரிவினை சார்ந்து சாதிகளாக மாற்றம் பெற்றன. சாதியைத் தோற்றுவித்ததில் இரும்புக்கு உள்ள பாத்திரத்தை அங்கீகரிக்காமல், சாதியம் பற்றிய தெளிவான புரிதலுக்கு எவரும் வர இயலாது.\nஇந்தியாவில் நிலவுடைமைச் சமூக உற்பத்தி உறவுகளை ஓரளவு மாற்றி அமைத்து, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் கொண்டுவரப்பட்டன. யார் வேண்டுமானாலும் பயணம் செய்யும் ரயில்கள், பேருந்துகள் ஆகியவை வந்த பிறகு அதுவரை இருந்து வந்த சாதியம் எவ்வளவு மாற்றம் அடைந்தது என்று பார்க்க வேண்டும். காசு கொடுத்தால் யாருக்கும் உணவு வழங்கும் ஹோட்டல்கள், காசு கொடுக்கும் யாருக்கும் சினிமா காட்டும் திரையரங்குகள் ஆகியவை சமூகத்தில் பெருமளவு வந்ததுமே சாதியக் கெடுபிடிகள் பெரிய அளவுக்கு நொறுங்கின. ஆக சாதியை ஒழிக்க வேண்டுமெனில், நிலவுடைமை உற்பத்தி உறவுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும். சோஷலிச உற்பத்தி உறவுகளைச் சமூகத்தில் நிறுவும்போது சாதியம் என்பது முற்றிலுமாக அழிந்துவிடும். இதைத் தவிர சாதியை ஒழிக்க வேறு எந்தக் குறுக்கு வழியும் இல்லை.\nதோழர் குமரேசன் தமது கட்டுரையில், சாதியைக் காரணம் காட்டிக் கொண்டுவரப்பட்டதுதான் கடவுள் என்கிறார். இது சரியான வாதமல்ல அதிகம் போனால், சாதியின் வயது இரண்டாயிரம் ஆண்டு. ஆனால் கடவுளின் வயது குறைந்தது பத்தாயிரம் இருக்கும். சாதி தோன்றும் முன்னரே கடவுள் என்னும் கற்பிதம் தோன்றிவிட்டது.\nஇந்தியாவிலும் ஜப்பானிலும் (இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளடக்கம்) மட்டுமே சாதிகள் இருந்தன; இருக்கின்றன. ஆனால், கடவுள் மீதான நம்பிக்கையோ உலகம் முழுவதும் இருக்கிறது. எனவே, சாதியால்தான் கடவுள் கொண்டுவரப்பட்டார் என்பது தவறு.\nசாதி என்பது கருத்தியல் கட்டுமானமாக இல்லாமல் குமரேசன் கூறுவது போல, பொருள்முதல்வாதமாக இருக்குமேயானால் என்ன நடக்கும்\nசாதியம் கூறுகிற உயர்வு தாழ்வுகள் உண்மையாக இருக்க வேண்டும். உயர்ந்த சாதியினரின் மூளை வலிமை மிக்கதாகவும், தாழ்ந்த சாதியினரின் மூளை பலவீனமானதாகவும் இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே..\nகுமரேசன் கூறுகிறபடி, சாதி பொருள்முதல்வாதம் என்றால், பார்ப்பனர்களின் ரத்தமும் மரபணுவும் பிற தாழ்ந்த சாதியினரின் ரத்தம், மரபணுவை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், மனிதர்களின் மரபணுவில், ரத்தத்தில் சாதியின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.\nஎனவே சாதிக்கு எவ்வித பௌதிக அடிப்படையும் கிடையாது என்பது இங்கு நிரூபிக்கப் பட்டுள்ளது. சாதியம் என்பது வெறும் கருத்தியல் கட்டுமானமே தவிர, அது பொருள்முதல்வாதமோ அல்லது சமூகத்தின் பொருளியல் அடித்தளமோ இல்லை.\n(கட்டுரையாளர் : பி.இளங்கோ சுப்பிரமணியன் மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான NFTE (National Federation of Telecom Employees) சங்கத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் அறிவியல் குறித்தும் எழுதிவருகிறார். நியூட்டன் அறிவியல் மன்றம் என்னும் அமைப்பின் வாயிலாகக் கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடம் அறிவியலைப் பரப்பி வருபவர். மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்னும் நூலின் ஆசிரியர்.)\nவியாழன், 6 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_40_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:24:38Z", "digest": "sha1:PPT53XVY7IYK35RJSQFVUARHZW6GLCYF", "length": 32788, "nlines": 109, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்\n←39. யான் பெற்ற நல்லுரை\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n6203என் சரித்திரம் உ. வே. சாமிநாதையர்\n40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்\nஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக ரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது.\n“சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று தொடங்கும் பாட்டு ஒன்றே அவரிடத்தில் இயல்பாக உள்ள கவித்துவத்தைத் தெளிவாக வெளியிடுகிறது. பனங்கிழங்கு பிளந்தாற் போன்ற கூரிய வாயையுடைய நாரையே என்று நாரையை அவர் அழைக்கிறார். இந்த உவமை பாண்டிய மன்னனது உள்ளத்தைக் கவர்ந்ததாம். ஆடையின்றி வாடையினால் மெலிந்து கையினார் உடம்பைப் பொத்திக்கொண்டு கிடக்கும் தம் நிலையை அந்த வித்துவான் எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார். தாம் படுகின்ற கஷ்டம் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தம் மனைவி தமது வீட்டிற்படும் துன்பங்களை நினைந்து வாடுகிறார். அந்த அருமையான பாடலை இயற்றினவர் இந்த ஊரிலேதான் வாழ்ந்து வந்தார்” என்று என் ஆசிரியர் பட்டீச்சுரத்தை அடைந்தவுடன் கூறினார்.\n” என்று நான் கேட்டேன்.\n“ஆம்; அதோ தெரிகிறதே அதுதான் சத்திமுற்றம் கோயில்; பட்டீச்சுரமும் சத்திமுற்றமும் நெருங்கியிருக்கின்றன. பட்டீச்சுரத்தின் வடக்கு வீதியே சத்திமுற்றத்தின் தெற்கு வீதியாக இருக்கிறது.”\n“அந்தப் புலவருடைய பரம்பரையினர் இப்போது இருக்கிறார்களா\n“இருக்கிறார்கள். ஒருவர் தமிழறிவுள்ளவராக இருக்கிறார். அவரை நீரும் பார்க்கலாம்.”\nபிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் ஸ்தலமானால் அதன் சம்பந்தமான புராண வரலாறுகளையும் உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வ���க்கம். ஸ்தல வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும் நூல்களில் அமைத்துக்கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ்நாட்டு ஸ்தலங்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்திருந்தார்.\nபட்டீச்சுரத்தில் நாங்கள் புகுவதற்கு முன், ஓரிடத்தில் மிகவும் உயரமாக இடிந்த கட்டிடம் ஒன்றைக் கண்டோம்; இரண்டு சுவர்கள் கூடிய மூலையாக அது தோற்றியது; அதன் உயரம் ஒரு பனைமரத்தின் அளவுக்குமேல் இருந்தது. பின்பு கவனித்ததில் பல படைகளையுடைய மதிலின் சிதைந்த பகுதியாக இருக்கலாமென்று எண்ணினோம்.\n“இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டிடம் இருத்தற்குக் காரணம் என்ன” என்று அதைப்பற்றி என் ஆசிரியரைக் கேட்டேன்.\n“பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஒன்றாகிய சோழன் மாளிகை என்பது இது. இந்த இடத்திலே சோழ அரசர்களுக்குரிய அரண்மனை முன்பு இருந்தது என்றும், இந்த இடிந்த கட்டிடம் அரண்மனைச் சுவர் என்றும் இங்குள்ளவர்கள் சொல்வதுண்டு.”\nபட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பழைய சரித்திரத்தை விளக்கும் சின்னங்கள் நிரம்பியிருக்கின்றன. நான் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த காலங்களில் தெரிந்துகொண்ட செய்திகளையன்றி அப்பால் இலக்கியங்களாலும் கேள்வியாலும் சிலாசாஸனங்களாலும் தெரிந்துகொண்ட விஷயங்கள் பல. சோழ அரசர்கள் தமக்குரிய இராசதானியாகக்கொண்டிருந்த பழையாறை என்னும் நகரத்தின் பல பகுதிகளே இப்போது தனித்தனி ஊர்களாக உள்ளன. அந்தப் பழைய நகரத்தைச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில், “பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை” என்று பாராட்டுகிறார். இப்போது பட்டீச்சுரத்திற்கு அருகிலே கீழைப்பழையாறை என்னும் ஓர் ஊர்தான் அப்பழம் பெயரைக் காப்பாற்றி வருகிறது. சரித்திர விசேஷங்களால் பெருமைபெற்ற அவ்விடங்கள் பிறகு தல விசேஷங்களால் ஜனங்களுடைய அன்புக்கு உரியனவாக இருந்தன. இப்போது அந்த மதிப்பும் குறைந்துவிட்டது.\nநாங்கள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் தங்கினோம். அவர் அந்த ஊரில் ஒரு ஜமீன்தாரைப்போலவே வாழ்ந்து வந்தார். பிள்ளையவர்களை அவர் மிக்க அன்போடு உபசாரம் செய்து பாதுகாத்துவந்தார். அக்கிரகாரத்தில் அப்பாத்துரை ஐயர் என்பவர் வீட்டில் நான் ஆகாரம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தார்.\nபட்டீச்சுரம் சென்ற முதல்ந���ள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர் சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப் படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத் திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே எந்த அன்பருக்காக விலகினாரோ” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்திமுற்றத்திலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப்பந்தரின் கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப்பந்தரின் கீழேவரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம். அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்.\nஅப்பால் திருமலைராயனாற்றிற்கு நாங்கள் சென்று அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டோம். அந்த ஆற்றிற்குத் தெற்கே மேலைப்பழையாறை என்னும் ஊர் இருக்கிறது. அதன்பெரும் பகுதி ஆறுமுகத்தா பிள்ளைக்குச் சொந்தமாக இருந்தது. இயற்கை வளங்கள் நிறைந்த அவ்வூரில் தென்னை, மா, பலா, கமுகு முதலிய மரங்கள் அடர்ந்த ஒரு தோட்டத்தின் நடுவில் ஆறுமுகத்தா பிள்ளை அழகிய கட்டிடம் ஒன்றைக் கட்டியிருந்தார். வெயில் வேளைகளில் அங்கே சென்று தங்கினால் வெயிலின் வெம்மை சிறிதேனும் தெரியாது. பிள்ளையவர்கள் அடிக்கடி அவ்விடத்திற்சென்று தங்கிப் பாடஞ் சொல்லுவதனால் பிற்பகலில் ஆறுமுகத்தாபிள்ளை நல்ல பழங்களையும் நீரையும் கொணர்ந்து அளிப்பார். அங்கே மிகவும் இனிமையாகப் பொழுதுபோகும்.\nஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷ தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு ந���ள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக இருப்பவர்கள் சனி, ஞாயிறுகளில் வந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டு செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் யாவரும் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டிலேயே உணவுகொள்வார்கள். தம்முடைய பெருமையை யாவரும் உணர வேண்டுமென்பதற்காகவே விசேஷமான விருந்துணவை அளிப்பார். திருவாவடுதுறை மடத்தில் நன்கு பழகினவராதலின் உணவு வகைகளிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் அங்கேயுள்ள சில அமைப்புக்களைத் தம் வீட்டிலும் அமைத்துக்காட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம்.\nபிள்ளையவர்களிடத்திலேதான் ஆறுமுகத்தா பிள்ளை பணிவாக நடந்துகொள்வார். மற்றவர்களை அவர் மதிக்க மாட்டார். யாவரும் அவருடைய விருப்பத்தின்படியே நடக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மிக்க கோபம் வந்துவிடும்; அந்தக்கோபத்தால் அவர் சில ஏழை ஜனங்களைக் கடுமையாகவும் தண்டிப்பார்.\nநான் கையில் கொண்டுபோயிருந்த பிரபந்தங்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சில தினங்களில் பாடங் கேட்டு முடித்தேன். மேலே பாடம் கேட்பதற்கு என்னிடம் வேறு புஸ்தகம் ஒன்றும் இல்லை. இந்த விஷயத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன்.\n“தம்பியிடம் புஸ்தகங்கள் இருக்கின்றன. ஏதாவது வாங்கிப் படிக்கலாம். முதலில் திருநாகைக் காரோணப் புராணம் படியும்” என்று அவர் கூறி அந்நூலை ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து வாங்கி அளித்தார். அதுகாறும் பிள்ளையவர்கள் இயற்றிய புராணம் ஒன்றையும் நான் பாடங் கேளாதவனாதலால் அப்புராணத்தைக் கேட்பதில் எனக்கும் ஆவல் இருந்தது. அரியிலூரில் சடகோபையங்கார் வீட்டில் அந்தப் புஸ்தகத்தைப் பார்த்து வியந்ததும் பிள்ளையவர்களிடம் வந்தபோது அந்நூலிற் சில பாடல்களுக்கு அவர் உரை கூறியதும் என் மனத்தில் இருந்தன. சில வாரங்கள் தொடர்ந்து கேட்டு வரலாம் என்ற நினைவும் அந்த நூலினிடத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு ஒரு காரணம்.\nஅப்புராணம் பாடம் கேட்கத் தொடங்கினேன். விடியற்காலையிலேயே பாடம் ஆரம்பமாகிவிடும். எட்டு மணிவரையில் பாடம் கேட்பேன். பிறகு அக்கிரகாரம் சென்று பழையது சாப்பிட்டு வருவேன். வந்து மீட்டும் பாடங் கேட்கத் தொடங்குவேன். பத்து அல்லது பதினொரு மணிவரையில் பாடம் நடைபெறும். மத்தியான்னம் போஜனத்திற்குப் பி��் பிள்ளையவர்கள் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அவர் எழுந்தவுடன் மறுபடியும் பாடங் கேட்பேன். அநேகமாகப் பிற்பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அவரோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். மாலையில் திருமலைராயனாற்றிற்குச் சென்று திரும்பிவரும்போது அக்கிரகாரத்தின் வழியே வருவோம். நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டுக்குள் சென்று உணவு கொள்வேன். நான் வரும் வரையில் அவ்வீட்டுத் திண்ணையிலே ஆசிரியர் இருப்பார்; அங்கே இருட்டில் அவர் தனியே உட்கார்ந்திருப்பார். வீட்டுக்காரர் சில சமயம் விளக்கைக்கொணர்ந்து அங்கே வைப்பார். நான் விரைவில் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வருவேன். ஆசிரியர் என்னை அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளை வீட்டுக்குச் செல்வார். உடனே பாடம் நடைபெறும்.\nஇவ்வாறு இடைவிடாமல் பாடங் கேட்டு வந்தமையால் பட்டீச்சுரத்தில் இருந்தபோது நான் கேட்ட செய்யுட்கள் பல. நாகைப் புராணத்தில் முதலில் தினந்தோறும் ஐம்பது செய்யுட்கள் கேட்பேன்; இரண்டு வாரங்களுக்குப்பின் நூறுபாடல்கள் முதல் இருநூறு பாடல்கள் வரையில் கேட்கலானேன். பாடங் கேட்பதில் எனக்கு ஆவல்; பாடஞ் சொல்லுவதில் அவருக்குத் திருப்தி. ஆதலின் தடையில்லாமலே பாடம் வேகமாக நடைபெற்றது. இந்த வேகத்தில் பல செய்யுட்களின் பொருள் என் மனத்தில் நன்றாகப் பதியவில்லை. இதனை ஆசிரியர் அறிந்து, “இவ்வளவு வேகமாகப் படிக்கவேண்டாம். இனிமேல் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கம் சொல்லும்” என்றார். நான் அங்ஙனமே சொல்லலானேன். அப்பழக்கம் பலவித அனுகூலங்களை எனக்கு உண்டாக்கியது. செய்யுட் பொருளைத் தெளிவாக நான் அறிந்துகொண்டதோடு ஒரு கருத்தைப் பிழையின்றித் தக்கசொற்களை அமைத்துச் சொல்லும் பழக்கத்தையும் அடைந்தேன்.\nஅங்கங்கே அவர் பல தமிழிலக்கண, இலக்கியச் செய்திகளைச் சொல்லுவார்; காப்பியச் செய்திகளையும் எடுத்துக்காட்டுவார்.\nஅப்புராணம் முற்றுப் பெற்றது; எனக்குப் பூரணமான திருப்தி உண்டாகாமையால் இரண்டாவது முறையும் கேட்க விரும்பினேன். ஆசிரியர் அவ்வாறே மறுமுறையும் அதைப் பாடஞ் சொன்னார். முதன்முறை அறிந்துகொள்ளாத பல விஷயங்கள் அப்போது எனக்கு விளங்கின.\nநாகைப் புராணம் முடிந்தவுடன் அவர் மாயூரப் புராணத்தைப் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அதுவும் அவர் இயற்றியதே அப்புராணத்தில் 1894 செய்யுட்கள் இருக்கின்றன. திருநாகைக் காரோணப் புராணமும் மாயூரஸ்தல புராணமும் பிள்ளையவர்களாலேயே சென்னையிலிருந்த அவர் மாணாக்கராகிய சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் என்பவரின் உதவியால் அச்சிடப்பெற்றவை. நாகைப் புராணம் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. பலர் அப்புராணத்தை அடிக்கடி பாராட்டுவார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் சிறந்தது நாகைப் புராணமென்று அவருடைய மாணாக்கர்களும் பிறரும் சொல்லுவார்கள். அத்தகைய புராணத்தை நான் இரண்டு முறை பாடங் கேட்டதில் எனக்கு மிக்க திருப்தி உண்டாயிற்று. தமிழ் நூற் பரப்பை நன்கு உணராமல் இருந்த நான் அப்புராணத்திற் காணப்பட்ட விஷயங்களை அறியுந்தோறும் அளவற்ற இன்பத்தை அடைந்தேன்.\nபிள்ளையவர்கள் புராணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து மாயூரப் புராணப்பிரதி ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்து அதைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அப்போது எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. “பட்டீச்சுரத்திற்கு நல்ல வேளையில் வந்தோம். வேகமாகப் பாடம் கேட்கிறோம். நல்ல காவியங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது” என்று எண்ணி மன மகிழ்ந்தேன். “இந்த ஸந்தோஷம் நிரந்தரமானதன்று; பட்டீச்சுரத்திற்கு வந்தவேளை பொல்லாதவேளையென்று கருதும் சமயமும் வரலாம்” என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/290", "date_download": "2020-01-25T11:56:25Z", "digest": "sha1:QV2SYK6K4ZGXGLK2NRUOTJ46QQK66V7Z", "length": 4892, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/290\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/290\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/290\nஇப்ப���்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/290 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/159365", "date_download": "2020-01-25T12:34:46Z", "digest": "sha1:IIBO4QYV7BMTQGN5VOCIUC26MGYQ7J3U", "length": 6399, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 புதிய டீஸர் லீக் ஆனது? - ரசிகர்கள் அதிர்ச்சி - Cineulagam", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nநீண்ட நாள் ஆசை இந்த ஆண்டில் நிறைவேறப் போகும் ராசியினர்கள் யார் தெரியுமா.. இன்றைய அதிர்ஷ்ட பலன்கள்..\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\nநானும் ரௌடி தான்-ல் நான் நடிக்கவேண்டியது.. நயன்-விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே இந்த நடிகை தானா\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nஎங்கள் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமாக இருக்கிறாள்.. பரிசோதனையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..\nசர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை ப்��ியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\n2.0 புதிய டீஸர் லீக் ஆனது\n2.0 டீஸர் இன்று காலை 9 மணிக்கு தான் அதிகாரபூர்வமாக திரைக்கு வரவுள்ளது. ஆனால் தற்போது இணையத்தில் டீஸர் லீக் ஆகியுள்ளது.\nஇது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.\nரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த டீஸருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.\nஆனால் தற்போது லீக் ஆகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.. பல பாலிவுட் செய்தி இணையதளங்கள் இந்த டீசர் லீக் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.\nஅதிகாரப்பூர்வ டீசர் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=116988", "date_download": "2020-01-25T11:48:11Z", "digest": "sha1:TTSIIO3KE7GLUWTDSC3D76ZUMQYSFKF7", "length": 7665, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "நவக்கிரகங்களை இவ்வாறு வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்…….. | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nநவக்கிரகங்களை இவ்வாறு வழிபட்டால் நீங்கள் கேட்கும் அனைத்துச் செல்வங்களும் கிடைக்குமாம்……..\nவலம், இடம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்தக் கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது எனபதும் ஐதீகமாக உள்ளது. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.\nசந்திரனை வணங்கினால் புகழ் கிடக்கும். செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.குருபகவானை வணங்கினால் செல்வமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும், மோட்சம் கிடைக்கும், ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபிள்ளையாருக்கு இந்த இலையினால் அர்ச்சனை செய்தால் இப்படிப் பலன்கள் கிடைக்குமாம்..\nNext articleதாங்க முடியாத தலை வலியால் உயிர் போகின்றதா உடனடி நிவாரணம் கிடைக்க இதைச் செய்யுங்கள்..\nவீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….\nவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…\nகையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…\nசற்று முன்னர் கிளிநொச்சியில் கோர விபத்து…பயணிகள் பேரூந்துடன் மோதிய டிப்பர்..\nமுன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுடன் விரிசல்… தனிவழி செல்லத் தயாராகும் மிக முக்கிய பிரமுகர் கூட்டமைப்பில் தஞ்சம்..\nவடக்கின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு..\nகற்றாழையில் ஆரோக்கிய பானங்கள் செய்வது எப்படி தெரியுமா…\nபிசுபிசுப்பான தலைமுடியை பராமரிக்க எளிய குறிப்புகள்…\nவீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….\nவைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நட்சத்திர பழம்…\nவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/Veli.html", "date_download": "2020-01-25T12:27:48Z", "digest": "sha1:AQMWEU3AH5TFTZLFQJVBCUQZ23V4D46D", "length": 6443, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "வெளிவருகிறது மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / புலம்பெயர் வாழ்வு / வெளிவருகிறது மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்\nவெளிவருகிறது மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்\nகனி November 09, 2019 சிறப்புப் பதிவுகள், புலம்பெயர் வாழ்வு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி வெளிவருகிறது மாவீரர் நாள் 2019 சிறப்பு வெளியீடுகள்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20161004-5379.html", "date_download": "2020-01-25T10:50:14Z", "digest": "sha1:6YK46CHNJQ2E6QKBHINC4F3MFBG3UGBK", "length": 10060, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உறவினரைக் காயப்படுத்திய ஆடவருக்கு 20 வாரச் சிறை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஉறவினரைக் காயப்படுத்திய ஆடவருக்கு 20 வாரச் சிறை\nஉறவினரைக் காயப்படுத்திய ஆடவருக்கு 20 வாரச் சிறை\nதனது உறவினரின் முகத்தில் குத்தி அவரது மூக்கையும் கண்குழி எலும்பையும் உடைத்த 26 வயது ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வெர்னர் லோ யொக் யென் என்ற அந்த ஆடவர் தனது உறவினர் குமாரி சுசி ஓவின் கடையில் விநியோக வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். அவர்கள் ஓரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்தாண்��ு ஜூலை மாதம் 10ஆம் தேதி காலையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பொருள்கள் தயாராகவில்லை என்று லோ கடை ஊழியரைக் கடிந்து கொண்டார். அப்பொழுது குமாரி ஓ, லோவை அவரது வேலை மனப்போக்கைக் கவனிக்குமாறு கூறினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே தான் கேட்டுக்கொண்ட விடுப்பை சுசி அங்கீகரிக்கவில்லை என்று கோபம் கொண்டிருந்தார் லோ. விடுப்பு கேட்ட நாளில் வேலைக்கு வந்த லோ மீண்டும் குமாரி ஓவிடம் விடுப்பு வேண்டும் என்றார். அதற்கு ஊழியர்கள் பற்றாக்குறையால் விடுப்பு கொடுக்க இயலாது என்று குமாரி ஓ கூறினார்.\nஎரிச்சலைடைந்த லோ தான் வேலையிலிருந்துவிலகப் போவதாகச் சொன்னார். அதற்கு குமாரி ஓ வேலையை விட்டும் வீட்டை விட்டும் செல்லலாம் என்று பதிலளித்தார். பின்னர் வீடு திரும்பிய குமாரி ஓ, லோ வீட்டில் இருப்பதைப் பார்த்து மீண்டும் கடிந்துகொண்டார். இதைக் கேட்டலோ, குமாரி ஓவின் முகத்தில் சரமாரி யாகக் குத்தினார். வீட்டிலிருந்தோர் லோவைத் தடுத்தனர். குமாரி ஓ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான்கு நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவரின் மருத்துவச் செலவு சுமார் $9,250 ஆனது. கடுங்காயங்கள் விளைவித்த குற்றத்திற்காக லோவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்கலாம்.\nசுமத்ரா: படகு மூழ்கி பத்துப் பேர் மாயம்\nகரீபியன் தீவில் பதுங்கிய நித்தியானந்தாவுக்கு வலை\n‘சிங்கப்பூரின் ஜூரோங் தீவுபோல தமிழக தென்மாவட்டங்கள் மாறும்’\nதமிழரசன்: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nவிக்டோரிய�� பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-13.html", "date_download": "2020-01-25T11:42:30Z", "digest": "sha1:VG42HRON3W6XN3N76LKJT52CWPKBGGMI", "length": 49523, "nlines": 233, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - பதின்மூன்றாம் அத்தியாயம் - அமர சிருஷ்டி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nபதின்மூன்றாம் அத்தியாயம் - அமர சிருஷ்டி\nபுத்த பிக்ஷுவின் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த ஆயனர், விரைந்தெழுந்து, \"வாருங்கள் அடிகளே வாருங்கள்\" என்று கூறிக்கொண்டே வாசற்படியண்டை சென்றார்.\nசிவகாமி அவசரமாக எழுந்து அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.\nஉள்ளே பிரவேசித்த பிக்ஷு நாலாபுறமும் சுற்றிப் பார்த்து விட்டு \"ஆயனரே நான் சென்ற தடவை வந்துபோன பின்னர், புதிய சிலைகள் செய்திருக்கிறீர்களோ நான் சென்ற தடவை வந்துபோன பின்னர், புதிய சிலைகள் செய்திருக்கிறீர்களோ\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n அப்புறம் பன்னிரண்டு ஹஸ்த வகைகளை அமைத்திருக்கிறேன். இதோ பாருங்கள் இந்தச் சிலைகளெல்லாம் புதியவை\nபிக்ஷு ஆயனர் காட்டிய சிலைகளைக் கண்ணோட்டமாய்ப் பார்த்துவிட்டு, தூணைப் பிடித்துக் கொண்டு நின்ற சிவகாமியை நோக்கியபடி, \"அதோ அந்தத் தூணின் அருகில் நிற்பதும், சிலைதானோ\" என்று வினவினார். அப்போது புத்த பிக்ஷுவின் கடூர முகத்தில் தோன்றிய புன்னகை அந்த முகத்தின் விகாரத்தை அதிகமாக்கிற்று.\nஆயனர் சிரித்துக்கொண்டே, \"இல்லை சுவாமி அவள் என் பெண் சிவகாமி அவள் என் பெண் சிவகாமி... குழந்தாய் இதோ, நாகநந்தி அடிகள் வந்திருக்கிறார், பார் பிக்ஷுவுக்கு வந்தனம் செய்\nசிவகாமி அச்சமயம், நாகநந்திக்குப் பின்னால் வந்த இளைஞனைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயனர் கூறியதைக் கேட்டதும் பிக்ஷுவின் பக்கம் திரும்பி நமஸ்கரித்தாள்.\nபிக்ஷுவுடன் உள்ளே பிரவேசித்த பரஞ்சோதி அந்தச் சிற்ப மண்டபத்தில் நாலாபுறமும் காணப்பட்ட அதிசயங்களைப் பார்த்த வண்ணம் வாசற்படிக்கு அருகிலேயே பிரமித்துப்போய் நின்றான். அம்மாதிரியான அபூர்வ வேலைப்பாடமைந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் அவன் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை.\nஇடையிடையே அவன் ஆயனர், சிவகாமி இவர்களையும் கவனித்தான். அன்று பல்லக்கில் அமர்ந்திருந்தவர்கள் - மதயானையின் கோபத்திலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டான்.\nபுத்த பிக்ஷுவை ஆர்வத்துடன் வரவேற்று அவருடன் பேசிக் கொண்டே சென்ற ஆயனர் பரஞ்சோதியைக் கவனிக்கவே இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை.\nஆனால், தூணருகில் நின்ற அவருடைய மகள் அவ்வப்போது தன்னைக் கடைக் கண்ணால் கவனிப்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து நின்ற சிவகாமியின் நவ யௌவன சௌந்தர்யத்தின் ஒளி பரஞ்சோதியின் கண்களைக் கூசச் செய்தது.\nகிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும், தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால் சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அதிலும், சிவகாமி தன்னைக் கவனிக்கிறாள் என்பதை அவன் அறிந்த பின்னர். அவர்கள் இருந்த பக்கமே திரும்பாமல் எதிர்ப்புறக் கூடத்தில் காணப்பட்ட சிலைகளைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். அந்தச் சிலைகளின் தோற்றத்திலும், முக பாவத்திலும் ஏதோ ஓர் அதிசயம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த அதிசயம் இன்ன���ென்பது மின்வெட்டைப் போல் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆ இந்தச் சிலைகள் எல்லாம் தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் பல்வேறு தோற்றங்கள் தாம் இந்தச் சிலைகள் எல்லாம் தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் பல்வேறு தோற்றங்கள் தாம் இந்த உண்மையை அவன் உள்ளம் கண்டதும், சிவகாமியினிடம் அவனுக்குத் தெய்வங்களிடம் உண்டாவது போன்ற பயபக்தி உண்டாயிற்று.\nசிவகாமி புத்த பிக்ஷுவை நமஸ்கரித்தபோது அவர் ஆர்வம் ததும்பிய விழிகளால் அவளை விழுங்குபவர்போல் பார்த்துவிட்டு \"புத்த தேவர் அருளால் உன் கோரிக்கை நிறைவேறட்டும், அம்மா புத்த பிக்ஷுணி ஆக விரும்புவதாகச் சற்று முன்னால் நீதானே சொல்லிக்கொண்டிருந்தாய் புத்த பிக்ஷுணி ஆக விரும்புவதாகச் சற்று முன்னால் நீதானே சொல்லிக்கொண்டிருந்தாய்\nஇந்த ஆசி மொழியானது சிவகாமிக்கு அருவருப்பை உண்டாக்கியது என்று அவள் முகபாவத்தில் தெரிந்தது. ஆயனருக்கும் அது பிடிக்கவில்லையென்பது அவருடைய வார்த்தைகளில் வெளியாயிற்று.\n குழந்தை ஏதோ வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாலு நாளைக்கு முன்னால் காஞ்சியில், சிவகாமியின் அரங்கேற்றம் நடந்தது. ஆகா தாங்கள் அதற்கு இல்லாமல் போய்விட்டீர்களே தாங்கள் அதற்கு இல்லாமல் போய்விட்டீர்களே\n\"எல்லாம் கேள்விப்பட்டேன் அரங்கேற்றம், அதற்குப் பின்னால் நடந்தவை எல்லாம் அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரிய ஆபத்து வந்ததாமே மதயானையின் கோபத்துக்குத் தப்பினீர்களாமே\n ஏதோ தெய்வத்தின் அருள் இருந்தபடியால் தப்பிப் பிழைத்தோம்... தங்களுக்குச் சாவகாசம் தானே இன்று பிக்ஷை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும்\" என்று கூறி, ஆயனர், பிக்ஷுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.\n எனக்குச் சாவகாசந்தான். இன்றைக்குத் தங்கள் கிருஹத்திலே பிக்ஷை என்று எண்ணிக் கொண்டுதான் வந்தேன். தங்களுக்கு அதிகச் சிரமம் இல்லாவிட்டால்...\" என்று பிக்ஷு கூறுவதற்குள் \"சிரமமா\" என்று பிக்ஷு கூறுவதற்குள் \"சிரமமா என்னுடைய பாக்கியம்\nமுற்றத்தில் கிடந்த இரண்டு பெரிய கற்களில் இருவரும் எதிர் எதிராக அமர்ந்தார்கள். \"அம்மா, சிவகாமி நீயும் உட்காரலாமே அடிகளுக்குக் கலைகளில் அபார பிரேமை, தெரியுமோ, இல்லையோ\" என்று ஆயனர் கூறிவிட்��ு, பிக்ஷுவைப் பார்த்துச் சற்று மெதுவான குரலில், \"அடிகளே\" என்று ஆயனர் கூறிவிட்டு, பிக்ஷுவைப் பார்த்துச் சற்று மெதுவான குரலில், \"அடிகளே அஜந்தா சித்திரங்களைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா அஜந்தா சித்திரங்களைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா\" என்று கேட்டார். அப்போது அவருடைய முகத்தில் அளவிடக்கூடாத ஆர்வம் தோன்றியது.\nஆயனர் உட்காரச் சொல்லியும் சிவகாமி உட்காரவில்லை. தூணைப் பிடித்துக்கொண்டே நின்றாள். அவளுடைய கவனம் இவர்களுடைய பேச்சில் இருந்தபோதிலும், இடையிடையே கண்கள் பரஞ்சோதியையும் கவனித்தன.\nபுத்த பிக்ஷு ஆயனரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல், \"ஆயனரே தெய்வத்தின் சிருஷ்டியைக் காட்டிலும் தங்களுடைய சிருஷ்டியே மேல் என்று எனக்குத் தோன்றுகிறது தெய்வத்தின் சிருஷ்டியைக் காட்டிலும் தங்களுடைய சிருஷ்டியே மேல் என்று எனக்குத் தோன்றுகிறது\n\"சுவாமி..\" என்று ஆயனர் மறுமொழி சொல்ல ஆரம்பித்தபோது, பிக்ஷு அதற்கு இடங்கொடாமல் தொடர்ந்து சொன்னார்: \"நான் முகஸ்துதி செய்யவில்லை, ஆயனரே உண்மையைச் சொல்லுகிறேன். தெய்வத்தின் சிருஷ்டி அழிந்து போகக் கூடியது. இந்த மனித உடம்புக்கு நூறு வயதுக்கு மேல் கிடையாது. நரை, திரை, மூப்புத் துன்பங்கள் மனித தேகத்துக்கு உண்டு. ஆனால், நீர் அமைத்திருக்கிறீரே, இந்த அற்புதச் சிலைகள், இவற்றுக்கு அழிவே இல்லையல்லவா உண்மையைச் சொல்லுகிறேன். தெய்வத்தின் சிருஷ்டி அழிந்து போகக் கூடியது. இந்த மனித உடம்புக்கு நூறு வயதுக்கு மேல் கிடையாது. நரை, திரை, மூப்புத் துன்பங்கள் மனித தேகத்துக்கு உண்டு. ஆனால், நீர் அமைத்திருக்கிறீரே, இந்த அற்புதச் சிலைகள், இவற்றுக்கு அழிவே இல்லையல்லவா நரை, திரை, மூப்புத் துன்பம் இந்தச் சிலைகளை அணுகாவல்லவா நரை, திரை, மூப்புத் துன்பம் இந்தச் சிலைகளை அணுகாவல்லவா கல்லால் அமைந்த இந்தச் சிலைகளில் விளங்கும் ஜீவகளை ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் ஆனபோதிலும் மங்காமல் பிரகாசிக்குமல்லவா கல்லால் அமைந்த இந்தச் சிலைகளில் விளங்கும் ஜீவகளை ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் ஆனபோதிலும் மங்காமல் பிரகாசிக்குமல்லவா உம்முடைய சிருஷ்டி தெய்வ சிருஷ்டியைக் காட்டிலும் மேல் என்பதில் சந்தேகம் என்ன உம்முடைய சிருஷ்டி தெய்வ சிருஷ்டியைக் காட்டிலும் மேல் என்பதில் சந்தேகம் என்ன\nஇதையெல்லாம் கேட்ட ஆயன சிற்பி���ின் முகத்தில் கலை ஞானத்தின் கர்வம் தாண்டவமாடியது. \"அடிகளே தாங்கள் சொல்லும் பெருமை எல்லாம் சிவகாமிக்கே சேரும். நடனக் கலையில் அவள் இவ்வளவு அற்புதத் தேர்ச்சி அடைந்திராவிட்டால், இந்தச் சிலை வடிவங்களை நான் எப்படி அமைத்திருக்க முடியும் தாங்கள் சொல்லும் பெருமை எல்லாம் சிவகாமிக்கே சேரும். நடனக் கலையில் அவள் இவ்வளவு அற்புதத் தேர்ச்சி அடைந்திராவிட்டால், இந்தச் சிலை வடிவங்களை நான் எப்படி அமைத்திருக்க முடியும்.. ஆஹா குழந்தையின் அரங்கேற்றத்துக்கு நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்களே ருத்ராச்சாரியார் பிரமித்து ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அன்றைக்கு இரண்டுபேர் இல்லாமல் போனதாலே தான் எனக்கு வருத்தம். தாங்களும் இல்லை; நாவுக்கரசர் பெருமானும் இல்லை...\"\n நாவுக்கரசர் சிவகாமியின் அரங்கேற்றத்தின்போது இருந்திருந்தால் ரொம்பவும் குதூகலமடைந்திருப்பார். முக்கியமாக, சக்கரவர்த்தியின் 'மத்தவிலாச'த்திலிருந்து எடுத்து அபிநயம் செய்த கட்டத்தை ரொம்பவும் ரசித்திருப்பார் நாவுக்கரசர். மதுபானம் செய்த புத்த பிக்ஷுவும் காபாலிகனும் சண்டையிட்ட இடம் வெகு ரசமாக இருந்திருக்குமே\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஆயனரின் முகம் சிறிது சுருங்கிற்று. \"சுவாமி ஹாஸ்ய ரஸத்தைக் காட்டுவதற்காக அந்த விஷயத்தைச் சிவகாமி எடுத்துக் கொண்டாள். மற்றபடி அவளுக்கு மகான்களாகிய புத்த பிக்ஷுக்களைப் பரிகசிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை ஹாஸ்ய ரஸத்தைக் காட்டுவதற்காக அந்த விஷயத்தைச் சிவகாமி எடுத்துக் கொண்டாள். மற்றபடி அவளுக்கு மகான்களாகிய புத்த பிக்ஷுக்களைப் பரிகசிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை\nமகா ரசிகரும் சகல கலைகளிலும் வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி ஜைனராயிருந்தபோது, 'மத்த விலாஸம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை இயற்றியிருந்தார். அதில் காபாலிகர்களும் புத்த பிக்ஷுக்களும் பெருங்கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அந்த ந��டகத்தில் ஒரு பகுதியைச் சிவகாமி அபிநயத்துக்கு விஷயமாக எடுத்துக் கொண்டிருந்தாள். அதைக் குறித்துத்தான் மேற்கண்ட பேச்சு நடந்தது.\nபின்னர் பிக்ஷு சொன்னார்: \"வாஸ்தவந்தான்; ஹாஸ்ய ரசத்தை அபிநயித்துக் காட்ட மிகவும் பொருத்தமான சம்பவம். காபாலிகன் புத்த பிக்ஷுவின் தலைக் குடுமியைப் பிடிக்கப் பார்த்து, மொட்டைத் தலையைத் தடவி விட்டுக் கீழே விழும் கட்டத்தில் ஹாஸ்ய ரசம் ததும்பியிருக்கும் ஆனால், சபையோர் சிரித்து முடிவதற்குள்ளே ஏதோ யுத்தத்தைப் பற்றிய செய்தி வந்து, சக்கரவர்த்தி எழுந்து போய் விட்டாராமே ஆனால், சபையோர் சிரித்து முடிவதற்குள்ளே ஏதோ யுத்தத்தைப் பற்றிய செய்தி வந்து, சக்கரவர்த்தி எழுந்து போய் விட்டாராமே சபையும் கலைந்துவிட்டதாமே\n அதுதான் சற்று மனக் கிலேசத்தை அளித்தது. அதனாலேயே சிவகாமிகூட நாலு நாளாக உற்சாகமில்லாமல் இருந்தாள். அரங்கேற்றத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் மறுபடியும் காலில் சதங்கை கட்டிக் கொண்டாள். அடிகளே, யுத்தம் எதற்காக வருகிறது எதற்காக ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகவேண்டும் எதற்காக ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகவேண்டும்\n அந்தக் கேள்வியை ஏழை பிக்ஷுவாகிய என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம் உலகத்திலுள்ள திரிபுவன சக்கரவர்த்திகளையும், குமார சக்கரவர்த்திகளையும், மகாராஜாக்களையும் யுவ ராஜாக்களையும், சிற்றரசர்களையும் படைத் தலைவர்களையும் கேட்கவேண்டும். கொலையும் கொடூரமும் நிறைந்த இந்த உலகத்தில் புத்த பகவான் அவதரித்து அன்பு மதத்தைப் பரப்பினார். அதற்காகப் பிக்ஷுக்களின் சங்கத்தையும் ஸ்தாபித்தார். அந்தப் புத்த பிக்ஷுக்களை ராஜ சபைகளில் பரிகசித்துச் சிரிக்கும் காலம் இது உலகத்திலுள்ள திரிபுவன சக்கரவர்த்திகளையும், குமார சக்கரவர்த்திகளையும், மகாராஜாக்களையும் யுவ ராஜாக்களையும், சிற்றரசர்களையும் படைத் தலைவர்களையும் கேட்கவேண்டும். கொலையும் கொடூரமும் நிறைந்த இந்த உலகத்தில் புத்த பகவான் அவதரித்து அன்பு மதத்தைப் பரப்பினார். அதற்காகப் பிக்ஷுக்களின் சங்கத்தையும் ஸ்தாபித்தார். அந்தப் புத்த பிக்ஷுக்களை ராஜ சபைகளில் பரிகசித்துச் சிரிக்கும் காலம் இது யுத்தம் ஏன் வருகிறது என்று என்னைக் கேட்டு என்ன பயன் யுத்தம் ஏன் வருகிறது என்று என்னைக் கேட்டு எ���்ன பயன்\nஅந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவிடம், பேச்சு யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டு தன் தந்தை திணறுவதைச் சிவகாமி அறிந்தாள். அவளுடைய கண்களில் கோபக் கனல் வீசிற்று. அவள், \"அப்பா புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் அந்தப் புத்த பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு போலி பிக்ஷுக்கள் தோன்றி, மக்களை வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் யுத்தம் முதலிய விபரீதங்கள் வருகின்றன புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் அந்தப் புத்த பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு போலி பிக்ஷுக்கள் தோன்றி, மக்களை வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் யுத்தம் முதலிய விபரீதங்கள் வருகின்றன\n' என்று தோன்றியது. அங்கிருந்து சிவகாமியை எப்படியாவது அனுப்பிவிட எண்ணி அவளை இரக்கம் தோன்றப் பார்த்து, \"குழந்தாய், சிவகாமி நீ வேணுமானால் உள்ளே அத்தையிடம் போய்..\" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.\n நான் தோற்றேன். சிவகாமி மிகவும் புத்திசாலி அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது\" என்றார். அவருடைய கடூர முகத்தில் மறுபடியும் ஒரு கண நேரம் விசித்திரமான புன்னகை காணப்பட்டது.\nபேச்சை வேறு வழியில் திருப்பியாக வேண்டுமென்று ஆயனர் கருதிச் சுற்று முற்றும் பார்த்தார். அப்போது அவருடைய பார்வை அம்மண்டபத்தின் இன்னொரு பக்கத்தில் சிலைகளையும் சித்திரங்களையும் பார்த்துக் கொண்டு நின்ற பரஞ்சோதியின் மேல் விழுந்தது.\n\" என்று கேட்டார் ஆயனர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிம�� நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ���ற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/08/5.html", "date_download": "2020-01-25T12:06:39Z", "digest": "sha1:VVF3E5AICB6NWFGAC4O25SAEX5LKJGEN", "length": 11296, "nlines": 148, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இந்தியாவில் இனி சில நாட்கள் - 5", "raw_content": "\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 5\nகோவில், உறவினர் அடுத்த நாள் பார்க்கலாம் என அன்று Sentosa Island போக முடிவு செய்தோம். முதலில் இங்குதான் ஹோட்டல் பார்த்தோம், பின்னர் எதற்கு என மனம் மாறி சிங்கப்பூரில் தங்க முடிவு செய்தோம்.\nஹோட்டலில் இருந்து அரை மணி நேரத்தில் அந்த தீவு அடைந்தோம். மிகவும் அருமையான தீவு. பல இடங்கள் சுற்றிப் பார்த்து மகிழும் வண்ணம் அமைந்து இருந்தது. சிங்கப்பூர் பெயர்க்காரணம் அறிந்து கொண்டேன். சிங்கம் ஒன்று அந்த தீவில் இருந்து சிங்கப்பூரை கண்காணித்து பாதுகாப்பதாக ஒரு கதை உண்டு. வீராச்சாமி என்பவர் பெயர் கூட அந்த கதையில் உண்டு. வீராச்சாமி சாலை ஒன்று சிங்கப்பூரில் உண்டு. சிங்கப்பூரா என்றே முன்னர் அழைக்கப்பட்டது என்பது அந்த நாட்டு வரலாறு. சிங்கப்பூர் தான் சிங்கப்பூரின் தலைநகரம். சிங்கம் ஒன்றின் வடிவமைப்பு. சிங்கத்தின் தலை மீன் உடல் கொண்ட உருவம் அது. மீன் அவதாரம், சிங்க அவதாரம். இது குறித்து நிறையப் படித்து பின்னர் எழுதலாம் என விட்டுவிடுகிறேன்.\nஅங்கிருந்து ஹோட்டல் வந்தோம். சென்னையில் இருந்து பதில் இல்லை. இரவு night safari சென்றோம். அரை மணி நேரம் tram வண்டியில் சுற்றி காண்பித்தார்கள். பல விலங்குகள். ஒரு யானை வணக்கம் காட்டி வரவேற்றது. ச��ங்கப்பூர் மற்றும் Sentosa தீவுக்கு ஒரு cable car இணைப்பு உண்டு. மலைகள் மரங்கள் என பார்த்த போது அத்தனை பேரின்பமாக இருந்தது. அங்கேயும் விலங்குகள் இருக்கக்கூடும்.\nஇரவு ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். சென்னை ஹோட்டலில் இருந்து மின்னஞ்சல் வந்து இருந்தது. Please collect your tablet device by showing your identity when you return from Singapore on Saturday morning என இருந்தது. உலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nதிருட்டு என்பது தனது தேவைக்காக செய்யப்படுவது. தனது தேவை இருந்தும் திருடாமல் வாழ்வது ஒழுக்க நெறிமுறை எனப்படுகிறது. அடுத்த நாள் கோவில் சுற்றினோம். முருகன் கோவில்கள். மாலை Chinatown நடந்தே சுற்றினோம். சிங்கப்பூர் அற்புதமான நாடு/நகரம். மிகவும் பிடித்து இருந்தது. அன்று இரவு உறவினர்கள் பார்க்க சென்றோம். 45 வருடத்தின் முந்தைய வாழ்க்கை வரலாறு பேசிக் கொண்டார்கள். சிங்கப்பூர் முற்றிலும் மாறிப்போனது, எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதே பேச்சு. உறவினர்கள்களை பார்த்து முடித்தபோது இரவு ஒரு மணி. மற்றொரு உறவினர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. அங்கிருந்து marina bay செல்லலாம் என காரை ஓட்டிட சுற்றி சுற்றி வந்தது. வழிகாட்டி எல்லா நேரமும் வழிகாட்டாது என ஹோட்டல் வந்தோம். இரவு மூன்று மணி. மொத்த சிங்கப்பூரை காரில் சுற்றி விட்டோம்.\nஎங்கு ஹோட்டல் எடுக்க நினைத்தோமோ அங்கேதான் உறவினர்கள் எனது மாமனார் மாமியார் இருந்த இடம் இருந்தது. மத்திய நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது என நினைத்து அங்கே தங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் மலேசியா சென்று விடலாம் என்பது போல் இருந்தது. அடுத்த நாள் marina bayவுக்கு வழிகாட்டியை நம்பாமல் வழி பார்த்து சென்றேன். பிரமாண்டம். மூன்று wheel chair எடுத்துக்கொண்டு பெற்றவர்களுக்கு சுற்றிக்காட்டினோம். உலகில் ஆச்சரியங்கள் நிறையவே உண்டு. தாவரங்கள் உலகின் பேரதிசயங்கள்.\nஇருபது நிமிடங்களில் விமான நிலையம் வந்து அடைந்தோம். மனதில் சிங்கப்பூர் நிறையவே நிறைந்து போனது. கார் தந்தவர் காரில் எல்லாம் சரியாக இருக்கிறது என பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் கிளம்பினார். திருப்திகரமான பயணம் முடிவுக்கு வந்தது. மீண்டும் செல்ல வேண்டும் எனும் ஆவல் தந்த நாடு அது.\nசென்னையில் வந்து இறங்கினோம். இரவு 11 மணி. சிங்கப்பூரில் எளிதாக இடம் கண்டுபிடிக்க முடிந்தது. செல்லும் நாடுகளில் இந்தியா ஒன்று மட்டுமே நான் வாகனம் ஓட்டாத நாடாக இருக்கப்போகிறது. அந்த இரவில் தட்டுத்தடுமாறி ஹோட்டல் வந்தோம். அடுத்த நாள் காலை tablet device தொலைத்த ஹோட்டல் சென்றோம். காத்திருக்கச் சொன்னார்கள்\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 6\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 5\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 4\nஇந்தியாவில் இனி சில நாட்கள் -3\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 2\nஇந்தியாவில் இனி சில நாட்கள் -1\nநுனிப்புல் பாகம் 2 முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-25T11:18:37Z", "digest": "sha1:K5OFZ2DOQITAQKAKCPRBVUUY3HXU22OM", "length": 5033, "nlines": 86, "source_domain": "www.thamilan.lk", "title": "பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்கிறார் பூஜித்த ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்கிறார் பூஜித்த \nபொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் பூஜித்த ஜயசுந்தர.\nஇதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளாரென சொல்லப்படுகிறது.பதவி விலக முன்னர் பூஜித்த விசேட அறிவிப்பை செய்வார்.\n“ சஹ்ரான் இல்லை என்பதில் மகிழ்ச்சி – நிம்மதியாக செயற்படலாம் ” – ஹிஸ்புல்லாஹ் பரபரப்பு சாட்சியம்\nசஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது.எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்”\nகிரிந்த – யால கடலில் நீராடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nகிரிந்த - யால கடலில் நீராடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nநீதிபதி கிஹான் கைது குறித்து முடிவெடுக்க டீ.ஐ.ஜி அஜித் ரோஹன தலைமையில் விசேட பொலிஸ் குழு \nதுருக்கியில் நிலநடுக்கம் 18 பேர் உயிரிழப்பு\n‘கொரோனா’ வைரஸ் தொற்று; 41 பேர் பலி \nஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி\nமைத்ரி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டி – மாவட்டத் தலைமைப் பொறுப்பு கிடைப்பதில் சந்தேகம் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தான��கரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sonnathais-seypavarae/", "date_download": "2020-01-25T12:29:39Z", "digest": "sha1:27PS3FFO2NJYEG3XPEXEOKZZ3VGVRXM3", "length": 4719, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sonnathais Seypavarae! Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் – 2\n1. திட்டங்கள் எமக்குத் தந்தீர் நிறைவேற்ற பெலனளித்தீர்\nமேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர்\nஉம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே\nஎன்றென்றும் ஆனந்தமே – என்றும்\n2. மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர்\nதேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர்\nஎதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர்\nமுற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள்\n3. பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்\nஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்\nதுணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம்\nதேசத்தை சுதந்தரிப்போம் – நாம்\n4. இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும்\nபல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்\nஇந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார்\nஇயேசுவே தேவன் என்பார் – என்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:41:02Z", "digest": "sha1:4AGYKLEAA4L73H6AMO42MQLYYK3IVEI2", "length": 6340, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்ணுடைய வள்ளல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்ணுடைய வள்ளல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்ணுடைய வள்ளல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஒழிவிலொடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவஞானபோத விருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nப��ராசாத நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஞான சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லைக் கலம்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவார உரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியதிப் பயன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயாப் பிரலாபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராசாத தீபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாக்கர மாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சமலக் கழற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரானந்த சித்தியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாழி கண்ணுடைய வள்ளல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாழி கண்ணுடை வள்ளல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:28:35Z", "digest": "sha1:OZW7Y5TRHH7M2JTLPFYJVGVL5GRZ7XTL", "length": 10724, "nlines": 128, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கனிகள்/நாவடக்கம் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கனிகள் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம்\n422002அறிவுக் கனிகள் — நாவடக்கம்பொ. திருகூடசுந்தரம்\n561. பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய்.\n562.வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும்.\n563.இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா.\n564. உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே.\n565.அறிவு பெற விரும்பினால் நாவை அடக்கும் அறிவைப் பெறுவாய்.\n566.நாவைப் பரிசோதித்து வைத்தியர் உடல் நோயை அறிவர். அறிஞர் ஆன்ம நோயை அறிவர்.\n567.பிறர் நாவை தாம் அடக்கமுடியாது; ஆனால் பிறர் மொழிகளை நாம் அலட்சியம் செய்யமுடியும்.\n568.மூடனுக்கு “மௌனமாயிரு” என்பதைவிட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான்.\n569.மெளனம் என்பது மூடர்கள் பெற வேண்டிய அறிவு. அறிஞர் குணங்களில் ஒன்று.\n570.சகல குணங்களிலும் மெளனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும்.\n571.ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்��ால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மெளனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன்.\n572.இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும்.\n573. இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை.\n574அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.\n575.முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.\n576.அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.\n577.மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.\n578.காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால் வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.\n579.மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.\n580.அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.\n581.விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.\n582.எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை.\n583.பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம்.\n584.நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம்; கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை.\n585.பேச்சு பெரியதே; ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2019, 15:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2102-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90", "date_download": "2020-01-25T11:50:46Z", "digest": "sha1:WSQQYB6PP72M2YTK66UT72D4VJXWFNSX", "length": 10476, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடிஐ | Hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வராவிட்டால் இந்தியாவில் நடக்கும்...\nமுரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக ஆக்ரோஷ பவுலிங் தேவை: இஷ்...\nசீனாவிலிருந்து திரும்பிய 7 பேரிடம் கரோனா வைரஸ் தாக்கம் இல்லை; மத்திய சுகாதார...\nகுடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்:...\nகுழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளைத் தடுக்க 40 வகையான பரிந்துரைகள்: வெங்கய்ய நாயுடுவிடம்...\nபள்ளிகளில் மதக் கல்வி: அனுமதி பெறாத பள்ளிகளை மூட உத்தரவிடுங்கள்: கேரள உயர்நீதிமன்றம்...\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகள் இருவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி...\nஆஸி. ஓபன்: நடப்பு சாம்பியன் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த 15 வயது...\nசிஏஏவினால் அதிருப்தி: ம.பி.யில் 80 பாஜக முஸ்லிம் நிர்வாகிகள் ராஜினாமா\n'குற்றப் பின்னணி' வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது:...\nபாகிஸ்தான் பெண் என்று மலாலாவைச் சுருக்கிவிட முடியாது; சர்வதேச பெண் கல்விக்கான ஐகான்:...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று சந்தேகப்பட்ட பாஜக தலைவர்\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகள் இருவர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு\nமும்பையில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பா சிறப்பு வார்டில் மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்பு\nஇலவசம் நல்லது: டெல்லியில் சிசிடிவி, வைபை வசதி குறித்து அமித் ஷா குற்றச்சாட்டுக்கு...\nஎதிர்ப்புக் குரலை அடக்குவதுதான் ஜனநாயக தரவரிசையில் வீழ்ச்சிக்கு காரணம்: சிவசேனா சாடல்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suncendsafety.com/ta/oil-resistant-mechanic-nitrile-industrial-gloves.html", "date_download": "2020-01-25T10:54:40Z", "digest": "sha1:JHLDRPJYF5AMYLKB5BZUSGWYDERG2ABN", "length": 9393, "nlines": 208, "source_domain": "www.suncendsafety.com", "title": "ஆயில் எதிர்ப்பு மெக்கானிக் nitrile தொழில்துறை கையுறைகள் - சீனா Qingdao SUNCEND பாதுகாப்பு பொருட்கள்", "raw_content": "\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\nமோட்டார் சைக்கிள் மற்றும் விளையாட்டு கையுறைகள்\nஆயில் எதிர்ப்பு மெக்கானிக் nitrile தொழில்துறை கையுறைகள்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n12 ஜோடிகள் / பெரிய பாலித்தீன் பைகளில் 120 ஜோடிகள் / அட்டைப்பெட்டி அல்லது வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு அமைவாக\nதயாரிப்பு Descrip நாராயணனின்: அம்சம்: விண்ணப்பம்:\nஎண்ணெய் & எரிவாயு தொழில்\nதொழில்துறை பயன்படுத்த தண்ணீர் உட்புகாத\nசிறந்த பாதுகாப்பை முழு பூசிய\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\nபிரபலமான பச்சை Nitrile தொழிற்சாலை பாதுகாப்பு வேலை Gl ...\nபிளாக் லாடெக்ஸ் ரப்பர் இரசாயன எதிர்ப்பு தொழில் ...\nநீர் இரசாயன எதிர்ப்பு மந்தையின் nitri வரிசையாக ...\nலோகோ நீண்ட கருப்பு சிறிய சுருக்கம் மரப்பால் தொழிலாளர் GL ...\nதொழிற்சாலை nitrile எண்ணெய் எதிர்ப்பு நீண்ட waterproo ...\nஎங்கள் செய்திமடல் தங்க பதிவு வரை தேதி எங்கள் விளம்பரங்கள், தள்ளுபடிகள், விற்பனை, மற்றும் சிறப்பு சலுகைகள்\nபு கையுறைகள் மற்றும் எதிர்ப்பு நிலையான கையுறைகள்\nவெட்டி எதிர்ப்பு கையுறைகள் மற்றும் ஸ்லீவ்\nரப்பர் பாம் கோடட் கையுறைகள்\nபுள்ளியிட்ட மற்றும் சரம் வட்டாரமாக கையுறைகள்\nஎதிர்ப்பு அதிர்வு மற்றும் தாக்கம் கையுறைகள் மற்றும் மெக்கானிக் கையுறைகள்\nவிளையாட்டு கையுறைகள் மற்றும் விளையாட்டு தயாரிப்புகள்\n© 2018 குயிங்டோவில் Suncend பாதுகாப்பும் தயாரிப்புகள் கோ, லிமிடெட். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/astrology/ta/tamil-baby-names.aspx", "date_download": "2020-01-25T11:00:00Z", "digest": "sha1:XYHZQVICPCUZ2JQVMCIFPJCRHRXVV37E", "length": 12542, "nlines": 101, "source_domain": "www.tamilsonline.com", "title": "பெயர் முதல் எழுத்து, நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nபெயர் முதல் எழுத்து, நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது\nபெயர் முதல் எழுத்து எது, குழந்தையின் நாம நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை, இலவசமாக தெரிந்து கொள்க.\nஆண் குழந்தை பெயர், பெண் குழந்தை பெயர் இரண்டிற்கும், பெயர் தேட முன், குழந்தையின் நாம நட்சத்திரம் அதன் பாதம் அறிந்து, அதற்குரிய நாம அக்ஷரம் எது என தெரிந்து குழத்தை பெயர் தேடுவதே சிறப்பாகும்.\nகுழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை\nகுழந்தைக்கு பெயர் சூட்டுவதானால், குழந்தை பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்பதே தமிழ் ஜோதிடம் வலியுறுத்தும் பெயர் வைக்கும் முறை ஆகும்.\nஉதாரணமாக, அனுஷ நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்க்குரிய பெயர் \" நி \" என்ற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். \" நி \" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் \" நித்தியானந்தன் \".\nகுழந்தையின் பிறந்த ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் பிரகாரம், பிறந்த ஜாதகம் கட்டம் மற்றும் குழந்தையின் நட்சத்திரம், இராசி ஆகியவற்றை கணித்து கொள்ளுங்கள்.\nபெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து\nஎமது உடன் நிகழ் பஞ்சாங்கத்தினை பயன்படுத்தி, தமிழ் ஜோதிட சாஸ்திர முறைப்படி உடனுக்குடன் கணித்து, குழந்தையின் நட்சத்திரம், பாதம், பெயரிற்குரிய அக்ஷரம் அதாவது பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து ஆகிய மூன்றையும் இங்கு தெரிவிக்கிறோம்.\nபெயரின் முதல் எழுத்து, நட்சத்திரம், பாதம் கணிப்பு\nபெயர் முதல் எழுத்து எந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள குழந்தையின் பிறந்த இடம், தேதி, நேரத்தினை கொடுத்து, குழந்தையின் நட்சத்திரப்படி பெயரின் ஆரம்ப எழுத்து எது என இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.\nபிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.\nபிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு உரிய பெயரின் முதல் எழுத்து எது என்று அறிவதற்கு தமிழ் ஜோதிடம் பயன்படுத்தபடுகிறது.\nஎனினும் பெயரின் பலன் எவ்வாறு இருக்கும் எண் ஜோதிட பலன் என்ன சொல்கிறது. த���ரிந்து கொள்ளுங்கள்.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/apr2016/inte-a05.shtml", "date_download": "2020-01-25T10:20:28Z", "digest": "sha1:4AXE3SH3RNGGN57HCFZFT7YGQNCZT3AE", "length": 14982, "nlines": 45, "source_domain": "www.wsws.org", "title": "பிரெஞ்சு தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்\nபிரான்சின் தொழிலாளர் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக வியாழனன்று அந்நாடு எங்கிலுமான ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) கலந்துரையாடியது. தொழிலாளர் நலத்துறை மந்திரி மரியம் எல் கொம்ரி இன் பெயரிடப்பட்ட அச்சட்டம், விடுமுறை சம்பளம், ஓய்வூ இடைவேளைகள் மற்றும் இதர வேலையிட பாதுகாப்புகளை நீக்குவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடியதாகும்.\nமார்சைய்யில் ஒரு மாணவர் அந்நடவடிக்கை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கண்டித்தார்: “அச்சட்டம் எங்களை நிலைகுலைய செய்கிறது, ஏனென்றால் அது பாரிய வேலைநீக்கங்களை எளிதாக்குகிறது. நிர்வாகத்திற்கு எல்லா விதமான ஆதாயங்களையும் வழங்குகின்ற அச்சட்டம், ஆனால் தொழிலாளர்களுக்குச் சிலவற்றை தான் வழங்குகிறது. ஏற்கனவே முதலாளிமார்களிடம் தான் அதிக உரிமைகள் உள்ளன, ஆகவே அவர்களுக்கு இன்னும் அதிகமாக வழங்கினால், மொத்தத்தில் வேலைக்கு போவதில் எந்த சந்தோஷமும் இருக்காது. நான் தொழில்நுட்ப பட்டம் பெற இருக்கிறேன் ஆகவே எனக்கு விரைவிலேயே ஒரு வேலை கிடைக்கக்கூடும், ஆனால் அது அதன் நன்மைகளை இழந்து வருகிறது … படித்த பின்னர் உங்களுக்கு மோ���மான சம்பளம் தான் கிடைக்கும் என்றால் படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது\nஅவர் கூறுகையில், “எங்களிடம் இருந்து விடயங்களை அவர்கள் பறித்து கொண்டே இருந்தார்கள் என்றால், மக்கள் பேச தொடங்கி இருப்பதைப் போல இங்கே ஓர் உள்நாட்டு போர் ஏற்படும். அடுத்த சில ஆண்டுகளுக்கும் இது தொடர்ந்தால், அது தான் நடக்கும்,” என்று எச்சரித்தார்.\nமார்சைய்யில் நடந்த மற்றொரு போராட்டத்தில் ஓர் உயர்நிலை பள்ளி மாணவர் வில்லியம் பேசுகையில், அவர் \"அனைத்திற்கும் மேலாக வேலையிட நிலைமைகளில் பின்னோக்கி திரும்புவதை\" எதிர்த்தார். “ '100 ஆண்டுகளுக்கு முன்னர் [முதலாம் உலக போரில்] நாங்கள் பீரங்கிகளுக்கு இரையானோம், இப்போது இலாபங்களுக்கு இரையாகி கொண்டிருக்கிறோம்',” என்றார்.\nஅவசரகால நெருக்கடி நிலை மற்றும் உளவுவேலைகள் மற்றும் பிரான்சில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட பொலிஸ் சட்டங்களை வில்லியம் விமர்சித்தார்: “இது பொருத்தமற்றது, ஜனாதிபதியால் யார் ஒருவரையும் உளவு பார்க்க முடியும். அவசரகால நெருக்கடி நிலைக்காக பயங்கரவாதத்தை ஒரு சாக்காக பயன்படுத்துவது நியாயமில்லை என்று நினைக்கிறேன். நாம் போய் ISIS இன் பிராந்தியங்களைக் கைப்பற்றினாலும் கூட, அங்கே அப்போதும் பயங்கரவாத குண்டுவெடிப்புகளை நடத்துபவர்கள் இருப்பார்கள்,” என்றார்.\nஅமியானில், Valeo தொழிலாளர்கள், உயர்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போராடினர்.\nஎட்வார்ட் காண்ட் உயர்நிலை பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில், அந்த சீர்திருத்தம் தொழிலாளர்களுக்கு ஆதாயமாக இருக்கும் என்ற ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) வாக்குறுதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை: “முதலாளிமார்கள் மிகவும் போட்டித்தன்மைக்கு மாறி நிறைய இலாபங்களைக் குவித்தால், அவர்கள் அவர்களுக்காக மட்டுந்தான் அவற்றை வைத்துக் கொள்வார்கள். ஹோலாண்ட் முதலாளிமார்களை மட்டுந்தான் பாதுகாக்கிறார்,” என்றார்.\nபாரிஸில், எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் அணிவகுத்து செல்ல முடிவெடுத்த, வேலை தேடும் ஒருவருடன் உலக சோசலிச வலைத் தளம் பேசியது.\nதொழிற்சங்கங்கள் குறித்து அவரது கருத்தைக் கேட்ட போது, அவர் இவ்வாறு கூறினார், “பாரம்பரிய தொழிற���சங்கங்கள் முதலாளிமார்களுடன் சேர்ந்துள்ளன, இன்று அவை ஒன்றையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பது தான் பிரச்சினை. அவை ஒரு காரணத்திற்காக, ஒரேயொரு காரணத்திற்காக மட்டுந்தான் இருக்கின்றன: அவற்றின் அதிகாரத்துவம் உயிர்பிழைத்திருக்கும் பொருட்டு அரசிடமிருந்து அல்லது வியாபாரங்களிடமிருந்து அதிகபட்ச ஆதரவு நிதிகளைப் பெறுவது தான் அவற்றின் நோக்கம், அவை யாரைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமோ, அதாவது சம்பளம் வாங்கும் மற்றும் கூலி வாங்கும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதை, அவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. நிறைய தொழிற்சங்கங்கள் உள்ளன, இவை எல்லாம் மொத்தத்தில் யாரையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை,” என்றார்.\nஅவர் பலமாக சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக பேசினார். அவர் கூறுகையில், “அது தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது, 1980 களுக்குப் பின்னர் இருந்து தான் அதை அவை செய்து வருகின்றன. ஆனால் இப்போது அவை அதை மொத்தமாக ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. 1980 களில் அவை திக்குத்தெரியாமல் இருந்தன, ஆனால் இப்போது அவை வெளிப்படையாக வலதிற்கு அல்லது ஜனநாயக-விரோத சட்டங்களுடன் தீவிர வலதிற்கே கூட நகர்ந்துள்ளன. ஆகவே என்னைப் பொறுத்த வரையில் அவை ஒன்றும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அவை இப்போது இருப்பிலேயே இல்லை. அவை தங்களைத்தாங்களே காலடியில் போட்டு நசுக்கி கொண்டதாக நான் நினைக்கிறேன். அவை வலதுசாரி வாக்காளர்களை ஈர்க்க முயன்று வருகின்றன, ஆனால் அது வேலைக்கு ஆகாது. நமக்கு ஒரு புதிய, நிஜமான சமூக இயக்கம், சோசலிஸ்ட் கட்சியிலிருந்து (PS) சுயாதீனமான ஒன்று தேவைப்படுகிறது,” என்றார்.\nஒரு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து கொண்டு, வெறுமனே பிரான்சின் தேசிய உள்ளடக்கத்திலிருந்து தொழிலாளர்களுக்கான சமூக உரிமைகளுக்கு போராடுவது சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஅவர் கூறுகையில், “நாம் வெளிநாட்டு தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு, வெறுமனே பிரான்ஸ் தொழிலாளர்களின் நலனை மட்டும் கருத்தில் எடுக்க முயல முடியாது. இன்று, நம்மீது அவர்கள் திணிக்க முயற்சிக்கும் வேலையிட நிலைமைகள், பெரிதும் உலகெங்கிலும் நிலவுகின்றன, அல்லது சில இடங்களில் இதைவிட மோசமான வேலையிட நிலைமைகள் உள்ளது. நமது எல்லைகளுக்கு வெளியே இ��ுக்கும் உண்மை, எந்த விதத்திலும் சிறப்பாக இல்லை,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10575", "date_download": "2020-01-25T12:08:08Z", "digest": "sha1:TTG3CT4K4FR3E7QJEPUYXMPVCUDSBYS6", "length": 28160, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஏப்ரல் 10, 2013\nசெப்டிங் டேங்க் அடியில் குடிநீர் குழாயை பதித்ததால், மரைக்கார் பள்ளித் தெருவில் குடிநீருடன் சாக்கடை கலப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2968 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசெப்டிங் டேங்க் அடியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால், மரைக்கார் பள்ளித் தெருவில் குடிநீருடன் சாக்கடை கலக்கும் நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-\nபொதுவாக அனைத்து ஊர்களிலும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், கழிவு நீர் வடிகால் மூலம் எடுத்துச் செல்லப்படும். ஆனால், காயல்பட்டினத்தில் அதுபோன்ற அமைப்பு இல்லை.\nகாயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டிருக்கும். வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அத்தொட்டியிலிருந்து பூமிக்கடியில் சிறிது சிறிதாக வெளியேறி, தொட்டிக்கு வெளிப்புறத்திலுள்ள மணலால் இயற்கையாகவே சுத்திகரிக்கப்படும்.\nபாரம்பரியமாக காலமாக நகரில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இம்முறையால், மிகுந்த வெப்பம் நிறைந்த கோடை காலங்களிலும் கூட நகரில் நிலத்தடியில் நீர் நிறைந்திருக்கும் என���பது பெரிய நன்மையாகக் கருதப்பட்டாலும், அலட்சிய மிகுதியால் பொதுமக்கள் செய்யும் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக, அது தீய விளைவையும் ஏற்படுத்தி வருகிறது.\nகாயல்பட்டினம் நகராட்சி மூலம், நகரின் அனைத்து தெருக்களுக்கும் குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பிரதான குழாயிலிருந்து குடியிருப்புக்கு குடிநீரை வினியோகிக்க சிறிய குழாய்கள் அதில் இணைக்கப்பட்டு, அந்தந்த வீடுகளிலுள்ள அடிபைப்புகளில் அவை பொருத்தப்பட்டிருக்கும்.\nதற்காலத்தில் பிவிசி (ப்ளாஸ்டிக்) குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. முற்காலத்தில் இரும்பு குழாய் பதிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் இக்குழாய்கள், அந்தந்த வீடுகளின் கழிவுநீர் தொட்டியான செப்டிக் டேங்கின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்கள் நாட்பட்ட நிலையில் துருப்பிடித்து இற்றுப்போவதாலும், பிவிசி குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாலும், அதில் ஏற்படும் இடைவெளியில், அதன் மேலிருக்கும் செப்டிக் டேங்கிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் கலந்து, அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் வினியோகிக்கப்படும் குடிநீரில் கலந்துவிடுகிறது.\nகாயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில், நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரில் சாக்கடை துர்வாடை வீசுவதாகவும், அழுக்கு நிறைந்த நிலையில் குடிநீர் வருவதாகவும், அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், நகராட்சி அதிகாரிகளிடம் பல நாட்களாக முறையிடப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், 09.04.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று), நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் மேற்பார்வையில், மரைக்கார் பள்ளித் தெருவில் பிரதான குடிநீர் வினியோகக் குழாய் அமைந்துள்ள 4 இடங்களில் தோண்டிப் பார்க்கப்பட்டது.\nஅப்போது, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாயிலிருந்து ஒரு வீட்டிற்குச் செல்லும் சிறிய குழாய், செப்டிக் டேங்க் அடியில் துருப்பிடித்து இற்றுப்போனதால் அதில் துளை ஏற்பட்டு, செப்டிக் டேங்கின் கழிவு நீர் நேரடியாக குழாய்க்குள் சென்று, துர்நாற்றத்துடன் வெளியேறியது - அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் கண்டறியப்பட்டது.\nபின்னர், அக்குழாய்க்கு உரிய வீட்டை அடையாளம் காண அப்பகுதியில் விசாரிக்கப்பட்டது. எனினும், கடைசி வரை அடையாளம் காணப்படாததால், சாக்கடை நீர் கலந்து வந்த அக்குழாய்க்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஇதுகுறித்து, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தெரிவித்துள்ளதாவது:-\nகாயல்பட்டினத்தில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களும், இனி புதிதாக இணைப்பு பெறவுள்ளவர்களும், தமது வீட்டிற்கான குடிநீர் வினியோகக் குழாயை, பூமியின் மேற்பரப்பில் - செப்டிக் டேங்கிற்கு மேலாக அமைத்திட வேண்டும்...\nபுதிதாக குடிநீர் இணைப்பு பெறுவோருக்கு இந்த முறையை கட்டாயப்படுத்தலாம்... ஆனால், ஏற்கனவே இணைப்பு பெற்றுள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தமது வீட்டு குடிநீர் குழாய்களை இவ்வாறாக மாற்றியமைத்துக் கொண்டால், இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது... பொதுமக்கள் குடிப்பதற்காக பெறப்படும் குடிநீரில் சாக்கடைக் கழிவுநீர் கலக்க அவர்களே காரணமாக இருப்பது வேதனைக்குரியது...\nஇக்குறை இனி வருங்காலங்களில் நிகழாதிருக்க, ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தமது குடிநீர் வினியோகக் குழாயை கழிவு நீர் தொட்டிக்கு மேலாக அமைத்திட வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்...\nபூமியில் கூடுதல் ஆழத்தில் குழாய் பதித்தாலும், குறைந்த ஆழத்தில் குழாய் பதித்தாலும், வினியோகமாகும் குடிநீர் அந்தந்த வீட்டின் அடிபம்பைத்தான் வந்தடையும் என்பதால், இரண்டிலுமே நீர் அழுத்தத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கப்போவதில்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்...\nஇவ்வாறு, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தெரிவித்தார். இப்பணி நடைபெற்றபோது, நகராட்சி அலுவலர் பாஸ்கர் உடனிருந்தார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nவாழ்த்துக்கள், தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகர்மன்ற கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nமே 15 அன்று இக்ரா�� வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nஇவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடு முழுவதும் 3,04,000 விண்ணப்பங்கள்\nகாயல்பட்டினம் மாணவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான NRE சேமிப்புக் கணக்கு துவங்கும் சிறப்பு முகாம் 40 வாடிக்கையாளர்கள் புதிய கணக்கு திறந்தனர் 40 வாடிக்கையாளர்கள் புதிய கணக்கு திறந்தனர்\nஏப். 13 அன்று (நாளை) நடைபெறும் சிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் வெளியீடு\nசிறப்புக் கட்டுரை: மருத்துவர்கள் குறித்த எழுத்துமேடை கட்டுரைக்கு மருத்துவர்கள் வழங்கும் விளக்கம் டாக்டர் த முஹம்மது கிஸார் சிறப்புக் கட்டுரை டாக்டர் த முஹம்மது கிஸார் சிறப்புக் கட்டுரை\nகாயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு\nவீர தீர செயல்கள் புரிந்தோருக்கு கபீர் புரஸ்கார் விருது தகுதியுடையோர் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தகுதியுடையோர் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஏப்,28 அன்று நகரில் பொது மருத்துவ முகாம் தமுமுக, மமக நகர நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு தமுமுக, மமக நகர நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு\nசஊதி அல்-ஃகொபர் நகரில் லேசான நிலநடுக்கம் யாருக்கும் பாதிப்பில்லை\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில், திருச்சி சிவா எம்.பி. பரிந்துரையில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறப்பு விழா பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃப் திறந்து வைத்தார் பள்ளி தலைவர் டாக்டர் அஷ்ரஃப் திறந்து வைத்தார்\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான அறிவிப்பு\nஏப். 09ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசென்னை மண்ணடியில் - ஏப். 14 அன்று சென்னைவாழ் காயலர் சங்கமம் அனைவரும் பங்கேற்க KCGC அழைப்பு அனைவரும் பங்கேற்க KCGC அழைப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் சார்பில் அத்தியாவசிய சமையல் பொருளுதவி 60 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சமையல் பொருட்கள் வினியோகம் 60 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சமையல் பொருட்கள் வினியோகம்\nஏப். 06, 07 தேதிகளில் காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா 50 ஆய��ரம் பேர் திரண்டனர் 50 ஆயிரம் பேர் திரண்டனர்\nசென்னை KCGC அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/39232/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:45:03Z", "digest": "sha1:LO6LNREEIY5JAFTWWDANYW3M7QST7FKX", "length": 11837, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நியூசிலாந்து சிறப்பான துடுப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நியூசிலாந்து சிறப்பான துடுப்பாட்டம்\nசீரற்ற காலநிலைக்கு மத்தியில் நியூசிலாந்து சிறப்பான துடுப்பாட்டம்\nபி.ஜே. வொட்லிங் மற்றும் கொலின் டி கிரான்ஹோம் இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் நியூசியாலாந்து அணி வலுவான முன்னிலையை பெற்றது.\nகொழும்பு, பீ. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் நான்காவது நாள் அட்டத்தின் பெரும்பாலான நேரமும் மழையால் தடைப்பட்டது. பகல்போசண இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பமான நான்காவது நாள் ஆட்டம் தேநீர் இடைவேளைக்கு பின்னரும் சற்று நேரம் தடைப்பட்டது.\nஇதனால் நான்காவது நாள் ஆட்டத்திலும் 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் முதலாவது மற்றும் இரண்டாவது நாள் அட்டங்களுக்கும் மழையால் இடையூறு ஏற்பட்டது.\nஇதில் தனஞ்சய டி சில்வாவின் சதத்தின் மூலம் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 244 ஓட்டங்களை பெற்றது.\nஇந்நிலையில் 196 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் நான்காவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்காக சதம்பெற்ற ஆரம்ப வீரர் டொம் லாதம் 154 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.\nஇந்நிலையில் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த வொட்லிங் மற்றும் கிரான்ஹோம் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. இந்த ஜோடி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவு வரை களத்தில் இருந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 113 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது.\nவொட்லிங் 208 பந்துகளுக்கு முகம்கோடுத்து 4 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களை பெற்றதோடு வேகமாக ஆடிய கிரான்ஹோம் 75 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை பெற்றார்.\nஇதன்மூலம் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது நியூசிலாந்து அணி 110 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 138 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.\nஎனினும் ஆட்டத்தில் மேலும் ஒருநாளே எஞ்சி இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nஇந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nவடக்குத் தமிழர்களின் பண்டைக்கால சின்னங்களை கண்டறியும் வாய்ப்பு\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக 'சிவபூமி யாழ்ப்பாணம்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545580/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T11:17:16Z", "digest": "sha1:KAZPW7CVDGTFT5TYMWNJDTNPDVRTAQ2Y", "length": 10326, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Banned from attinding in Bharatiya Janata Party's stunt | மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம் பி.டி.அரசகுமார் பாஜ நிகழ்ச்சியில் பங்ககேற்க தடை : நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்துக்கு கடிதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம் பி.டி.அரசகுமார் பாஜ நிகழ்ச்சியில் பங்ககேற்க தடை : நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்துக்கு கடிதம்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய, பாஜமாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் பாஜ நிகழ்ச்சி, கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகியின் திருமண விழா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாஜ மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர், எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே திமுக கரைவேட்டி கட்டியவன். எப்பொழுது வேண்டுமெனாலும் கட்டிக்கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார். அவரின் பேச்சு பாஜவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக பாஜ தலைமை அலுவலக பொறுப்பாளரும், மாநில பொது செயலாளருமான கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “ பாஜ துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமதிமுக உயர்நிலை மற்றும் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்ற ஊழல், அதிமுக ஊழல் ஆட்சியின் உச்சம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு\nகோவையில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nடிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது: புகழேந்தி பேட்டி\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழ��� தீர்மானம்\nபிரச்னைகளை திசை திருப்பவே பெரியார் பற்றி ரஜினி பேசுகிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு\nபெரியார் சிலை உடைப்பு விவகாரம் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\n× RELATED 2 மாதத்தில் 1,000 ஆங்கிலசொல் கற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2008/08/30/thedich-choru/", "date_download": "2020-01-25T11:48:42Z", "digest": "sha1:NBYS5XD2TJWPXUZESROAMUZPLB7US6KD", "length": 24558, "nlines": 419, "source_domain": "rejovasan.com", "title": "தேடிச் சோறு நிதந் தின்று … | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nதேடிச் சோறு நிதந் தின்று …\nபாவம் என் வீட்டுக் கண்ணாடி.\nஇல்லை இது புதிது தான்.\nகண்ணாடி மேல் சத்தியம் .\nதூக்கம் துரத்தும் அதிகாலை வேளையில்\nஎழுந்து ஓடத்துவங்குகிறேன் நான் …\nஎதாவது செய் – சில வினாடிகளாவது\nசொட்ட வேண்டும் தலையில் தண்ணீர் ..\nபாவம் என் வீட்டுக் கண்ணாடி\nகண் மங்கிப் போனது …\nஇனிமேல் தான் புதிது .\nபாவம் கண்ணாடி மட்டும் தானா\nஇந்நாட்களில் நான் உற்றுப் பார்ப்பது\nஎன் பிம்பத்தை மட்டும் தானே\nஎதோ ஒரு வேலை பார்த்து\nதாள் தீர்ந்து போகையில் மட்டும்\nதூக்கத்தை நான் துரத்த …..\nஒரு பதில் மட்டும் தானா \nபாவம் தானே என் கண்ணாடி .\nஎதோ ஒரு தொலை தூரத்தில்\nஏதோ ஒரு உறவாக அழைத்து\nவினாடிகளைக் கொல்ல ஏதேதோ செய்து\nஉண்மையில் வினாடிகளால் கொலை செய்யப்பட்டு\nபூக்கள் மிகவும் பிடிக்கும் எனக்கு\nஐயோ பாவம் பூக்கள் .\nவழி தவறித் தவிப்பதைப் பார்த்து\nபுறாக்களின் எண்ணிக்கை இருபது …\nஎன்ன செய்தாய் அவைகளை …\nஒரு திமிர் பிடித்த பிச்சை காரன்\nதிடீரென்று எனக்குள் ஒரு விசை\nகுருதியின் வேகம் காண …\nமேலும் உன் பற்களின் ருசி அறிய\nஎன் தசை நார்களுக்கு அவா\nஉன் அவா அறிய ஆவல்\nபிடரியில் பட்டது அதன் பின்னங்கால்கள்.\nபுதிதாக உயர மலைகள் முளைக்க\nஎன் மேல் ஏறிச்செல்லும்படி …\nபாரதியின் சாயல் கொஞ்சம் .\nதாடி அதிகமாக ஒட்டிக் கொண்டிருந்தது\nகண்களில் மட்டும் அதே ரௌத்திரம் .\nபிடிக்கவில்லை அது எனக்கு .\nஉதட்டில் பூக்கக் கோடிப் புன்னகைகள்\nஇறுதியாய் வந்து சேர்வேன் உன்னிடமே\nஅப்பொழுது நீயும் ஆவாய் என்போல\nகாத்திருப்பாய் என் புதிய நண்பா..\nஉன் போல பலருண்டு இவ்வூரில்\nவாழவேண்டுமே என வழுகிக் கொண்டு\nசாவியை ஒளித்து வைத்துக் கொண்டு\nகாதல் மறந்து அன்பு இறந்து\nஉன் போல பலருண்டு இவ்வூரில்\nஇன்னும் கேள் வேடிக்கை மனிதா\nநானும் உன் போல …\nஹா ஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nபாவம் என் வீட்டுக் கண்ணாடி.\n8 thoughts on “தேடிச் சோறு நிதந் தின்று …”\nஇன்னைக்குதான் உன்னோட (இந்த முகவரியின்) படைப்புகளைப் படிக்கத் தொடங்கினேன். என்னடா இது. எனக்கு சத்தியமாக இந்தக் கவிதையில் ஒன்றும் புரியவில்லை. யாரும் விமர்சிக்காதது கண்டு ஆச்சரியமும் பட்டேன். இதைப் போன்ற படைப்பைப் பிரசுரிப்பதை தவிர்ப்பாயாக. (உள்மனதிலிருந்து சொல்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.)\nவருகைக்கும் ,சமரசமில்லா விமர்சனத்திற்கும் நன்றி 🙂\nஇனி கவிதை பற்றி ..\nஇது போன்ற உரைநடைக் கவிதைகளிலும் (நாமலே சொல்லிகறது தான் ) , புதுக் கவிதைகளிலும் உள்ள சிக்கல்கள் தான் ..\nஎழுதியவர்கள் கொஞ்சமேனும் சொன்னால் தான் , புரிவது போலாவது இருக்கும் .\nசின்ன பேராசை தான் சில விசயங்களைச் சொல்லாமல் விடுவதில் .. கவிதைக்கு அது பல பரிமாணங்களில் அர்த்தம் தரும் .\nஇந்தக் கவிதை , “நல்லதோர் வீணை செய்தே ,அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ” என பாரதி படிக்கும் , தனக்குள் நிறைய ஆசைகளையும் கனவுகளையும் வைத்திருக்கும் இளைஞன் , சூழலின் கைதியாக மனதிற்கு பிடிக்காத வேலையை வாழ்வதற்காக செய்கையில் , அவனுக்கும் ….\nஅவனது உள்மனதின் பிம்பத்திற்கும் இடையில் நடக்கும் உரையாடல் இது .\nஇறுதியில் பிம்பம் உடைகிறது .\nஇன்னொரு முறை படித்துப் பாருங்கள் .\nயாரும் விமர்சிக்காததைப் பற்றி , பெரிய கவிதை காரணமாக இருக்கலாம் .\nசிலர் முன்னமே படித்து multiply இல் விமர்சித்துவிட்டதாலும் இருக்கலாம்,\nதங்களின் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படிக்க\n“தேடிச் சோறு நிதந் தின்று…”\nஉங்களுடைய கவிதையும் மிக நன்றாக இருந்தது .. தளம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா \nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nக லை வ து இயல்பே\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nகாதலில் விழுந்தேனின் அப்பட்டமான காப்பியா WAAL-E சன் குழுமம் போர்க்கொடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:23:06Z", "digest": "sha1:RORMISD64G3KKAZMXHNPWYFLF5TWV3T7", "length": 9749, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைக்கம் சிவன் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைக்கம் சிவன் கோவில் (Vaikom Temple) என்பது இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் ஊரில் அமைந்துள்ள கோயில் மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு.\nஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாத புரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.\nஇக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகா���ேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை \"வியாக்ரபாதர் மேடை\" என்று அழைக்கிறார்கள்.\nபரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்-1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/ethics/tips/continuous/", "date_download": "2020-01-25T10:34:05Z", "digest": "sha1:VUBOTWSOA23XPSUZBXL24G73S7ML6KAA", "length": 15370, "nlines": 275, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - நெறிமுறைகள் - 6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.4.2 சிக்கலான மீது எளிமை\n1.4.3 நெறிமுறைகள் எல்லா இடங்களிலும்\n2.3 பெரிய தரவு பொதுவான பண்புகள்\n2.3.1 ஆராய்ச்சி பொதுவாக நல்ல என்று பண்புகள்\n2.3.2 ஆராய்ச்சி பொதுவாக மோசமாக என்று பண்புகள்\n2.3.2.5 வழிமுறை எல்லாம் கலங்கும்\n2.4.1.1 நியூயார்க் நகரில் டாக்சிகள்\n2.4.1.2 மாணவர்கள் மத்தியில் நட்பு உருவாக்கம்\n2.4.1.3 சீன அரசாங்கம் சமூக ஊடக தணிக்கை\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கவனித்து எதிராக கேட்டு\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.4.1 நிகழ்தகவு மாதிரி: தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு\n3.4.2 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: வெயிட்டிங்\n3.4.3 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: மாதிரி பொருந்தும்\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 கருத்தாய்வு மற்ற தரவு இணைக்கப்பட்ட\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 வெறும் அதை நீங்களே செய்ய\n4.5.1.1 இருக்கும் பயன்பாட்டு சூழலில்\n4.5.1.2 உங்கள் சொந்த சோதனை கட்ட\n4.5.1.3 உங்கள் சொந்த தயாரிப்பு கட்ட\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 மாற்றவும், சுத்தி, மற்றும் குறைத்தல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்த���யாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\nஅடிக்கடி பைனரி அடிப்படையில் நடக்கும் டிஜிட்டல் வயது சமூக ஆராய்ச்சி நெறிமுறைகள் பற்றி விவாதம்; உதாரணமாக, உணர்ச்சிகரமான பகிர்தலின் ஒன்று அறநெறிச் அல்லது அது நெறிமுறை இல்லை. இந்த பைனரி சிந்தனை, விவாதம் polarizes பகிர்வு விதிமுறைகளை உருவாக்கும் முயற்சிகளில் தடுக்கப்படுகிறது, அறிவார்ந்த சோம்பல் ஊக்குவிக்கிறது, மற்றும் அதன் ஆராய்ச்சி தங்கள் பொறுப்பை இருந்து \"நெறிமுறை\" என்று கூறியபின் மேலும் அறத்தின்படியும் செயல்பட ஆராய்ச்சியாளர்கள் கைவிடுகிறது. நான் பார்த்த ஆராய்ச்சி நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட என்று பெரும்பாலான உற்பத்தி உரையாடல்கள் ஆராய்ச்சி நெறிமுறைகள் பற்றி ஒரு தொடர்ச்சியான கருத்தை இந்த பைனரி சிந்தனை அப்பால் செல்ல.\nஆராய்ச்சி நெறிமுறைகள் பைனரி கருத்துப்படிமங்களை ஒரு முக்கிய நடைமுறை பிரச்சனை இது விவாதம் polarizes என்று. ஒரு வழியில் இந்த ஆய்வுகள் ஒன்றாக உண்மையான வன்செயல் மூலம் பரவும் வகை உணர்ச்சிகள் அல்லது டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம் நியாயமற்ற பெருந்தொகைப் அழைப்பு இது உதவியாக இருக்காது என்பதை. பைனரி சிந்தனை துருவமுனைப்படும் மொழி இருந்து நகர்ந்து எங்களுக்கு நெறிமுறையற்ற நடத்தை மறைக்க குழம்பிய மொழி பயன்படுத்த ஒரு தொலைபேசி அழைப்பு அல்ல. மாறாக, நெறிமுறைகள் ஒரு தொடர்ச்சியான கருத்து, நான் நினைக்கிறேன், இன்னும் கவனமாக மற்றும் துல்லியமான மொழி வழிவகுக்கும். மேலும், ஆராய்ச்சி நெறிமுறைகள் ஒரு தொடர்ச்சியான கருத்தை ஏற்கனவே கருதப்படுகிறது என்று வேலை செய்கிறாய் அனைவருக்கும்-கூட ஆராய்ச்சியாளர்கள் \"நெறிமுறை\" ஒரு கூட நல்ல நெறிமுறை அவர்களின் வேலை சமநிலையை உருவாக்க முய���்சி -should என்பதை தெளிவுபடுத்துகிறது.\nதொடர்ச்சியான சிந்தனை நகர்வு ஒரு இறுதி நன்மை இது கடினமான நெறிமுறை சவால்களுடன் பொருத்தமான இது அறிவுசார் பணிவு, ஊக்குவிக்கிறது என்று. டிஜிட்டல் வயது ஆராய்ச்சி நெறிமுறைகள் கேள்விகள் கடினம், மற்றும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் நடவடிக்கை சரியான நிச்சயமாக கண்டறிய அவரது சொந்த திறனை மிகவும் நம்பிக்கை இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODY3MQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF--100-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-!", "date_download": "2020-01-25T12:27:29Z", "digest": "sha1:6ZFCULG5ASFTTRC3Z7Y3J45WBAWW6QZG", "length": 6270, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவுக்கு வருகிறது நியோ வங்கி.. 100% டிஜிட்டல்..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nஇந்தியாவுக்கு வருகிறது நியோ வங்கி.. 100% டிஜிட்டல்..\nஒன்இந்தியா 2 weeks ago\nவங்கி சேவைகளில் தற்போது பல டிஜிட்டல்மயமாகியுள்ளது எல்லோருக்கும் தெரியும், இந்த மாற்றம் பல வகையில் நமக்கும் அளிக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இதுவே மொத்த வங்கியும் டிஜிட்டலாக இருந்தால் எப்படி இருக்கும்.. கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது என நினைக்கும் அனைவருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கலாம். ஆம் வங்கி கிளைகள் கூட இல்லாமல்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத���துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/loksabha-elections-2019-fifth-phase-polling-man-carries-his-105-year-old-mother-vote", "date_download": "2020-01-25T11:21:54Z", "digest": "sha1:JQ7I3UGIXDOPXRHOLGRCQY3PULJHSJO4", "length": 8178, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "வாக்குச்சாவடிக்கு 105 வயது தாயை தோளில் சுமந்து வந்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதேர்தல் களம் தேர்தல் செய்திகள் இந்தியா\nவாக்குச்சாவடிக்கு 105 வயது தாயை தோளில் சுமந்து வந்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்\nதாயை தோளில் சுமந்து வந்த மகன்\nஜார்கண்ட்: மக்களவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உத்தரபிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மத்தியப்பிரதேசம் (7) மேற்குவங்கம் (7), பிகார் (5), ஜார்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (2) உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஇதற்காக அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர், போலீசார் உள்பட ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வரிசையில் நின்று வாக்களித்க்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர் ஒருவர், தனது 105 வயதான தாயை தோளில் சுமந்து கொண்டு வந்து வாக்களித்தது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nPrev Articleசென்னை அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் ; கவலையில் ரசிகர்கள் \nNext Articleவிவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்\nஆயிரக்கணக்கான மக்கள் மீது முந்தைய பா.ஜ.க. அரசு போட்ட வழக்குகள் வாபஸ்…\nசின்ன மாநிலம்தான்.... ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும்…\nகருத்து கணிப்பு எல்லாம் தவுடு பொடியாகும்\n'பேருந்தில் பயணித்த நபரிடம் இருந்த 59 மான் கொம்புகள்'.. மறைமுகமாக மான் வேட்டை நடக்கிறதா\nஇந்தியாவில் முதன்முதலில் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடப் போகும் நிறுவனம் எது தெரியுமா\nதமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் \nஇரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் தேர்வுகளிலும் முறைகேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/2-feb/inus-f18.shtml", "date_download": "2020-01-25T10:42:48Z", "digest": "sha1:TK2H7YSJQBIZHT4UNNXZ2JGMB2ZPDSRV", "length": 17704, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "இந்தியா அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பிரிவுக்கான ஒரு மையமாக ஆக இருக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇந்தியா அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பிரிவுக்கான ஒரு மையமாக ஆக இருக்கிறது\nஇந்தவாரத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு பேரத்தின் கீழ், இந்தியா அமெரி���்காவின் ஏழாவது கப்பற்படைப் பிரிவிற்கு பிரதான சேவை மற்றும் பழுதுபார்ப்பு மையமாக ஆகப்போகிறது. இந்த கப்பற்படை தொகுதிதான் சீனாவிற்கெதிரான அமெரிக்க யுத்தத் தயாரிப்புக்களின் மையமாக இருக்கிறது.\nஅமெரிக்க போர் விமானங்களுக்கும் போர்க்கப்பல்களுக்கும் தொடர்ந்து இந்திய தளங்கள் கிடைக்கக்கூடியதாகவும் ஓய்வுக்காக, மீள எண்ணெய் நிரப்பல்களுக்காக, மறு அளிப்புக்காக துறைமுகங்கள் கிடைக்கூடியதாக வகைசெய்யும் சமீபத்தில் போடப்பட்ட இந்தோ-அமெரிக்க உடன்பாட்டிற்கு இந்த பேரம் உயிரூட்டுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையெழுத்திட்ட Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) உடன்படிக்கையும் கூட அமெரிக்க இராணுவம் இந்திய தளங்களில் போர்த்தளவாடங்களை இறக்க “முன்கொண்டு செல்ல” அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்க வகைசெய்கிறது.\nரிலையன்ஸ் பாதுகாப்புப் பொறியியல் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று, மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் பிபாவா கப்பற் தளத்தில் ஏழாவது கப்பற்படைப் போர்க்கப்பல்களுக்கு சேவை மற்றும் பழுது பார்ப்பு பணிகள் மற்றும் பெட்ரோல் கலங்களை அளிப்பதற்கு பென்டகனுடன் “மாஸ்டர் ஷிப் ரிப்பேர் அக்ரீமெண்ட்” (“Master Ship Repair Agreement”) என்ற கப்பல் பழுதுபார்க்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nரிலையன்ஸ் அதிகாரிகளின்படி, கப்பற்தளமானது அமெரிக்க கடற்படைக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 பில்லியன் ரூபாய்கள் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புடைய பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.\n2014 இல் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தின் மொத்த வருவாயான 50 மில்லியன் டாலர்களுக்கும் குறைவானதை கணக்கில் எடுத்துக் கொண்டால், இது பெரும் இலாபம் சம்பாதிப்பதற்கான சாதகமான பேரம் ஆகும்.\n“இந்தியக் கடலில் இயங்கும் 100க்கு மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு பிபாவா கப்பற் தளத்தில் (Pipavav shipyard) இப்பொழுது சேவைகள் கிடைக்கும்” என நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார். அவர் அமெரிக்க கப்பற்படை “மிகவும் கடுமையான தரமுறைகள் சிலவற்றை பின்பற்றும், எனவே இந்த பேரமானது, இதேபோன்ற திட்டங்கள் மற்ற நாடுகளிலிருந்தும் கிடைப்பதற்கு வழிவகுக்கும் என நம்புகிறோம்” என மேலும் கூறினார்.\nகப்பல் பழுதுபார்க்கும் உடன்படிக்கை, அமெரிக்க கடற்படையின் கீழ் ரிலையன்ஸ் கப்பற்தளத்தை “அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் ஆக வடிவமைப்பதற்கு மிக நெருக்கமாக வருகிறது.\nஏழாவது கப்பற் படையானது மேற்கு பசிபிக்கிற்கும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியின் இந்திய-பாக்கிஸ்தான் எல்லை வரைக்கும் பொறுப்பு கொண்டுள்ளது. அந்தவாறாக சீனா மீதான அமெரிக்க போருக்கு மையமாகும். இந்த திட்டங்களுள் “வான் கடல் யுத்த” திட்டம் என்று பெண்டகன் அழைக்கும், நகர்ப்புறங்கள் மற்றும் கட்டமைப்புக்களில் உள்ள சீன இராணுவ நிலைகள் மீது பெருமளவில் குண்டுகளை வீசல் மற்றும் மலாக்கா நீரிணை, இந்திய பெருங்கடல்/ தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளை கைப்பற்றுவதன் மூலம் சீனா மீது பொருளாதாரத் தடையை விதிப்பதும் உள்ளடங்கும்.\nஇதுவரையில், ஏழாவது கப்பற் படைக்கு பராமரிப்பும், பழுதுபார்ப்பும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇந்த பழுதுபார்ப்பு பேரமானது புவிசார் மூலோபாய நலன்களால் உந்தப்பட்டது. வாஷிங்டனானது நீண்டகாலமாகவே அதன் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியாவை கடிவாளமிட்டுக் கொண்டுவர மற்றும் அமெரிக்காவின் பிரதான ஆசிய - பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளடங்கலான அமெரிக்கா தலைமையிலான சீன எதிர்ப்புக் கூட்டணியின் நாற்கரத்தில் இந்தியாவை தென்மேற்கு தூணாக ஆக்குவதற்கு முயற்சி செய்து வருகிறது.\nஇந்திய முதலாளித்துவ வர்க்கமானது அதன் பங்கிற்கு, பெரும் வல்லரசாக வேண்டுமென்ற அதன் சொந்த அபிலாஷைகளை பெறுவதில் அமெரிக்க ஆதரவை ஈர்க்கும் நம்பிக்கையில், அது வாஷிங்டன் பால் என்றுமிராத அளவு மிக கூர்மையாக சாய்ந்துள்ளது.\nநரேந்திர மோடி மற்றும் அவரது பாஜக கட்சி அரசாங்கமானது அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளி என்று வெட்டகமற்ற வகையில் அறிவிக்க மட்டுமில்லை. 2014ல் அது அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து சீனாவுடனான அமெரிக்க மோதலில் இந்தியாவை சக்திமிக்க வகையில் “முன்நிற்கும்” அரசாக உரு மாற்றியிருக்கின்றனர்.\nபுதுடெல்லியானது தென்சீன கடலின் மீதான சர்ச்சையில் சீனாவை ஒரு வலுச்சண்டைக்காரர் என்று வண்ணம் பூசும் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பெரிய அளவில் இருதரப்பு மற்றும் முத்தரப்பு மூலாபாய உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.\nஅண்மையில், அமெரிக்க பசிபிக் ஆணையக தலைவர், ஹாரி ஹாரிஸ், இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல்கள் நடமாட்டங்களை பற்றிய உளவுத்தகவல்களை அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் பகிர்ந்துகொள்வதாக வெளிப்படுத்தினார்.\nஇவை இந்திய மக்களுக்கு தெரியாதிருந்த போதிலும், LEMOA இன் கீழ், புதுடெல்லி அனுமதிக்கும் பட்சத்தில் அமெரிக்கா இந்திய இராணுவ தளங்களையும் பயன்படுத்தக் கூடும்.\n2005 இல் “உலக மூலோபாய பங்காண்மை”–யை இந்தியாவும் அமெரிக்காவும் அமைத்த பின்னரிலிருந்து LEMOA பாணியிலான உடன்பாட்டிற்கு இந்தியாவை உடன்படச் செய்தது வாஷிங்டனின் பிரதான வெளியுறவுக் கொள்கையில் அரசியல் இலக்காகும்.\nவாஷிங்டன் மற்றும் புதுடெல்லி இருவருக்கும் இது அரசியல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், LEMOA வைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா முதலில் பகிரங்கமாக அறிவித்ததானது, இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார ஆதாயங்களைக் கொண்டு வரும் அல்லது குறைந்த பட்சம் கொண்டு வருவதாக தோன்றும்.\nரிலையன்ஸ் பென்டகனுடன் இந்த பேரத்தை பற்றிக் கொள்வதற்கு உதவும் முகமாக குஜராத் மாநில பாஜக அரசாங்கமானது, அது அதன் கப்பற் தளத்தை நவீனப்படுத்துவதற்கு பத்து மில்லியன் கணக்கான டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது. மே 2014ல் மோடி இந்திய பிரதமராகும் வரை குஜராத் முதல்வராக இருந்தார் மற்றும் மாநில பாஜகவில் அவர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.\nரிலையன்ஸ் பாதுகாப்பு பொறியியல் நிறுவனம் கோடீசுவர் அணில் அம்பானிக்கு சொந்தமானது. அவரது சகோதரர் முகேஷ் அம்பானி 23 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அம்பானி சகோதரர்கள் இருவருமே மோடியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர் மற்றும் 2014 தேர்தலில் பாஜகவின் பிரதம வேட்பாளராக அவரை முன் நிறுத்தியதில், அதில் இந்திய பெருநிறுவனங்கள் அழுத்தம் கொடுப்பதற்கு உதவினர்.\nஇந்திய பெருநிறுவன ஊடகமும் இந்திய-அமெரிக்க கூட்டிற்கு மிக சாதகமாகவே உள்ளது. இருந்தும் இப்போதும் அது 1971 டிசம்பரில் இந்தோ-பாக்கிஸ்தான் போரின்பொழுது வாஷிங்டன் ஏழாவது கப்பற்படை பிரிவை பயன்படுத்த அச்சுறுத்தல் விடுத்ததை நினைவு கூர்கிறது. அந்நேரம் பாக்கிஸ்தா���் அமெரிக்காவின் பிரதான குளிர் யுத்த கூட்டளியாக இருந்தது, அப்படியிருக்க, சீனாவுடனான வாஷிங்டனின் உறவைக் கண்டும் அஞ்சி, இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t15856-topic", "date_download": "2020-01-25T12:20:42Z", "digest": "sha1:5BNO5VFPTEG34KKLYCKRY7DMGC3JLSFD", "length": 22757, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்��ு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nகவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nகவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\n3. சினிமா அல்லது அரசியல்\n5. ஈகரை தமிழ் களஞ்சியம் அல்லது குழந்தைகள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nகவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள் :: Comments\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nhttp://eegarai.darkbb.com/-2--f64/ இங்கு \"புதிய பதிவிட\" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா\nநட்பு என்ற தலைப்பையும் கொடுத்திருக்கலாம்\nபதியுங்கள் நண்பா என்று நட்புடன் அழைத்துவிட்டு கொடுக்கப்பட்ட கவிதை தலைப்புகளில் நட்(பு)பை விட்டு விட்டீர்களே\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\n@BPL wrote: பதியுங்கள் நண்பா என்று நட்புடன் அழைத்துவிட்டு கொடுக்கப்பட்ட கவிதை தலைப்புகளில் நட்(பு)பை விட்டு விட்டீர்களே\nஇது ஈகரையின் இரண்டாவது கவிதைப் போட்டி இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட உள்ளது இன்னும் பல போட்டிகள் நடத்தப்பட உள்ளது நீங்கள் கூறிய தலைப்பும் நிச்சயம் அடுத்த போட்டிகளில் வரும்\nகவிதைப் போட்டி அறிவித்து விட்டு போட்டிக்கான பரிசு என்ன என்பதை நமீதா மோகத்தில் அறிவிக்க மறந்துவிட்ட தமிழனை கண்டிக்கிறேன்\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nநட்புக்கு ஈகரை பற்றி எழுதும் போதே வந்துவிடுகிறது அதற்க்காக தனி தலைப்பு அமைக்கவில்லை...\nநமீதா மோகம் அட்ங்கியாலும் தமன்னா விடுவதில்லையே தல..\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nபரிசு என்ன என்பதை உடனே அறிவித்துவிடுங்கள்\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nநம் இருவரின் இதயத்திற்கு தெரியும் .\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nவானத்து நிலவோடு உன்னை ஒப்பிட\nஎன்னோடு சேர்ந்து வானமும் உன்னை காதலித்துவிட்டால் \nநீ பார்க்கும் இடத்தில் எல்லாம்\nஎன்னை உணர்ந்திருப்பாய் என்று ந��னைத்திருந்தேன்\nநீ வேறொரு பெண்ணை நினைத்திருக்கிறாய் என்பதை\nநம் காதலுக்கு ஏது போட்டி .\nநம் காதலுக்கு பரிசு கொடுக்க\nநம் இருவரில் யாருக்கு கொடுப்பார்கள் \nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nஎன் வாழ்கையின் ஒரு அங்கம்,\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nhttp://eegarai.darkbb.com/-2--f64/ இங்கு \"புதிய பதிவிட\" என்பதை அழுத்தி உங்கள் கவிதைகளை பதியுங்கள் நண்பா\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nசெய்தால் அது ஒட்டு ...\nRe: கவிதைகள் எழுத வேண்டிய தலைப்புக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்��ுகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-25T10:36:30Z", "digest": "sha1:JEXS6OCSBUDCXW7OE7T2TPBWNTKUFLQW", "length": 8027, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் அமித்ஷா |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\n21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் அமித்ஷா\nகுஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா நேற்று நடந்தது. விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிபேசிய அமித் ஷா, ‘நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளமுடியாது எனவும் இந்திய எல்லையில் அத்துமீறலை அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, , ’21-ம் நூற்றாண்டின் இரும்புமனிதர் அமித்ஷா அவரது திறமையை கண்டுதான் வியப்படைவதாகவும் கூறினார். மேலும், அமித்ஷா என்ற எழுச்சிமிக்க தலைவரை பெற்றதற்காக குஜராத்தும், இந்தியாவும் பெருமை கொள்வதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.\nசக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்:மோடி, முகேஷ்…\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின்…\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல்…\nஅமித் ஷாவுக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யா� ...\nஎஸ்பிஜி எந்த தனி மனிதருக்கானதும் அல்ல\nகெட்ட பையன் சார் இந்த காளி\nதேசிய குடிமக்கள் பதிவு எந்த மதத்துக்க� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/01/2009_23.html", "date_download": "2020-01-25T11:15:50Z", "digest": "sha1:RHHCJZ6VCA5GCBF467NWBRFEGTIXYXBI", "length": 16691, "nlines": 359, "source_domain": "www.geevanathy.com", "title": "ஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009 | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nவாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது.\nவழிபடத் தயாரென்றால் வாருங்கள், திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம்.\nஅமைவிடம் :- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.\nவரலாறு ;- சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்��ு வியாபார நிமிர்த்தம் வந்தவர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.\nசிறப்பம்சம் ;- கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.\nதிருவிழாக்கள்;- சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.\n{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }\nதிருக்கோணேசர் ஆலயம் அமைந்திருக்கும் கோணமலை\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {புகைப்படத்தொகுப்பு.. }\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nblog நல்ல‌ colorful ஆக இருக்கு.\nபடங்களுக்கு நன்றி. தரிசனங்கள் தொடரக் காத்திருக்கிறோம்.\nசாமிகளின் வீதியெங்கும் ஆமிகளாய் இருக்க ஆண்டவர்களும் அகதிகள் தானே ஜீவன்.\nஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.\n///ஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.////\nதட்சணா கைலாய தலமுறு ஒளிநிழல்கள்\nகூட்டியே யிணையமதில் கண்களால் தரிசிக்க\nகாட்டிய தமிழன்பர் ஜீவராஜ் பணிகள் யாவும்\nவாழ்விலே நீடுபெற்று வகையுடன் வாழ்வர்\nதிருகோணமலையிலுள்ள ஆலயங்கள் பற்றிய அறிமுகம் மிகவும் பயனுள்ளது.\nஉங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது...\nமுதல் வணக்கம் ஜீவனுக்கு மேலும் அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் பல.....\nமேலும் படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்\nமுடிந்தால் சிவன் கோவில்,காந்திமாஸ்டர் போன்றவர்களின் படங்கள் இணைக்கவும்\nபதிவிலிட்ட அத்தனை படங்களும் அருமை....நீண்ட காலத்திற்குப் பின்பு ஆலயப் படங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..நன்றி ஜீவராஜ்.\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nஎன் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/50-241716", "date_download": "2020-01-25T10:45:06Z", "digest": "sha1:OANUBBKYDHZTV5M3XPA3LXATH4X7A3B5", "length": 8938, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்பில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்", "raw_content": "2020 ஜனவரி 25, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்பில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்\nஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டு வெடிப்பில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்\nவட ஆப்கானிஸ்தான் மாகாணமான குண்டூஸில், எட்டு சிறுவர்கள் மற்றும் ஆறு பெண்கள் உள்ளடங்கலாக குறைந்தது 15 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனமானது வீதியோரக் குண்டுவெடிப்பொன்றால் த���க்கப்பட்டதைத் தொடர்ந்தே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇமாம் சஹிப் மாவட்டத்தின் பிரதான வீதியொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக குறித்த மாவட்டத் தலைவர் மஹ்புபுல்லாஹ் சயெடி தெரிவித்துள்ளார்.\nஎதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனத்தை வீதியோரக் குண்டு வெடிப்பொன்று தாக்கியபோது அவர்கள் திருமணக் கொண்டாட்டமொன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக மஹ்புபுல்லாஹ் சயெடி மேளும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியானது தலிபானால் கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த குண்டூஸ் ஆளுநர் அப்துல் ஜாபர் நயீமி, குண்டு வெடிப்புக்கு தலிபானையே குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு பணிகள்\nபொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/preview/2019/08/21101204/1257257/OoraKanom-movie-preview.vpf", "date_download": "2020-01-25T12:10:49Z", "digest": "sha1:UFKNIJOPEVDFN7RI4SXIKWRMKGV2TPVG", "length": 5403, "nlines": 77, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :OoraKanom movie preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் பிர்லா, பவித்ரா நடிப்பில் உருவாகி உள்ள ’ஊர காணோம்’ படத்தின் முன்னோட்டம்\nவடிவேலு கிணத்த காணோம் காமெடியை நம்மால் மறக்க முடியாது. இப்போது ’ஊர காணோம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையையும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும் அடிப்படையாகக�� கொண்டது.\nஇதற்காக நவம்பர் மாத பனிப்பொழிவில் இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது. இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, “பிச்சைக்காரன் ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.\nபடத்திற்கான இசையை ஒரு புதிய பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அமைக்கிறார். பாடல்களை பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண்கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். தயாரிப்பு கே.எஸ்.சரவணகுமார். இணைத்தயாரிப்பு சகுந்தலா. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஆர்.ஏ.ஆனந்த்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=SC%20Vice-chairperson", "date_download": "2020-01-25T11:39:41Z", "digest": "sha1:ZYQRSTPRIQEUKKFLEH4VBAXZNW2PE3EM", "length": 4011, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"SC Vice-chairperson | Dinakaran\"", "raw_content": "\nசேரங்கோடு ஊராட்சியில் குலுக்கல் முறையில் துணை தலைவர் தேர்வு\nஆத்தூர் ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்ற துணை தலைவர் விபரம்\nகரும்பு விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு 12 கிராம ஊராட்சி மன்றங்களில் துணை தலைவர் தேர்தல் நடக்கவில்லை\nதிக்குமுக்காடும் பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஊராட்சிக்கு துணை தலைவர் தேர்தல் ரத்து வடக்குமாதேவியில் கவுன்சிலர்கள் திடீர் போர்க்கொடியால் தாமதம்\n25 வாரியங்களுக்கு தலைவர் பதவி\nவிறு விறுப்பான தலைவர், துணை தலைவர் தேர்தல்\nசேர்மன் பதவி ஏற்பு விழா பணி தீவிரம்\nபாத்திர வியாபாரி கொலை வழக்கில் நெல்லை கோர்ட்டில் வாலிபர் சரண்\nதஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை\nநெல்லையில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் வரவேற்பு\nகாளையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்வு\nகாவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட துணை ஜனாதிபதி\nகலந்தாய்வு கூட்டத்தை பாதியில் முடித்த எஸ்சி, எஸ்டி எம்பிக்கள் ஆய்வுக்குழு\nசாத்தான்குளம் ஒன்றியத்தில் பஞ். தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றோர் விவரம்\nஅணிக்கடவு ஊராட்சி துணைத்தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு\nஊராட்சி ஒன்றிய துணை த��ைவர் பதவியை பிடிக்க அதிமுக தீவிரம்\nதிருவள்ளூர் அருகே சுங்கச்சாவடி காவலர் கொலை: வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்\nகிருஷ்ணராயபுரம் கம்மநல்லூர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்\nகடும் போட்டிக்கு இடையே துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/143-news/essays/manalaimainthan?page=2", "date_download": "2020-01-25T12:05:45Z", "digest": "sha1:GWHJFIP7XE2SVFOY7VRTYWEPAHCMNXYD", "length": 6736, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "மணலைமைந்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஉரிமைகளைப் பெறுவதெல்லாம் உழைப்பவர் உள்ளதனாலே...........\t Hits: 2186\nகிரேக்கத்தில் இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி SYRIZA ஆட்சி அமைக்கிறது\nஇடதுசாரியத்தின் மீதான சாதிய அவதூறுகளை நிறுத்துங்கள்\nகாவடி தூக்கும் புலம்பெயர் கனவான்களும் - கனவுகளும்\nஇடதுசாரி முன்னணியும் - பொருளாதார- மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கான உரிமைகளும்\t Hits: 2401\nஇந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காயந்த படி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க முயலும் தமிழ்-குறும்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும். (பகுதி-1)\t Hits: 2241\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 2\t Hits: 2226\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 3\t Hits: 2299\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 4\t Hits: 2296\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 5\t Hits: 2324\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 6\t Hits: 2368\nஇந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ் – குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும் – பகுதி 7\t Hits: 2152\nஇந்திய நாசகாரமீன���பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும்\t Hits: 2346\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/saalemin-raasa-sangaiyin-raasa/", "date_download": "2020-01-25T11:13:32Z", "digest": "sha1:OIKD73BQ4THV2MG5S7V43SED4WUDBPBT", "length": 3790, "nlines": 104, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Saalemin Raasa Sangaiyin Raasa Lyrics - Tamil & English", "raw_content": "\n1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்\nதாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின்\n2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்\nசீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ\n3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்\nசுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின்\n4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த\nநானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்\n5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்\nசாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F", "date_download": "2020-01-25T11:44:30Z", "digest": "sha1:4ARV27P6U3A4RK66DEKI5HGKT7IPCNBB", "length": 20541, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "அண்ணா சில நினைவுகள்/தேதி கொடுக்க நிபந்தனையா? - விக்கிமூலம்", "raw_content": "அண்ணா சில நினைவுகள்/தேதி கொடுக்க நிபந்தனையா\n< அண்ணா சில நினைவுகள்\nஅண்ணா சில நினைவுகள் ஆசிரியர் கவிஞர் கருணானந்தம்\n425995அண்ணா சில நினைவுகள் — தேதி கொடுக்க நிபந்தனையா\n“உனக்கு மன்னார்குடியில், 9.9.48 அன்று, பெண் வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளோம். உன் அபிப்பிராயம் தெரிவிக்கவும்” —என்று என் தந்தையாரிடமிருந்து கடிதம் வந்தது நான் ஈரோட்டில் ஆர். எம். எஸ். சார்ட்டர். அன்பின் இருப்பிடமான என் தகப்பனாருக்கு எதிரில் நான் உட்காருவதில்லை; நேராக நின்றும் பேசுவதில்லை அதே மரியாதை என் குடும்பத்தில் இன்றும் நிலவுகிறது. அதனால், நான் ஒரே வரியில் பதில் எழுதி னேன்:- “சுயமரியாதைத் திருமணம் நடத்த வேண்டும்; பெரியாரும் அண்ணாவும் வருவார்கள் என்று பெண் வீட்டாரிடம் சொல்லி விடவும்.”\nஆனால், என்ன காரணத்தாலோ, என் நிபந்தனையை என் வருங்க���ல மாமனார் காதில் முழுமையாகப் போடவில்லை என்பது, திருமணத்தன்றுதான் எனக்குத் தெரிய வந்தது.\nதிருமணத்துக்கான தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டது. நான் அய்யா வீட்டுச் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த காலம் அது. அந்த நம்பிக்கையில், அய்யா அவர்களிடம் செய்தி சொல்ல மகிழ்வுடன் சென்றேன். கேட்டவுடன் மிகவும் களிப்புற்ற தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை அழைத்து “மணி தெரியுமா சேதி நம்ம கருணானந்தம் இப்போ மாப்பிள்ளையாயிட்டார்” என்று சொல்லிக் கேலி பேசிவிட்டு, என்னைப் பார்த்துத், “தேதி என்ன சொன்னே” எனக் கேட்ட வண்ணம் டயரியைப் புரட்டிக் கொண்டே வந்தவர்கள், “ஆகா—போச்சு போ” எனக் கேட்ட வண்ணம் டயரியைப் புரட்டிக் கொண்டே வந்தவர்கள், “ஆகா—போச்சு போ அண்ணக்கிதான் முல்லைக் கொம்மை வடிவேலு திருமணம்—நம்ம தொகரப்பள்ளி கிருஷ்ண மூர்த்தி மிட்டாதார் மகளையல்லவா தருகிறார்: எல்லாருமே வர்றதா ஒதுக்கிட்டோமே அண்ணக்கிதான் முல்லைக் கொம்மை வடிவேலு திருமணம்—நம்ம தொகரப்பள்ளி கிருஷ்ண மூர்த்தி மிட்டாதார் மகளையல்லவா தருகிறார்: எல்லாருமே வர்றதா ஒதுக்கிட்டோமே” என்று, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டார் அய்யா\n கிட்டத்தட்ட ‘ஓ’ என்று. அழுதுவிடும் நிலைமை ஏமாற்றத்தை எப்படித் தாங்கு வேன் ஏமாற்றத்தை எப்படித் தாங்கு வேன் அய்யாவே என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு— “எப்படியும் ஒத்துக்கிட்ட நிகழ்ச்சியெ நான் தவற மாட்டேன்னு ஒனக்குத் தெரியும்; நீயே அதை விரும்ப மாட்டேன்னு எனக்கும் புரியும் அய்யாவே என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு— “எப்படியும் ஒத்துக்கிட்ட நிகழ்ச்சியெ நான் தவற மாட்டேன்னு ஒனக்குத் தெரியும்; நீயே அதை விரும்ப மாட்டேன்னு எனக்கும் புரியும் ஒண்ணு செய் நம்ம அண்ணாத்தொரெய நீ கூட்டிக்கிட்டுப் போயிடு\nசிறிது நேர மவுனத்துக்குப் பின்னர், கண்களைத் துடைத்தவாறு, ‘சரிய்யா’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அண்ணா அன்றைக்குத் திருச்சியிலிருக்கிறார் என்பது தெரியும். “கே. ஆர், ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா” திருச்சியில் முகாமிட்டிருந்தது. அங்கு மேனேஜராகச் சிறிது காலம் அண்ணாவால் அனுப்பப் பட்டுக், குடும்பத்துடன் வாழ்ந்த சம்பத், டைபாய்ட் சுரத்தினால் தாக்கப்பட்டு, ஈரோடு திரும்பியிருந்தார். துணைவி சுலோச்ச��ா, கைக் குழந்தை நாகம்மா ஆகியோருடன். அவர் சொன்னார் உடனே போய் அண்ணாவைப் பாருங்கள் என்று.\nமே மாதம் தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணா போகாமல், அவர்மீது களங்கம் கற்பிக்கப்பட்டு, பின்னர் அய்யா-அண்ணா ஊடல் ஒரளவு சரியாகியிருந்த காலம் அது. திருச்சிக்கு ரயிலேறிச் சென்றேன். வழக்கப்படியே அண்ணா சங்கரன் பங்களாவில் தங்கியிருந்தார். சங்கர னுடைய தம்பி, சாம்புவிடம் விவரத்தைச் சொன்னேன். அண்ணாவிடம் அழைத்துப் போனார்.\nஎனக்குத் திருமணம் என்றதும், நகைப்போடு என்னைத் தட்டிக் கொடுத்த அண்ணா, தேதியைக் கேட்டதும்-“அடடே செப்டம்பர் ஒன்பது, நான் நம்ம வடிவேலு திருமணத்துக்குப் போக வேண்டுமேமாப்பிள்ளை சும்மாயிருந்தாலும், அவர் தம்பி முல்லை சத்தி கோபக்காரராயிற்றே செப்டம்பர் ஒன்பது, நான் நம்ம வடிவேலு திருமணத்துக்குப் போக வேண்டுமேமாப்பிள்ளை சும்மாயிருந்தாலும், அவர் தம்பி முல்லை சத்தி கோபக்காரராயிற்றே” என்று தயங்கினார் அண்ணா. “அய்யா சொல்லிவிட்டார் அண்ணா, உங்களை நான் அழைத்துப் போகலாம் என்று” என்று தயங்கினார் அண்ணா. “அய்யா சொல்லிவிட்டார் அண்ணா, உங்களை நான் அழைத்துப் போகலாம் என்று\n வேறு நேரமாயிருந் தால் அய்யாவின் வாய்மொழியே எனக்குப் போதும் ஆனால் இப்போதுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான் ஒத்துக்க மாட்டேன். நான் உன்னை நம்பாமல் இதைச் சொல்லவில்லை என்பதும் ஒனக்கே தெரியுமய்யா ஆனால் இப்போதுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான் ஒத்துக்க மாட்டேன். நான் உன்னை நம்பாமல் இதைச் சொல்லவில்லை என்பதும் ஒனக்கே தெரியுமய்யா அய்யாகிட்டேருந்து ஒரு லெட்டர் வாங்கி வந்துவிடு. நான் ரெட்டிப்பு மகிழ்ச்சியோட ஒன் திருமணத்துக்கு வந்துடறேன்”— என்று சொல்லி முடித்த அண்ணாவைப் பார்த்து, சாம்புவும் தலையாட்டி ஆமோதித்தார்.\n அடுத்த ரயிலுக்கே ஈரோடு திரும்பி, அய்யாவிடம் ஒடிப்போய், விவரத்தைச் சொன்னேன். ஒரு மிகச் சிறிய துண்டுத் தாளில் “கருணானந்தம் திருமணத்துக்கு நீங்கள் போகலாம். ஈ.வெ.ரா” என்று எழுதித் தந்தார் அய்யா. இப்படி இருவரும் என்னைத் தவிக்க விடுகிறார்களே என்று நொந்து கொண்டே, மீண்டும் திருச்சிக்கு ரயிலேறி, அதிகாலை சாம்பு வீடு சென்றேன். எவ்வளவு அலைச்சல்\nஅங்கு பெரிய கும்பலொன்று குழுமியிருந்தது என்ன விசேடம் அண்ணாவுக்குப் பக��கத்து நாற்காலியில் நான் அதுவரை பார்த்திராத சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள் கடிதத்தை அண்ணாவிடம் கொடுத் தேன். சிரித்துக் கொண்டே, என்னை ம. பொ. சி.யிடம் அறிமுகப் படுத்தினார். “இவர் திருமணத்துக்கு, என்னை அழைக்க வந்திருக்கிறார். நான் ஒரு நிபந்தனை விதிச்சேன். அதைச் செய்து விட்டார்; இப்போது இன்னொரு நிபந்தனை கடிதத்தை அண்ணாவிடம் கொடுத் தேன். சிரித்துக் கொண்டே, என்னை ம. பொ. சி.யிடம் அறிமுகப் படுத்தினார். “இவர் திருமணத்துக்கு, என்னை அழைக்க வந்திருக்கிறார். நான் ஒரு நிபந்தனை விதிச்சேன். அதைச் செய்து விட்டார்; இப்போது இன்னொரு நிபந்தனை\nஎழுந்து ஓடி விடலாமா என்றிருந்தது எனக்கு. பெண் கொடுப்பவர் கூட இப்படி என்னைச் சோதிக்கவில்லை; நம்ம அண்ணா ஏன் நம்மை இப்படி வாட்டி வதைக்கிறார் என்று சிறிது கோபமே வந்தது. எதிரே தரையில் அமர்ந் திருந்த கே. ஆர். ஆர். நாடகக் குழுவினருக்கு மத்தியில், இராம. வீரப்பன் இருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயிற்றே-அவரிடம் சென்று உட்கார்ந்தேன்.\n“சாம்பு ஒரு டைம்பீஸ் வேணும்” என்றார் அண்ணா, கையில் அதை வாங்கிக் கொண்டபின், ஒரு கற்றை தாள்கள் - ஏதோ எழுதப்பட்டுள்ளவை - எடுத்தார்: என்னிடம் கொடுத்தார் “இதோ பார் சின்ன வேலை தான். இண்ணக்கி இவரும் நானும் (ம. பொ. சி. யும், அண்ணாவும்) திருச்சி ரேடியோவில் ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடத்துறோம்; பத்திரிகை உலகம் பற்றி. இரண்டு பேருக்கும் உள்ள பேச்சுகளை இதோ எழுதி வச்சிருக்கேன். வீரப்பனும் நீயும்—நானும் ம. பொ. சி. யுமா இருந்து—இந்த டயலாகைப் படிச்சி, நேரம் எவ்வளவு ஆகுதுண்ணு பாக்கணும். கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். எதைக் குறைக்க வேணுமோ—பிறகு பார்க்கலாம் ரெண்டு பேரும் சத்தமாப் படிங்க” என்றார்.\nவீரப்பன் விரும்பியவாறு அண்ணாவின் பகுதியை அவரிடம் தந்தேன் :—\n“வணக்கம் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களே’ என்று கம்பீரமாக அவர் ஆரம்பித்தார். அவருக்கென்ன கஷ்டம் சோதனைக்கு உள்ளாகி உட்கார்ந்து கிடப்பவன் நானல்லவா சோதனைக்கு உள்ளாகி உட்கார்ந்து கிடப்பவன் நானல்லவா “வணக்கம் அறிஞர் அண்ணாத்துரை அவர்களே” என்று நான் தொடங்கி யதும்-அண்ணா குறுக்கிட்டு, “நான்தான் உன் கல்யாணத்துக்கு வர ஒத்துக்கிட்டேனே. நல்லாப் படிய்யா “வணக்கம் அறிஞர் அண்ணாத்துரை அவர்களே” என்று ��ான் தொடங்கி யதும்-அண்ணா குறுக்கிட்டு, “நான்தான் உன் கல்யாணத்துக்கு வர ஒத்துக்கிட்டேனே. நல்லாப் படிய்யா” என்றார் புன்னகை தவழ.\nபடித்து முடித்து விடைபெற்றுக் கிளம்பினேன். மாலையில் இதை எந்த ரேடியோவில் கேட்பது அப்போ தெல்லாம் வீட்டுக்கு வீடு ஏது ரேடியோ அப்போ தெல்லாம் வீட்டுக்கு வீடு ஏது ரேடியோ தஞ்சையில் திலகர் திடல்-திருச்சியில் இப்ராகிம் பார்க்-இது போலப் பொது ரேடியோ மட்டுந்தான் தஞ்சையில் திலகர் திடல்-திருச்சியில் இப்ராகிம் பார்க்-இது போலப் பொது ரேடியோ மட்டுந்தான் மேலப் புவி வார்ட் சாலை யில் நின்று, கேட்டேன்.\nநேரம் போதாமல் கடைசிப் பகுதியை அண்ணா விரைவாகப் படிப்பது புரிந்தது. சிரித்துக் கொண்டே மன்னார்குடி செல்லத் திருச்சி ஜங்ஷன் நோக்கி நடந்தேன். எந்த நிகழ்ச்சிக்கும் தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணா அவர்கள், என்னுடைய திருமணத்துக்காக, முதல் நாள் இரவே மன்னார்குடி வந்து தங்கிவிட்டார்.\nஅன்பர்களைத் தான் சோதனைக்கு உள்ளாக்குவார்களோ—தலைவர்கள் ஆனால் இந்தச் சோதனையால் எனக்கு வேதனை ஏற்படவில்லை-அண்ணா முன்கூட்டி வந்து சிறப்பித்தது எனக்கு ஒரு சாதனையே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 15:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/junior-ntr-refused-to-act-in-thalaivi-movie-news-248193", "date_download": "2020-01-25T11:25:21Z", "digest": "sha1:U4WTMWJNFJ5SNFQYZJIGISGR52VIBKB2", "length": 9328, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Junior NTR refused to act in Thalaivi movie - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ\n'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ என்ற திரைப்படம் ஆகும். ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்த��ல் எம்ஜிஆர் உடன் பணிபுரிந்தவர்கள், எம்ஜிஆரின் சக கலைஞர்கள் சிலரின் கேரக்டர்களும் படத்தில் இருப்பதாகவும் அவற்றில் முக்கியமாக என்டி ராமராவ் கேரக்டர் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதனை அடுத்து என்டி ராமராவ் கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகருமான என்டிஆரின் பேரனுமான ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தனது தாத்தா வேடத்தில் தன்னால் நடிக்க முடியாது என்றும், தன்னால் மட்டுமின்றி அவரைப் போல் யாராலும் நடிக்க முடியாது என்றும் கூறி அவர் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து இந்த கேரக்டர் படத்தில் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஎன்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஇந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்\nபிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nகமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்\nஅனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்\nசும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி\nரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\nசினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nபிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி\nபிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு\nரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்\nகுட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி\nபள்ளி மாணவியை கடித்த பாம்பு ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்\n'தர்பார்' படத்திற்காக அனிருத்தின் சரவெடி\nபள்ளி மாணவியை கடித்த பாம்பு ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/16/99417/", "date_download": "2020-01-25T10:58:25Z", "digest": "sha1:3SRNFH2ETGL4DX4CZLLW3O4OOEOAXMMK", "length": 10330, "nlines": 116, "source_domain": "www.itnnews.lk", "title": "இலங்கை அணிக்கு இலக்கு 304 - ITN News", "raw_content": "\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-டெஸ்ட் ஆரம்பம் 0 12.ஜூலை\nஉலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் 0 22.மே\nஉலகக்கிண்ண போட்டியில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இலங்கை 0 04.ஜூன்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் டேர்பனில் ஆரம்பமாகியது.அதன் படி நாணய சுழலில் வென்ற இலங்கை, தென்னாபிரிக்க அணியை முதலில் துடுப்பெடுத்தாட வேண்டியது.அதன்படி தனது முதலாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது.குயின்டன் டி கொக் தனது பங்கிற்கு 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கட்டுக்களi வீழ்த்தினார்.அதன் பின் தனது முதலாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.குசல் ஜனித் பெரேரா 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.டேல் ஸ்டெய்ன் 4 விக்கட்டுக்களi வீழ்த்தினார்.பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் ஆடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.பாப் டு பிளஸிஸ் 90 ஓட்டங்களை பெற்றார்.304 எனும் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளது.இன்று போட்டியின் 4ஆவது நாளாகும்.\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=344:2010&layout=default", "date_download": "2020-01-25T10:27:20Z", "digest": "sha1:XLOMCOW52NXS4CSYTZNQHDO6KOGF37FC", "length": 7354, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "2011", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t தோழர் ஏ.எஸ். முத்துவுக்கு சிவப்பஞ்சலி\n2\t மூளைக் காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள்: பட்டினி போட்டது அரசு கொன்று போட்டது தொற்றுநோய்\n3\t அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: நுனி முதல் அடி வரை மோசடி\n4\t பார்ப்பன ஊடகங்கள்: ரத்தத்தின் ரத்தங்களை விஞ்சிய விசுவாசிகள்\n5\t “அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்கு எதிராக அணிதிரள்வோம்” – ம.உ.பா.மையத்தின் அறைகூவல்” – ம.உ.பா.மையத்தின் அறைகூவல்\n6\t லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச்சாலை\n7\t எஃப்-1 கார் பந்தயம்: புதுப் பணக்காரக் கும்பலின் களிவெறியாட்டம்\n8\t தி.நகர் ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்” அதிகாரவர்க்கத்துக்கு….\n9\t மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்: அனுபவமும் படிப்பினையும்\n10\t தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்\n11\t “கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம் தமிழரங்கம்\t 1751\n12\t அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்\n13\t தியாகத் தோழர் செந்திலின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ரவுடியிசத்துக்கு எதிராகப் போராடுவோம்\n14\t “வல்லரசு கனவுக்கு நாட்டு மக்களைப் பணயம் வைக்காதே” – கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ம.உ.பா.மை ஆர்ப்பாட்டம்” – கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ம.உ.பா.மை ஆர்ப்பாட்டம்\n” – தமிழக அரசின் தீவட்டிக் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்கள்\n16\t பால் விலை – பேருந்துக் கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் வழிப்பறிக் கொள்ளை\n17\t சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: கருநாகத்தின் படையெடுப்பு\n18\t முதலாளித்துவம் மக்களைக் கொல்லும் மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும் மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும் – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை\n19\t மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் தமிழரங்கம்\t 3671\n20\t சங்கபரிவாரம் வழங்கும் ” இதுதாண்டா ராமாயணம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODc1Mw==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-!", "date_download": "2020-01-25T12:24:03Z", "digest": "sha1:ZZF7MVQKLONS4KWDDWYPZQLMQBRV5XSA", "length": 6346, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிவகார்த்திகேயனுடன் நடனமாடிய ராம்சரண்.. கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது !", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nசிவகார்த்திகேயனுடன் நடனமாடிய ராம்சரண்.. கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது \nஒன்இந்தியா 2 weeks ago\nசென்னை : ராம் சரணுடன் சிவகார்த்திகேயன் \\\"ஏன்டி இங்க\\\" என்ற பாடலுக்கு மேடையில் இணைந்து நடனமாடினார். இவர்கள் இருவரும் நடனமாடுவதை பார்த்து அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. ராம் சரண் தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான நடிகர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்து தற்போது தெலுங்கு சினிமாவில் மிக பெரிய\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60755", "date_download": "2020-01-25T12:39:08Z", "digest": "sha1:FXO6VZ7ZZM4QXRK3SOBCDPT77ONQD7NY", "length": 19144, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு\nதேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய, விவ­கார அமைச்சின் வழி­காட்­டலில் இயங்கும் இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஆய்வு மாநாடு “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்­துக்­கோ­யில்கள் – தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” எனும் தொனிப்­பொ­ருளில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇந்து சம­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் கோயில்கள் பிர­தான இடம் வகிப்­பன. இந்து கலா­சாரம் கோயிலை மையப்­ப­டுத்­திய கலா­சா­ர­மா­கவே விளங்­கு­கின்­றது. அழிந்­த­னவும் அழி­யா­த­ன­வுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்­பொ­ருட்கள், இலக்­கிய மர­பு­க­ளி­ன­டி­யாகச் செவ்­வை­யான முறையில் ஆராய வேண்­டி­யதும் அந்த ஆராய்ச்­சியின் முடி­வு­களை ஒழுங்­காகப் பதி­வு­செய்ய வேண்­டி­யதும் நமது பிர­தான கட­மைகள் என்­பதைச் சம­கால இலங்­கையின் சமூக அர­சியல் நிலை­���ைகள் எமக்குத் துலாம்­ப­ர­மாக உணர்த்தி நிற்­கின்­றன. ஈழத்தில் இந்து சம­யத்தின் தொன்­மை­யையும் அங்கு அது பெற்­றி­ருந்த செல்­வாக்­கையும் உணர்த்­து­வ­ன­வாக அமை­கின்ற இந்­துக்­கோ­யில்­களை அவற்றின் வர­லாற்றுப் பெரு­மை­யோடு சான்­று­களின் ஊடாக மீட்­டெ­டுப்­பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிர­தான நோக்­க­மாகும்.\nபூர்­வீகக் காலம் முத­லாக இலங்­கையில் இந்து சமயம் நில­வி­வ­ரு­கி­றது. அது இந்­துக்­க­ளது நம்­பிக்­கையில் மாத்­தி­ர­மன்றிச் சிங்­கள பௌத்த மக்­க­ளது நம்­பிக்­கை­யிலும் நிலை­பெற்று வந்­துள்­ளது. இன்றும் நிலை­கொண்­டுள்­ளது. திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம், கதிர்­காமம் முத­லான தலங்கள் கடல் கடந்து பர­விய பெருமை உடை­ய­னவாய்த் திகழ்ந்­தன. காலத்­துக்குக் காலம் அரி­ய­ணை­யே­றிய சிங்­கள, தமிழ் அர­சர்கள் புதி­ய­ன­வாகப் பல ஆல­யங்­க­ளையும் சதுர்­வேதி மங்­கலம் முத­லா­ன­வற்­றையும் நிறுவி அவற்றின் பிர­பா­ல­னத்தின் பொருட்டு மானி­யங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, யாழ்ப்­பாணம், கோட்டை முத­லான இரா­ச­தா­னி­களில் அவ்­வாறு நிறு­வப்­பட்ட கோயில்கள் பல கில­ம­டைந்­து­விட்­டன.\nதொல்­பொருட் சின்­னங்­க­ளூ­டா­கவே அவற்றின் பெரு­மை­யையும் வர­லாற்­றையும் மீட்­டெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஈழத்து இந்­துக்­கோ­யில்­களுள் பல தமக்­கான இலக்­கி­யங்­க­ளையும் பெற்று விளங்­கி­யுள்­ளன. அவ்­வா­றான இலக்­கியச் சிறப்­புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்­மே­டா­கவும் காடு­மண்­டியும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. அத்­தகு கோயில்­களை அந்த இலக்­கி­யங்­க­ளூ­டா­கவே மீட்­டெ­டுக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. எனினும் பல கோயில்கள் முற்­கா­லத்தில் போலவே இன்றும் பேரோடும் புக­ழோடும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளோடும் நிலை­பெற்­றுள்­ளன.\nஇத்­தகு நிலையில் “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்துக் கோயில்­கள்–­தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” என்ற ஆய்­வுப்­பொ­ருண்­மையில் தொல்­பொருட் சின்­னங்கள், சாச­னங்கள், தமிழ், சிங்­கள, சமஸ்­கி­ருத, பாளி இலக்­கிய மர­புகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் எழு­தி­வைத்த குறிப்­புக்கள் போன்­ற­வற்றை ஆய்வு மூலா­தா­ரங்­க­ளாகக் கொண்டு ஆய்வுக் கட்­டுரை சமர்ப்­பிக்க விரும்­பு­ப­வர்க���் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் பதி­னைந்தாம் திக­திக்கு முன்­ப­தாகத் தங்­களின் ஆய்வுக் கட்­டு­ரை­களைப் “பணிப்­பாளர், இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், இல. 248 1/1, காலி வீதி, கொழும்பு– 4” என்னும் முக­வ­ரிக்குப் பதிவுத் தபா­லிலோ அல்­லது hindudir@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கோ அனுப்பி வைக்­கலாம்.\nகட்­டுரை சமர்ப்­பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A4 அளவு தாளில் எட்டுப்பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்து சமயம் இலக்­கி­யங்­க­ள் வரலாறுகள் Hinduism Literature Histories\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\nயாழ்- நுழை­வா­யி­லான நாவற்­கு­ழியில் இன்று திறந்துவைக்­கப்­படும் சிவ­பூமி யாழ்ப்­பாணம் அரும்­பொருள் காட்­சி­ய­கத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத்­த­மிழர் வர­லாற்றில் நிரந்­த­ர­மாக இடம்­பெ­றப்­போகும் புதிய அத்­தி­யா­யத்தின் தொடக்­க­மாகப் பார்க்­கிறேன்\n2020-01-25 13:01:31 யாழ்ப்­பாணம் அரும்­பொருள் காட்­சி­ய­கம் வட­இ­லங்கை மக்­களின் பூர்­வீக வர­லாறு\nகொள்­கைத்­திட்ட மாற்­றங்கள் மக்­க­ளையே பாதிக்கும்...\nகடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மற்றும் மக்கள் நலன்­நோன்பு திட்­டங்கள் என்­பன புதிய அர­சாங்­கத்­தினால் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­து\n2020-01-25 11:47:18 கடந்த நல்­லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி\nஇலங்­கையில் பாலியல் தொழில் சட்ட ரீதி­யாக்­கப்­ப­டுமா\nஇலங்­கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழி­லா­னது சட்­ட­வாக்க கட்­டுரை 360(சி) பிரி­வின்­படி, சட்­ட­வி­ரோ­த­மான தடை செய்­யப்­பட்ட தொழி­லா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.\n2020-01-24 15:10:19 இலங்­கை பாலியல் தொழில் சட்ட ரீதி­யாக்­கப்­ப­டுமா\nபௌதீக வளங்களை மேம்படுத்துவது போல் மக்களின் உளநலமும் மேம்படுத்தப்பட வேண்டும்\nயுத்தம், கலவரங்கள், சுனாமி மற்றும் சூறாவளி எனத்தொடரும் அழிவுகளின் பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் அரசுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வீதிகள், பாலங்கள் கட்டிடங்க���் உள்ளிட்ட கண்களுக்குப் புலப்படும் பெரும் பெரும் பெளதீகக் கட்டுமானங்களில் கவனம் செலுத்தி பல்லாயிரம் கோடி பெருமதியான பொருளாதாரங்களையும் வளங்களையும் கொட்டி பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றார்கள்.\n2020-01-24 13:06:03 பௌதீக வளங்கள் உளநலம் மேம்படுத்தப்பட வேண்டும்\nநவீன தொழில்­நுட்ப வளர்ச்­சியும் புத்­தக நிலை­யங்­களின் வீழ்ச்­சியும்\nதகவல் தொழில்­நுட்ப வளர்ச்­சி­யோடு இணைந்த இணை­ய­த­ளங்­களின் வளர்ச்சி, ஒன்லைன் நூல்­விற்­பனை, இலத்­திரன் நூல்­களின் விற்­பனை வளர்ச்சி என்­பன கார­ண­மாக, புத்­தகக் கடை­களின் தொகை பெரு­வீழ்ச்சி கண்டு வரு­கின்­றது.\n2020-01-24 21:17:59 நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சி புத்­தக நிலை­யங்­கள் வீழ்ச்­சி\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21511", "date_download": "2020-01-25T12:05:15Z", "digest": "sha1:KEYOVCPFOZSBOMTW46LTZ4MTCLU3V3YU", "length": 17351, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஉள்ஹிய்யா 1440: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 438 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்��ள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.\nஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.\nஅந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா (ஜாவியா) நிர்வாகம் சார்பில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.4,000/- என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபங்கு சேர விரும்புவோர் ஜாவியா அலுவலகத்தில் (தொடர்பு எண்: +91 4639 280342) பணம் செலுத்தி, தமது பங்கை உறுதி செய்துகொள்ளுமாறு ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 19-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2019) [Views - 487; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2019) [Views - 418; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2019) [Views - 418; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2019) [Views - 252; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2019) [Views - 178; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு\nஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் தாயார் காலமானார் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம்\nஉள்ஹிய்யா 1440: ஐ.ஐ.எம்.இல் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000 நேரில் பதிவு செய்ய வேண்டுகோள் நேரி���் பதிவு செய்ய வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2019) [Views - 235; Comments - 0]\nஉள்ஹிய்யா 1440: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,800 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவுக்குப் புதிய ஆசிரியர் நியமனம்\nஅப்பா பள்ளித் தெருவில் புதிய சாலைக்காக பேவர் ப்ளாக் கற்கள் இறக்கம்\nதொடர் வெயிலுக்கிடையே திடீர் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 13-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2019) [Views - 237; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2019) [Views - 167; Comments - 0]\nதி.மு.க. நகர இளைஞரணி முன்னாள் செயலாளர் காலமானார்\nசமூக ஆர்வலரின் தாயார் காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 11-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2019) [Views - 161; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-01-25T10:57:12Z", "digest": "sha1:YBYB3S6UQOL7XKUHNDDQZ62CJTTII3EC", "length": 10787, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "மரம் வெட்டுவது பற்றி ராமதாஸ் பேசலாமா |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nமரம் வெட்டுவது பற்றி ராமதாஸ் பேசலாமா\nதமிழிசை ,ராமதாஸ் அவர்கள் மரம் வெட்டுவதைப்பற்றி பேசலாமா என்றுகேட்ட ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையே அவர் இழிவு செய்து விட்டதாக பாமகவின��் பிளேட்டைத் திருப்புவது அயோக்கியத்தனம்…\nசிலர் சில விஷயங்களைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம்..மீறி பேசினால் அது காமெடியாகத்தான் பார்க்கப்படும்..\nஊழல் ஒழிப்பு பற்றி கருணாதியோ , வாரிசு அரசியலின் தீமை பற்றி ஸ்டாலின் , அன்புமணி , ராகுல் போன்றவர்களோ , தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பற்றி வைகோவோ பேசினால் , மற்றவர்கள் கிண்டலடிக்கத்தான் செய்வார்கள்…\nஅதுபோலத்தான் மரம் வெட்டுவதுபற்றி ராமதாஸ் பேசுவதும்…நியாயமான போராட்டங்களுக்கு ஏராளமான வழிமுறைகள் இருக்க , ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவீழ்த்தும் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர் ராமதாஸ்… அவரைப்பற்றி பேசினாலே அதுதான் நினைவுக்கு வரும்….அதைமாற்ற அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் எடுபடவில்லை…பாமகவின் பசுமைத்தாயகம் போன்ற முயற்சிகளே மக்களால் காமெடியாகத்தான் பார்க்கப்பட்டன…\nயதார்த்தம் இப்படியிருக்க , மரங்களை வெட்டக்கூடாது என்று ராமதாஸ் பேசினால் அதை ஒரு அரசியல் தலைவர் கிண்டலடிப்பதில் என்ன தவறு உடனே தமிழிசை வன்னியர்களை இழிவுசெய்கிறார் என்று திசைதிருப்புவது என்ன மாதிரியான அரசியல்\nகாடுவெட்டி குரு நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இறந்தபோது நூற்றுக்கணக்கான பஸ்களை அடித்து நொறுக்கினர் பாமகவினர்….முதலில் இதுபோன்ற வன்முறை அரசியலில் இருந்து தன் கட்சித்தொண்டர்களை அன்புமணியும் , ராமதாசும் நல்வழிப்படுத்தட்டும்…அதன்பின்னர் பிறகட்சிகளுக்கு ஆலோசனை சொல்லலாம்…\nநாங்கள் பாஜகவுடன் மோதுகிறோம்..எங்களையும் உங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஸ்டாலினிடம் ராமதாஸ் கேட்கவிரும்பினால் அதை நேரடியாகவே கேட்கலாம்…தமிழிசை அவர்களின் தலையை உருட்டத்தேவையில்லை…\nகமல் இதுவரை அமைதியாக இருந்தது ஏன்\nதிமுக தலைவர் கருணாநிதியின் முதிர்ச்சியில் ஓரளவுக்கு…\nதமிழகத்தில் பாஜக கூட்டணிகுறித்து பிரதமர் மோடியும்…\nஸ்டெர்லைட் ஆலை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன்…\nமு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த்…\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு…\nபசுமைத் தாயகம், மரம், ராமதாஸ், வன்னிய\nமு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜ� ...\n65 சுங்கச் சாவடிகள் மோடி ஆட்சியில் மூடப� ...\nவிமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும ...\nஅகமதாபாத் ���லகின் மிக வேகமாக வளர்ந்து வ� ...\nஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ப� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-25T11:31:00Z", "digest": "sha1:P6QBBGEQ2UF4YD6PQSBPNY64ELJ3J5VU", "length": 6225, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மாலை |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் முடிவடைந்தது\nதமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் வரும் புதன்கிழமை (13-ந் தேதி) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 8மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5மணியுடன் முடிவடைகிறது . தேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 ......[Read More…]\nApril,11,11, —\t—\t234, 8மணிக்கு, இருக்கும், ஒரேகட்டமாக, ஓட்டுப்பதிவு, தமிழ்நாட்டில், தேர்தல், தொகுதிகளுக்கும், தொடங்கும், பிரசாரம், புதன்கிழமை, புதன்கிழமை காலை, மணியுடன், மாலை, முடிவடைந்தது, வரும்\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப���படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஒட்டு பதிவு இயந்திர அலப்பறை\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்� ...\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அம� ...\nநீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, க ...\nதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/09/blog-post_1.html", "date_download": "2020-01-25T11:54:18Z", "digest": "sha1:SLQG7LEZDWMGXJU5VT2Z4GMHREFINNTF", "length": 69635, "nlines": 621, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: நம்நாடு முன்னேறி விட்டதா ?", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், செப்டம்பர் 01, 2015\nபொருளாதாரத்தில் நம்நாடு முன்னேறி விட்டது நாம் மூன்றாவது இடத்தைப் பிடித்து விட்டோம் இரண்டாவது இடத்தைப் பிடித்து விட்டோம் நாம் வல்லரசு ஆகிவிட்டோம் என்று நமது அரசியல்வாதிகள் பெருமையாக சொல்கிறார்கள் முதலில் மக்களின் மனதில் நல்ல அரசு என்று பெயர் எடுக்கவேண்டும் பொருளாதாரம் முன்னேற்றம் என்பது நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ அல்ல அரசியல்வாதிகளுக்கும், அவரது மக்களுக்குமே என்பதே உண்மை பொருளாதார முன்னேற்றம் என்றால் முதலில் அந்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருக்கவே கூடாது அதுதான் முதல்படி காரணம் அந்நிய தேசத்தார் நமது நாட்டில் கால் வைத்ததும் அவர்கள் சந்திக்கும் முதல் நபர் பிச்சைக்காரர்களே ஆம் விமான நிலையங்களின் இவர்களைக்கண்டு தெறித்து ஓடும் நிலை பலருக்கும் இருக்கிறது காரணம் சில்லரை இல்லையென்றால் கேட்க மாட்டார்கள் விடாமல் துரத்தி வருவார்கள் இதன் காரணமாக பல தேசத்தார் இவர்களுக்கு10 டாலர்கூட போட்டு விட்டுப்போய் விடுவார்கள் இதை இந்திய பணமாக மாற்றும் கும்பல்கள் அவர்களிடம் இந்த டாலரை அதட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கி போய�� விடுவார்கள் இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு இந்திய ரூபாய் 67.00 வரும் அயல் தேசங்களில் இந்தியரின் மதிப்பு குறைந்து போவதற்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது பெறும் பாலும் அமெரிக்கர்களிடம் சில்லரை காசுகள் இருக்கும் அதை போடுவார்கள் அதேநேரம் அரபு நாடுகளிலிலிருந்து இந்தியா வரும் இந்தியர்களிடம் பெரும்பாலும் இந்திய ரூபாய்கள் இருக்காது கண்டிப்பாக சில்லறையும் இருக்காது இந்த பிச்சைக்காரர்கள் இவர்களைக் கண்டதும் விரட்டி வந்து நச்சரிப்பார்கள் இந்திய ரூபாய் இல்லையென்றால் திர்ஹாம்ஸ் கொடுங்கள், இல்லையென்றால் ரியால் கொடுங்கள், குவைத் தினார் கொடுங்கள் அதுவும் இல்லையென்றால் சர்வ சாதாரணமாக கேட்பார்கள் அமெரிக்க டாலர் கொடுங்கள் என்று இதில் இவர்களில் பலரும் தன் வாழ்நாளில் டாலர் பார்த்திருக்கவே மாட்டார்கள் அவர்களே மூன்று வருடத்திற்குப் பிறகு தனது மனைவி, குழந்தைகளை காணும் ஆவலில் இருப்பார்கள் இந்த வேதனை இவர்களுக்குப் புரிவதில்லை அரசாங்கம் இவர்களைப் பற்றியோ அல்லது இவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றியோ அல்லது நாட்டின் கௌரவப் பிரச்சனை பாதிக்கின்றதைப் பற்றியோ கவலை கிடையாது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அடுத்து எந்த நாட்டுக்கு போகலாம் என்ற சிந்தனையே தவிர வேறொன்றுமில்லை.\nஅரபு நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது போலீசார் கண்டால் கைது செய்து அதற்குறிய தண்டனையை கொடுக்கின்றார்கள் இருப்பினும் இங்கும் பிச்சை எடுக்கும் கூட்டம் இருக்கிறது கண்டிப்பாக இந்தியர்கள் கிடையாது நம்மூர் மாதிரி துண்டு விரித்தெல்லாம் சாலையில் உட்கார முடியாது கண்டிப்பாக அரேபியர்களிடம் கேட்க மாட்டார்கள் காரணம் அவன் பிடித்து நிறுத்தி போலீஸை வரவழைத்து கையில் ஒப்படைத்து விட்டுதான் மறுவேளை பார்ப்பான் காரணம் இது எனது நாட்டுக்கும், அவமானம் இஸ்லாம் கொள்கைப்படியும் குற்றம் என்று நினைக்கின்றான் தனியாக சிக்கும் இரக்ககுணம் உள்ள இந்தியர்களிடம் முகத்தைப் பார்த்தே கணித்து விடுவான் திடீரென முழுக்கை சட்டையை தூக்கிக்காண்பிப்பான் அதைக்கண்டதும் நமக்கு மயக்கமே வந்து விடும் காரணம் அந்தக்கை முழங்கை வரை நாய் கடித்து குதறினால் எப்படியிருக்கும் அதைப் போலிருக்கும் எனது கம்பெனி என்னைக் கைவிட்டுருச்சு நாட்டுக்கு போகனும் பணமில்லை என்பார்கள் என்னை விட்டால் போதுமென ஏதாவது கொடுத்து விட்டு ஓடிவிடுவார்கள் இந்தியர்கள்.\n(இந்த இடத்தில் ஒரு திர்ஹாம்ஸ் போடும் பிச்சை என்பதை மறந்து உதவி என்ற நிலைமாறி விடுகிறது அதன் காரணமாக பத்து அல்லது இருபது திர்ஹாம்ஸ் வரை கிடைத்து விடும்)\nஇவர்களை மறுவாரமோ, அல்லது மறுமாதமோ வேறிடத்தில் நாம் காணலாம் மீண்டும் இதே புண்களுடன் நம்மிடம் கேட்பான் காரணம் இங்கு புண்கள் ஆற்றப்படுவதில்லை ஆக்கப்படுகின்றன ஆம் நண்பர்களே தனது கையை தானே நாசமாக்கி பிழைப்புக்காக இப்படி வாழ்கிறார்கள் என்னிடமும் இந்த வகை ஆசாமிகள் சிக்கினார்கள் ஆரம்ப காலத்தில் நானும் மனம் இளகி உதவியிருக்கிறேன் இது தொடரும் போதுதான் நான் அவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தேன் இதில் பலருக்கும் என்னை சட்டென அடையாளம் தெரிந்து விடும் இதனால் ஒதுங்கி விடுவார்கள் காரணம் மீசையும் தொப்பியும் எனது ஃபேவரிட் அடையாளம் ஒருமுறை என்னிடம் இதேபோல் பணம் கேட்கும்போது நான் சொன்னேன் எனது காரில் ஏறு ஹோஸ்பிடல் போவோம் இதன் முழு செலவும் நான் ஏற்கிறேன் மறுநொடி காணாமல் போய் விடுவார்கள் அவர்களுக்குத் தெரியும் காரை நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்டு விடுவேன் என்பது இதுவரை நான் சொன்னது பாக்கிஸ்தானியர்களின் பாணி.\nஅடுத்து... சில பெண்களைப்பற்றி பார்ப்போமா \n(தற்போது இந்த வகைகள் குறைந்து விட்டது)\nபார்க்கலாம் சில பெண்கள் பணம் கொடு என கையேந்துவார்கள் அரபு பேசத்தெரியாதவர்கள் குழம்பித்தான் போவார்கள் இவள் பிச்சைதான் கேட்கிறாளா இல்லை ‘’அந்த’’ வகையான பெண்ணோ இல்லை ‘’அந்த’’ வகையான பெண்ணோ என்று ஃப்ளாட்டுகளில் பெல் அடிக்கும் திறந்தால் இந்தவகை பெண்கள் கதவைத் திறப்பது இந்தியர் என்றால் பணம் கேட்பார்கள் இந்தியர்களும் உடன் பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுவார்கள் காரணம் இவள் வேறு மாதிரி கதையை மாற்றிப் பேசினால் சட்டப்படி ஆபத்து நமக்குத்தான் என்பது தெரியும் ஒரு வேளை கதவைத்திறந்தது பாக்கிஸ்தானியர் என்றால் உடன் இடத்தைக்காலி செய்தி விடுவார்கள் காரணம் அவர்களின் பார்வையே வேறுவகை மற்றபடி கதவைத் திறப்பது அரபு பேசத்தெரிந்த நாட்டுக்காரர்கள் என்றால் ஏதாவது கேட்டு தவறுதலாக வந்து விட்டேன் என்று போய் ���ிடுவார்கள் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் என்று ஃப்ளாட்டுகளில் பெல் அடிக்கும் திறந்தால் இந்தவகை பெண்கள் கதவைத் திறப்பது இந்தியர் என்றால் பணம் கேட்பார்கள் இந்தியர்களும் உடன் பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுவார்கள் காரணம் இவள் வேறு மாதிரி கதையை மாற்றிப் பேசினால் சட்டப்படி ஆபத்து நமக்குத்தான் என்பது தெரியும் ஒரு வேளை கதவைத்திறந்தது பாக்கிஸ்தானியர் என்றால் உடன் இடத்தைக்காலி செய்தி விடுவார்கள் காரணம் அவர்களின் பார்வையே வேறுவகை மற்றபடி கதவைத் திறப்பது அரபு பேசத்தெரிந்த நாட்டுக்காரர்கள் என்றால் ஏதாவது கேட்டு தவறுதலாக வந்து விட்டேன் என்று போய் விடுவார்கள் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நம்மிடம் பிச்சை கேட்பது தேவதைகள் ஆம் நண்பர்களே தேவதைகள் நம்மிடம் பிச்சை கேட்டால் எப்படியிருக்கும் உண்மையிலேயே நம்மூர்க்காரர்களிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா நம்மிடம் பிச்சை கேட்பது தேவதைகள் ஆம் நண்பர்களே தேவதைகள் நம்மிடம் பிச்சை கேட்டால் எப்படியிருக்கும் உண்மையிலேயே நம்மூர்க்காரர்களிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா எனக்கேட்டால் நான் நகை போட்டு செய்து கொள்கிறேன் என்பார்கள் நான் கூட இப்படி நினைத்து இருக்கிறேன் என்னவொன்று இவளுக்கு நமது சம்பளம் ஃபெர்ப்யூம் வாங்கி கொடுக்கவே பத்தாது ஆகவே நானும் பின் வாங்கி கொண்டேன் ஆம் நண்பர்களே இந்தப்பெண்கள் உபயோகப்படுத்தும் ஃபெர்ப்யூம் வகைகள் நம்மில் பலர் வாழ்நாளில் வாங்கியே இருக்க மாட்டோம் அவ்வளவு அழகாக இருப்பார்கள் இந்த அழகிகளை கட்டிக்கொண்டு நாம் காலம் தள்ளமுடியுமா எனக்கேட்டால் நான் நகை போட்டு செய்து கொள்கிறேன் என்பார்கள் நான் கூட இப்படி நினைத்து இருக்கிறேன் என்னவொன்று இவளுக்கு நமது சம்பளம் ஃபெர்ப்யூம் வாங்கி கொடுக்கவே பத்தாது ஆகவே நானும் பின் வாங்கி கொண்டேன் ஆம் நண்பர்களே இந்தப்பெண்கள் உபயோகப்படுத்தும் ஃபெர்ப்யூம் வகைகள் நம்மில் பலர் வாழ்நாளில் வாங்கியே இருக்க மாட்டோம் அவ்வளவு அழகாக இருப்பார்கள் இந்த அழகிகளை கட்டிக்கொண்டு நாம் காலம் தள்ளமுடியுமா காலம் நம்மைத் தள்ளிவிடும் இதுவரை மேலே நான் சொன்னது பாலஸ்தீனியப் பெண்களும் சிறிய அளவில் எஜிப்த் பெண்களும் கடைப்பிடிக்கும் பாணியே இது..\nஇந்நாட்டில் சமீபத்தில��� இதை முற்றிலுமாக ஒழிக்கப்பட காவல்துறை புதிய குழு அமைத்து இருக்கிறது அதன்படி கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதை துபாயிலிருந்து வெளியாகும் ‘’தினத்தந்தி’’ வெளியிட்டு இருந்தது அதன் செய்தியைத்தான் நான் மேலே புகைப்படமாக கொடுத்து இருக்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவிலும் பிச்சை எடுப்பவர்களை பார்க்க முடியும் ஆனால் இவர்கள் புடுங்கி எடுக்கமாட்டார்கள்\nதங்களின் கருத்துரையை பதிந்தமைக்கு நன்றி நண்பரே...\nஉண்மை தான் சகோ நன்றாகச் சொன்னீர்கள். எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது .... பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு மரணமாம். அது போல ஆண்டவனின் ஓய்வு நேர விளையாட்டு........ நன்றி வாழ்த்துக்கள் .\nவருக சகோ தங்களின் வருகைக்கு நன்றி\nகரூர்பூபகீதன் 9/01/2015 4:58 முற்பகல்\n நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளருதுனு வெறும் புள்ளி விவரம் படிக்கறவங்களுக்கு எப்படி தெரியும் அதுபோலதான் பிச்சைகாரர்களுக்கும் கண்டிப்பா விவரம் வச்சிருப்பாங்க அதுபோலதான் பிச்சைகாரர்களுக்கும் கண்டிப்பா விவரம் வச்சிருப்பாங்க\nமிகச்சரியான கருத்துரையை வைத்தீர்கள் நண்பரே... நன்றி\nபாத்திரம் அறிந்து பிச்சை என்பது மாறி வாசனை அறிந்து பிச்சை என மாறி விட்டது.\nஹாஹ்ஹா மிகவும் ரசித்தேன் தங்கள் கருத்தை நன்றி நண்பா...\nகரந்தை ஜெயக்குமார் 9/01/2015 7:01 முற்பகல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 9/01/2015 7:03 முற்பகல்\nஎன்ன கொடுமை இது. ஒழிக்கப் பாட வேண்டும் என்று சொல்வதைவிட தீர்க்கப் பட வேண்டும் என்றுநினைக்கிறன்.\nபேசித்தீர்க்கப்படும் பொழுது தானாகவே ஒழிந்து விடும் நண்பரே... வருகைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 9/01/2015 8:01 முற்பகல்\nவருக ஜி வறுமை கொடியதே...\nஇந்த மாதிரி ஏமாற்றுவது திருப்பதியில் அதிகம் .வந்த இடத்தில் பணம் பிக்பாக்கெட் அடிக்கப் பட்டு விட்டதாகவும் ,ஊருக்குப் போக காசு வேண்டுமென்று லம்பாக அடித்து விடுவார்கள் .பெண் பிள்ளைகளையும் காட்டுவார்கள் ,அதை நம்பி ஏமாறுவோர் அதிகம் \nகடந்த மாதம் திருப்பதியில் நீங்கள் மேலே குறிப்பிட்ட காரணத்துக்காக நான் ஒருவருக்கு பணம் கொடுத்தேன். ஏமாந்துதான் இருப்பேன் போலிருக்கின்றது.\n செய்வது ஜி இறைவனை நம்பி வந்தவர்கள் இது இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சை என்று நினைத்து தர்மம் செய்கின்றார்கள் இதில் பிச்சை��்காரர்கள் பாஸாகிவிட கொடுத்தவர்கள் பெயிலாகி விடுகிறார்கள் இதுதானே உலகம்.\nவருக நண்பரே... இரக்கப்படும் சூழலில் இதுதானே பலரது வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது.\nவருக நண்பர் இதை அரசாங்கம்தானே செய்யமுடியும் நல்லதொரு ஆலோசனை.\nபிச்சையே தொழிலென்று நினைப்பவர்களை மற்றுவது கடினம் பொதுவகவே நம்மவர்கள் உழைப்புக்கு அஞ்சுவபர்கள். நம்மில் 60-70 விழுக்காட்டினர் வேலை செய்யாமல் பிழைக்கவேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள்.அதுவும் அரசாங்க வேலைக்கு வந்துவிட்டால் மிகச்சிலர் மட்டுமே உண்மையாக உழைக்கின்றனர்\nநண்பர் இமய வரம்பன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி\nதுரை செல்வராஜூ 9/01/2015 9:46 முற்பகல்\nநம்ம ஊரு ஆட்களே - வெள்ளிக் கிழமைகளில் - தலையில் துணியைப் போட்டுக் கொண்டு மஜ்ஜித் வாசலில் பிச்சை எடுத்திருக்கின்றார்கள்.. தெரிந்தவர்கள் பிடித்து விசாரித்த போது எனக்குள்ள உரிமை.. என்று பேசப் போக - ஈவு இரக்கம் காட்டாமல் ஊருக்கு விரட்டி விட்டார்கள்..\nஅவ்வப்போது பச்சைகளும் மஞ்சப் பொடியும் நாலைந்து பேராக - கம்பெனி கை விட்டது.. காலை விட்டது என்று என்றூ வருவார்கள்.. பாவமாகத் தான் இருக்கும்..\nஆழமாக விசாரித்தால் - பாட்சா பாய்க்கு ஆண்டனி பாய் சொன்ன மாதிரி - முபாரஹ்ஹோ பாய்\nஆனாலும், மை தீட்டிய விழிகள் புர்ஹாவின் வழியே ஊடாட - மெஹந்தி இடப்பட்ட கை (நீங்கள் தேவதை என்றீர்களே - அதற்காக\nநம் முன்பாக நீளும் போது சப்த நாடியும் ஒடுங்கிவிடும்\n.. - என்றிருக்கும்.. இரண்டு நாட்களுக்கு உறக்கம் வராது..\nஅதே சமயம் - பண்டிகை நாட்களின் போது சாலையில் போவோர் வருவோரை அழைத்து பரிசுகள் தரும் மெஹந்தியுடன் கூடிய வளைக் கரங்களையும் கண்டிருக்கின்றேன்..\nபழைய திரைப்படத்தின் பாடலில் இருந்து இருவரிகள்..\nஉரிமை மீறல் வேறு இருக்கின்றதா இங்கு பச்சைகள் இந்த வேலை செய்கின்றார்கள் ஆனால் இங்கு பச்சைகள் இந்த வேலை செய்கின்றார்கள் ஆனால் மஞ்சப்பொடி பஞ்சப்பாடு பாடுவார்கள் அதுவும் ஒருவகை பிச்சையே...\nகம்பெனி கையை விட்டது சரி காலையும் விடுமா \n ஆச்சர்யமாக இருகிறதே ஜி இதெப்படி சாத்தியம் நான் இதுவரை கண்டதில்லை.\nநைட் டூட்டி பார்த்து விட்டு டே டூட்டிக்கு மாறும் பொழுது உறக்கம் வருவது கஷ்டம்தானே.... ஜி, ஒருகாலத்தில் (1999) நானும் நைட் டூட்டி பார்த்து இருக்கிறேன்.\nபாடல் வரிகள் மிகவும் அர���மை ஜி தங்களின் நீண்ட விளக்கவுரைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 9/01/2015 11:09 முற்பகல்\nபிச்சை எடுப்பவர்களில் பாதிபேர் உழைக்க சோம்பல்பட்டு கையேந்துபவர்கள் தான். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும். மீதி பேருக்கு அரசு மறு வாழ்வு இல்லங்கள் அமைத்து அவர்கள் சுயவேலை செய்து சம்பாதிக்க ஆவன செய்யவேண்டும்.\nவருக நண்பரே மிகவும் சரியான வார்த்தையே... சோம்பேறிகளால் நாடும் சோம்பல் பட்டு வளர்வது குறைந்து போகும் அரசுதான் இதை சரி செய்ய முடியும் ஆனால் நமக்கு அப்படி அரசாங்கத்தை தேர்வு செய்யத் தெரியவில்லையே...\nபிச்சையெனும் பெயரில் ஏமாற்றுவேலையும் உண்டே,\nகாணொளிக் காண முடியல சகோ,\nஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வான் நாம் ஏமாந்து விட்டு என்னை ஏமாற்றி விட்டான் 80 நமது தவறே...\nசசிகலா 9/01/2015 11:30 முற்பகல்\nஇதையே தொழிலாக செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது\nவருக சகோ இதை அரசுதானே கவனிக்க வேண்டும்.\nஇளமதி 9/01/2015 12:26 பிற்பகல்\nவறுமையை நீக்குவதே ஆட்சியாளர்களின் வேலை கவிஞரே...\nபிச்சை எடுப்பது இன்றைய நேற்றைய சமச்சாரமல்ல. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே . பாத்திரமறிந்து பிச்சையிடு. ஈவது விலக்கேல் ஐயம் இட்டுண் என்றெல்லாம் சொல்லி இருப்பது தெரியுமல்லவா. துபாயிலிருந்து தினத் தந்தி வருகிறது என்பது தெரியாத செய்தி. நன்றி.\nவாங்க ஐயா சங்கதாலம் தொட்டே இருப்பது உண்மைதான் அவர்கள் உடல் ஊனமுற்றவர்களாக, உழைக்க முடியாதவர்களாக இருந்தார்கள் அதன் காரணமாகவே நாமும் தர்மம் செய்து வந்தோம் ஆனால் இன்று அதுவே பிழைப்பாகி விட்டதே....\nஆம் ஐயா துபாயில் தொடங்கி 1 ½ வருடம் ஆகிறது.\nநம்ம ஊரிலும் இதெல்லாம் சகஜமப்பா தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு பிச்சை எடுப்பது என்பது....ஆனால் என்ன வற்புறுத்த மாட்டார்கள். ஆனால் இந்த நன் கொடை கேட்டு வர்ராங்க பாருங்க அவங்க ரொம்பவே நச்சரிப்பாங்க...\nகொடிதுகொடிது வறுமை கொடிது...என்பதுதான் நினைவுக்கு வருது கில்லர்ஜி. ஆனால் இந்த வறுமை என்ற முகமூடியில் ஏமாற்றுதலும் நடக்கின்றது..வ்றுமை உள்ள வரை நம் நாடு முன்னேறப் போவது இல்லை.\n//வறுமை உள்ளவரை நம்நாடு முன்னேறப் போவது இல்லை//\nசென்னை பித்தன் 9/01/2015 2:33 பிற்பகல்\nஉறு பசியும் ஓவாப்பிணியும் செரு பகையும் சேராதியல்வது நாடு\nவலிப்போக்கன் 9/01/2015 4:14 பிற்பகல்\nவறுமையை ஒழிக்க முடியாதவர்கள் பிச்சையை ஒழிக்க போகிறார்களா... ..தமிழ்நாட்டில் சரக்கடித்து போதையில் வீழ்ந்து கிடப்பவனுக்கும், தலைசுற்றல் மற்றும் பசியால் வீழ்ந்து கிடப்பவனுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி.....உண்மையில் கம்பெனியால் நீக்கப்பட்டவர்களுக்கு ஊரு போய் சேர விரும்புவர்களுக்கு இவர்கள் எந்த உதவியும் கிடைக்காது போலிருக்கே........\nஆம் நண்பரே அதுதான் நடக்கின்றது நல்லவன்க கெட்டவன் தெரியவதில்லை.\nபிச்சை எடுத்தே பணம் சேர்த்தவர்களும் உண்டாம்\nஉள்ளதுதான் ஐயா சில திரைப்படங்களில் நகைச்சுவைக்காக காண்பித்தாலும் அது உண்மையே...\nசோம்பேறியாக இருந்து விட்டால் சோறு கிடைக்காது நண்பா\nகாலிங்பெல் அடித்தபோது கதவை திறந்த தங்களது நிலைபாட்டை சொல்லவே இல்லையே \nகதவைத் திறந்தேன் திறக்கவும் எதிரே தேவதை....\nஎன்னைக் கண்டதும் இரண்டடி நகர்ந்தாள் ஏனென்று தெரியவில்லை அவள் கண்களில் மிரட்சி அவளின் விழியின் ரேகையில் படித்தேன் குரு 8ம் வீட்டை விட்டு ராகுவிடம் இடம் பெயர்வதை.. இருப்பினும் கேட்டேன்..\nஜீப் புலூஸ் (பணம் கொடு)\nநான் ஒரு மா3யாக பார்த்தேன் சந்தேகக் கண்ணோட்டத்துடன்...\nஅனா மிஷ்கின் (நான் ஏழை)\n ஜீப் மிஷான் இந்தே புலூஸ் (அதுக்காக நான் எதற்க்கு \nசிறிது யோசித்து உள்ளே சென்றேன் கதவை பூட்டி விட்டு காரணம் இவள் உள்ளே நுழைந்து சத்தம் போட்டாள் என்றால் நான் மறுநாள் முதல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து.... மீண்டும் ஒன்று, இரண்டு புரிஞ்சுதோனோ....\nச்சே இவ்வளவு அழகாக இருக்கிறாளே... 2 திர்ஹாம்ஸ் கொடுத்தால் தேவகோட்டைக்காரன் இப்படியிருக்கானே என்று நினைத்து விட்டால் தேவகோட்டை மண்ணுக்குதானே சிறுமை ஆகவே 5 திர்ஹம்ஸ் கொடுத்தேன் பெற்றுக் கொண்டவுடன்.\nஈபிள் டவர் மேல சத்தியமா... இதுதான் நண்பா நடந்தது\nஇந்த பிச்சை எடுப்பவர்களைப் பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\nநம் நாட்டில் ஒழிக்க வேண்டியது முதலில் அரசியல்வாதிகளை நண்பரே... பிறகுதான் மீண்டும் ஒரு நல்ல இந்தியாவைக் கொண்டு வரமுடியும்\nகவிஞர்.த.ரூபன் 9/01/2015 7:30 பிற்பகல்\nதகவலை தெளிவாக சொல்லியமைக்கு நன்றி\nமணவை 9/01/2015 8:00 பிற்பகல்\n‘பிச்சை’ - எடுப்பது நன்றாக அலசிய ஒரு அருமையான க��்டுரை.\n‘நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது\nஇங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது\nமேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது\nஎங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது\nவிஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது\nஎங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது\nநான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது\nஇங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது.......‘\nதாங்கள் விமானநிலையத்தில் நமது நாட்டிற்கு வந்திறங்கியதும் படும் இன்னல்களை... வெளிநாட்டினர் நம் நாடு பற்றி நினைக்கும் அவலத்தை எண்ணி நம் தாய்நாட்டிற்கு ஒரு இழிவு என்றால் அது நமக்கல்லவா என்று உணர்ந்து உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டீர்கள்.\nபிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு திட்டம் போட்டு அவர்களுக்கு வீடுகள்கூட கட்டிக்கொடுத்தும் பார்த்தார்கள். அவர்களுக்கு எளிதில் வருமானம் வருவதை விட அவர்களால் விடமுடியவில்லை. பேருந்து நிலையங்களில் மஞ்சள் சேலை கட்டிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதாக பிச்சை எடுக்கும் பெண்கள்... கைக்குழந்தையைக் வாடகைக்கு வாங்கிக்கொண்டும் பெண்கள் பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்துகிறார்கள் .\nஅரபு நாடுகளில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமெனத் தடுக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி. அங்கு பெண்கள் எடுக்கும் பிச்சை பற்றியும் விளக்கியிருந்தீர்கள். இங்கு பெண் (கே.ஆர்.விஜயா) தாய் தந்த பிச்சையிலே பிறந்து.... நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன்னம்மா... அதையும் காணொளியில் காட்டிவிட்டீர்கள்-\nநான் 1994 -இல் எழுதிய சிறுகதை “எனக்கு பிச்சை வேணாம் சார்” மாலை முரசில் வெளியானது. அதற்கு நான் கொடுத்திருந்த தலைப்பு ”ஊனமா(க்)கிப் போனவன்” எனது வலைத்தளத்தில் அந்தச் சிறுகதையை வெளியிட்டுள்ளேன்.\nஅழகான படலுடன் கருத்துரை அருமை உண்மைதானே நாட்டுப்பற்று இல்லாதவன் அந்த நாட்டில் இருக்க கூடாது 80 எமது கருத்து\nதங்களின் சிறுகதையின் இணைப்பு தரலாமே....\nமணவை 9/01/2015 9:03 பிற்பகல்\nதிங்கள், 3 நவம்பர், 2014 ”ஊனமா(க்)கிப் போனவன்”\nமணவையாரே சென்று வந்தேன் நான்தான் ஏற்கனவே படித்து கருத்துரை இட்டு இருக்கின்றேனே.... இருப்பினும் மீண்டும் இட்டேன்.\nசாரதா சமையல் 9/01/2015 9:03 பிற்பகல்\nதனிமரம் 9/02/2015 12:22 முற்பகல்\nஇங்கேயும் இந்த பிச்சை எடுக்கும் குழுக்கள் அல்பேனி,உக்கிரைன்வாசிகள் தொல்லை அதிகம்தான் இதை அரசு கட்டுப்படுத்த நினைத்தாலும் மாப்பியாக்கள் வலை அதிகம்.\nவருக நண்பரே நானும் ஃபாரீஸில் கண்டு இருக்கிறேன் இருப்பினும் அவர்கள் ஏதாவது வித்தையை காண்பித்துதான் பணம் கேட்கின்றார்கள்.\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கை மற்றும் மொரிஷியஸ் மண்ணில் பிச்சைக்காரர்களை என்னால் பார்க்கமுடியவில்லை, சிங்கையில் பிச்சை எடுக்க முடியாத அளவில் அங்கு நிலவும் அரசாங்க கேடுபடிகள் ஒரு அரணாக விளங்குகிறது, சிங்கையில் 90 வயதைக்கடந்த ஓர் மூதாட்டிகூட உழைத்துச் சம்பாதிப்பதை இன்றளவும் காணமுடியும் (அவர் தமிழர்களின் \"லிட்டில் இந்திய\" பகுதியில் கடை கடையாக சென்று உபயோகமல்லாத காகித அட்டைப் பெட்டிகளை பெற்று அதை விற்று சம்பாதிக்கிறார்) ஆகவே நமது இந்தியா சிங்கை ஆட்சியாளர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது..... இப்படிக்கு கோகி-என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.... தற்போது புதுதில்லியிலிருந்து .....\nவருக நண்பரே நல்லதை யார் சொன்னால் என்ன ஏற்றுக்கொள்வதே மனிதப்பண்பு அற்புதமான விடயத்தை ஆணித்தரமாக வைத்தமைக்கு மிகவும் நன்றி\nநண்பரே மொரிஷியஸ் தெரியும் ‘’சிங்’’கை என்று சொல்வது எனக்கு எந்த நாடென்று புரியவில்லை விளக்கினால் நலம்.\nகுறிப்பு:- சரித்திர சான்றுகளின் வழி இன்னமும் சிங்கப்பூர் தமிழர்களால் \"சிங்கை\" என்றுதான் அழைக்கப்படுகிறது .....நன்றிகளுடன் கோகி\nபிச்சை இந்தியாவின் அடையாளக் கோடுகளில் ஒன்றாகிவிட்டது, அதை தவிர்ப்பது கடினமென்றே நினைக்கிறேன், அரசாங்கம் முன்வந்தாலும் மக்களும் முன் வரவேண்டுமே\nமுன்னமே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன், உங்களது எழுத்தை பத்தி பத்தியாக எழுதுங்கள் சார், ஒழுங்கற்ற வடிவத்தில் இருப்பதினால் படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இன்னொன்று என்பது , மாதிரி, பத்து இப்படி எழுத்துக்களுக்கு பதிலாக எண்களை பயன் படுத்துகையில் சில இடங்களில் சுவராசியமாக இருந்தாலும் தொடர்ச்சியான வாசிப்பிற்கு முட்டுக் கட்டை போடுகிற உணர்வை தருகிறது சார் .. சொல்வதை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி\nவருக நண்பரே அருமையாக சொன்னீர்கள் இதுவும் மக்கள் கையில்தான் இருக்கிறது.\nதங்களது கருத்தை பரிசீலிக்கின்றேன் பத்திக்காகத்தான் வர்ணம் கொடுத்து மாற்றம் செய்கிறேன் இரு���்பினும் இனி மாற்றம் செய்கிறேன் வருகைக்கு நன்றி.\nபெயரில்லா 9/02/2015 3:53 பிற்பகல்\nதி.தமிழ் இளங்கோ 9/02/2015 5:18 பிற்பகல்\nமதநம்பிக்கையின்படி பிச்சை போடுவது என்பது தர்ம சிந்தனைகளில் ஒன்று என்றாகிவிட்டது. எனவே ஒழிப்பது என்பது சற்று கடினம்தான். பிச்சை எடுப்பதிலும் தொழில் தில்லுமுல்லு செய்கிறார்கள் என்பதை நன்றாகவே சொன்னீர்கள். பாத்திரம் அறிந்து பிச்சை போடு, பிச்சை புகினும் கற்கை நன்றே - என்று நீதி நூல்களில் சொல்லி இருக்கிறார்கள்.\nமேலே அரசன் அவர்கள் சொன்ன , உங்கள் எழுத்துநடை பற்றிய கருத்தினை அப்படியே வழி மொழிகின்றேன்.\nவருக நண்பரே... தில்லுமுல்லுகளால்தான் மக்களுக்கு பிரட்சினையே தொடங்குகிறது\nபடிக்கையிலேயே அதிர்ச்சி. அரபு நாடுகள் குறித்த என் எண்ணத்தையே மாற்றிவிட்டது. இப்படியும் பிச்சை எடுக்கிறார்களா பயமாகவன்றோ உள்ளது கவனமாக இருந்தால் பிழைத்தோம். அமெரிக்காவிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்றாலும் இன்னும் நாகரிகமாகப் பாட்டுப் பாடியோ, வயலின் வாசித்தோ, சித்திரங்கள் வரைந்தோ காசு கேட்பார்கள்.\nவருக சகோ உண்மைதான் அமெரிக்கர்கள் பிச்சை எடுத்தாலும் அதில் சிறிய உழைப்பைக் கொடுத்து விடுகிறார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம��பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nதடையாக மாறும் அடையாளச் சின்னங்கள்\nபெரியப்பாவின் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன் \nஇயற்கையை காப்போம், இன்பமாய் வாழ்வோம்\nதமிழைக் காப்போம், தரணியில் வாழ \n16-ம் பெற்று, பெருந்தூரம் செல்க...\nதமிழ்ப் பதிவருடன், In U.A.E\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546539", "date_download": "2020-01-25T10:55:29Z", "digest": "sha1:VPNFILF7FZT2FKO7TIGCMCSVLDKGLAWH", "length": 9882, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Fishermen from Ramanathapuram district 3 thousand boats back to shore, parking barrier: Like depression cancel the permission | ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீண்டும் தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்: காற்றழுத்த தாழ்வுநிலையால் அனுமதி ரத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீ���கிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு மீண்டும் தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்: காற்றழுத்த தாழ்வுநிலையால் அனுமதி ரத்து\nராமேஸ்வரம்: காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தப்பட்டன. தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று முதல் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தெற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி அனுமதி டோக்கன் நேற்று வழங்கப்படவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் 800 விசைப்படகுகள் உள்பட 3 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று முன்தினம் காலை பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். மீனவர்களின் படகுகளில் அதிகபட்சமாக 100 கிலோ வரை இறால் மீன்கள் இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ���ண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\nமேலூர் அருகே மாற்று விவசாயத்தில் இறங்கிய விவசாயிகள்: மலை பிரதேச காய்கறியை பயிரிட்டு அசத்தல்\nமுத்துப்பேட்டை ஒன்றியத்தில் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் கையால் கதிர் அடிக்கும் விவசாயிகள்\nசாக்கோட்டையில் கத்தரியை தாக்கும் இலைச்சுருட்டல்: விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: பிற மாநிலங்களில் இலவச அரிசி பெறுவதில் சிக்கல்; ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வருகிறது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை\nவிளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ ஆடைகள் தயாரிக்க அடல் இன்குபேஷன் மையம் திட்டம்\nகான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் ரோந்து செல்ல விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோயில் குடமுழுக்கையொட்டி தஞ்சை மாநகரை கண்காணிக்க 192 கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nதூத்துக்குடியில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\n× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548712/amp", "date_download": "2020-01-25T10:53:46Z", "digest": "sha1:TUNYMVOBWGEW33NIT4YIGGDJZ6ACOOXB", "length": 7839, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin, Vaiko | சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருக்கட்சி தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமதிமுக உயர்நிலை மற்றும் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்ற ஊழல், அதிமுக ஊழல் ஆட்சியின் உச்சம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு\nகோவையில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nடிடிவி.தினகரனின் அ���சியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது: புகழேந்தி பேட்டி\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு தீர்மானம்\nபிரச்னைகளை திசை திருப்பவே பெரியார் பற்றி ரஜினி பேசுகிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு\nபெரியார் சிலை உடைப்பு விவகாரம் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nநதிநீர் பிரச்னை தொடர்பாக கேரள முதல்வர் விரைவில் முதல்வர் எடப்பாடியை சந்திப்பார்: அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி\nஅமைச்சர் கருப்பணன் சர்ச்சை பேச்சு தி.மு.க வென்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்.2 முதல் 8 வரை மாபெரும் கையெழுத்து இயக்கம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nபிப்- 2 முதல் 8 வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடைபெறும் : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு\nமுக ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்: காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்பு\nஅரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் பரிசீலனை: பேரவையில் விவாதிக்க முடிவு\nகர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்துக்கு அனுமதி: ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்\nசிஏஏ பற்றி ராகுலால் 10 வரி பேச முடியுமா பாஜ தலைவர் நட்டா கேள்வி\nசிஏஏ. ஆதரவில் கருத்து வேறுபாடு எங்கு விருப்பமோ அங்கு செல்லலாம்: எம்பி. பவன் வர்மாவுக்கு நிதிஷ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/09/blog-post_94.html", "date_download": "2020-01-25T11:20:00Z", "digest": "sha1:WPVOW7DL5PXSLRSL5KZVJ6O22RNDRB4H", "length": 18740, "nlines": 279, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » விளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...\nபுதன், 23 செப்டம்பர், 2015\nவிளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...\nவிளாம் பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. இதன் மருத்துவ மகத்துவத்தை படித்துப்பாருங்கள். அடுத்த முறை எங்கு\nவிளாம் பழத்தைப்பார்த்தாலும�� வாங்கி சுவைப்பீர்கள்.\n*தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது.\n* விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.\n* தயிருடன் விளாம் காயை பச்சடிபோல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.\n* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டுவர... நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.\n* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.\n* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.\n* விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.\n* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.\n* விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.\n* விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.\n* சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nகாபாவை கடவுளாக கருதினால் அதன் மீது ஷூ காலால் போலிஸ...\nQuran - நீங்கள் அமைதி பெற\nமின் கட்டணம் கணக்கிடும் முறை\nபள்ளிவாசல் முன்பு திடீர் RSS கொடி : நெல்லையில் பதற...\nநாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்...\nவளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை\nவிளம்பர மோகத்தை தேடும் மனித மிருக அமைப்பான ப்ளூ கி...\nசீமை கருவேலமரத்தை அழித்து , நல்ல மரங்கள் நட்டு , ப...\nஅலி முஸ்லியார் - ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்...\nமதவெறி கூட்டத்திற்க்கு இந்த வீடியோவை பார்வைக்கு தர...\nவெண்படையைப் போக்கும் அருமையான மருந்து\nபத்து வருடங்களுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்த...\nஇஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஐஎஸ் தீவிரவாதி...\nஉலகின் மிகப் பெரிய மயான பூமி\nமக்காஹ் - சுமை தூக்கி விபதுகுள்ளனது.\nமுத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில்\nநீரிழிவு – உணவு முறை.\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிப்பவர்கள்\nமுபட்டி - துப்புரவு பணியாளர்கள்\n50 அடி ஆழத்தில் விழுந்த பசுமாட்டை\n₹53,10,000 வழங்க சவூதி அரசாங்கம் இன்சூரன்ஸ் நிறுவன...\nமன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு...\n88 பேரை பலிகொண்ட வெடி விபத்து - குற்றவாளி ஆர்எஸ்எஸ...\nதமிழக காவல் துறை முக்கிய தொலைபேசி எண்கள்\nவிஞ்ஞான கண்டுபிடிப்பால் அமெரிக்க மாணவன் அஹ்மத் முஹ...\nவீடு கட்ட உதவும் 50 தகவல்கள்\nமனித இனத்தையே காக்கும் காடுகள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்(துபாய்) மன்னர் மகன் ஷேக் ரஷீ...\nவெறும் வாய்ச்சொல் என்று இருக்கவேண்டும்\nவயிற்றில், குடலில் புண் இருக்கிறதா\nகள்ளக்காதல் செய்யும் நடிகைக்கு கோடி ரசிகர்கள்........\nஇதுபோன்ற உண்மை செய்திகள் மிகவும் அரிது\nபள்ளிவாசல் மீது கல்லெரிந்து இந்துமுன்னனி அராஜகம்\nஷிர்க் ஒழிப்பின் முதல் வெற்றி\nஇதுதான் எங்கள் இறைத்தூதரின் வழி இறுதிச்சடங்கிலும்...\n8700000 ரூபாயை தியாகம் செய்த சூடான் நாட்டை சார்ந்த...\n‪#‎இந்திய‬ ‪#‎சுதந்திரத்திற்காக‬ ‪#‎பாடுபட்ட‬ ‪#‎அ...\n7% இட ஒதுக்கீடு கொடுத்தால் TNTJ அந்த கட்சியை ஆதரிக...\nபல்வேறு துறைகளில் காலியாக உள்ள 651 பணியிடங்களை நிர...\nமுஸ்லிம்களை ‪#‎நாய்‬ என்று பேசியும், இந்துகளின் கோ...\nஈத் பெருநாளில் மாடுகள் பலியிடுவதை தடுத்து நிறுத்தி...\nஏன் ISIS ஐ கட்டுப் படுத்த முடியவில்லை\nஎவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் ...\nஇன்ஷா அல்லாஹ்...வரும் வியாழக்கிழமை காலை 7.00 மணிக்...\nகண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையை வன்மையாக கண்ட...\nஇறுதி நாளின் அடையாளமாக- வயதான குழந்தை\nசென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் 17 மாடுகள் பிடிக...\nவிளாம் பழம் சாப்பிடலாம் வாங்க...\nவாய்க்கிழிய டிவி களில் வாதாடும் சமூக ஆர்வலர்களை மா...\n\"உன்னிடமில்லாத நவீனமான பொருள் என்னிடமிருக்கிறது\"\nஅரசு மேல்நிலைப்பள்ளி வசதி வேண்டும்\nஆடையை வாங்கிதரவேண்டம் என் என்றால்\nமின்தடை ஏற்படுத்திய காவி அரசாங்கத்திற்கு கண்டனம்\nஒரே ஒரு முறை எழுத இயலுமா உன்னால்.............\nமக்கா மினா நகரில் இறந்த இந்திய யாத்திரிகர்களின் வி...\nமழையின் பயணம் என்றும் மண்ணோடுதான்....\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nபணம் பன்ன இவ்வளவு கொடூரமான வழியா\nசித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு ...\nஉடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்ச...\nஉரம் போட்டு, ஊசி போட்டு, கழிவுகள் கொட்டி...\nதுளசி சாப்பிடுங்க… நீரிழிவு குணமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-25T10:51:56Z", "digest": "sha1:3FKNYD7PD75IGNWNIYBOODUCEMZOSAVD", "length": 7737, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமண்டல நாகநதி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழைப்பந்தல், ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் at\n100 கிலோமீட்டர்கள் (62 mi)\nகமண்டல நாகநதி ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால துணை ஆறு ஆகும். இது ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி நகரின் வழியாக சென்று ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. [[1]]\nஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத் தோப்பு அணையிலிருந்து உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும் ஆரணி அருகே இணைந்து கமண்டல நாக நதியாகி வாழைப்பந்தல் அருகில் இணைகிறது.\nஆரணி அருகே உள்ள படவேடு எனுமிடத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் செண்பகத் தோப்பு அணை அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.\nபடவேடு நகரம், சந்தவாசல், வெள்ளூர், ஒண்ணுபுரம், கண்ணமங்கலம் நகரம், நீப்பளாம்பட்டு, அரசம்பட்டு, காமக்கூர், ஆரணி புறநகர், ஆரணி நகரம், சத்திய விஜய நகரம், லாடப்பாடி, மாமண்டூர், முணுகப்பட்டு, வாழைப்பந்தல் ஆகிய ஊர்களின் வழியாக இந்த ஆறு பாய்ந்து செய்யாற்றில் கலக்கிறது.\n1.[[2]] தமிழ் நாடு ஆறுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2019, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://talyr.com/senthamil-naadu-ennum-sentamil-naadenum-podhinile-bharathiyar-song-lyrics", "date_download": "2020-01-25T10:42:32Z", "digest": "sha1:42AIZVVGIANWOUMGKDEXWDHJB6SRRX46", "length": 8169, "nlines": 218, "source_domain": "talyr.com", "title": "Tamil Lyrics - Sentamil Naadenum Pothinile (In Tamil Font) - Talyr", "raw_content": "\nஇன்பத் தேன் வந்து பாயுது காதினிலே\nஎங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே\nஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே\nஉயர் வீரம் செறிந்த தமிழ்நாடு\nநல்ல காதல் புரியும் அரம்பையர் போல்\nதமிழ் கண்டதோர் வையை பொருனை நதி\nஎன மேவிய யாறு பலவோடத்\nநின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு\nநின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை\nமணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு\nதந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு\nநெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர்\nமாதிய தீவு பலவினுஞ் சென்றேறி\nஅங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்\nநின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு\nஎனும் வெற்பை யடிக்கும் திறனுடையார்\nசமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார்\nஇன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்\nகலை ஞானம் படைத் தொழில் வாணிபமும்\nமிக நன்று வளர்த்த தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ayodhya-case-supreme-court-judge-discuss-state-dgp", "date_download": "2020-01-25T12:55:07Z", "digest": "sha1:7Z6BBVB676UMJEK7LVMXXLZ5K7SQLISB", "length": 10740, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அயோத்தி வழக்கு: தலைமை நீதிபதி இன்று ஆலோசனை! | AYODHYA CASE SUPREME COURT JUDGE DISCUSS WITH UP STATE DGP | nakkheeran", "raw_content": "\nஅயோத்தி வழக்கு: தலைமை நீதிபதி இன்று ஆலோசனை\nஅயோத்தி வழ��்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று (08/11/2019) உத்திர பிரதேச மாநில தலைமை செயலாளர், உத்தரபிரதேச மாநில டிஜிபியுடன்ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்- ஒழுங்கு விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்கிறார்.\nநாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தலைமை நீதிபதியின் ஆலோசனை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு நவம்பர் 13- ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\nசாக்கடையில் துப்பாக்கி... ஓடையில் கத்தி... காவலர் வில்சன் கொலையில் பயன்படுத்திய பொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்... அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லை... கைவிட காத்திருக்கும் சிபிஐ\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு... குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரம்...\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nஇந்தியா வந்த ஜேர் போல்சனரோவை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர்...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அ��ைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/958-unnai-partha-neram-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T11:08:05Z", "digest": "sha1:25WQGXBCCLH7GCZJHMBJJZUDGXUA7AUQ", "length": 7391, "nlines": 142, "source_domain": "www.tamilpaa.com", "title": "Unnai Partha Neram songs lyrics from All in All Azhagu Raja tamil movie", "raw_content": "\nரப்பப்பபா… ரபிப்பா… ரப்பப்பா… ரபிப்பா…\nநெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்…\nகனவினில் தினம் வரும் பதியே\nபனிவிழும் மலர் வனக் கிளியே\nச ரி க ம ப தா நீ சா ஸ்வரங்களும் நீயே\nஇதழ்களில் பரவிடும் பரவசம் நீயே\nஇனி தினம் தினம் புது புது சுகம் சுகமே\nரப்பப்பபா… ரபிப்பா… ரப்பப்பா… ரபிப்பா…\nநெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்…\nதம்தம் தம்தம் தம்தம் நிதம்\nநம்தம் த நம்தம் த நம்தம் சுகந்தம்\nஅடி வான்நிலா இனி தேன் நிலா\nசுகம் கண்ணில்லா தொடும் கையிலா\nசுடச்சுட பரவிடும் சுகங்களும் நீயே\nதவமின்றி கிடைத்திடும் வரங்களும் நீயே\nஇனி தினம் தினம் புது புது சுகம் சுகம் சுகமே\nரப்பப்பபா… ரபிப்பா… ரப்பப்பா… ரபிப்பா…\nதம்தம் தம்தம் தம்தம் வதம்\nகண் அசைவில் செய்தாய் வதம்\nநம்தம் த நம்தம் த நம்தம் வசந்தம்\nஎன் மனது உந்தன் வசம்\nஎன் தேவதை இதழ் மாதுளை\nவரும் வான் மலை அது தேன் மலை\nஇனி தினம் தினம் புது புது சுகம் சுகம் சுகமே\nரப்பப்பபா… ரபிப்பா… ரப்பப்பா… ரபிப்பா…\nநெஞ்சில் மலரும் பூந்தோட்டம் ஹேய்…\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYaarukkum Sollama (யாருக்கும் சொல்லாம உன்)\nUnnai Partha Neram (உன்ன பார்த்த நேரம்)\nAll in All (ஆல் இன் ஆலு ராஜா)\nOre Oru (ஒரே ஒரு வரம்)\nYamma Yamma (யம்மா யம்மா)\nஆல் இன் ஆலு ராஜா\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/5547-2017-03-03-08-50-05", "date_download": "2020-01-25T12:27:47Z", "digest": "sha1:3S2L3XCVJBQKPPBCL2PUVWODODQV3P3E", "length": 7099, "nlines": 146, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஜய் சூர்யாவை டென்ஷன் ஆக��கிய விநியோகஸ்தர்", "raw_content": "\nவிஜய் சூர்யாவை டென்ஷன் ஆக்கிய விநியோகஸ்தர்\nPrevious Article புதுப்பேட்டை 2. நடிப்பீர்களா தனுஷ்\nNext Article வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம்:எஸ்.ஜெ.சூர்யா\nபிரபல விநியோகஸ்தர் திருப்பூர்சுப்ரமணியன் வெளியிடுகிற ஆடியோ பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் வைக்கப்பட்ட குண்டு.\nரஜினி, விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சுமார் ஏழு நடிகர்களின் பெயரை சொல்லி அவர்களின் சமீபத்திய படங்களின் வசூல் நிலவரத்தையும் புட்டு புட்டு வைத்துவிட்டார்.\n“இந்த நிலவரம் எதுவும் புரியாம அங்க உட்கார்ந்துகிட்டு அரசியல் அறிக்கை கொடுக்கிறீங்க. முதலமைச்சரை மீட் பண்ணுவேன்னு சொல்றீங்க. பிரதமரை பார்ப்பேன்னு சொல்றீங்க.\nமுதல்ல உங்க படத்தை வாங்குன விநியோகஸ்தர் செத்தாரா இருக்காரான்னு பாருங்க” என்று சீறியிருக்கிறார். இந்த ஆடியோ மின்னல் வேகத்தில் கோடம்பாக்கத்தை சுற்றி வருவதால், பல ஹீரோக்கள் படு கோபத்திலிருக்கிறார்கள்.\nசொல்ல வேண்டியதை எங்ககிட்ட சொல்லாம இப்படி பொத்தாம் பொதுவுல போட்டு தாக்கணுமா என்பதுதான் அவர்களின் ஆத்திரம். சமூக வலைதளங்களில் பல்லாயிரம் ஷேர்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆடியோ பதிவை அடுத்து, திருப்பூராரின் வாயை இனி வரும் காலத்திலாவது அடக்க முடியுமா என்று திட்டம் போடுகிறது கோடம்பாக்கம். (பதிலுக்கு ஆடியோ வெளியிடுவாங்களோ என்பதுதான் அவர்களின் ஆத்திரம். சமூக வலைதளங்களில் பல்லாயிரம் ஷேர்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆடியோ பதிவை அடுத்து, திருப்பூராரின் வாயை இனி வரும் காலத்திலாவது அடக்க முடியுமா என்று திட்டம் போடுகிறது கோடம்பாக்கம். (பதிலுக்கு ஆடியோ வெளியிடுவாங்களோ\nPrevious Article புதுப்பேட்டை 2. நடிப்பீர்களா தனுஷ்\nNext Article வாலி படத்தின் இரண்டாம் பாகம்,குஷி படத்தின் இரண்டாம் பாகம்:எஸ்.ஜெ.சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/books/book26.html", "date_download": "2020-01-25T11:52:46Z", "digest": "sha1:U4YKX56CCASHIN6CSSUCCINCE6Z457NA", "length": 11015, "nlines": 155, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரண��ஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆன்மிகம் | இசை | இதழியல் | உணவு | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு | வரலாறு | வர்த்தகம்\nகோ.சந்திரசேகரன் | தேனி மு.சுப்பிரமணி | கி.தனவேல் இ.ஆ.ப.\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)\nபிரிவு: மகளிர் இலக்கியம் & கணினியியல்\nநூல் குறிப்பு: பல்வேறு வகைகளில் மகளிருக்கு உதவும் இணையதளங்களின் முகவரியையும், அந்த இணையதளங்களிலுள்ள செய்திகளின் உள்ளடக்கத்தையும் தொகுத்துத் தந்துள்ள இந்நூல் காலத்தின் கட்டாயம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய காலத்திற்கேற்றவாறு மகளிருக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற்றிடத் தேவையான இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள தேனி.எம்.சுப்பிரமணியின் பணி சிறப்பிக்கத்தக்கது. - முனைவர். வீ. ரேணுகாதேவி\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகௌதம் பதிப்பகம் நூல்கள் அட்டவணை\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூ��ியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n© 2020 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973489/amp", "date_download": "2020-01-25T11:28:20Z", "digest": "sha1:3YXIIRTJPSQ4ICUU5YJ4LO6WFWK6XUMU", "length": 7033, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி | Dinakaran", "raw_content": "\nதஞ்சை சரக டிஐஜி லோகநாதன் பேட்டி பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி\nபாபநாசம், டிச. 10: பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் இன்ஸ்பெக்டர் துர்க்கா தலைமை வகித்து காவலன் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளித்தார். பள்ளி தலைமையாசிரியர் சந்திரன், துணை தலைமையாசிரியர் தீபக், தலைமை காவலர் பிரகாஷ் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.\nவிவசாயிகள் கவலை குழந்தை இல்லையென கணவர் அடித்து உதைத்ததால் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்\nவீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டியில் விட்டு விட்டு பெய்த மழையால் 300 ஏக்கர் நெற்பயிரை குலைநோய் தாக்கியது\nஒரத்தநாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nபொதுமக்கள் எச்சரிக்கை இளம்பெண் மாயம்\nவீரசோழன் ஆற்றின் கரையோரம் டாஸ்மாக் கடை திறந்தால் முற்றுகை போராட்டம்\nவாலிபர் கைது தஞ்சையில் மாவட்ட அளவிலான திறன் தேர்வு போட்டி\nதஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்திய லாரி பறிமுதல்\nபெருமாண்டி இடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை நிறு���்தகோரி மக்கள் சாலை மறியல்\n8ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nசாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஞானம்நகரிலிருந்து வல்லம் செல்லும் புறவழி சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்\nஉடையாளூரில் இன்று மக்கள் குறைதீர் முகாம்\nபள்ளி நிர்வாகி வீட்டில் 15 பவுன் பணம் திருட்டு\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=RS", "date_download": "2020-01-25T11:13:24Z", "digest": "sha1:NPIIOCNVYP55ND4DKPY4JSOIGFQWTTYQ", "length": 4957, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"RS | Dinakaran\"", "raw_content": "\nபங்கம் பண்ணும் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.152 குறைந்து ரூ. 30,408க்கு விற்பனை\nபெசன்ட்நகரில் மறு பயன்பாட்டு பொருட்களின் சந்தை சைக்கிள் ரூ.50, சோபா செட் ரூ.100, பிரிட்ஜ் ரூ.200க்கு விற்பனை: இன்று காலை 10 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.30,688-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு: சவரன் ரூ.30,504-க்கு விற்பனை\nவிண்ணை முட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை : ஒரே நாளில் சவரன் ரூ. 456 உயர்ந்து ரூ.30,344க்கு விற்பனை\nஎட்டா கனியான ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை ; கவலையில் நகை விரும்புவோர்\nபெரியகுளத்தில் ரூ.8.50 லட்சம் வழிப்பறி ஒய்வு பெற்ற தலைமை காவலர் உட்பட மூன்று பேர் கைது\nஇறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை\nஇரக்கமே இல்லாமல் உயரும் தங்கத்தின் வி���ை : சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.30,592க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.30,488-க்கு விற்பனை\nநிலப்பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் நுங்கம்பாக்கம் சர்வேயர் அதிரடி கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு: கிராம் ரூ.3832-க்கு விற்பனை\nஎம்பி பாரிவேந்தரிடம் கோரிக்கை மனு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.3 உயர்வு\nஜன-14: பெட்ரோல் விலை ரூ.78.65, டீசல் விலை ரூ.72.98\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை\nபெசன்ட்நகரில் மறு பயன்பாட்டு பொருட்களின் சந்தை சைக்கிள் ரூ.50, சோபா செட் ரூ.100, பிரிட்ஜ் ரூ.200க்கு விற்பனை: இன்று காலை 10 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது\nபோக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பொங்கல் தொகை ரூ.1,000 வழங்க வேண்டும்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ. 30,256-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து 30,408 ரூபாய்க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2020-01-25T10:42:14Z", "digest": "sha1:IVBATBEQG3AA74LGA6EVRICHTYLCD2H7", "length": 11294, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவர உயிரணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவர செல்கள் மெய்க்கருவுயிரி செல் வகையைச் சார்ந்தது. இவை மற்ற மெய்க்கருவுயிரி செல்களைக்காட்டிலும் பல சிறப்புப் பண்புகளுடன் வேறுபட்டு காணப்படுகிறது. அவற்றின் சிறப்புப் பண்புகள் பின்வருமாறு:\nசெல்லின் மத்தியில் நீர் நிரம்பிய புன்வெற்றிடம் எனப்படும் உறுப்பு டோனோபிளாஸ்ட்[1] என்ற உரையால் சூழப்பட்டுள்ளது . இதன் பணிகளாவன செல்லின் அழுத்தத்தை சீராக்குகிறது, பிற சிறிய மூலக்கூறுகளின் இடப்பெயர்ச்சியை கட்டுப்படுத்துகிறது, தேவையான பொருள்களை சேமிக்கிறது. தேவையற்ற புரதம் மற்றும் செல் நுண்ணுறுப்புகளை செரிகிறது .\nகலச்சுவரானது மாவியம், கெமிசெல்லுலோஸ் ஆகியவற்றால் ஆனது. பெரும்பாலும் உயிரணு மென்சவ்வுக்கு வெளியே உள்ள ப்ரோட்டோபிளாஸ்ட்டானது லிக்னன் மற்றும் பெக்டின் ஆகியவற்றைச் சுரக்கிறது, இந்த அமைப்பு பிற நுண்ணுயிரிகளிடமிருந்து வேறு பட்டு காணப்படுகிறது, பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது, பேக்டிரியாவின் செல் சுவர் பெப்டிடோகிளைக்கனால் ஆனது. கலச்சுவர் பல அத்தியாயமான செயல்களை செய்கிறது . செல்லிற்கு உருவத்தை கொடுக்கிறது, திசு, உறுப்புக்களை வடிவமைக்கிறது, செல்லிற்கு இடையே நடக்கும் மூலப்பொருள்கள் கடத்துதல் மற்றும் தவற நுண்ணுயிரிகளின் தொடர்புக்குக் காரணமாக உள்ளது . இரு செல்கள் தொடர்பிற்கு ஏதுவாக சிறப்பு அமைப்பாக பிளாஸ்மா டேஸ்மெட்டா அமைந்துள்ளது முதன்மை செல் சுவரில் உள்ள சிறு துளைகள் மூலம் செல் சவ்வு மற்றும் எண்டோ பிளாசா வலை பின்னல் போன்றவை ஒரு செல்லிருந்து மற்றொரு செல்லிற்கு தொடர்பு கொள்கிறது.[2]\nபிளாஸ்டிட் என்னும் உறுப்பு பசுங்கணிகமானது, பச்சையத்தைக் கொண்டுள்ளது, இதில் பச்சை நிற துகள்கள் கொண்டகுளோரோபிள்கள் உள்ளன . குளோரோபிள்கள் சூரிய ஒளியை எடுத்து கொண்டு தாவரத்திற்கு தேவையான உணவை தானே ஒளிச்சேர்க்கை மூலம் தயாரித்து கொள்கிறது. மற்ற வகையான பிளாஸ்டிடுகள் அமைலோபிளாஸ்ட் மாவுச் சத்தைச் சேமிக்கிறது , எளியோபிளாஸ்ட கொழுப்பு பொருள்களை சேமிக்கிறது, குளோரோபிள்கள் நிறமிகளை உற்பத்தி செய்து சேமிக்கிறது. இழைமணியின் மரபணுத்தொகையில் 37 உள்ளது போல்,[3] பிளாஸ்டிட்களின் மரபணுதொகையில் 100-120 மரபணுக்கள் உள்ளன .[4]\nபிரக்கமோ பிளாஸ்ட்டை முன் வடிவாக வைத்து செல் பிரிவின் போது செல் தடுப்பு சுவர் உருவாவது தாவர மற்றும் சில பாசிகளின் சிறப்புப் பண்பு ஆகும். விலங்கு செல்களில் உள்ளது போல் இருவாழ்வி தாவரம், பெரணி சைக்காய்டுகள் மற்றும் சிங்கோத் தாவரங்கள் நீந்தும் உயிரணுக்களைப் பெற்றுள்ளன .\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-pavan-said-sorry-to-vijay-msb-243949.html", "date_download": "2020-01-25T11:46:31Z", "digest": "sha1:W2RMM5SAZQM527FBTSW66DRPDVFVBV6B", "length": 15725, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "தனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்! | actor pavan said sorry to vijay– News18 Tamil", "raw_content": "\nதனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடி��ர் பவன்\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதனுஷ் வருத்தப்பட்டார்: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பவன்\nஅசுரன் பட 100-வது நாள் மேடையில் குருவி படம் பற்றி பேசியதற்காக நடிகர் பவன் மன்னிப்பு கோரியுள்ளார்.\nவடசென்னை படத்தை அடுத்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படம் அசுரன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.\nவிமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா, கடந்த திங்களன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் பவன், “100 நாட்கள் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது அரிதாகி விட்டன. கடைசியாக குருவி திரைப்படத்திற்கு 150 நாட்களில் வெற்றிவிழாவுக்குச் சென்றேன். அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என எனக்கு தெரியவில்லை என்றார்.\nஇந்தப் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தனது பேச்சுக்காக நடிகர் பவன் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் பவன், “நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. முதலில் நான் விஜய்யிடமும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nமற்றவர்களை புண்படுத்துவதற்காக நான் பேசவில்லை. நான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அப்படிப் போனாலும் என்னைப் பேசவைக்காதீர்கள் என்று சொல்லிவிடுவேன். ஆனால் நான் அசுரன் பட விழாவில் பேசியது தப்புதான். நான் பேசப்போகும் போதே இவரை பேசவிட்டால் ஏதாவது பேசிவிடுவார் என்று வெற்றிமாறனும், தனுஷும் பயப்பட்டனர். நான் அதையும் மேடையில் குறிப்பிட்டேன்.\nநான் விஜய்யின் ரசிகர் தான். அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். இப்போது மேடையில் தான் இப்படி பேசினேன். ஆனால் குருவி படப்பிடிப்பு தளத்தில் அவர் நடித்த படங்களில் பிடிக்காத படங்களை ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் என்ன படங்கள் என்பதை கேட்டு நீங்கள் சொன்னது சரிதான் என்று கூறியிருக்கிறார். அதேபோல் பிடித்த படங்களையும் அவரிடம் கூறியிருக்கிறேன்.அசுரன் வெற்றி விழா மேடையில் படம் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் தான் இவ்வளவு பிரச்னை. அதனால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பேசியதற்கு பின்னர் வெற்றிமாறனிடம் பேசினேன். அவர் தனுஷ் மிகவும் வருத்தப்பட்டதாக என்னிடம் கூறினார்” இவ்வாறு நடிகர் பவன் கூறியுள்ளார்.\nமேலும் படிக்க: மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/elections/tamil-nadu-assembly-elections-2016/", "date_download": "2020-01-25T10:36:44Z", "digest": "sha1:B7DR5FDD4CJBDNTMJHJFNR6LFL6LKMLO", "length": 53939, "nlines": 1554, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Nadu Assembly Elections 2016, Latest News & Videos - Oneindia Tamil", "raw_content": "\nரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல்- திவிகவினர் மீது கோவையிலும் ரசிகர்கள் போலீசில் புகார்\nராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016\nதொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்\nதொகுதியை தேர்வு செய்க →\n88-சேலம் ( மேற்கு )\n89-சேலம் ( வடக்கு )\n90-சேலம் ( தெற்கு )\nதமிழ் » தேர்தல்கள் » தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016\n2016ல் கட்சிகள் வென்ற தொகுதிகள்\n2016ல் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள்\n2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முழு விபரம் தொகுதி வாரியாக\nவேட்பு மனு தாக்கல் துவக்கம்- ஏப்ரல் 22ம் தேதி\nவேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்- ஏப்ரல் 29ம் தேத��\nவேட்பு மனு பரிசீலனை- ஏப்ரல் 30ம் தேதி\nவேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள்- மே 2ம் தேதி\nவாக்குப்பதிவு- மே 16ம் தேதி\nவாக்கு எண்ணிக்கை- மே 19ம் தேதி\nஅடுத்தது திமுக ஆட்சியே- 4 எக்ஸிட் போல்கள், அதிமுக ஆட்சி தொடரும்- 1 எக்ஸிட் போல்\nதிமுக கூட்டணிக்கு 132, அதிமுகவுக்கு 95 தொகுதிகள்.. ஏபிபி செய்தி சேனல் எக்ஸிட் போல்\n139 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும்: சி-வோட்டர் எக்ஸிட் போல்\nதிமுகவுக்கு 124 -140 இடங்கள்; அதிமுகவுக்கு 89- 101 இடங்கள்: இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல்\n118 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி: நியூஸ் நேஷன் எக்ஸிட் போல்\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்\n5 ஆண்டுகளாக பதவியில் நீடித்த 7 அமைச்சர்கள்.. ஜெ. ஆட்சியில் இப்படியும் ஒரு சாதனை\nஜெ. அமைச்சரவையின் மியூசிக்கல் சேர்... 23 முறை நடந்த அமைச்சரவை மாற்றம்\nதமிழகம், புதுவையில் 4 தொகுதி தேர்தல்: அதிமுக-3; காங். 1-ல் வெற்றி\nஅரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\n அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை 'ரிசல்ட்'\nமதுரையில் திண்டுக்கல் லியோனி மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல்\nமதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்\nஅரவக்குறிச்சி: செந்தில் பாலாஜியை வழிமறித்து உறுதிமொழி வாங்கிய பொதுமக்கள்- பரபரப்பு வீடியோ\n'பணப்பட்டுவாடா' வேட்பாளர்கள் போட்டியிட தேர்தல் ஆணையமே ஏன் தடை விதிக்கக் கூடாது\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி தேர்தல்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\nசிபிஎம் | தமாகா | இ.கம்யூ. | மதிமுக | திமுக | தேமுதிக | அதிமுக | பாமக | பாமக 2வது பட்டியல் | நாம் தமிழர் | பாஜக | பாஜக 2வது பட்டியல் | பாஜக 3-வது பட்டியல் |\nகட்சிகள் Vs கட்சிகள் - எந்தத் தொகுதியில் யார் யாருடன் மோதல்\nஅதிமுக Vs திமுக 170\nஅதிமுக Vs காங்கிரஸ் 40\nஅதிமுக Vs தேமுதிக 99\nதிமுக Vs தேமுதிக 74\nதிமுக Vs மதிமுக 24\nஅதிமுக Vs பாமக 224\nதிமுக Vs பாமக 172\nதேமுதிக Vs பாமக 103\nஅதிமுக Vs திமுக Vs தேமுதிக 71\nஅதிமுக Vs திமுக Vs மதிமுக 24\nஅதிமுக Vs திமுக Vs சிபிஐ 22\nஅதிமுக Vs திமுக Vs சிபிஎம் 19\nஅதிமுக Vs திமுக Vs தமாகா 15\nஅதிமுக | திமுக தேர்தல் அறிக்கை -1 | திமுக தேர்தல் அறிக்கை -2 | திமுக தேர்தல் அறிக்கை -3 | மக்கள் நலக் கூட்டணி | காங்கிரஸ் | தமாகா | பாஜக | பச்சைத் தமிழகம்- சுப.உதயகுமார் | தேமுதிக பார்ட்- 1 | தேமுதிக பார்ட்-2 | நாம் தமிழர் கட்சி |\nவிஜய்காந்த்- ம.ந. கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா\nகடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகள், வேதனைகள் என்ன\n2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்- வென்ற இடங்கள்\n2011 சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் கட்சிகள் வென்ற இடங்கள், வாக்கு சதவீதம்\n2011 சட்டசபை தேர்தலில் பாஜக அமைத்த கூட்டணி இது\n2011 தேர்தலில் போட்டியில் இருந்து ஒதுங்கிய மதிமுக\nதமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியி\nதமிழ் மாநில முஸ்லிம் லீக்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nமனித நேய மக்கள் கட்சி\nசமூக சமத்துவ படைக் கட்சி\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்\nஅனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம்\nஅம்மாவின் ரூ.350 சீன போன் வேணுமா ஐயா கொடுக்கும் ஆன்ட்ராய்டு போன் வேணுமா ஐயா கொடுக்கும் ஆன்ட்ராய்டு போன் வேணுமா\n தமிழ்ச் சமுதாயம் சீரழிந்ததே மிச்சம்.. திருமா\nநெஞ்சை நிமிர்த்தச் சொல்வதால் சகாயத்தை அதிமுகவுக்குப் பிடிக்கலை.. சீமான் பொளேர்\nநன்றி சொல்லவே எனக்கு வார்த்தையில்லையே... ஜெ. வெற்றி பேச்சு- வீடியோ\n'மாடி மேல மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த கோமானே'.. பாட்டுப்பாடி ஸ்டாலின் பிரச்சாரம் - வீடியோ\n41.2% வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அதிமுக: வீடியோ\nபுதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரின் அசத்தல் குத்தாட்டம் - வீடியோ\nதிமுக பட்டன் மட்டும் வேலை செய்யலை... தி.நகர் வாக்குச்சாவடியில் பரபரப்பு- வீடியோ\nதேர்தலில் பணம் கொடுக்கவோ வாங்கவோ மாட்டேன்... கோவிலில் உறுதிமொழி எடுத்த விஜயகாந்த்\nகுழாயில் தண்ணியடித்து ஓட்டு வேட்டையாடும் வேளச்சேரி அதிமுக வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=notafirefoxusersupportquestion&escalated=1&show=responded", "date_download": "2020-01-25T12:05:52Z", "digest": "sha1:LJP4TSKBQULGU5WQDSCMXX725QHB45ZH", "length": 4189, "nlines": 86, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை ந���ரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by kedarpawgi 10 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 10 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/emis_21.html", "date_download": "2020-01-25T10:43:53Z", "digest": "sha1:NFNUZM4VD2EITJCEJWET2POODFPZ3LJZ", "length": 24604, "nlines": 829, "source_domain": "www.kalviseithi.net", "title": "EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு\nEMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு\nகல்வி தகவல் மேலாண்மை முறையில் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துவிதமான பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) என்ற திட்டம் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்காக தனி இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை கோடி மாணவர்கள், ஐந்தரை லட்சம் ஆசிரிய��்கள் விபரங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு இஎம்ஐஎஸ் எண் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் முறையாக தகவல்கள் பதிவு செய்யவில்லை, தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாகசம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலரால் சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதில் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமையில் (இஎம்ஐஎஸ்) மாணவர்கள் விபரங்கள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சேர்க்கை விபரமும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள மாணவர் சேர்க்கை விபரமும் வேறுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது அலுவலர்களின் கவனக்குறைவை சுட்டிக்காட்டவதாக உள்ளது என கூறியுள்ளார்.\nமேலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவித்துள்ளார். எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்கள் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் வரும் 24ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை விபரமும் வேறுபாடு இருக்க கூடாது. மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும், இஎம்ஐஎஸ்-ல் உள்ள மாணவர்களின் சேர்க்கை விபரத்தை வகுப்பு வாரியாக இயக்குநர் இ-மெயிலுக்கு 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்ப���க்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/diphenhydramine-p37141373", "date_download": "2020-01-25T11:31:55Z", "digest": "sha1:A2BP7UPAFIOAY3AFQP7F55W47DWOKVHA", "length": 18027, "nlines": 305, "source_domain": "www.myupchar.com", "title": "Diphenhydramine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Diphenhydramine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Diphenhydramine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Diphenhydramine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Diphenhydramine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Diphenhydramine-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Diphenhydramine-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Diphenhydramine-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Diphenhydramine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Diphenhydramine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Diphenhydramine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Diphenhydramine உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Diphenhydramine உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Diphenhydramine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Diphenhydramine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Diphenhydramine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDiphenhydramine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Diphenhydramine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204033?ref=archive-feed", "date_download": "2020-01-25T11:42:02Z", "digest": "sha1:KUXDY6MUFUTUJ3O5YYMLQBOQGQ6QZBCB", "length": 12672, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவு அளம்பில் துயிலுமில்லக்காணியை, 24ஆம் சிங்க ரெஜிமண்டுக்கு வழங்க முயற்சி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவு அளம்பில் துயிலுமில்லக்காணியை, 24ஆம் சிங்க ரெஜிமண்டுக்கு வழங்க முயற்சி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், அளம்பில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்த தனியார் காணியினை 24ஆம் சிங்க ரெஜிமண்ட் இராணுவத்தினருக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த காணியை அளவீடு செய்து, 24ஆம் சிங்க ரெஜிமண்ட் இராணுவத்தினருக்கு பாரப்படுத்த, நில அளவைத் திணைக்களத்தினர் இன்றைய தினம் ஈடுப்பட்டுள்ளனர்.\nஅந்த காணியில் விதைக���கப்பட்ட மாவீரரின் பெற்றோர்கள் உட்பட்ட பிரதேச மக்கள் அதை தடுத்து நிறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கருத்து தெரிவிக்கையில்,\nகுறித்த காணியானது, காணி எடுத்தற் சட்டத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத் தனியார் காணியினை அளவிடுவதில் காணி உரிமையாளர்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும், பிரதேசசெயலகத்தின் உத்தரவின் பேரிலேயே தாம் அளவீடு செய்வதற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் இன்னுமொரு நாளுக்கு நில அளவீட்டை செய்யுமாறு பிரதேசசெயலாளர் தெரிவித்தார். அத்துடன் நில அளவீட்டுக்கான நாள் பிற்போடப்பட்டமை தொடர்பில் மாவட்ட செயலருக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களின் சார்பில் நில அளவை உத்தியோகத்தருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.\nயுத்தத்தில் மரணித்தவர்களை நினைவேந்தும் இடத்தினைக் பொதுமக்களாகிய தாம் கோருவதாகவும், இக்காணி தற்போது அளவீடுசெய்யப்பட்டு இராணுவத்திற்கு வழங்கப்பட இருப்பதாகவும், எனவே குறித்த காணியில் தொடர்ந்தும் தாம் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்களால் கோரப்பட்டுள்ளது.\nபொதுமக்களின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி - சிறீஸ்கந்தராசவினால் நில அளவை உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், நில அளவீட்டாளர்களும், ஆற்பாட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்தனர்.\nமேலும் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்துத் தெரிவிக்கையில்,\nஇன்றைதினம் அளம்பில் பகுதியில் அமைந்துள்ள 24ஆவது சிங்க ரெஜிமண்ட் இராணுவ முகாமிற்கு காணி அளந்து பாரப்படுத்துவதற்கான முயற்சி இடம்பெற்றது. இருப்பினும் கறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த காணி போர்க்காலப் பகுதியில், இறந்த உறவுகள் புதைக்கப்பட்ட காணியாகும். இந்த காணியில் புதைக்கப்பட்டவர்களின் உறவுகள், பல காலமாக நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎனவே குறித்த 5ஏக்கர் காணியை பொது இடமாக அறிவித்து மக்களின் நினைவேந்தலுக்கு உரியவர்கள் ஒத்துழைப்புச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t20862p150-topic", "date_download": "2020-01-25T10:31:48Z", "digest": "sha1:EKBZNH3O4MC7LHNDKUSDXONHKGD27BSR", "length": 16483, "nlines": 180, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "வணக்கம் நான் பானுகமால் - Page 7", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசக��் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nஇந்த சேனைத் தமிழ் உலாவில் நானும் உலா வர ஆசைப்படுகிறேன்.\nRe: வணக்கம் நான் பானுகமால்\nNisha wrote: உங்கள் நடிப்புக்கு ஏதேனும் விருது சேனையில் பரிந்துரைக்கணுமோ சார்\nநல்ல பரிசா பார்த்து கொடுங்க\nRe: வணக்கம் நான் பானுகமால்\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வணக்கம் நான் பானுகமால்\nRe: வணக்கம் நான் பானுகமால்\nஇத்தனை வருடத்திற்கு அப்புறமும் இத்திரி ஓடுகிறதே பேஸ் பேஸ்...........\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வணக்கம் நான் பானுகமால்\nநேசமுடன் ஹாசிம் wrote: இத்தனை வருடத்திற்கு அப்புறமும் இத்திரி ஓடுகிறதே பேஸ் பேஸ்...........\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nRe: வணக்கம் நான் பானுகமால்\nEmojiஎப்படியாவது 50 பக்கம் ஓட்டிருங்க\nRe: வணக்கம் நான் பானுகமால்\nபானுஷபானா wrote: Emojiஎப்படியாவது 50 பக்கம் ஓட்டிருங்க\nஅது சரி அப்படியொரு ஐடியா இருக்கிறதா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வணக்கம் நான் பானுகமால்\nRe: வணக்கம் நான் பானுகமால்\nஅப்போ சரி நீங்க தயாரென்றால் நாங்கள் தயார்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: வணக்கம் நான் பானுகமால்\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t45421-topic", "date_download": "2020-01-25T11:38:36Z", "digest": "sha1:EYVPDCCRFERSU6SRER3IK3KKZHQYTKPY", "length": 17122, "nlines": 188, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "என்னைப்பற்றி....", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nநான் ஒரு சராசரி மனிதன். ....\nஇனிய வரவேற்புகள் ரமேஷ் குமார்\nநாம் எல்லோருமே சராசரி மனிதர்கள் தான். இன்னும் கொஞ்சம் விபரமாக அறிம���கம் தரலாம் ரமேஷ் குமார் அவர்களே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nவாங்க ரமேஷ்குமார் சேனையின் சார்பாக அன்பு வரவேற்புகள் :flower:\nரமேஸ் குமார் wrote: நான் ஒரு சராசரி மனிதன். ....\nமனிதராக இருக்கிறீர்களே .. அதுபோதும் சேனைக்கு.........\nவித்தியாசமாகத்தான் இருக்கிறது தொடருங்கள் உங்களோடு அதிகம் உறவாட வேண்டியிருக்கிறது\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nரமேஸ் குமார் wrote: நான் ஒரு சராசரி மனிதன். ....\nவாருங்கள் ரமேல் குமார் உங்கள் வரவு நல் வரவாகட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nவாருங்கள் குமார் , அதாவது அவர் என்ன சொல்ல வாரார்னா நம்ம நண்பன் அண்ணனைப் போல விஷேஷமா ஒன்னும் இல்லைனு சொல்லுராரூ\nசேனையின் சார்பாக அன்பு வரவேற்புகள்\njasmin wrote: வாருங்கள் குமார் , அதாவது அவர் என்ன சொல்ல வாரார்னா நம்ம நண்பன் அண்ணனைப் போல விஷேஷமா ஒன்னும் இல்லைனு சொல்லுராரூ\nநண்பன் மட்டும் என்னவாம் அம்மணி (_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தக���லறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-oct16/31695-2016-10-21-02-23-07", "date_download": "2020-01-25T11:41:24Z", "digest": "sha1:F3CY37YX32V34BGLNTQ75ELP3MCMLFFL", "length": 32162, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "வீழ்ச்சி - கல்விச்சூழல், ஆசிரியர் இயக்கம் குறித்தான வரலாற்று புதினம்", "raw_content": "\nஉங்��ள் நூலகம் - அக்டோபர் 2016\nமாணவர்களை அழிக்கும் அயோக்கியர்களாய் ஆசிரியர்கள்\nதந்தையையும் - இனத்தையும் காத்த போராளி\nஎத்தனை வழக்குகள்... எத்தனை தீர்ப்புகள்...\nதந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர்: ஒரே நாணயம் - இரண்டு பக்கங்கள்\nமறக்க முடியாத 30ஆம் தேதி..\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபிரிவு: உங்கள் நூலகம் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2016\nவீழ்ச்சி - கல்விச்சூழல், ஆசிரியர் இயக்கம் குறித்தான வரலாற்று புதினம்\n‘வீழ்ச்சி என்பது எழுச்சிக்கான பதுங்குநிலை’ என்பதை நம்பிக்கையுடனான வேதனை உணர்வில் ஆசிரியர் இயக்க எழுச்சி வரலாற்றை வெகு இயல்பான நடையில், ஒரு அருமையான புதினமாக படைத்தளித்துள்ளார் பன்முக எழுத்தாளரான ஆசிரியர் சுகுமாரன்.\nஆசிரியர் இயக்கச் செயல்பாடுகளை, அதன் வளர்ச்சிப் போக்கினை, அதன்வழி ஆசிரியர் சமூகத்திற்குப் பெற்றுத் தரப்பட்டுள்ள பொருளாதாரப் பலன்களை எல்லாம் கதைப்போக்கில் சொல்லிச் செல்கிறார். அந்த பலன்களை பெறுவதற்காக ஆசிரியர் சமூகம் இழந்திட்டவைகளை, பலியிட்டுள்ள உயிர்களை, உடைமைகளை, உறவுகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.\nஇயக்க மேன்மைக்காக மேற்கொண்ட கூட்டு இயக்கச் செயல்பாடுகளை, அவற்றின் தாக்கங்களை, இயக்கவியல் சார்ந்த அதன் வீழ்ச்சியினை, அதன் பின்னணியில் இருந்த எழுச்சி உணர்வின் நம்பிக் கையை வெறும் இயக்க வரலாற்றுப் பதிவாக அல்லாமல், புதின இலக்கிய வடிவத்தின் வழியாக மிக மிக எளிமையான வார்த்தைப் பிரயோகங் களால் வெளிப்படுத்தியிருக்கும் நேர்த்தியை இப் புதினத்தைப் படித்திடும் அனைவரும் பாராட்டத் தவறமாட்டார்கள்.\nதனது முப்பதாண்டுகால ஆசிரியப் பணியின் ஊடாக, தன்னை ஒரு சமூக மனிதனாகவும் வெளிப் படுத்திக் கொண்டிருக்கிறார். லட்சக்கணக்கான ஆசிரியப் பணியாளர்களின் முன்னத்தி ஏர் ஆகி, தன்னலமற்றவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு உள்ளார்.\nகுடும்ப உறவுகளை, நட்பு வட்டத்தை, சக ஆசிரியத் தோழமையை சீரான பழக்கவழக்கங் களால் தக்கவைத்துக் கொண்டும், அதே சமயத்தில் ஆசிரியர் இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று, இயக்க வளர்ச்சிக்கான உந்து சக்தி யாகவும் திகழ்ந்திருக்கிறார்.\nஆசிரியர் இயக்க மேம்பாட்டுக்காக உடன் நின்று, அவ்வப்போதைய சூழல் தாக்கத்தின் சிறுமை களால் வேதனைப்பட்டு, மனம் தளர்ந்த தனது நிலைப்பாட்டை தங்கதுரை என்ற கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.\nஆசிரியர் பணி சூழ்ந்த கல்வி உலகத்தை, தனியார்மய நிர்வாகத்தை, அரசு அதிகார அராஜகங்களை அவைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட உயர்வு தாழ்வுகளை, பெருமை சிறுமைகளை வெகு சிறப்பான முறையில் புதினமாக முன்வைத்திருக் கிறார்.\nஇயக்கச் செயல்பாடுகளிலும், அமைப்பு ரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ள அனைவருக்குமான கற்பிதத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் இந்தப் பதிவுகள் அமைந்திருக்கின்றன.\nஜனநாயகத்தின் தூண்களாக விளங்கி வருகின்ற இராணுவம், காவல்துறையினரின் நலன்களை, தேசப் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசு ஆட்சி அமைப்பு தானாகவே முன்வந்து நிறைவேற்றித் தருகிறது. ஆனால் அரசு ஆட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாகவுள்ள அரசு ஊழியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடைய நலன்களை எல்லாம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கூட்டாகப் போராடிப் பெறு வதே நடைமுறையாக உள்ளது.\nநீதித்துறை வழக்கறிஞர்களும், பத்திரிகை ஊடகவியலாளர்களும், திரைப்படத்துறையினரும் கூட கூட்டு நடிவடிக்கைகளை மேற்கொண்டே தங்களுடைய உரிமைகளை நலன்களை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆக கூட்டு இயக்கச் செயல்பாடுகளின் காலமாகத் திகழும் இன்றைய சூழலின் அத்தியாவசியத் தன்மைக்கு ‘வீழ்ச்சி’ புதினத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஆசிரியர்- அரசு ஊழியர் கூட்டு இயக்கச் செயல்பாட்டு வடிவப் போராட்ட முறைப் படிப்பினைகள் ஒரு முன் மாதிரியானதாக அமைந்திருக்கிறது.\nதங்கதுரை கதாபாத்திரத்தின் மூலமாக சுகுமாரன் குறிப்பிடுவதைப்போல, லட்சக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்ட இயக்கச் செயல்பாட்டில், அதன் போ���ாட்டங்களில் பங்கேற் பவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் தான் என்பதே இயக்கத்தின் வீழ்ச்சி நிலையை உணர்த்துகிறது. அதிலும் அந்த போராட்டங்களில் பங்கேற்காத பலர் அந்தப் போராட்டத்தின் பலன்களைப் பெற முண்டியடித்து முன்நிற்பதும் வேதனையளிக்கிறது என்பதெல்லாம், எல்லா இயக்கச் செயல்பாடுகளின் நிலைப்பாடாகவே இருந்து வருகிறது.\nஅதுபோல, “போராட்டம் இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் செயல்பட முடியாது. ஒவ்வொரு போராட்டமும் நமக்கு ஒரு படிப்பினையாகிறது. போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வதுதான் முன்னேற்றத்துக்கான அறிகுறியாக இருக்கிறது” என்பது போன்ற கருத்துக்களும் தெளிவான உண்மையாயிருக்கிறது.\n‘வெற்றி பெறுவதல்ல பங்கேற்பதே முக்கிய’ என்பதுதான் ஒலிம்பிக் போட்டிகளின் தாரக மந்திர மாக அனுசரிக்கப்படுகிறது. அதைப்போன்று, பல போராட்டங்களின் பங்கேற்புச் செயல்பாட்டின் நீட்சியே இயக்க வளர்ச்சியின் வெற்றியாக அமைந்து விடுகிறது என்பதை உணரவேண்டியதாக இருக்கிறது.\nஎட்டு மணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணிநேர உறக்கம் என்ற தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் எல்லாம் நூற்றாண்டு கால மேதினப் போராட்டங்களால் கிடைக்கப் பெற்றதுவே\nமாஸ்டர் இராமுண்ணி தலைமையிலான ஆசிரியர் இயக்கப் போராட்டத்தின் விளைவுகளே, ஆசிரியர்களுக்கு பல சலுகைகளை உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியான பல கூட்டுச் செயல்பாட்டுப் போராட்டங்களே ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு மதிப்பான நிம்மதி யான வாழ்க்கையை அமைத்துத் தந்திருக்கிறது.\nகடந்த காலங்களில் அவ்வாறு போராடிப் பெற்ற அந்த உரிமைகளை இழந்திடும் நிலைமையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றே புதினத்தின் நாயகர்களாக தங்கதுரையும் மார்ட்டினும் வெகுண்டெழுந்து ஆவேசப்படுகிறார்கள்.\n‘எதுவும் நிலையானதல்ல; மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். கட்டுண்டோம். காத்திருப் போம், காலம் மாற்றத்தினை கொண்டு வந்திடும்’ என்ற நம்பிக்கை உணர்வை விதைத்திடும் பதிவு களே ‘வீழ்ச்சி’ புதினத்தின் வெளிப்பாடாகி நமக்கு உணர்த்தப்படுகிறது.\nபோராட்டங்களின் மூலம் வெறும் பொருளாதாரப் பலன்களைப் பெற்றுத் தருவது என்ற ஒற்றை நோக்கத்தின் பாற்பட்டதான ஒரு சேவை அமைப்பாக இயக்கம் செயல்படுவதுதான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம்.\nசமூகப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் வாழ் வாதாரப் பிரச்சினைகள் என்பன பற்றியெல்லாம் கவனப்படுத்திடாமல் அதற்கான இயக்கங்களை மேற்கொள்ளவேண்டிய அரசியல் சமூக உணர் வினை ஊட்டிடாமல் இருப்பதும் ஆன குறை பாடுகள் எல்லாம் கதைமாந்தர்களால் எடுத்துரைக்கப் படுகிறது.\nகல்விக்கண் திறந்த காமராசர் ஆட்சிக் காலத்தில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் - இருபது மாண வர்கள் என்கிற முறைமை இருந்து வந்தது. இதனால் ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கிடைத்தது.\nஐம்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என 1986ம் ஆண்டு கல்விக் கொள்கைப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் குழந்தை களைப் படிக்க வைக்க பெற்றோர்கள் தயங்கினர். கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத நிலை என மக்கள் வெகுண்டெழுந்தனர், அரசுப் பள்ளி களே இல்லாமல் போய்விடும் அபாயநிலை உருவானது.\nதரமான கல்வியைக் காசு கொடுத்து வாங்கு வதில் தவறில்லை. கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பள்ளிகளில் கல்வி உயர்வாக இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் கல்வி இலவசமாகத் தரப்படு வதால் கல்வித்தரம் குறைந்திருக்கிறது என்றெல்லாம் கருத்துருவாக்கங்கள் ஊடகங்கள் மூலம் பரப்பு உரைக்கப்பட்டன.\nபொதுத் தொண்டாக இருந்த கல்வியை புது வியாபாரமாக மாற்றுவதற்குதான் புதிய கல்விக் கொள்கையா என மக்கள் கல்வி சிந்தனையாளர் களான பேராசிரியர்கள் கோ.கேசவன், அ.மார்க்ஸ், கல்யாணி, மாடசாமி போன்றவர்கள் அதன் கேடுகளைப் பற்றி பேசினார்கள். இவற்றையெல்லாம் ஆசிரிய இயக்கங்கள் கவனப்படுத்திடவில்லை என்பதை தங்கதுரை வாயிலாக ஆசிரியர் இடித் துரைக்கிறார்.\n2016ம் வருடத்திய புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அதே நடைமுறைக் காரணங்களே இதிலும் முன்வைக்கப்பட்டுள்ளன. கல்வி மேம்பாட்டுக்கான எந்த ஒரு பரிந்துரை களும் காணப்படவில்லை என இப்போதும் கல்வியாளர்களான பேராசிரியர் மணி, வசந்தி தேவி, பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஆயிஷா நடராஜன் போன்றவர்களே எதிர்ப்புக்குரல் கொடுக்கும் நிலைமையே உள்ளது.\nபள்ளிப்படிப்புதான் ஒரு மனிதனை முழுமை யாக உருவாக்குகிறது. ஒரு குழந்தை மனிதனாக பரிணமிக்கத் தொடங்குவது தொடக்கப்பள்ளிப் படிப்பின் போதுதான். அவ்வாறான பெரும் பொறுப்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியரிடம் தான் இருக்கிறது. ஆகவேதான் அனைத்து ஆசிரியர் படிநிலையை விட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் படி நிலையே முதன்மையான சேவையாகப் பார்க்கப் படுகிறது என ஆசிரியப் பணியை சிறப்பித்துச் சொல்வதுண்டு.\n“வேலைக்கு வந்த புதுசில் ஆசிரியர் வேலை குறித்தான இத்தகைய லட்சியக் கனவுகள் இருந்தன. குழந்தைகளின் இதயத்தைத் தொடும் வாய்ப்பாக இருந்த ஆசிரியப்பணி குறித்து பெருமைப்பட்ட துண்டு. ஆனால் கல்விச் சூழலில் நிலவியிருந்த சிறுமைகள் எல்லாம் சோர்வடையச் செய்து விட்டன” என தனது செயல்பாட்டின் ஆற்றாமை வீழ்ச்சியை கதை நாயகன் தங்கதுரை வாயிலாக நயம்பட எடுத்துரைக்கின்றார் நூலாசிரியர் சுகுமாரன்.\nகல்வியானது நல்ல மனிதனை, சிறந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்; பண்பாட்டை உருவாக்குவதிலும், நீதியும் சமத்துவமும் வளர்ச்சியும் மனிதமும் கொண்ட மாற்று உலகைக் காட்டும் முயற்சியிலும் துணைநிற்க வேண்டும்.\nஉலக மயம், தாராளமயம் இந்த சிறப்புகளை யெல்லாம் அழித்துவிட்டன. கல்வியானது இன்றைய சந்தைக்குத் தேவையான மனித எந்திரத்தை தயார் செய்து தருவது என்றாகிவிட்டது. கல்வி வணிக மயமாக தங்குதடையில்லாமல் அனுமதிக்கப் பட்டதால், இந்திய கல்வி அதன் ஆத்மாவை தொலைத்துவிட்டு நிற்கிறது.\nகல்வியின் விழுமியங்களையெல்லாம் இவ் வாறான சோக நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக் கிறதே என்கிற சமூகக் கவலை புதிய நாயகனான தங்கதுரையை விசனப்படுத்திய அவை சக ஆசிரியர் களை, ஆசிரியர் இயக்கத்தை அக்கறை கொள்ள வைக்கவில்லையே என்ற பின்னடைவு நிலையும், மீண்டும் எழுச்சி கொள்வதற்கான உத்வேக நம்பிக் கையையும் ‘வீழ்ச்சி’யின் படைப்பாக்கமாக்கப் பட்டிருக்கிறது. இந்த இலக்கு நோக்கிய பயணத்தில் இப்படைப்பானது வெற்றி பெற்றிருக்கிறது என்றே கூறவேண்டியிருக்கிறது.\n7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2011-sp-120696308/17834-2011-12-19-21-00-35", "date_download": "2020-01-25T10:22:10Z", "digest": "sha1:BG6OWBQX5JWJ3P3VASKJIWIVY5IGUR4S", "length": 15248, "nlines": 288, "source_domain": "keetru.com", "title": "மூடியே இருக்“கலாம்”", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2011\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 31, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n3 அயர்ன் - சினிமா ஒரு பார்வை\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் - எச்சரிக்கை மாநாடு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\nபெரியார் தான் அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்\nஇந்தியக் குடிஅரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்தாரே \nகூடங்குளம் போரட்டமும் தகர்ந்துபோன குண்டர் சட்டமும்\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2011\nவெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2011\nஅணுஉலை பற்றிய உங்களின் கருத்து\nமொத்த மக்களின் உயிரைக் குடிக்கவல்ல\nகாமாக் கதிர்கள் ஆபத்தானவை என்பது\nதிட்டமிட்டபோது - இந்திய அரசு\nமண் - மக்கள் - சுற்றுச்சூழல்\nகவலையோடு - நல்ல கனவு காணுங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகுடியரசுத் தலைவர் எனும் பதவியில் குளிர்காய்ந்ததா ல் நன்றி விசுவாசம் என்பதைக் காட்டவே கலாம் ஆட்சியாளர்களின் பிடியில் இருக்கலாம் என முடிவெடுத்து விட்டாரா மக்களின் அறவழிப் போராட்டத்தைப் பற்றி அறிந்தும் அறியாதவர் போல் உள்ளாரா மக்களின் அறவழிப் போராட்டத்தைப் பற்றி அறிந்தும் அறியாதவர் போல் உள்ளாரா தமிழராய், மீனவ மக்களின் உள்ளம் அ���ிந்தவராய், தமிழகத்தின் நிலை புரிந்தவராய் இருப்பார் இவர் என நினைத்தோம். ஆனால் அறிவு வேறு; படிப்பறிவு வேறு; பட்டறிவு வேறு எனக் காட்டி விட்டாரே கலாம். காலம் சொல்லும் வரலாற்றைக் கலாம் மறந்து விட்டாரோ தமிழராய், மீனவ மக்களின் உள்ளம் அறிந்தவராய், தமிழகத்தின் நிலை புரிந்தவராய் இருப்பார் இவர் என நினைத்தோம். ஆனால் அறிவு வேறு; படிப்பறிவு வேறு; பட்டறிவு வேறு எனக் காட்டி விட்டாரே கலாம். காலம் சொல்லும் வரலாற்றைக் கலாம் மறந்து விட்டாரோ அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்களின் உயிருக்கு உலை வைக்கத் திட்டமிடும் கலாம் இன்னும் ஆழமாகச் சிந்திக்'கலாம்' .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maulalaaitataiivau-vatatauvaakala-pakautaiyaila-maitaivaetaikala-maiitapau", "date_download": "2020-01-25T11:04:28Z", "digest": "sha1:RNBDRLP4EW3HCWE2JOJ5TTPNUE525NAD", "length": 5025, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு! | Sankathi24", "raw_content": "\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு\nசெவ்வாய் சனவரி 14, 2020\nமுல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆற்றங்கரை கடலினை அடையும் பகுதியினை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில மீட்கப்பட்டுள்ளன.\nஇச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுகாவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு காவல் துறையினர் குறித்த மிதிவெடிகளை இனம் கண்டுள்ளனர்.\nஇதன்போது 9 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றும் நடவடிக்கையில் முல்லைத்தீவு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nமுதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு\nசனி சனவரி 25, 2020\nஇலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (24) யா\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கை\nசனி சனவரி 25, 2020\n2019 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீத\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nசனி சனவரி 25, 2020\n.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட\nசனி சனவரி 25, 2020\nகொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்க��ின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sex-rape-tamil/", "date_download": "2020-01-25T10:37:45Z", "digest": "sha1:USCALC5KFDWWOZ3L4SVI3VYSAAQEHUMA", "length": 8186, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "டெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்றச்சாட்டு |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nடெல்லியில் 30 போலீசார் மீது செக்ஸ் குற்றச்சாட்டு\nடெல்லியில் மூன்று ஆண்டுகளில் 30 போலீசார் மீது பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது . இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பெண்களுக்கு எதிரான_குற்றங்கள் டெல்லியில்தான் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . டெல்லி பெண்கள் பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு மற்றும் கடத்தல் போன்றவற்றுக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .\nதற்போது டெல்லியில் காவல்துறை அதிகாரிகளும் செக்ஸ் குற்ற சாட்டுகளில் அடிக்கடி சிக்கி வருகின்றனர் . 3 ஆண்டுகளில் டெல்லி போலீசார் 30 பேர் மீது கற்பழிப்பு மற்றும் செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு உள்ளன. ஒரு பெண் டெல்லியை ஆளும்போதே இந்த நிலையா சிந்திக்கவேண்டிய செய்தி\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில்…\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nபிரதமர் மோடி- ஜெர்மன் அதிபர் சந்திப்பு\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nகடத்தல், கற்பழிப்பு, குற்றச்சாட்டுகள், செக்ஸ், செக்ஸ் குற்ற சாட்டு, செக்ஸ் புகார்கள் கூறப்பட்டு, டெல்லி, தொந்தரவு, பாலியல், பெண்களுக்கு, பெண்கள்\nடெல்லி பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர� ...\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nகற்பழிப்பு காமுகர்கள் மீது கடும் நடவட� ...\n“தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்&# ...\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றி� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/r.html", "date_download": "2020-01-25T10:42:53Z", "digest": "sha1:DBQEI5GHEFGXU5RABEBZYEBD4IUOAEV6", "length": 8727, "nlines": 72, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - R", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=un-human-rights-commission", "date_download": "2020-01-25T11:09:10Z", "digest": "sha1:2CAWTV7H6YLVJK56LYUQDCSUUVYLLWBJ", "length": 5983, "nlines": 49, "source_domain": "maatram.org", "title": "UN human Rights Commission – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇலங்கையின் நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள்: பொய்களை முறியடித்தல��\nபட மூலம், Selvaraja Rajasegar இன்னும் ஒரு சில வாரங்களில் இலங்கை மிகக் கொடூரமான போர் ஒன்றின் முடிவின் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யவிருக்கின்றது. எனினும், அப்போர் ஏற்படுத்தியிருக்கும் துஷ்பிரயோகங்களின் நீண்ட வரலாறு இன்னமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. பல தசாப்த காலமாக நிகழ்ந்து வந்திருக்கும்…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nகால அவகாசம் யாருடைய வெற்றி\nபடம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….\nகட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்\nஉள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கான நம்பத்தகுந்த பொறிமுறையைக் கட்டியெழுப்புதல்: வழக்குத் தாக்கல் செய்தலும் குற்றவியல் நீதியும்\nபடம் | WORDPRESS ராஜபக்‌ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு…\nஇந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஇலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும்\nபடம் | Indilens ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/07/", "date_download": "2020-01-25T10:20:42Z", "digest": "sha1:GIMDSU2UK65FCHEI5FQ3VLNHBIQT5LPP", "length": 3169, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | ஓகஸ்ட் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு ���க்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\n​என் நண்பர்கள் போல யாரு மச்சான் \nநட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம். நட்பு, தோழமை, சினேகம் என்பது வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டது.\nநண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188021", "date_download": "2020-01-25T10:56:09Z", "digest": "sha1:CJHBTJVR55A66DZOP74IANRNJXSFO7NQ", "length": 6078, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "Orang Asli: Red Zone restriction may be lifted | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleபாசிர் கூடாங்: நச்சு இரசாயனங்கள் இல்லையென்றால் வாந்தி, தலைச்சுற்றலுக்கு என்னதான் காரணம்\nNext articleவாவே திறன் பேசிகளில் மீண்டும் அண்ட்ரோய்டு மென்பொருள்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/52", "date_download": "2020-01-25T11:40:05Z", "digest": "sha1:XCRXQTCS3NG56IC6AYQGBKEWA32SJUMM", "length": 6155, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஆறுமுகன் கோயில் கொண்டிருக்கும் இடங்கள் ஆறு என்பதை நக்கீரர் விளக்கமாக உரைக்கிறார். அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம���, குன்று தோறாடல், பழமுதிர்சோலை என்பதையும் அறிவோம். இந்த இடங்களே முருகனது படைவீடுகள் என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் படை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்பதே இன்றைய திருச்செந்தூர். பண்டைத் தமிழ் நூல்களில் இந்தத்தலம் திருச்சீரலைவாய், செந்தில் என்று மட்டுமே குறிக்கப்பட்டிருக்கிறது.\nவெண்டலைப் புணரி, அலைக்கும் செந்தில்\nநெடுவேள் நிலைகிய காமர் வியன்துறை\nஎன்று புறநானூற்றில் கூறப்பட்டிருக்கும் இடத்திலே\nதங்கி இருக்கிறான் என்று அகநானூறு கூறுகின்றது.\nஅலைவாய்ச் சேரலும், நிலைஇய பண்பே\nஎன்று சிலப்பதிகாரம் விளக்குகிறது. சிவபிரானைப் பற்றிப் பேச வந்த நாவுக்கரசரும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2019, 14:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/09/09/", "date_download": "2020-01-25T10:27:49Z", "digest": "sha1:4DZVAJHMNWOSH6CGO65A5DVD4LZVKLG5", "length": 22315, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of September 09, 2015: Daily and Latest News archives sitemap of September 09, 2015 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2015 09 09\nஇனி போர் வந்தால் பாகிஸ்தானை 4 துண்டாக இந்தியா உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி\nடாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு அதிர வைத்த நடிகர் ஜாக்கியின் மகள் கிருஷ்ணா\nஅதெப்படி மோடியை 'வாய்சவடால்' நபர் என விமர்சிக்கலாம் சோனியா மீது ஸ்மிருதி இரானி பாய்ச்சல்\nவிமானங்களுக்கு மிரட்டல், மனைவி கொலை.. பெங்களூர் கோகுலுக்கு போலீஸ் காவல்\nபல்லே, பல்லே: பஞ்சாபி பாட்டுக்கு டான்ஸ் ஆடிய மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி, ஹர்சிம்ரத்\nஸ்மார்ட் 'கிராம'ங்களை உருவாக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்: உ.பி. அமைச்சர் ஆசாம் கான்\nகஜூராஹோவில் இருந்து கிளம்பிய விமானத்தில் ஹைட்ராலிக் கசிவு இல்லை- ஏர் இந்தியா\nஇந்தியாவில் முதல் முறை.. வெடிகுண்டு புரளி கிளப்பியதற்கு கோகுலுக்கு கிடைக்கப்போகுது ஆயுள் சிறை\nஐயகோ.. என்னே இந்த ஐடி தலைநகருக்கு வந்த சோதனை பெங்களூரில் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான ' இணைய யுத்தத்தில்' இந்தியாவுடன் கை கோர்க்கும் ரஷ்���ா\nசியாச்சின் பனிச் சிகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nசுற்றுலா சென்ற இடத்தில் மாணவிகளிடம் சில்மிஷம்: கல்லூரி முதல்வரை அடித்து நொறுக்கிய மாணவர்கள்\nதோழியை அடைவதற்காக தொழிலதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய கோகுல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு... 48 லட்சம் ஊழியர்கள் பலனடைவர்\nஷீனா உடலை எரிக்க 10 லிட்டர் பெட்ரோலை விற்றவர் முக்கிய சாட்சியாகிறார்\nவேலைக்கார பெண்ணையும், மகளையும் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த சவுதி அரேபியா அதிகாரி\nபீகார் சட்டசபை தேர்தல்: அக்.12 முதல் நவ.5 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவு- நவ. 8-ல் வாக்கு எண்ணிக்கை\nமந்திரவாதி ஆசையில் சொந்தப் பெண் குழந்தையைக் கொன்று ரத்தம் குடித்த கொடூர தந்தை\nஒரே நாளில் 8 ஆண்களுடன் உறவு.. சவுதி தூதரக அதிகாரியிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்தோம்: தாய்-மகள் பகீர்\n2ஜி: அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் வேணுகோபாலை நீக்கிய மத்திய அரசு முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி\nதாய்க்கு ஊரெல்லாம் கள்ளக்காதலன்: அதில் ஒருவனால் பலியான 3 குழந்தைகள்\nகிராமி விருது வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபாக். கிரிக்கெட் வீரர் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்தேன்: ராதே மா குட்டை உடைத்த மாடல் ட்வீட்\nநீர்நிலைகளில் விஷம் கலக்க பாகிஸ்தான் திட்டம்.. ராஜஸ்தான் அரசுக்கு உள்துறை எச்சரிக்கை\n'லாபி'யால் தூக்கியடிப்பட்ட மும்பை போலீஸ் கமிஷனர்.. ஷீனா போரா கொலை வழக்கை விசாரிக்கவும் மறுப்பு\nபோபாலில் 3 நாள் உலக இந்தி மாநாடு... பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nகறி விற்பனைக்கு 4 நாள் தடை... அதெப்படி நிறுத்தலாம் - மும்பையில் கொதித்தெழுந்த அசைவப் பிரியர்கள்\nடீச்சர் கொலை, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குற்றவாளியை கவ்வி பிடித்த காவல்துறை டெக்னாலஜி\nதுணிந்து இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்... தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு\nமுதலீட்டாளர் மாநாட்டையும் விடாத \"பேஸ்புக்கர்கள்\".. வெடிச்சிரிப்பை வரவைக்கும் \"மீம்கள்\"\nபிளஸ்-2 மாணவர்கள் இலவச லேப்டாப் வாங்க “ஆதார் எண்” அவசியம் - பள்ளிக் கல்வித்துறை\nநெல்லை மாவட்டத்தில் 13 இடங்களில் ���னியார் வேலை வாய்ப்பு முகாம்\nகாதல் மனைவியை மீட்டு தருமாறு தொழிலாளி கொடுத்த மனுவால் பரபரப்பு\nமதுரை பிஆர்பி நிறுவனத்தில் இன்று சகாயம் ஆய்வு - ஆதரவாளர்கள் குவிந்ததால் பதட்டம்\nகோர்ட்டில் சாட்சிக்காக வைக்கப்பட்ட 31 செல்போன்கள் திருட்டு... 2 நீதிமன்ற ஊழியர்கள் கைது\n\"வலைஞர்\"களைக் கவர்ந்த முதலீட்டாளர்கள் மாநாடு.. எப்படி\nபள்ளி ஆசிரியரிடம் பிக் பாக்கெட் - 3 பேருக்கு காப்பு\nதென் தமிழகத்தில் ஹெச்.சி.எல் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ6,500 கோடி முதலீடு செய்ய திட்டம்: ஷிவ் நாடார்\nகுதிரை ஏறி மேலே பறக்கும் தமிழகம்...\nஇந்தியாவின் 2வது பெரிய பொருளாதார சக்தி தமிழகம்: பொன். ராதாகிருஷ்ணன்\nசென்னை-பெங்களூர் தொழில் காரிடார் திட்டம்: முதலீட்டாளர் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகாயத்திற்க்கு(உடலுக்கு) பலமூட்டும் கோவில்பட்டி கடலை மிட்டாய் ஆன்லைனில்... நாங்க புதுசுங்க\nரூ.1 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு; தென்மாவட்ட முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்: முதல்வர் ஜெ.\nமுதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய \"விஐபி\"யாக.. சசிகலா பங்கேற்பு\nமுதலீட்டாளர்கள் மாநாடு: ஆங்காங்கே செண்டை, நாதஸ்வர கச்சேரி - ஸ்தம்பித்துப் போன சென்னை \"டிராபிக்\"\nநடுரோட்டில் காரை மடக்கி ரூ.1 கோடி கொள்ளை- கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்\n2 நாளைக்கு ரோடு பளிச்சுன்னு இருக்கும்... முதலீட்டாளர் மாநாடு குறித்து விஜயகாந்த் 'கருத்து'\nவிளையாட்டு வினையானது: பெற்றோரை மிரட்ட உடலில் தீ வைத்த 'குடி'மகன் பலி\n6 பேக்ஸ் வைத்து, சிவலிங்கத்தை தூக்கியபடி... ‘பாகுபலி’ விநாயகர்...\nதம்பி மனைவியை தனக்கும் \"மனைவி\"யாக்கிய கூலித் தொழிலாளி.. விஷம் குடித்தார்\nஎலிசபெத்தை விடுங்க... இந்தியாவிலேயே அதிக காலம் ஆட்சி புரிந்த மன்னன் யார் தெரியுமா\nஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்தநாள்... கருணாநிதி, ஸ்டாலின், ரஜினி நேரில் வாழ்த்து\nதமிழக அரசின் ரூ.150 கோடி சொத்தை காப்பாற்றிய காமராஜரின் கையெழுத்து\nகட்டாய ஹெல்மெட்: பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளிக்க முடியாது - ஹைகோர்ட் அதிரடி\nதமிழக-கேரளா எல்லையில் கடத்தலைத்தடுக்க நடவடிக்கை... மொபைல் சோதனைச்சாவடி தொடக்கம்\nராமநாதபுரத்தில் இன்று முதல் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்\nதமிழகத்தில் பரவும் துப்பாக்கி கலாச்சாரம்... தடுக்க வேண்டும் என வை���ோ வலியுறுத்தல்\nமாமூலுக்காக சப்-இன்ஸ்பெக்டர்- ஏட்டு கட்டிப்புரண்டு சண்டை... பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய மோதல்\nமுதலீட்டாளர் மாநாடு: குவியுமா முதலீடு.... செழிக்குமா தமிழகம்\nமுதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஒரே கல்லுல நிறைய மாங்கா... முதலீட்டாளர்களைக் கவர சுறுசுறுப்பாகும் தமிழக சுற்றுலாத்துறை\nமுதலீட்டாளர்கள் மாநாட்டை “லைவ்வாக” இங்கே பார்க்கலாம்...\nசென்னை விமானநிலையத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ‘ரெட் கார்பெட்’ வரவேற்பு\nஏமன் தாக்குதலில் இறந்ததாக கூறப்பட்டவர்களில் 13 இந்தியர்கள் பத்திரம்... 7 பேரைக் காணவில்லை\nவிமான பயணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - அமெரிக்காவில் பாகிஸ்தானியர் கைது\nநம்ம ஊரில் பூந்திக்கு அலைவார்கள்.. இங்கோ திமிங்கலத்தின் வாந்திக்கு அலை பாய்கிறார்கள்\nஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட ஆண் அகதிகளை திருப்பி அனுப்புங்கள்: நியூசி. அமைச்சர்\nடேக்-ஆப் நேரத்தில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் தீ.. அலறியடித்து ஓடிய 14 பயணிகள் காயம்\n”நாய்க்குட்டிதானேனு நம்பி ஏமாந்துட்டோம்”- நரிக்குட்டியை தத்தெடுத்து வளர்க்க நினைத்த ஜோடி\nஇங்கிலாந்தை அதிக காலம் ஆண்டவர்: \"பூட்டி\" விக்டோரியாவை தோற்கடித்த எலிசபெத்\nமத்திய கிழக்கு நாடுகளில் சுழற்றி, சுழற்றி அடிக்கும் மணல்புயல்: 8 பேர் பலி\nபோனை எடுக்காத மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்- சீனாவில் விபரீதம்\nபச்சக்குழந்தையை எல்லாம் சீரழித்து ரூ.2,000க்கு விற்பனை செய்யும் ஐஎஸ்: கொந்தளித்த நடிகை ஏஞ்சலினா\nவானிலிருந்து வந்து விழுந்த \"வெளிச்சப் பந்து\".. பாங்காக்கில் பரபரப்பு\nகோர்ட் அபராதத்தை கட்ட குழந்தைகளை விற்க முன்வந்த பாகிஸ்தான் நபர்\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nபுகலிடம் தேடி வரும் அகதிகளை ஏற்றுகொள்ளத் தயார்... ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:10:27Z", "digest": "sha1:LZGPW25UUOMPJFLOKYT5XYWDBJ4YIXU3", "length": 9847, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "மானியம்: Latest மானியம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமானியமில்லா கேஸ் சிலிண்டர்... வ��லையை அதிரடியாக குறைத்தது எண்ணெய் நிறுவனங்கள்\nஅன்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம்.. பயணிகளாகவே மானியத்தை விட்டு தர புதிய நடைமுறை\nபிரதமர் மோடி பிப்.24-ல் தமிழகம் வருகை- அம்மா ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்\nஹஜ் மானிய ரத்து மூலம் பாஜகவின் பாசிஸ முகம் வெளிவந்திருக்கிறது: வேல்முருகன்\nபாஜகவின் மதவெறி அரசியலால் இந்திய கட்டமைப்புக்கே பேராபத்து- சீமான் எச்சரிக்கை\nஹஜ் மானியத்தை போல கும்பமேளா, மானசரோவர் யாத்திரைக்கான செலவை ரத்து செய்வார்களா\nஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பாஜகவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை : ஸ்டாலின்\nஹஜ் மானியம் ரத்து: என்ன சொல்கிறார்கள் இஸ்லாமியர்கள்\nஹஜ் மானியத்தால் முஸ்லிம்களுக்கு பலனில்லை.. மானிய ரத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு\nஇந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் மனம் குளிர 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பு: காதர்மொய்தீன்\nகாசிக்குப் போவது கூடத் தான் கட்டாயம்... அதற்கு மானியம் தரவில்லையே... தமிழிசை எதிர் கேள்வி\nஹஜ் மானியம் ரத்துக்கு திமுக, அதிமுக எதிர்ப்பு\nஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து... மத்திய அரசு அறிவிப்பு\nரேசன் சர்க்கரை இனி கசக்கும் - நவ. 1 முதல் கிலோ ரூ.25க்கு விற்பனை\nஏழைகளுக்கான சமையல் கேஸ் மானியம் ரத்து செய்யப்படாது.. அடித்து சொல்லும் மத்திய அமைச்சர்\nமண்ணெண்ணெய் மானியத்தையும் மத்திய அரசு ரத்து செய்கிறது\nகேஸ் மானியம் ரத்து.. ஜெ. தீபாவும் கண்டிக்கிறாங்களாம்\nஓவியாவுக்கா ஓட்டு போடுறீங்க... சோனமுத்தா போச்சா\n“பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு இருந்தால் ரேஷன் பொருட்கள் கிடையாது”... கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசமையல் எரிவாயு மானியம் ரத்து மத்திய அரசு தடாலடி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ioc", "date_download": "2020-01-25T10:43:08Z", "digest": "sha1:35FXFKRI3V3L45J67D2ORWHTY6NCJUZY", "length": 9630, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ioc: Latest Ioc News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 5.91 குறைப்பு\nஇன்னிக்கு பெட்ரோல், டீசல் விலை எம்புட்டுப்பா.. சொல்வதற்கு வந்துருச்சு புது \"ஆப்\"\nபெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது\nகாவிரி பிரச்சினை: சென்னையில் ஐஓசி அலுவலகம் மீது கல் வீச்சு\nபார்ச்சூன் 500 பட்டியலில் இடம் பெற்ற 7 இந்திய நிறுவனங்கள்\nஆதார் அட்டை இல்லாதோருக்கு கேஸ் மானியம் நிறுத்திவைப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை- பீதி அடையாதீங்க- பங்குகள்தான் இயங்கவில்லை.. ஐ.ஓ.சி.\nமதுராவில் டீசல் திருடர்கள் அட்டகாசம்.. குமுறிக் கொண்டு வெளியேறி வீணான டீசல்\nஎல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்\nஎல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நள்ளிரவு முதல் ஸ்டிரைக்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்\nபணக்காரர்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகிறது: மத்திய அரசு முடிவு\nஎண்ணூரில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஐ.ஓ.சி. ஒப்புதல்\nஇன்டேன் காஸ் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்- சிலிண்டர் கிடைக்காமல் பொது மக்கள் அவதி\nஇதோ மீண்டும் ஒரு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஇனி சூப்பர் மார்க்கெட்டிலும் 5 கிலோ சிலிண்டர் கிடைக்கும்…\nபெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு.. ராத்திரியோடு ராத்திரியாக அமல்\nஒலிம்பிக் போட்டிகளிலிருந்து இந்தியா விலக்கப்படக்கூடும்: ஐ.ஓ.சி தலைவர் எச்சரிக்கை\nவீரப்ப மொய்லியின் உத்தரவால் 15 கிமீ நடந்தே அலுவலகம் சென்ற இந்தியன் ஆயில் சேர்மன்\nகேஸ் கசிவு ஏற்பட்டால் புகார் செய்ய 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி\nஇந்தியாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட எண்ணெய் கிடங்குகளைப் பறிக்கிறது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vip", "date_download": "2020-01-25T12:21:08Z", "digest": "sha1:RGAJD6X5NRQJKAIHQ7ACVGJV2UOGMFIM", "length": 10049, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vip: Latest Vip News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு பணி..1,300 'கமாண்டோ' படை வீரர்கள் வாபஸ்.. மத்திய அரசு அதிரடி\n திருப்பதிக்கு வரும் விஐபி-க்களுக்கு வெங்கையா நாயுடு அறிவுரை\nவிஐபி பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி வாருங்கள்- வெங்கையா நாயுடு\nபுரட்டாசி மாதம்.. திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் கட்.. தேவஸ்தானம் அறிவிப்பு\nரயில்வேயில் 36 ஆண்டு கால விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு - பியூஷ் கோயல் அதிரடி\nஅடுத்தடுத்து பலியாகும் விஜிபி கார் டிரைவர்கள் பீதியை போக்க நடவடிக்கை எடுக்குமா போலீஸ்\nஅடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் சிபிஐ... தமிழக முக்கிய புள்ளிக்கு குறி\n இல்லவே இல்லை.. அடித்து சொல்லும் கர்நாடக சிறைத்துறை டிஜிபி\nவி.ஐ.பி வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குக்கு தடை - இந்திய அரசு முடிவு\nடெல்லி வாகனக் கட்டுப்பாட்டில் விஐபிகளுக்கு விதி விலக்கா டெல்லி அரசுக்கு ராபர்ட் வதேரா கேள்வி\n'ஆர்டினரி' தொகுதியான 'அம்மா' தொகுதி ஸ்ரீரங்கம்\nசொத்துவரி செலுத்தாமல் ஏமாற்றும் விஐபிக்கள்…: நிதிச்சிக்கலில் சென்னை மாநகராட்சி\n\"விஐபிக்கள்\" தொல்லை தாங்க முடியலையே.. குற்றாலத்திற்குக் குளிக்க வரும் மக்கள் குமுறல்\n.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்\nவாகனங்களில் சைரன்: முறைகேடாக பயன்படுத்தும் விஐபிக்களுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப் பிடி\nவிஐபிக்களை விட பொது மக்களுக்குதான் பாதுகாப்பு அவசியம்\nவிஐபி பக்தர்கள் ஏழுமலையானை இனி அருகில் போய் தரிசிக்கலாம்\nவிஐபிக்களின் பாதுகாப்புக்காக 900 கமாண்டோ வீரர்களுக்கு தீவிரவாத தடுப்பு பயிற்சி\nவெளிநாட்டு ஏர்போர்ட்டுகளில் சோதனையின்றி அனுமதிக்கப்படும் விவிஐபிக்கள் எண்ணிக்கை குறைப்பு\nதிருப்பதி: வெள்ளி, சனி, ஞாயிறு-வி.ஐ.பி. தரிசனம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/social-anxiety-disorder-sad/", "date_download": "2020-01-25T11:49:47Z", "digest": "sha1:HGFYLYCC4HX2R5OOWVK2MYDVUNT6N5MF", "length": 16317, "nlines": 62, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "சமூகப் பதற்றக் குறைபாடு (SAD) :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nசமூகப் பதற்றக் குறைபாடு (SAD)\nசமூகப் பதற்றக் குறைபாடு (SAD)\nசமூகப் பதற்றக் குறைபாடு (SAD) என்றால் என்ன\nஏதாவது ஒரு விழாவில் கலந்து கொள்கிறோம், பல பேர் மத்தியில் நிற்கப் போகிறோம், முன்பின் தெரியாதவர்களெல்லாம் நம்மைக் கவனிக்கப் போகிறார்கள் என்றால் நம் எல்லாருக்குமே கொஞ்சம் கவலை உணர்வு ஏற்படும். உதாரணமாக நீங்கள் ஒரு மேடையில் பேசப் போகிறீர்கள் என்றால் அதற்கு முன்னால் உங்களுடைய மனம் எங்கெங்கோ ஓடும், வகுப்பில் எல்லாருக்கும் முன்னால் உங்களுடைய ஆசிரியர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் உங்கள் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும், இப்படி இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்தப் பதற்றங்களெல்லாம் மிகவும் இயல்பானவை, சில நாள்களில் இவை குறைந்து விடும்.\nஆனால் SAD அல்லது சமூக பயம் கொண்டவர்களுக்குப் பிறர் தங்களைக் கவனிக்கப் போகிறார்கள் என்று உணர்ந்தாலே தீவிரமான பயமும் பதற்றமும் வரும். அப்படிப்பட்டவர்கள் சாதாரணமான தினசரி வேலைகளான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வது அல்லது அலுவலகத்தில் ஒரு சந்திப்பில் பங்கேற்பது, மற்றவர்கள் முன்னால் எதைப்பற்றியாவது பேசுவது, ஒரு திருமண நிகழ்ச்சி அல்லது விருந்தில் கலந்துகொள்வது, நண்பர்களுடன் வெளியே சென்று சாப்பிடுவது போன்றவை கூடத் தீவிரப் பதற்றத்தை உண்டாக்கலாம்.\nSAD கொண்டவர்களிடம் உடல் சார்ந்த மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த அறிகுறிகள் தென்படுகின்றன.\nஉடல் சார்ந்த அறிகுறிகள்: நடுங்குதல், வியர்த்தல், குமட்டல் மற்றும் பேசும்போது வாய் திக்குதல். இதுபோன்ற அறிகுறிகள் சம்பந்தப்பட்ட நபரை மிகவும் பதற்றப்படுத்துகின்றன, சுற்றியிருக்கிறவர்கள் தங்களைக் கவனித்துவிட்டார்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், மிகவும் அவமானமாகவும் சங்கடமாகவும் உணர்கிறார்கள். இதனால் அவர்களுடைய பழகும் விதம் பின்வரும் வகைகளில் மாறலாம்:\nஅவர்கள் பேசவேண்டிய சூழ்நிலைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள்.\nஅவர்கள் தங்களுடைய தனிப்பட்ட மற்றும் அலுவல் சார்ந்த உறவுகளிலிருந்து விலகத் தொடங்குகிறார்கள்.\nபிறரிடம் பேசும்போது அவர்கள் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவதில்லை.\nஇந்த அறிகுறிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் சிரமத்தைத் தரக்கூடும், தினசரி வாழ்க்கையைச் சமாளிப்பதற்கே அவர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம். உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்த அறிகுறிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருந்தால் அவர்களிடம் பேசுங்கள், ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என அவர்களுக்குச் சொல்ல முயற்சி செய்யுங்கள்.\nSAD ஐ உண்டாக்கக் கூடிய சில காரணிகள்:\nகுடும்ப வரலாறு: குடும்பத்தில் ஒருவருக்குப் பதற்றக் குறைபாடு இருந்தால் அது மற்றவர்களுக்கும் வரலாம் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் இது மரபு ரீதியில் வருகிறதா அல்லது ஒருவருக்கு ஏற்படும் பிரச்னைகள், பழக்கவழக்கங்களைப் பார்த்துக் குழந்தைகள் அதைக் கற்றுக் கொள்கின்றனவா என்பது தெளிவாக இல்லை.\nபழைய அனுபவங்கள்: ஒருவர் இளம் பருவத்தில், பள்ளியில் மற்றவர்களுடைய அதீதமா கேலியைச் சந்தித்திருக���கலாம், அல்லது வேறுவிதமான அவமானத்தைச் சந்தித்திருக்கலாம், இது பின்னர் SAD ஆக ஆகலாம்.\nகுழந்தைப்பருவப் பண்புகள்: குழந்தைப்பருவத்தில் மிகவும் கூச்சம் உள்ளவர்களாக அல்லது முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்கிறவர்களாக வளரும் குழந்தைகள் தங்களுடைய பதின்பருவத்தின் பிற்பகுதியில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கலாம்.\nSAD மிகவும் சிரமம் தருகிற ஒரு நோய், ஆனால் அதைக் குணப்படுத்தலாம். முறையாகச் சிகிச்சை பெற்று, சமாளிக்கும் திறன்களைக் கற்றுக் கொண்ட பிறகு பெரும்பாலானோர் சமூகச் சூழ்நிலைகளைச் சமாளிக்க இயலுகிறது. மற்றப் பதற்றக் குறைபாடுகளைப் போலவே SADயின் சிகிச்சையிலும் மருந்துகள், உளவியல் சிகிச்சை அல்லது இவை இரண்டின் கூட்டணி உதவுகிறது. SADஐக் குணப்படுத்துவதில் அறிவாற்றல் செயல்முறை சிகிச்சை (CBT) நன்கு பலன் தருகிறது. பதற்றத்தையும் அசௌகரியத்தையும் குறைப்பதற்கு மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. குணமாகும் நேரம் ஒருவருக்கொருவர் மாறுபடும், ஆனால், பாதிக்கப்பட்டவர் தனது சிகிச்சைத் திட்டத்தை கவனமாகப் பின்பற்றுவது முக்கியம்.\nSAD உள்ள ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது நீங்கள் கவனித்தால் இந்தக் குறைபாட்டைப் பற்றி நீங்கள் அவர்களிடம் பேசலாம், ஒரு நிபுணரின் உதவி பெற வேண்டும் என்று ஊக்கம் தரலாம். அவர்கள் மருத்துவரிடம் செல்லும்போது நீங்களும் உடன்வருவதாகச் சொல்லுங்கள். இந்தக் குறைபாட்டைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள், அப்போதுதான் அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை நீங்கள் இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளஇயலும். பொறுமையாக இருங்கள், அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளியுங்கள். இந்த சிகிச்சைக்கு அதிக நேரம் ஆகலாம், ஆகவே பொறுமையாக இருந்து அவர்களுக்கு ஆதரவளியுங்கள், சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு ஊக்கம் தாருங்கள்.\nசமூக பயத்திற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு நிபுணரைச் சந்தித்து உதவி பெற வேண்டும். நிபுணரைச் சந்திக்கவேண்டுமே என்று அவர்கள் அசௌகரியமாக உணர்ந்தால் அவர்களுக்கு நம்பிக்கை உள்ள ஒருவரிடம் பேசலாம், தான் மனநல நிபுணரைச் சந்திக்கும்போது உடன் வருமாறு அவர்களைக் கேட்கலாம். வாழ்க்கை முறையில் நேர்விதமான மாற்றங்களை உண்டாக்குவது எப்போதும் ஒருவருடைய நலனை மேம்படுத்தும். தினசரி வாழ்க்கையில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவரவேண்டும், போதுமான அளவு தூங்கவேண்டும், உடற்பயிற்சி செய்யவேண்டும். இதேபோன்ற பிரச்னைகொண்ட மக்களுடைய ஆதரவுக்குழு ஒன்றிலும் அவர்கள் இணையலாம், அது அவர்கள் விரைவில் குணமாக உதவும். இந்த நோய்க்கான சிகிச்சை பெறும்போது ஒருவர் எதிர்பார்த்த வேகத்தில் முன்னேற்றம் தெரியாமல் இருக்கலாம், ஆனால், நம்பிக்கையை இழந்துவிடாமல் அவர் சிகிச்சையைத் தொடரவேண்டியது முக்கியம். அப்போதுதான் அவர் முழுமையாகக் குணம்பெற இயலும்.\nஎன்றோ நடந்தது இன்றைய வாழ்க்கையைப் பாதிக்கலாமா\nஅதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD)\nபொதுப் பதற்றக் குறைபாடு (GAD)\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-09-13", "date_download": "2020-01-25T12:20:57Z", "digest": "sha1:7VGYNSBF324ZMHXN2L2XR7CSQDMQ7ITY", "length": 13408, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nநீண்ட நாள் ஆசை இந்த ஆண்டில் நிறைவேறப் போகும் ராசியினர்கள் யார் தெரியுமா.. இன்றைய அதிர்ஷ்ட பலன்கள்..\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\nநானும் ரௌடி தான்-ல் நான் நடிக்கவேண்டியது.. நயன்-விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே இந்த நடிகை தானா\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nஎங்கள் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமாக இருக்கிறாள்.. பரிசோதனையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..\nசர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளிய���ட்டு விழா புகைப்படங்கள்\nநடிகை ப்ரியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வைஷ்ணவி நாய்க்கு பதில் வீட்டில் என்ன வளர்க்கிறார் பாருங்கள் - வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி\n செக்க சிவந்த வானம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சர்ச்சையான பதிவு\nபிக்பாஸ் வீட்டுக்குள் முதல் வேலையாக யாஷிகாவை அசிங்கப்படுத்திய ஆரவ்\nசன்னி லியோனின் புதிய வீட்டை பார்த்தீர்களா - வீடியோ வெளியிட்ட நடிகை\nசிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் அதிகம்.. சீமராஜா முதல் நாள் வசூல் - அதிரடியாக அறிவித்த தயாரிப்பாளர்\n 12 மணி நேரத்தில் 2.0 டீஸர் செய்துள்ள சாதனை\nகண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் அது வரும் - காதல் பற்றி யாஷிகாவின் மோசமான கருத்து\nபிரம்மாண்டமாக மிரட்டிய 2.0 படத்தின் புகைப்படங்கள்\nசர்கார் அப்டேட் கேட்டுகொண்டே இருந்த ரசிகர்கள் கோபத்தில் பிரபலம் அளித்த பதில்\nசண்டைக்கு ரெடியாகும் ஆரவ் சினேகன்\nமதுரையை தெறிக்கவிட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள், இந்த வீடியோவை பாருங்க\nபிக்பாஸ் 2 Final போகப்போகும் முதல் போட்டியாளர் யார் \nடூயட் பாடிய சினேகனுக்கு நடந்தது என்ன\n10 ஆயிரம் பேர் திட்டினாலும் விஜய் அண்ணா இப்படி தான் இருப்பார், பிரபல நடிகர் அதிரடி பதில்\nமோகன்லால் வெளியிட்ட விநாயகரை பார்த்தால் அசந்துவிடுவீர்கள், இப்படிக்கூடாவ விநாயகர் செய்வார்கள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இளமை துள்ளும் 100% காதல் படத்தின் டீசர் இதோ\nரஜினிக்கு போட்டியாகவே களத்தில் இறங்கும் தாதா-87 மிரட்டும் ட்ரைலர் இதோ\nசீமராஜா ஓடிய திரையரங்கில் விஸ்வாசத்திற்கான வரவேற்பை பாருங்கள், தல ரசிகர்கள் கலக்கிவிட்டனர்\nஎன்னை பிக்பாஸுக்கு வரச்சொல்லி கூப்பிட மாட்டாங்க ஏன் தெரியுமா பிரபல நடிகை அதிரடி பேச்சு\nஅருண் விஜய் வெளியிட்ட புதிய புகைப்படம் - பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nசிம்புவின் புதிய கெட்டப், இணையத்தில் வைரல் ஆன புகைப்படம் இதோ உங்களுக்காக\n அன்றைய தினம் என்ன நடக்கும்\n2.0 ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு இத்தனை கோடி செலவு செய்வார்களா\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்\nஇதற���கு மட்டும் வாய் திறக்க மாட்டாரா சமந்தா- வெளுத்து வாங்கிய ரசிகர்கள்\nநடித்துக்கொண்டிருக்கும்போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் மரணமடைந்த பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்\nநயன்தாரா மட்டுமே இத்தனை கோடிகளை வசூல் செய்தாரா\n2.0 டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா\n2.0 டீசர் படைத்த பிரமாண்ட சாதனை, இந்தியளவில் இப்படி ஒரு வரவேற்பா\nஎன்ன ட்ரஸ் இது, இப்படி கிழிஞ்சுருக்கு, சமந்தாவின் பேஷனை பாருங்க, புகைப்படத்தொகுப்பு\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் சீசன் போட்டியாளர்களுக்கு இடையே தொடங்கிய பிரச்சனை, இதென்ன கூத்து\nசீமராஜாவில் இத்தனை தல ரெபரன்ஸா, இதை பாருங்க\nஆரவ் திடீர் எண்ட்ரி, என்ன காரணம் தெரியுமா\nநல்ல வேலை விட்டாங்களே, தெறித்து ஓடிய ரசிகர், சீமராஜாவிற்கு இந்த நிலைமையா\n 2.0 டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா.. கதை இதுதான்\nமெர்சல் சாதனையை நெருங்க கூட முடியாத 2.0 டீஸர்\nபிக்பாஸ் வீட்டுக்குள் புது எண்ட்ரீ\nபிரம்மாண்டத்தின் உச்சம்.. ஷங்கரின் 2.0 டீஸர் இதோ\n தியேட்டர் சென்ற ரசிகர்கள் அதிர்ச்சி\nசிவக்கார்த்திகேயனை விமர்சித்த அருண்விஜய் தற்போது சிம்பு பற்றி என்ன பேசியுள்ளார் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/super-star-rajinikanth-says-thanks-to-all-after-receiving-award-news-248115", "date_download": "2020-01-25T12:01:31Z", "digest": "sha1:V4IFUUZCFOQZYW2ANIRR6SXYXWKOKULQ", "length": 9079, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Super star Rajinikanth says thanks to all after receiving award - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்\nவாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஐகான் விருதை அழைத்தார்\nஇந்த விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிகழ்ச்சியுடன் பேசியபோது, ‘இந்த விருதை எனக்கு அளித்த மத்திய அரசுக்கு நன்றி. மேலும் மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், கோவா முதல்வர், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சன் ஆகியோர்களுக்கும் நன்றி. இந்த விருதை நான் என்னுடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.\nமேலும் இந்த நேரத்தில் நான் எனது ரசிகர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். குறிப்பாக என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்தார். இந்த விழாவில் அமிதாப்பச்சன் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nஎன்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஇந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்\nபிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nகமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்\nஅனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்\nசும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி\nரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\nசினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nபிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி\nபிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு\nரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்\nகுட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி\nகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்டு, மாதம், தேதியை அறிவித்த சமந்தா\nரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம் காதலர்கள்: காதல் தோல்வியா\nகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்டு, மாதம், தேதியை அறிவித்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/dont-use-smart-phone-one-year-and-get-72-lakhs-price-money", "date_download": "2020-01-25T13:05:22Z", "digest": "sha1:2V3BKWI5UPQW67QP63J5R6F5MTQFYXF2", "length": 18140, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஸ்மார்ட் போனை தள்ளி வையுங்கள்....72 லட்சத்தை எடுத்��ு செல்லுங்கள்!!! | dont use smart phone for one year and get this 72 lakhs price money | nakkheeran", "raw_content": "\nஸ்மார்ட் போனை தள்ளி வையுங்கள்....72 லட்சத்தை எடுத்து செல்லுங்கள்\n“மொபைலில் எண்ணம் அற்ற நிலையில் ஸ்க்ரோல் செய்வதைவிட போரிங்கான விஷயம் வேறு எதுவும் இல்லை என நாங்கள் நினைக்கின்றோம். இந்த வழக்கமான செயலில் இருந்து எதிராக செயல்பட ஒரு வாய்ப்பு அளிக்க இருக்கிறோம். 100,000 டாலரை ஒருவரிடம் தந்து அதன்மூலம் உறுப்படியான ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிப்பதற்கு உங்களின் நேரத்தை செலவிட அந்த பணத்தை தர உள்ளோம்” என்று விட்டமின்வாட்டர் நிறுவனத்தின் மேலாளர் நட்டாலியா சுவாரஸ் ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் பேட்டி கொடுத்தார்.\nஇதனையடுத்து இந்த 100,000 டாலரை எனக்கு தருவார்களா என்று பலர் யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள். பலர் எப்படி இது நமக்கு கிடைக்கும் என்று தேட தொடங்கியுள்ளனர். உடனடியாக ஒரு பம்பர் தொகை வேண்டுமா, பின் வருபனவற்றில் சொல்வதை செய்யுங்கள்....\nகொக்ககோலா நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட மற்றொரு நிறுவனம் விட்டமின்வாட்டர். இந்த நிறுவனம் புதிதாக ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு போட்டியை நடத்த இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றிபெறுபவருக்கு 100,000 அமெரிக்க டாலர் பரிசாம். இந்திய மதிப்பில் 72 லட்சம் ரூபாய் இருக்கும். இந்த போட்டியில் வெற்றிபெற்று 100,000 டாலரை பெற என்ன வழி இருக்கிறது என்று பார்த்தால், அது பலருக்கு கண்டிப்பாக முடியாத காரியம். வீட்லிருந்து அலுவலகம் வரை, ரோட்டிலிருந்து காடு வரை எல்லா இடத்திலும் தலையை குணிந்த மேனிக்கே செல்கின்றனர் அதற்கு முதல் காரணம் ஸ்மார்ட் மொபைல்கள். ஸ்மார்ட் மொபைல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க முடியாத நிலையில் பலர் இருக்க இந்த போட்டி ஒரு சவாலான போட்டியாகத்தான் இருக்கும்.\nஅப்படி என்ன போட்டி அது என்கிறீர்களா ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தக்கூடாது இதுதான் விட்டமின்வாட்டர் நிறுவனம் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு வைக்கும் சவால். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தொடர்பிற்காக விட்டமின்வாட்டர் நிறுவனம் தரும் 1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மொபைலை தருவார்கள் அதைதான் இந்த போட்டியை பின்பற்றுபவர்கள் பயன்படுத்த வேண்டுமாம்.\nஇந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நீங்கள் தற்போது பார்த்துகொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என நினைத்தால் அது தவறு. நீங்கள் லேப்டாப் மற்றும் கணினியை பயன்படுத்தலாம், இவ்வளவு ஏன் ஸ்மார்ட் டிவைசஸ் என்று சொல்லப்படும் கூகுள் ஹோம் மற்றும் அமேசான் அலெக்ஸா ஆகியவற்றைகூட பயன்படுத்தலாம். எனினும் வெற்றிபெற்று 100,000 டலரை பெற ஸ்மார்ட் மொபைல்கள், டேப்லட்களை பயன்படுத்தக்கூடாது. மற்றொருவரை தொடர்புகொள்ள வேண்டுமானாலும் 1996 ஆண்டு வெளியான சாதாரண மொபைல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிட்டமின்வாட்டர் நிறுவனம், இந்த போட்டியில் பங்கேற்க கொடுத்திருக்கும் காலக்கெடு ஜனவரி மாதம் 8ஆம் தேதி வரை. போட்டியில் பங்குபெற செய்யவேண்டிய வழிமுறை, #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஸ்டேகை பயன்படுத்தி எதற்காக ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தாமல் இந்த போட்டியில் பங்கேற்க நினைக்கிறீர்கள் என்ற விளக்கத்தை சமூக வலைதளங்களான ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். விட்டமின்வாட்டர் நிறுவனத்தால் ஜனவரி 22ஆம் தேதிக்குள் மேல் சொல்லப்பட்டதை போன்று சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களை இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு அவர்களிடம் பழைய மொபைல்களை பயன்படுத்த தரும்.\nஉங்களுக்கு ஒருவருடம் ஸ்மார்ட் மொபைல் பயன்படுத்தாமல் இருப்பது அதிகம் என்று யோசித்தால் அதற்கும் விட்டமின்வாட்டர் நிறுவனம் ஒரு மற்றொரு ஆப்ஷனை தருகிறது. அது என்ன என்றால், ஆறு மாதத்திற்கு ஸ்மார்ட் மொபைல்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், அதற்கு பரிசு தொகையாக 10,000 அமெரிக்க டாலர் தரப்படும். இந்திய மதிப்பில் 7.2 லட்சமாம். ஆனால் ஒன்று, இந்த போட்டியை நடத்தும் நிறுவனத்தை ஏமாற்றி வெற்றிபெற்று விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். இறுதியாக லை-டிடெக்டர்(பொய்யை கண்டுபிடிக்கும் கருவி) வைத்து, நீங்கள் இந்த ஒரு வருடத்தில் ஸ்மார்ட் மொபைல்கள் உபயோகப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்துவிட்டுதான் இந்த பரிசு தொகையான 100,000 டாலரை தருவார்களாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகள் -பதிவு செய்பவர்களின் பட்டியலை அளிக்க உத்தரவு\nசமூகவலைதளத்தில் திருமூர்த்தியைத் தொடர்ந்து கர்நாடக விவசாயி வைரல்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் கலந்து கொண்டதன் உண��மையான காரணம்... வெளிவந்த தகவல்\nகே.சி.பழனிச்சாமி போட்ட வழக்கால் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.க்கு பெரும் சிக்கல்... அவரசமாக கைது செய்யப்பட்ட பின்னணி...\n தாக்கல் செய்யாத அமித்ஷா – சோனியாகாந்தி\nதேர்தலில் அவர்கள் ராமர் படத்தை காட்டினார்கள்... ஆனால் திமுக அமோக வெற்றி பெற்றது - கோவை ராமகிருஷ்ணன்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/5Kashmiri-Killed-Terrorists.html", "date_download": "2020-01-25T11:03:28Z", "digest": "sha1:SZPM3UJSNTXJL4F6CNBUTLY6ZJIZTPRK", "length": 8346, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "காஷ்மீரில் தொடர் தாக்குதலால் பதற்றம்; 5 பொதுமக்கள் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / காஷ்மீரில் தொடர் தாக்குதலால் பதற்றம்; 5 பொதுமக்கள் பலி\nகாஷ்மீரில் தொடர் தாக்குதலால் பதற்றம்; 5 பொதுமக்கள் பலி\nமுகிலினி October 29, 2019 இந்தியா, உலகம்\nஜம்மு காஷ்மீரின் குலகம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளனர். அனால் அவர்கள் அனைவரும் காஷ்மீரி அல்லாதவர்கள் என்று காவல்துறை செய்தி தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஅனந்த்நாக் மாவட்டத்தில் பாரவூர்தி ஓட்டுனர் ஒருவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதோடு, சோலூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் மக்களை குறிவைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.\n\"தெற்கு காஷ்மீரின் பிரதிப் காவல்துறை அதிபர் தலைமையில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர்,\"தொடர்ந்து அப்பகுதிகளில் தீவரவாதிகள் தாக்குதல்நடைபெறுவதால் பதற்றமான சூழல் நிலவுவதாக் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அற���வித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODUzNw==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-:-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:25:16Z", "digest": "sha1:GWOQN3HBUA3KCX2PVLZLUHWFUKEPC7EC", "length": 7615, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெங்களூருவின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் : ஆய்வில் தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபெங்களூருவின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் : ஆய்வில் தகவல்\nபெங்களூரு: பெங்களூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பெங்களூரு போன்ற மாநகரங்கள் மற்றும் நகர பகுதியில் வாழும் மக்களின் உணவு பழக்கத்தில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிசா, பர்கர், ரசாயன கலவையுடன் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள், பாஸ்ட்புட் போன்றவை அதிகம் பயன்படுத்துவதால் இதுபோன்ற நோய்கள் தாக்குகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இயற்கை உணவுக்கு பதிலாக செயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெங்களூரு மாநகரில் மொத்தம் உள்ள 1.28 கோடி மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு மூலம் தெரியவருகிறது. வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு, டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள் ஆகியவற்றை சரியாக பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மேலும் நீரிழிவுக்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கவும் லோக்ஆயுக்தா போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\nநாளை 2வது டி.20 போட்டி: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா... பதிலடி கொடுக்க நியூசிலாந்து ஆயத்தம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப்\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது\nரன் ‘அசுரன்’ ராகுல்... ‘பட்டாஸ்’ ஸ்ரேயாஸ் | ஜனவரி 24, 2020\nகேப்டன் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் | ஜனவரி 24, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1764-irukkum-idathai-vittu-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T12:08:23Z", "digest": "sha1:IUH263MMIN6TC5IVVETJJV376A36NATH", "length": 7391, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Irukkum Idathai Vittu songs lyrics from Thiruvarutchelvar tamil movie", "raw_content": "\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nஉன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்\nஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ….\nஉன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்\nஅவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nநஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து\nநஞ்சினை ���ெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து\nநல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே\nநஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து\nநல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே\nஅவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nதொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்\nகண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ….\nதொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்\nஅவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nபிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு\nபிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு\nதள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….\nபிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு\nதள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே\nஅவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி\nஅவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPitha Piraisoodi (பித்தா பிரைசூடி)\nTags: Thiruvarutchelvar Songs Lyrics திருவருட்செல்வர் பாடல் வரிகள் Irukkum Idathai Vittu Songs Lyrics இருக்கும் இடத்தை பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233049-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99/", "date_download": "2020-01-25T12:20:54Z", "digest": "sha1:P5XD7ECCWN646JITB2B6SNBX66ICTBF3", "length": 75217, "nlines": 581, "source_domain": "yarl.com", "title": "மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’ - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nசுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்���ள் தெரிவிக்கின்றனர்.\nவடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.\nமதமாற்றத்தால், மக்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளும், மதம்மாறிச் சென்றவர்கள், ஏற்கெனவே, கடைபிடித்த மதத்தை நிந்திப்பதனால், வேண்டாத கசப்புணர்வுகள் ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமதவழிப்பாட்டிடங்கள் இல்லாத போதிலும், சுனாமி வீட்டுத்திட்டத்தில் வீடொன்றில் வைத்தே, வழிபாடுகள் இடம்பெறுகின்றன. யுத்தம், சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வறுமையின் கீழ் வாடுகின்ற மக்களை மிக இலாவகமாக, ஏமாற்றி மதத்தை மாற்றிவிடுவதாகவும், ஒரு சிறு குழுவினரே, இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.\nயாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையுள்ளது. எனினும், அற்பசொற்ப ஆசைகளைக் கூறியும், பலவந்தமாகவும் மதத்தை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை நிறுத்தவேண்டுமென, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.\nமதமாற்றத்தை திணிக்கும் விஷமிகளின் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஈழப்பிரியன் குறிப்பிட்டதுபோல இது காலங்காலமாக நடந்து வருகிறது.\nவீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.\nஇதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்\nஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்\nஇதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்\nஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்\nநான் சொன்னதை உறுதி செய்திருக்கிறீர்கள்: \"..கிளை நிலையங்களை நடத்துவதாயின், இடத்திற்கு அனுமதி வேண்டும்\" என்று இருக்கிறது இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்\nஇல்லை அதற்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையென்றால் சாயி பஜனைக்கும் கூட அனுமதி பெற வேண்டும்\nமதம் மாறுவது பெற்ற தாயை மாற்றுவதற்கு சமமாகும்.\nமதம் மாறுவது அவரவர் சொந்தவிடயம். ஆனால் அரிசி பருப்புக்கும், சொத்து சுகங்களுக்காகவும் மதம் மாறுவது கேவலம். அது மட்டுமில்லாமல் ஒரு மனிதனின் பலவீனத்தை சாதகமாக்கி மதம் மாற்றுவது சுத்த கேணைத்தனம்.\nநான் சொன்னதை உறுதி செய்திருக்கிறீர்கள்: \"..கிளை நிலையங்களை நடத்துவதாயின், இடத்திற்கு அனுமதி வேண்டும்\" என்று இருக்கிறது இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்\nஇல்லை அதற்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையென்றால் சாயி பஜனைக்கும் கூட அனுமதி பெற வேண்டும்\n“பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.”\nஇங்கு நடந்ததும் வீட்டில். “கிளை நிறுவனம்” என பெயர் பலகை போடாமல் தான் நடந்தது.\nவிசாரணையின் போது வெளியிலிருந்து வந்து மதபோதனை நட���்தினார்கள் என்பதால் சபைக்குரிய அனுமதி இருந்தாலும் பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்த அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nவீடொன்றில் வைத்து மதவழிபாடு செய்வது வேறு. மதமாற்றும் நோக்கில் மதபோதனை செய்வது வேறு. இத்திரி இரண்டாவதை குறிப்பதால் மதச்செயற்பாட்டிற்கு அனுமதி தேவை.\nஅவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்\nசுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.\nஅடிப்படையில், வறுமையில் உள்ள மக்களிடம் பண, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்புக்கள், அரசியல் வசதிகள் படைத்தவர்கள் தங்கள் பலத்தை பிரயோகிக்கிறார்கள். இதற்கு அவர்கள் மதமும் இடம் கொடுக்கின்றது. அதற்கு அவர்கள் மதத்தில் வசதி, பலம் படைத்தவர்களும் உதவுகிறார்கள்.\nஆம், இது நீண்ட காலமாக நடந்து வருகின்றது. நாம், காணி; மொழி; அதிகாரம் என்பனவற்றுடன் மதத்தையும் நீண்டகாலமாக இழந்தே வருகின்றோம்.\nஒரு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, இந்த நிலைமை தொடரும்.\nஅவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்\nஆனால் எங்கள் மூதாதையர் கண்டுபிடித்து விட்டுச்சென்ற இலை குழை , தைலங்கள் பற்றிய மருத்துவங்களை சொன்னால் ஆதாரம் கேட்பார்கள்.\nஅவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்\nஆனால் எங்கள் மூதாதையர் கண்டுபிடித்து விட்டுச்சென்ற இலை குழை , தைலங்கள் பற்றிய மருத்துவங்களை சொன்னால் ஆதாரம் கேட்பார்கள்.\nஉலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின் மூதாதயரில் சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர். இவையெல்லாம் அறிவியலே.\nஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல�� குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே.\nஇது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.\nஉந்த பருப்பு எல்லா இடங்களிலையும் அவியாது. ஒட்ட அறுத்து விடுவார்கள்.\n“பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.”\nஇங்கு நடந்ததும் வீட்டில். “கிளை நிறுவனம்” என பெயர் பலகை போடாமல் தான் நடந்தது.\nவிசாரணையின் போது வெளியிலிருந்து வந்து மதபோதனை நடத்தினார்கள் என்பதால் சபைக்குரிய அனுமதி இருந்தாலும் பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்த அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nவீடொன்றில் வைத்து மதவழிபாடு செய்வது வேறு. மதமாற்றும் நோக்கில் மதபோதனை செய்வது வேறு. இத்திரி இரண்டாவதை குறிப்பதால் மதச்செயற்பாட்டிற்கு அனுமதி தேவை.\n இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம் காட்டுவீர்களா இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை\nஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது ஏன் மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை. ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.\nஉங்கள் வாதம் \" தமிழ் சைவம் இந்து\" என்ற வாதக் குணங்களால் எழுவதேயொழிய அதில் தனிமனித சுதந்திரம், நாட்டின் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை மாறுபவன் மாறிக் கொண்டு தான் இருப்பான்\nஉலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின் மூதாதயரில் சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர். இவையெல்லாம் அறிவியலே.\nஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே.\nஆடி அமாவாசை ஆரதானை ஜெபகூட்டம் என்றும் ஏமாற்றுகிறார்கள்\n இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம் காட்டுவீர்களா இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை\nநான் தந்த இணைப்பில் கூறப்பட்டிருப்பதை வைத்தே விளக்கம் தந்தேன்.\n“மதம் மாற்றும் சபைகளின் செயற்பாடுகளை மக்கள் விரும்பாவிட்டால் உரிய சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு காவல்துறை பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார். கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.”\nகட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.\nகட்டாய மதமாற்றம் பற்றி இங்கு யார் கதைத்தது\nஉங்களுக்கு மதமாற்றம், கட்டாய மதமாற்றத்துக்கு வேறுபாடு தெரியாவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.\nமுன்னைய திரியிலும் இப்படித்தான் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொண்டு பதிலளித்தீர்கள்.\nஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது ஏன் மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவி��்லை. ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை\nநீங்கள் முன்னர் எந்த வீட்டில் நடந்த மதபோதனைக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்களோ, அவர்களுக்கு அனுமதி தேவையில்லை என எழுதினீர்களோ அவ்விடயம் தான் பின்னர் பொலிஸ் வரை சென்று அனுமதி தேவை என பொலிஸ் கூறியிருந்தது. அது பற்றிய இணைப்பே நான் மேலே தந்தது.\n இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம் காட்டுவீர்களா இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை\nஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது ஏன் மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை. ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.\nஉங்கள் வாதம் \" தமிழ் சைவம் இந்து\" என்ற வாதக் குணங்களால் எழுவதேயொழிய அதில் தனிமனித சுதந்திரம், நாட்டின் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை மாறுபவன் மாறிக் கொண்டு தான் இருப்பான்\nஅறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ\nபாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.\nஉலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின் மூதாதயரில் சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர். இவையெல்லாம் அறிவியலே.\nஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை ப���ியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே.\nஇவர்கள் தானே.....யேசுநாதர்....ஒரு மீனையும் , ரொட்டியயையும் வைத்து....எல்லோரது பசியையும் போக்கினார் என்று கூறுகின்ற அறிவியலாளர்கள்...\nஜெகோவா.....கடலைப் பிளந்து மறுகரைக்குப் போனார் என்னும் போது....வாய்களை....அகலப் பிளந்து...ஆமோதிப்பவர்கள்\nஇவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது....மற்றைய மதங்களை விமரிசிப்பதற்கு\nயேசு நாதரின்.... பிறப்பே....கிருஷ்ணனிடமிருந்து கடன் வாங்கியது....\nவீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.\nஇதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்\nஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்\n“வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது.”\nஅக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்துவது சட்டவிரோதம். அதிக சத்தம், அபரீதமான போக்குவரத்து போன்றவை உரிய அங்கீகாரம், முன்னறிவித்தல், சூழ உள்ள சமூகத்தின் விருப்பம் இன்றி இடம் பெறுவது, ஒரு வகையில் ஆதிக்க முயற்சி.\nநல்லூர் தேர் திருவிழாவுக்கு பெருமளவு மக்கள் போகிறார்கள், பெரும் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஆனால் அது ஆதிக்கம் இல்லை - காரணம் சூழ உள்ள இந்துக்கள் மட்டும் அன்றி கிறீஸ்தவர்களும் விரும்பி பங்குபற்றும் தேர் திருவிழா அது.\nமதம் மாற்றுவதற்கு என்டு உலகையே ஏமாற்றும் கயவர் கும்பல்கள் காலம் காலமா அலைஞ்சு திரியுது.\nஅற்ப சொற்ப பொருளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அந்த கயவர் கும்பல்கள் வலையில வீழ்கின்ற பேராசைக் கும்பல்களும் அங்கையங்கை இருக்கத்தான் செய்யுது.\nமதம்மாறி வாலறுந்�� நரியான அந்த பேராசைக் கும்பல்களின் கதை இருக்கே, சொல்லிமாளாது. தங்களை வென்ற ஆக்கள் உலகத்திலேயே இல்லை என்ட ரேஞ்சில அரசியல் கிரசியல் எல்லாம் உளறித்திரிவீனம். எங்கையாவது ஏதாவது வீசப்பட்ட அதை பொறுக்கிக்கொண்டு திரிவீனம்.\nஅவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்\nவெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புற ஆட்கள் தான்...\nநான் இயேசு கிறிஸ்துவின் அற்புதமான போதனைகளை / சத்தியங்களை பின்பற்றுகின்றவன் /\nஇயேசு எந்த மதத்தையும் தாபிக்க வரவில்லை\nஇயற்கையே கடவுள் என நம்புகின்றவன்.\nஆன ஒரு மனிதனையும் நம்புவதில்லை. போதகர்கள் / பாதிரிகள் / ஊழியக்காரர்கள் எல்லோரும் திருடர்கள். உழைக்காமல் இறைவனின் சத்தியத்தை தங்கள் வாசிக்கு எற்ற விதமாக போதித்து வாழும் கயவர்/சோம்பேறி கூட்டம். கோட்டும், சூட்டும், அலங்காரங்களும், விலையுர்ந்த கார்களும் வெளிநாட்டு பயணங்களும் அவர்களது வாழ்க்கை பகட்டானது. தனி மனித பலவீனங்களை தாங்களுக்கு சாதகமாக பாவித்து கொள்வார்கள். தாங்களுக்கு தாங்களே Reverent, Bishop, Pastor, Evangelist, Prophet போன்ற பட்டங்களை சூடிகொள்வார்கள்.\ngoogle ஐத‌ட்டிப்பார்த்தால் தெரியும் இவர்கள்து சொத்து மதிப்பு\nபக்கத்து வீட்டில் நோயுற்று / வறுமையில் வாடும் ஒருவரையும் சந்திக்க நேரம் இருக்காது. அனாதைகளை அரவணக்க நேரம் கிடைகாது / பசியால் வாடுபவர்க்ளுக்கு ஒரு நேரம் உணவளிக்க மாட்டார்கள். உன்னை நேசிப்பது போல உன் அயாலனையும் நேசி என்ற அடிப்படை தத்துவத்தையும் மறந்து விடுவார்கள். இந்த ஊத்தை வியாபரிகளினாலேயே சமூகத்தில் இத்தனை பிரச்சினை.\nமனிதன் என்று தன் சகமனிதனை நேசிக்க ஆரம்பிக்கிறானோ அன்று இந்த உலகம் சொர்க்கமாக மாறும். மாறாக நல்லுர் கந்தனுக்கு பாலபிசேகம் செய்வதாலோ அல்லது மக்காவிற்கு சென்று கல் எறிவதாலோ, புத்தங் சரணங் கச்சாமி என்று பனை ஓதுவாதலோ ஒரு மண்ணும் நடக்காது.\nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை\nதெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.\nசிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை\nதமிழகத்தைச் சேர்ந்த உயர��கல்வி மாணவிக்கு கனடாவில் கத்திக்குத்து January 25, 2020 கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23 வயதான ரேச்சல் அல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் குன்னூரை சேர்ந்த அல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்த அவர், பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பின், சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பாடசாலை, கல்லூரி கல்வியில் சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் “விநியோகச் சங்கிலி மேலாண்மை” (Supply chain management) பயின்று வருகிறார். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் யோர்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபரால் ரேச்சல் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக டொரொண்டோ நகர காவற்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த நபர், சுமார் 5´11´´ உயரம் இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாக கொண்டு அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் டொரொண்டோ நகர காவற்துறை அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. டொரொண்டோ நகர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அவரது தந்தை அல்பெர்ட்டை இதுதொடர்பாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் காரணமாக உடன் படிக்கும் மாணவரே தாக்கியிரு��்கக் கூடும் என்று அல்பர்ட் சந்தேகிக்கிறார். “எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர். 30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள். இந்நிலையில், தன்னிடம் ´எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்´ என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு. எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். இந்நிலையில், கடந்த வாரம்தான் ரேச்சல் தான் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். “எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று அல்பர்ட் கூறுகிறார். ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை கூறுகிறார். “எனது மகளின் உடல்நிலை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறினர். ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன். நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும்” என்று ரேச்சலின் தந்தை அல்பர்ட் கூறுகிறார். ர���ச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் டொரொண்டோ நகர காவற்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் மேலும் கூறுகிறார். BBC http://globaltamilnews.net/2020/136534/\nதெற்கில் தெரு ஓவியங்கள் வரைவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.\nஎன்னைப்பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் இன்னமும் எங்களது சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்பதே இதன் அர்த்தம். இதனாலேயே நாங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையிலேயே கலைவதற்கும் இந்த மனநிலையே காரணம்\nசிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை\nசில தினங்களுக்கு முன் Netflixல் Killer Inside: The Mind of Aaron Hernandez பற்றிய விவரணப்படத்தை பார்த்தேன். பார்த்தபின்பு இந்த மாதிரி தடைகள் அவசியம் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. Aaron Hernandez, மிக சிறிய வயதில் பிரபல்யமடைந்த, அமெரிக்காவின் National Football League விளையாட்டு வீரர். கொலை குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்தண்டனையில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டார். இவரது மூளையை CTE எனப்படும் Chronic Traumatic Encephalopathy பற்றிய ஆராய்ச்சிக்கு தானம் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். CTE பற்றி Will Smithன் “Concussion” படம் கூட விபரமாக கூறுகிறது. உண்மையிலேயே இந்த விளையாட்டுகள்(NFL, Rugby, Boxing etc) அதிகளவான வருமானத்தை ஈட்டிதந்தாலும் ஆபத்து அதிகமானவையே. ஸ்கொட்லாந்து அரசின் தீர்மானம் வரவேற்க்கதக்கது. Chronic Traumatic Encephalopathy in a National Football League Player Bennet I. Omalu, M.D., M.P.H., Steven T. DeKosky, M.D., Ryan L. Minster, M.S.I.S., M Ilyas Kamboh, Ph.D., Ronald L. Hamilton, M.D., Cyril H. Wecht, M.D., J.D. Neurosurgery, Volume 57, Issue 1, July 2005, Pages 128–134, https://doi.org/10.1227/01.NEU.0000163407.92769.ED https://academic.oup.com/neurosurgery/article/57/1/128/2743944\nமர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரருக்கு நையப்புடைப்பு\nமாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ என்கிறது தைத்திரிய உபநிசதம். இன்றைக்கும் ஹிந்தியில் தாயை மா என்றும் தந்தையை பிடா என்றுமே அழைக்கிறனர். குமாரவும் வட சொல்லே.\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-01-25T10:48:57Z", "digest": "sha1:5CVXH5WHG2R43ZEQB77I4XFO7KCWR2ZD", "length": 7814, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "இணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்\nகுடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்\nபுதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nHome » சினிமா செய்திகள் » இணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம்\nஇணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தேவின் ஆபாச படம்\nஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்தி ஜோடியாகவும் நடித்து இருந்தார். டோனி படத்திலும் வந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை ஏற்ற ராதிகா ஆப்தே இப்போது அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கிறார்.\nசர்ச்சை கருத்துக்களையும் வெளியிடுகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், “ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் பலரை காதலித்து இருக்கிறேன்” என்றார். ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த வருடம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.\nஇந்த நிலையில் ராதிகா ஆப்தே இளைஞர் ஒருவருடன் ஆடை இல்லாமல் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்து பிரபலமான தேவ் படேலுன் இணைந்து தி வெட்டிங் கெஸ் என்ற படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.\nஇந்த படம் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் வெளியானது. இந்தியாவில் இன்னும் திரைக்கு வரவில்லை. அந்த படத்தின் படுக்கை அறை காட்சியில் ஆடை இல்லாமல் ஆபாசமாக நடித்துள்ளார் என்பதும், அந்த காட்சிதான் இணையதளத்தில் கசிந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nPrevious: மீண்டும் நடிக்கும் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ\nNext: அனுஷ்காவின் அருந்ததி 2-ம் பாகம்\nகளியக்காவிளை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு\nநாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்\nகுடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்ப��� பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்\nபுதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு\nகுமரியிலிருந்து கேரளத்துக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nகளியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு\nவருமான வரி சோதனையில் லலித் ஓட்டல் குழுமத்துக்கு ரூ.1,000 கோடி வெளிநாட்டு சொத்து கண்டுபிடிப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்தது ‘ஆதார்’\nசிறைத்துறை பணியாளர்களின் சிறந்த சேவைக்காக தமிழகத்தில் 5 பேருக்கு பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-42.html", "date_download": "2020-01-25T11:00:21Z", "digest": "sha1:SJPBZ74WLHKIZBQFPZ77F6OQHZAR6UWQ", "length": 55711, "nlines": 137, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - பிக்ஷுவின் காதல் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - பிக்ஷுவின் காதல்\nபுலிகேசியின் உள்ளத்தில் அசூயையென்னும் பாம்பு படமெடுத்து ஆடுவதை அறியாதவராய் நாகநந்தி பிக்ஷு தமது இருதயத்தைத் திறந்து சொல்லத் தொடங்கினார்:\n குழந்தைப் பிராயம் முதற்கொண்டு - எனக்கு அறிவு தெளிந்த நாளிலிருந்து, நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிக்ஷுக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. அதாவது, சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால், ஜீவனுள்ள பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். மானிடக் குலத்துக்கு எட்டாத தெய்வீக சௌந்தரியம் வா��்ந்த மடமங்கையர்களைப் பார்த்திருக்கிறேன். அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அணங்குகளைப் பார்த்திருக்கிறேன். தங்கள் கூந்தலில் மலர் அணிந்ததனால் அம்மலருக்கு அழகைத் தந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். சாந்தங் குடிகொண்ட பெண்களையும், கருணை வடிவான பெண்களையும், மினுக்கி மயக்கும் மோகினி ரூபம் கொண்ட மாயப் பெண்களையும் பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் அஜந்தா விஹாரங்களில் உள்ள சுவர்களிலே பார்த்தேன். மகா சைத்திரிகர்களான பிக்ஷுக்கள் தீட்டிய அற்புத சித்திர வடிவங்களிலே பார்த்தேன். அந்த சித்திர வடிவங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையில் உயிர் உள்ள ஸ்திரீ புருஷர்கள்தான். நான் அவர்கள் அருகில் சென்றதும் என்னை அவர்கள் வரவேற்பார்கள்; முகமன் கூறுவார்கள்; க்ஷேமம் விசாரிப்பார்கள். அவர்களுடன் நானும் மனம் விட்டுப் பேசுவேன்; அவர்களுடைய க்ஷேம லாபங்களை விசாரிப்பேன்; வெளி உலகத்து விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்பேன். மௌன பாஷையில் அவர்கள் மறுமொழி சொல்வார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநலம், நலம் அறிய ஆவல்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஇப்படி நான் தினந்தோறும் பார்த்துப் பேசிப் பழகிய சித்திர வடிவங்களுக்குள்ளே முக்கியமாக ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையைக் கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்தியிருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய இதழ்களின் செந்நிறமும், அவளுடைய கருங்கூந்தலில் குடியிருந்த செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ் போல வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தை ஊடுருவி நோக்கிய போது என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும் இன்பமும் உண்டாயின. அந்தச் சித்திர உருவம் தீட்டப்பட்டிருந்த விஹாரத்தின் எந்தப் பக்கத்தில், எந்த மூலையில் நின்று பார்த்தாலும், அந்தப் பத்மலோசனியி��் கண்கள் என்னையே நோக்குவது போல் இருந்தன. அவ்வளவு அற்புத வேலைத் திறமையுடன் யாரோ ஒரு சைத்திரிகப் பிரம்மா அவ்வுருவத்தைத் தீட்டியிருந்தார். அந்தச் சித்திரத்தை வரைந்து முந்நூறு வருஷங்களுக்கு மேல் ஆகியிருந்த போதிலும் வர்ணங்கள் சிறிதும் மங்காமல் நேற்று எழுதியவை போல் விளங்கின.\nஅந்தச் சித்திரப் பெண்ணின் உருவத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது; அவள் இடை வளைந்து நின்ற நிலையும், அவளுடைய கரங்களும் கழுத்தும் அமைந்திருந்த தோற்றத்தில் காணப்பட்ட நெளிவும், அவள் ஏதோ ஒரு விசித்திரமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. ஆனால், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனக்குப் புலப்படவில்லை. என் மனத்திற்குள் எவ்வளவோ யோசனை செய்தும் அதை என்னால் அறிய முடியவில்லை. கடைசியில் சைத்திரிக பிக்ஷு ஒருவரைக் கேட்டேன். அவர் 'அந்தப் பெண் பரதநாட்டியம் ஆடுகிறாள்' என்று சொன்னார். பிறகு பரதநாட்டியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். பரத சாஸ்திரம் என்னும் ஒரு நூல் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அந்த நூலைச் சம்பாதித்துப் படித்தேன். பரதநாட்டியக் கலையின் பல அம்சங்களையும் நன்கு தெரிந்து கொண்டேன்.\nஇதற்குப் பிறகு, அந்த ஓவியக் கன்னி என் உள்ளக் காட்சியில் பரத நாட்டியம் ஆடத் தொடங்கினாள். பரதநாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் அவள் காட்சியளித்தாள். பற்பல முத்திரைகள், ஹஸ்தங்கள், பலவித அபிநயத் தோற்றங்கள் - என் அகக் கற்பனையில் தோன்றிக் கொண்டேயிருந்தன. பகலிலும் இரவிலும் சதா சர்வகாலமும் அந்தக் கற்பனைப் பெண் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்தாள். அப்போது தான் எனக்கு முதன் முதலில் வெளி உலகத்துக்குப் போக வேண்டும், நாடு நகரங்களில் வாழும் ஸ்திரீ புருஷர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஒரு வேளை அந்த மாதிரி உண்மையாகவே ஒரு பெண் எங்கேனும் இருக்கலாமல்லவா என்ற சபலம் ஏற்பட்டது. இந்த ஆசை காரணமாகவே அஜந்தா நதி வழியைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து மலையடிவாரத்துக் கானகங்களிலே நான் சுற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் தம்பி, ஒருநாள் உன்னைப் பார்த்தேன். பேச்சு மூச்சற்றுக் கிடந்த உன் உடம்பில் பிராணனை ஊட்டினேன். அது முதல் என் மனப்போக்கில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. சித்திரத்தில் ���ார்த்துக் கற்பனையில் நான் வளர்த்து வந்த பெண் சிறிது சிறிதாக என் உள்ளத்திலிருந்து மறையலானாள். அவள் இருந்த இடத்தில் நீ வந்து சேர்ந்தாய். நீ என் சொந்த உடன்பிறந்த சகோதரன், என்னுடன் இரத்தத் தொடர்புடையவன், என்பதை அறிந்த பிறகு என் இருதயத்தில் அந்தச் சித்திர நாட்டியக்காரிக்குச் சிறிதும் இடமில்லாமல் போய் விட்டது.\n சிறிது காலத்துக்கெல்லாம் நீயும் நானும் அஜந்தா மலைக் குகையை விட்டு வெளியேறினோம். நீ வாதாபிச் சிம்மாசனம் ஏறினாய். நீயும் நானுமாக எத்தனையோ யுத்தங்கள் நடத்தி ஜயித்தோம். எத்தனையோ இராஜ தந்திரங்களையும் இராணுவ தந்திரங்களையும் கையாண்டு வெற்றி பெற்றோம். துங்கபத்திரையிலிருந்து நர்மதை நதி வரையில் சளுக்க சாம்ராஜ்யம் படர்ந்து தழைத்தது. உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியும் வராகக் கொடியைக் கண்டு அஞ்சலானார்.\nஇந்த நாட்களில் நான் ஏற்றுக் கொண்டிருந்த பிக்ஷு விரதத்தை நிறைவேற்றுவது எனக்குக் கொஞ்சமும் கஷ்டமாயில்லை. வாதாபி நகரத்திலும், மற்றும் நான் யாத்திரை செய்த பட்டணங்களிலும் கிராமங்களிலும் எத்தனையோ ஸ்திரீகளை நான் பார்த்தேன். அஜந்தா குகைச் சுவர்களில் நான் பார்த்த சித்திரப் பெண் வடிவங்களோடு ஒப்பிடும் போது, இந்த மானிடப் பெண்கள் அழகற்ற அவலட்சண வடிவங்களாகத் தோன்றினார்கள். அந்தச் சித்திரப் பெண்களைப் பார்த்து அவர்களுடைய அழகை வியந்த கண்களினால் இந்தச் சாதாரண மானிட ஸ்திரீகளைப் பார்க்கவே முடியவில்லை. உலகத்திலே மனிதர்கள் என்னத்திற்காக ஸ்திரீகள் மீது மோகம் கொண்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று வியந்தேன். தம்பி ஒருவர் பின் ஒருவராக நீ ஆறு பெண்களை மணந்த போது உன்னுடைய பரிதாப நிலையைக் குறித்து இரங்கினேன் ஒருவர் பின் ஒருவராக நீ ஆறு பெண்களை மணந்த போது உன்னுடைய பரிதாப நிலையைக் குறித்து இரங்கினேன்\nஇத்தனை நேரம் மௌனமாயிருந்து கேட்டுக் கொண்டிருந்த புலிகேசி இப்போது குறுக்கிட்டுக் கூறினார்: \"ஆம், அண்ணா அதையெல்லாம் நினைத்தால் ஏன் அந்தப் பைத்தியக்காரத்தனங்களில் இறங்கினோம் என்று எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்யலாம் அதையெல்லாம் நினைத்தால் ஏன் அந்தப் பைத்தியக்காரத்தனங்களில் இறங்கினோம் என்று எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்யலாம் எங்களுக்க��ல்லாம் அனுபவித்த பிறகுதான் புத்தி வருகிறது. நீயோ பெண் மோகம் என்பது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை முன்னதாகவே கண்டு கொண்டு விட்டாய் எங்களுக்கெல்லாம் அனுபவித்த பிறகுதான் புத்தி வருகிறது. நீயோ பெண் மோகம் என்பது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை முன்னதாகவே கண்டு கொண்டு விட்டாய்\nபுலிகேசிச் சக்கரவர்த்தி இவ்விதம் கூறிய போது அவருடைய தொனியில் சிறிது பரிகாசம் கலந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால், அறிவுக் கூர்மை மிகப் படைத்த பிக்ஷுவுக்கு அச்சமயம் அது தெரியவில்லை, அவர் மேலும் கூறினார்:\n உன்னுடைய புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. நீங்கள் எல்லாரும் பட்டு அனுபவித்த பிறகு, உண்மையைக் கண்டுகொண்டீர்கள். ஆனால், நானோ எத்தனையோ காலம் துறவறத்தை அனுஷ்டித்த பிறகு, யௌவனப் பிராயத்தையெல்லாம் இழந்து விட்ட பிறகு, ஒரு பெண்ணின் காதலுக்கு வயமானேன். ஆனால், என்னுடைய காதல் மற்ற உலக மாந்தரின் காதலை ஒத்ததன்று. அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் நான் காதல் வயப்பட்ட வரலாற்றைச் சொல்லி விட வேண்டும்.\nவடக்கே ஹர்ஷ மகா சக்கரவர்த்தியுடன் நாம் ஓர் உடன்படிக்கைக்கு வந்து நர்மதைக்குத் தெற்கே அவருடைய சைனியங்கள் வருவதில்லையென்று வாக்குறுதி பெற்ற பிறகு, தென்னாட்டுப் படையெடுப்புக்கு முன் ஆயத்தம் செய்வதற்காகச் சென்றேன். தென்னாடெங்கும் பௌத்த மடங்களும் ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தபடியால் என்னுடைய வேலை மிகவும் சுலபமாயிருந்தது. காஞ்சி இராஜ விஹாரத்திலே கூட நமக்காக வேலை செய்யும் பிக்ஷுக்கள் கிடைத்தார்கள். பிறகுதான், உனக்குச் சைனியத்துடன் கிளம்பும்படி ஓலை அனுப்பினேன். அனுப்பி விட்டு நான் மதுரைக்குப் பிரயாணப்படுவதற்கு முன்னால் என் வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.\n சளுக்க சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கான வேலைகளில் நான் பூரணமாய் ஈடுபட்டிருந்த போதிலும், இடையிடையே சிற்ப சித்திரக் கலைகளில் என் மனம் செல்லாமல் தடுக்க முடியவில்லை. காஞ்சியில் சில அற்புதமான சிற்பங்களைப் பார்த்தேன். மாமல்லபுரம் என்று புதிதாகப் பெயர் பெற்ற துறைமுகத்துக்கருகில் சில அதிசயமான சிற்ப வேலைகள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன். மதுரைக்குப் போகுமுன் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று சென்றேன். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் உண்மையில் அதிசயமாகவே இருந்தன. அந்த வேலைகளை நடத்தி வைக்கும் பெரிய சிற்பி ஒருவர் அரண்யத்தின் நடுவில் வீடு கட்டிக் கொண்டு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி அவருடைய சிற்ப வீட்டைத் தேடிக் கொண்டு போனேன்.\nஅந்த மகா சிற்பியின் வீட்டில் பல அற்புதங்களைக் கண்டேன். முக்கியமாக, ஆயனர் அப்போது செய்வதில் ஈடுபட்டிருந்த நடனச் சிலைகள் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. அஜந்தாவின் புத்த விஹாரத்தின் சுவரில் நான் பார்த்த நடனப் பெண்ணின் உருவத்தை அவை எனக்கு நினைவூட்டின. அந்த நடனச் சிலைகளைப் பார்த்து வியந்து கொண்டிருந்த போது ஒரு மகா அற்புதம் நிகழ்ந்தது. வீட்டின் பின்கட்டிலிருந்து ஒரு பெண் உருவம் நாங்கள் இருந்த சிற்ப மண்டபத்துக்கு வந்தது. ஊனும் உடலும் உயிரும் உள்ள உருவந்தான். ஆனால், அஜந்தா சுவரில் நான் பார்த்த சித்திரத்துக்கும் இந்த உருவத்துக்கும் அணுவளவும் வேற்றுமை இல்லை. அதே பூரண சந்திரனையொத்த முகம்; பொன்னிற மேனி; அதே வர்ணமுள்ள உடைகள்; நெஞ்சை ஊடுருவிப் பார்க்கும் நீண்ட நயனங்கள்; கூந்தலை எடுத்துக் கட்டியிருந்த விதமும் அப்படியே. சற்று நேரம் நான் காண்பது உண்மையான தோற்றமா, அல்லது சித்த பிரமையா என்று பிரமித்திருந்தேன். அந்த உருவம் அதன் செவ்விதழ்களைச் சிறிது விரித்து, 'அப்பா இந்தச் சுவாமிகள் யார்' என்று கேட்ட பிறகு தான், இதெல்லாம் உண்மை என்று உணர்ந்தேன். ஆயனச் சிற்பி என்னைப் பார்த்து, 'இவள் என்னுடைய மகள் சிவகாமி. இவளுடைய நடனத் தோற்றங்களைத்தான் நான் சிலை வடிவங்களாக அமைக்கிறேன்' என்றார். சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடினாள்.\n அந்த நேரம் முதல் இந்த உலகமே எனக்குப் புதிய உலகமாக மாறி விட்டது. இவ்வுலகில் யுத்தத்தையும் இராஜ தந்திரத்தையும், இராஜ்ய பாரத்தையும் விட முக்கியமான காரியங்களும் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். அஜந்தா அடிவாரத்தில் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் சில காலம் அங்கே நான் கண்ட நடனச் சித்திரம் எப்படி என் உள்ளத்தைக் கவர்ந்ததோ, அல்லும் பகலும் அதே நினைவாக இருக்கச் செய்ததோ, அதே மாதிரி இப்போது சிவகாமியின் உருவம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. உள்ளத்தை மட்டுமா ஊனையும் உயிரையும் உயிரின் ஒவ்வோர் அணுவையும் கவர்ந்து விட்டது.\n சிவகாமியிடம் நான் காதல் கொண்டேன்; பிரேமை கொ���்டேன்; மோகம் கொண்டேன். இன்னும் உலகத்துப் பாஷைகளில் என்னென்ன வார்த்தைகள் அன்பையும், ஆசையையும் குறிப்பதற்கு இருக்கின்றனவோ அவ்வளவு வார்த்தைகளையும் குறிப்பிட்ட போதிலும் காணாது என்று சொல்லக்கூடிய வண்ணம் அவள் மீது பிரியங்கொண்டேன். காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். என்னுடைய காதலில் தேக தத்துவம் என்பது சிறிதும் கிடையாது.\nசிவகாமியின் உருவத்தைக் கண்டு நான் மோகித்து விடவில்லை. அவளுடைய உருவத்தைக் காட்டிலும் அழகிய சித்திர சிற்ப வடிவங்களை நான் கண்டிருக்கிறேன். சிவகாமியின் பசும்பொன் மேனி நிறத்துக்காக அவள் மீது நான் காதல் கொள்ளவில்லை. அந்த மேனி நிறத்தைக் காட்டிலும் பிரகாசமான பொன்னிறத்தை இதோ இந்தச் சந்திரனிடம் காணலாம். சிவகாமியின் கண்ணழகைக் கண்டு நான் மயங்கி விடவில்லை. அவள் வளர்த்த ரதி என்னும் மான் குட்டியின் மருண்ட கண்கள் சிவகாமியின் கண்களைக் காட்டிலும் அழகானவை.\nசிவகாமியின் உடம்பின் மென்மைக்காக அவள் மீது நான் ஆசை கொள்ளவில்லை. அவளுடைய உடம்பைக் காட்டிலும் அதிக மென்மை பொருந்திய எத்தனையோ புஷ்பங்கள் உலகில் இருக்கின்றன.\nஆம், தம்பி, சிவகாமியிடம் நான் கொண்டிருக்கும் காதலில் தேக தத்துவம் என்பதே கிடையாது.\nஆகையால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உனக்காக நான் ஏற்றுக் கொண்ட பிக்ஷு விரதத்துக்குச் சிவகாமியினால் யாதொரு பங்கமும் நேரவில்லை..\"\nஇவ்விதம் நாகநந்தி சொல்லி வந்த போது அவருடைய முகத்தில் அசாதாரணமான ஒரு கிளர்ச்சி காணப்பட்டது. புலிகேசி தம் மனத்தில், 'இதென்ன' ஒருவகை விசித்திரமான பைத்தியம் போல இருக்கிறதே மகேந்திரனுடைய சிறையில் வெகு காலம் கிடந்ததனால் புத்தி மாறாட்டமாகி விட்டதா மகேந்திரனுடைய சிறையில் வெகு காலம் கிடந்ததனால் புத்தி மாறாட்டமாகி விட்டதா\nபுலிகேசியின் முகபாவத்தைக் கொண்டு இதை ஊகித்து உணர்ந்த நாகநந்தி கூறினார்: \"இல்லை தம்பி, இல்லை எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை. இவ்வளவு தெளிவாக என்னுடைய அறிவு இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. எனக்கு உண்மையில் சிவகாமியின் மீது ஆசையே கிடையாது. அவளை ஆட்கொண்டிருக்கும் கலைத் தெய்வத்தினிடந்தான் மோகம். சிவகாமி சுயப்பிரக்ஞையை இழந்து தன்னை மறந்து ஆனந்த வெளியில் மிதந்து நடனமாடும் போது, நானும் தன் வசமிழந்து விடுகிறேன். அப்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் இந்த உலகில் வேறெந்தக் காரியத்திலும் ஏற்பட்டதில்லை. தம்பி எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை. இவ்வளவு தெளிவாக என்னுடைய அறிவு இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. எனக்கு உண்மையில் சிவகாமியின் மீது ஆசையே கிடையாது. அவளை ஆட்கொண்டிருக்கும் கலைத் தெய்வத்தினிடந்தான் மோகம். சிவகாமி சுயப்பிரக்ஞையை இழந்து தன்னை மறந்து ஆனந்த வெளியில் மிதந்து நடனமாடும் போது, நானும் தன் வசமிழந்து விடுகிறேன். அப்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் இந்த உலகில் வேறெந்தக் காரியத்திலும் ஏற்பட்டதில்லை. தம்பி மகேந்திர பல்லவனை நான் எவ்வளவோ பகைக்கிறேன்; துவேஷிக்கிறேன்; ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மகேந்திரனும் நானும் ஒரே அபிப்பிராயம் கொண்டவர்கள். சிவகாமி கேவலம் மனிதர்களுக்கு மனைவியாகப் பிறந்தவள் அல்லவென்றும் அவளுடைய அற்புதக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணமாக வேண்டிய கலையென்றும் ஒருநாள் ஆயனரிடம் மகேந்திர பல்லவன் சொன்னான். புத்தர் சிலையின் பின்னாலிருந்து அதை நான் கேட்டேன்; அவனுடைய கூற்றை மனத்திற்குள் பூரணமாக ஆமோதித்தேன். தம்பி மகேந்திர பல்லவனை நான் எவ்வளவோ பகைக்கிறேன்; துவேஷிக்கிறேன்; ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மகேந்திரனும் நானும் ஒரே அபிப்பிராயம் கொண்டவர்கள். சிவகாமி கேவலம் மனிதர்களுக்கு மனைவியாகப் பிறந்தவள் அல்லவென்றும் அவளுடைய அற்புதக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணமாக வேண்டிய கலையென்றும் ஒருநாள் ஆயனரிடம் மகேந்திர பல்லவன் சொன்னான். புத்தர் சிலையின் பின்னாலிருந்து அதை நான் கேட்டேன்; அவனுடைய கூற்றை மனத்திற்குள் பூரணமாக ஆமோதித்தேன். தம்பி நீ நிச்சயமாக நம்பலாம், சிவகாமியிடம் நான் கொண்ட காதலினால் என்னுடைய பிக்ஷு விரதத்துக்கு யாதொரு பங்கமும் நேராது\" என்று முடித்தார் நாகநந்தியடிகள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலைய��ம் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4152", "date_download": "2020-01-25T12:49:57Z", "digest": "sha1:KNN34NRFMJ3XQUODRCGA3XRRVFKVS3PK", "length": 7234, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Trakula - டிராகுலா » Buy tamil book Trakula online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: நாவல், சிறுகதைகள், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்\nஉலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும் தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்\nசுமார்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை, உலகைக்குலுக்கிக் கொண்டிருக்கும் இந்த பயங்கர நாவல், குலை நடுங்க வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது\n'ஹார்ர் நாவல்' வரிசையின் முன்னோடியான 'டிராகுலா' இதுவரை 'மாஸ்டர் பீஸ்' என்ற மணி மகுடத்தை இழக்கவே இல்லை\n'டிராகுலா' 1897 -இல் புத்தகமாக வெளிவந்தது... இன்றும் உலக மொழிகளின் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது....\nஇந்த நூல் டிராகுலா, ப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபொன்விலங்கு - Pon Vilanku\nபிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)\nமாங்கொட்ட சாமி - Maangotta saamy\nஅன்புத் தோழி - Anbu Thozhi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிகாலையின் அமைதியில் - Athikaalayin amaithiyil\nடீசல் எஞ்சினும் ரிப்பேரும் - Diesel Engineum Repairum\nகருமை வெண்மை செம்மையைக் கடந்து\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/04/blog-post_3.html", "date_download": "2020-01-25T11:52:12Z", "digest": "sha1:HH3RWWYY3IER23ZW3D4TUAIFOUYMETOZ", "length": 47698, "nlines": 562, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மதுரை, மண்டு மருதமுத்து", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஏப்ரல் 03, 2015\nFast Line Airways Flight MH 721 Dubai நோக்கி பறந்து கொண்டு இருந்தது, மருதமுத்து Duty Free Shop பில்' வாங்கிய ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கும்போது, பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்த பெண்.\nஏய்... மிஸ்டர் எந்திருச்சு அங்கிட்டு போங்க.\nஎனவிரட்டி விட்டாள், சரி Toilet போய் புகைப்போம் எனபோனான், வரிசையில் எட்டு பேர் சரியென சிகரெட்டை எடுத்தான், Air Hostess வந்து\nஎன்றாள், நின்று கொண்டே இருந்தான் பக்கத்தில் ஒருகதவு இருந்தது Store Room எனநினைத்து அழுத்தமாக திருகினான், கதவு திறக்க வெளியே விழுந்து கொண்டிருந்தா.............ன்,,,,,\n(காற்று உள்ளே புகுந்ததால் விமானம் தடுமாறியது பிறகு என்ன ஆயிற்றோ \n(திருவிளையாடல் சினிமாவில் பார்த்தது போலவே... இருந்தது செட்டிங் இருபுறமும் வரிசையாக தேவதூதர்கள் Table லில், உட்கார்ந்து இருந்தார்கள், முன்புறம் Toshiba Computer மருதமுத்து நடுவில் மிரட்சியோடு குற்றவாளி போல நின்று கொண்டிருந்தான்)\nநக்கீரரைப் போல ஒருவர், (டைரக்டர் A.P நாகராஜன் மாதிரி இருந்தார்) மருதமுத்து கையில் கொடுத்து கேட்டார்,\nஇந்த ஓலையில் என்ன எழுதி இருக்கிறது \nவிகடகவி அப்படினு எழுதி இருக்கிறதய்யா.\nஅந்த வார்த்தையை வலமிருந்து இடமாக 1008 முறைகூறு, சரியாக கூறினால் உனக்கு சொர்க்கம் நிச்சயம்.\nஐயா, நான் தமிழ்நாட்டான் மதுரைத்தமிழ் படிச்சவன், இடமிருந்து வலமா படிச்சுதான் பழக்கம், அரபிக்காரங்கதான் வலமிருந்து இடமா படிப்பாங்க...\nஅரேபியர்களைப்பற்றி, நீ பேச வேண்டாம் அவர்களுக்கு அரபு மொழியில் ''பாபா''\nஎன்றொரு வார்த்தையை யாம் அமைத்தி இருக்கிறோம், அவர்களை இடமிருந்து வலமாக படிக்கச் சொல்லி தண்டனை கொடுப்போம்.\nஐயா, நான் வேண்டுமானால் அந்த அரபுமொழியில் ''பாபா'' வை படிக்கிறேனே....\nஇல்லை, இங்கு யாரும் மரபு மீறக்கூடாது, உன்னால் முடியாதென்றால் வேறு நான்கு வகை தண்டனைகளை நீ பெறவேண்டும்.\nமுதல் இரண்டு உணவு வகைகள் ஒரு நாளிகை முழுவதும், அடுத்தது முடிவுகள் உனக்கு என்ன வேண்டுமென்பதை நீயே தேர்வு செய்து கொள்.\nஐயா இந்த மாதிரி அரிசியை நான் கேள்விப்பட்டதே இல்லை கொஞ்சம் விளக்கமா...சொன்னால் புரிஞ்சுக்கிருவேன்.\nசுட்டஅரிசி என்றால், பொரிஅரிசி அதை ஓவனில் வைத்து சூடாக்கி கொடுத்துக்கொண்டே... இருப்பார்கள் அதை நீ வேகமாக தின்று முடிக்கவேண்டும், பாஸ்மதி அரிசி அதுவும் 21 படி மட்டும்தான், அதற்கு மேல் கிடைக்காது, சுடாதஅரிசி என்றால் ஊறவைத்த அரிசி தமிழ்நாட்டு ரேஷன்கடை அரிசி இது 27 படிவரை உண்ணலாம்.\nஐய்யய்யோ, தமிழ் நாட்டு ரேஷன்கடை அரிசியா அதுக்கு பாஸ்மதி பொரிஅரிசியை திங்கிறேன் ஐயா.\nசரி, இதை உண்ட பிறகு தாகம் எடுக்கும் உனக்கு, பாதரசம் வேண்டுமா \n ஏதோ கேள்விப்பட்டது மாதிரியிருக்கு, நல்லாயிருக்குமா ) ஐயா, பாதரசம் தெரியும், இந்த பாழ்ரசம் என்னங்கய்யா \nபாதரசம் உனக்கு தெரியும் என்கிறாய், பாழ்ரசம் என்றால் தேவலோகத்தில் CANTEEN னில், மிச்சமாகி பாழாப் போன ரசத்தை உனக்கு கொடுப்போம்.\nஇல்லை ஐயா நான் பாதரசத்தையே குடிக்கிறேன் இதுவரை குடிச்சதும் இல்லை, இங்கே வந்தாவது கிடைச்சுச்சே.\nசரி அடுத்து உனக்கு, நம்பிக்கை வேண்டுமா, தும்பிக்கை வேண்டுமா \nஐயா, இது விளங்கிடுச்சு, ஆனா.... விளங்கலை கொஞ்சம் விளக்கமா சொன்னா... தேவலை.\nஅதாவது இதற்கு பிறகும் நீ இறக்கவில்லை என்றால் நீ அடித்தே கொல்லப்படுவாய், நம்பிக்கை என்றால் CINEMA ACTOR நம்பியார் கையால் அடித்துக் கொல்வது, தும்பிக்கை என்றால் யானையை வைத்து தும்பிக்கையால் அடித்துக் கொல்வது.\nஅப்படீனா, நான் இன்னும் சாகலையா \n வந்துட்டாரு, அவரு உள்ளங்கையை தேச்சு... தேச்சு அடிப்பாரே, அதுக்கு யானை கையாலே ஒரேஅடி வாங்கிட்டு சட்டுபுட்டுன்னு சாகலாம்) தும்பிக்கை போதுமய்யா.\nநீ முதலில் மரணித்தது பூலோக மரணம், இனி தேவலோக மரணம், சரி உனக்கு சுட்டகாடு வேண்டுமா \nஅது என்னா���ு, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஐயா.\nசுட்டகாடு என்றால் உன்னை தீயில் போட்டு எரிப்பது, சுடாதகாடு என்றால் குழியில் போட்டு மூடுவது.\n(ஹும், நம்மதான் FLIGHT ல’ இருந்து கீழே காட்டுல விழுந்ததுல எரிக்கவும் இல்லை, புதைக்கவும் இல்லை, நாயும் நரியும் தின்று தீத்துடுச்சே... எரிக்கச் சொன்னா, சுடும் வெயில் காலம் வேற)\nஎதுக்கும் சுடாதகாடே கொடுங்க ஐயா.\nஅட மூதேவி, விகடகவி னு'' திருப்பி சொன்னாலும் அதுதானே வரும், இதுகூட தெரியாம நீ துபாய்க்கு வேற வேலைக்கு போய்ட்டே.\nஅது தெரிஞ்சா, அவன் ஏன் கதவை திறக்கப்போறான்.\nநாமலும் இப்பவே, பாப்பா, மாமா, தாத்தா, தாதா, காக்கா, இந்த மாதிரி வார்த்தைகளை வலமிருந்து இடமாக படிச்சு பழகனும் நாளைக்கு செத்தாக் கொண்டால் உதவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிஞர்.த.ரூபன் 4/03/2015 5:02 முற்பகல்\nபுகைப்பான் ஏன் கவலைப்படுவான்... நல்ல கேள்விகள் தொடுத்து அசத்தி விட்டீங்கள்... இறுதியில் ஒரு சவக்குழி... அதில் உங்கள் பெயரை எழுதிட்டீங்கள் ஜி...ஆகா... ஆகா.. விமானம் துவசம் கழிச்சி பறக்கிறது விடீயோ அசத்தல் த.ம1 பகிர்வுக்கு நன்றி\nவாங்க ரூபன் புகைப்பழக்கத்தால் எவ்வளவு பிரட்சினைகள் வருகிறது அதை இந்த உலகுக்கு வலியுருத்தவே இந்தப்பதிவு.\nகவிஞர்.த.ரூபன் 4/03/2015 5:03 முற்பகல்\nஜி இதை பின்னூட்டமக எடுக்க வேண்டாம்... சவக்குழியில் உள்ள படத்தில் உங்கள் பெயர் உள்ளது மாற்றி விடுங்கள்.... தகவல்\nதங்களின் அன்புக்கு பணிந்து நீக்கி விட்டேன் நன்றி.\nப.கந்தசாமி 4/03/2015 5:10 முற்பகல்\nநல்ல கதை. படிச்சு சிரித்தேன். தப்பு சிரிக்கப்பார்த்தேன். முடியல.\nவருக ஐயா அடுத்த முறையாவது தங்களை சிரிக்க வைக்க முயல்வேன். வருகைக்கு நன்றி.\nஸ்ரீராம். 4/03/2015 6:08 முற்பகல்\nஇது மாதிரிக் காட்சிகள் மனதில் படிய, பழைய ஏ பி என் படங்கள் உதவுது பாருங்க\nவாங்க நண்பரே மிகச்சரியாக சொன்னீர்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 4/03/2015 6:45 முற்பகல்\nநானும் இதுமாதிரி வார்த்தைகளைப் பேசி பழக ஆரம்பித்து விட்டேன் நண்பரே\nஎன்றோ ஒரு நாள் பயன்படலாம்\nவருக நண்பரே நான் வலமிருந்து இடமாக படித்துப்பார்பது எனது பொழுது போக்கு அதன் விளைவே இந்தப்பதிவு.\n ஔவையார் முருகனிடம் கேட்ட சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா கில்லர்ஜிக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் கற்பனை உற்றேடுக்கிறது.\nவருக நண்பரே என்ன செய்வது தலையி���ே உள்ளதை வலையிலே போடுவோம் அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது.\nதிண்டுக்கல் தனபாலன் 4/03/2015 7:40 முற்பகல்\nவரிசையில் இருந்த அந்த 8 பேருக்கும் இதே தண்டனையா ஜி...\nவாங்க ஜி 8 பேரா அந்த விமானத்துல உள்ள மொத்தப்பேரும் என்ன ஆனாங்களோனு நான் கவலையிலே இருக்கேன் உங்களுக்கு 8 பேர்தான் முக்கியமா அந்த விமானத்துல உள்ள மொத்தப்பேரும் என்ன ஆனாங்களோனு நான் கவலையிலே இருக்கேன் உங்களுக்கு 8 பேர்தான் முக்கியமா அவுங்க சொந்தக்காரவுங்களோ பறக்கிற விமானம் கதவு திறந்தால் என்ன ஆகும் \nபக்கி பழரசம் ஓல்ட் ஆனா வைன் ஆயிடும்னு தெரியாம பாதரசத்தை குடிக்கப் போயிருக்கானே\nஆமா நண்பரே பாதரசத்தைப்பற்றி தெரியாத ஜடம்.\nமணவை 4/03/2015 10:24 முற்பகல்\nமதுரை மண்டு மருதமுத்து... நல்ல மண்டுதான்...\nகாணொளிக் காட்சி.... தரையில் ஊர்ந்து... தண்ணீரில் மிதந்து... வானில் பறந்து.... அருமை.\n நல்ல மண்டு, அதனாலேதான் மாண்டு போனான்.\nஆம் இனி வரும் காலங்களில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க வேண்டும் ஆகவே இப்படி விமானம் கண்டு பிடிக்கச்சொன்னேன்.\nவெங்கட் நாகராஜ் 4/03/2015 10:29 முற்பகல்\nவாங்க நண்பரே டயருக்கு அடியில் கிடந்த ரூபாய் நோட்டை விடவா \nஹஹஹஹ் அது சரி....அங்க நம்ம பழைய படங்கள் அதுவும் இந்த மாதிரி தேவலோகம் வர்ர படங்கள் எல்லாம் செம காமெடி கலக்கலாம்...ம்ம்ம் பாவ்ம் ஏபிஎன் நல்ல காலம் நெற்றிக்கண் திறக்கல.....தேவலோக காண்டீன்ல பாழ் ரசம் னா பழைய பழம் எல்லாம் போட்டு ஏதோ ஒண்ணு காச்சுவாங்களே அதுன்னு நினைச்சுப்புட்டோம் ஜி..சே க்டைசில இங்க தர்ர அதே பழய ரசவண்டிதானா......சுட்டதையும், சுடாதைதையும் ரசித்தோம் ஜி\nஅந்தக் காணொளி எடிட்டிங்க் சூப்பர் எமிரேட்ஸ் ல கூட ஃப்ளைட் ரன்வேல மிஸ்ஸாகி தண்ணில நீந்திச்சு,....\nவாங்க ஏபிஎன் ஏனே பாவம் திரையுலகம் மறந்த அவரை அவரது குடும்பத்தை நானாவது நினைத்தேனே... பாழாப்போனரசம் சுருக்கம் பாழ்ரசம் தானே சரியாத்தான் சொல்லி இருக்கிறார். விமான சம்பவம் தேவகோட்டையில் இனிமேல் இப்படி வருவதற்கான ஒத்திகை.\nசுட்டது, சுடாதது ஒரிஜினல் மீனிங்க்\nஇன்றும் நம்ம ஆட்கள் விமானத்தில் அப்படித்தான் சிகரெட் என்ற தேவையில்லாத பழக்கத்தை வைத்து மிக ஹாஸ்யமாய் விளையாடி விட்டீர்கள்...\nஇவ்வளவு கொடுமைக்கும் பதிலாய், உனது பதிவு ஒரு மாதம் தமிழ்மணத்தில் நிலைத்து நிற்கும்படி செய் என்றிருந��தாலே, தானாக நரகத்துக்கு ஓடியிருப்பாரே....\nஆமா நண்பரே இதுவும் நல்ல ஐடியா வாகத்தான் இருக்கு புதிய பதிவுக்கு கரு தந்தமைக்கு நன்றி நண்பா...\nபுகை பிடித்தல் உயிருக்கு உலை என்பதை என்னவெல்லாமோச் சொல்லி காட்டி இருக்கிறீர்கள்ஜி. ஏனோ ரசிக்க முடியவில்லை.\nபுகைப்பிடித்தலைப்பற்றித்தான் எழுதினேன் அது குழப்பி விட்டதோ... உண்மையை எழுதியமைக்கு நன்றி ஐயா.\nதுரை செல்வராஜூ 4/03/2015 12:42 பிற்பகல்\nதங்கள்து அறையில் தாங்கள் மட்டுமேவா.. தொந்தரவு கொடுக்க ஆளில்லையா.. தொந்தரவு கொடுக்க ஆளில்லையா\nமண்ணுலகம் - விண்ணுலகம் ..ன்னு எல்லாத்தையும் போட்டு கலக்குறீங்களே.. அதனால கேட்டேன்\nகூட்டத்தோடுதான் இருந்தேன் ஜி ஏனோ தெரியலை ஒவ்வொருத்தனாக கழண்டு போயிடுறான் யாரு கண்ணுபட்டுச்சோ தெரியலை ஜி வர்ற வைகாசிக்குப் பிறகு சரியாகும்னு சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொன்னார் பார்ப்போம்.\nவலிப்போக்கன் 4/03/2015 1:41 பிற்பகல்\nஎல்லாம் தெரிந்த ஏகாம்பரம்தான் துபாய் வேலைக்கு போவாருங்களா.. எதுவும் தெரியாத ஏமாளி போகமாட்டாருங்களா....தலைவரே........\nவாங்க நண்பரே எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை விட, என்னைப்போல் ஒண்ணும் தெரியாத ஓம்பிரகாஷூகள் நிறையப்பேர் வாழ்கிறார்கள் அரபு தேசத்தில்.\nஜீவா 4/03/2015 2:55 பிற்பகல்\nஅவ்வ்வ்வ்..... விகடகவிக்கு இத்தன அக்கப்போரா\nநான் வலதுல இருந்து இடது பக்கமா வேகமா எழுதுவேன். அதனால வாசிக்கவும் செய்வேன். மிர்ரர் இமேஜ் கூட கொஞ்சம் அத்துப்படி. அதுவும் நல்லாவே எழுதுவேன்....\nவாங்க, தங்களின் மிர்ரர் இமேஜ் விடயம் கண்டு மகிழ்ச்சி காரணம் சிறுவயது முதலே எனக்கும் அந்தப்பழக்கம் இருக்கிறது வருகை தந்து கருத்தும் வாக்கும் அளித்தமைக்கு நன்றி.\nஒன்பது கட்டம் கட்டி ,அதில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று எழுதியும் வாசிக்கச் சொல்லுங்க கில்லர் ஜி :)\nவாங்க ஜி இதைத்தான் ஜெயதேவ் தாஸூம் சொன்னாரோ இப்பொழுதுதான் எனக்கு (மண்டு) புரிகிறது.\nசாரதா சமையல் 4/03/2015 9:06 பிற்பகல்\nமகன் மருமகள் வந்த்திருப்பதால் கொஞ்சம் பிஸி சகோ. அப்புறம் கருத்து சொல்ல வருகிறேன்.\nவருக சகோ முதலில் விருந்தாளிகளை கவனியுங்கள் காலிப்ளவர் ஃப்ரை செய்து கொடுங்கள்.\nபயபுள்ள நம்மை மாதிரியே அம்புட்டு அறிவாளியா இருக்கான் பாருங்க மருதமுத்து.\nஆமா நண்பா நம்மளை மா3தான் இருக்கான்.\nவிருப்பம் மீது விருப்பம் வர\nவிழுகின���ற வழி தெரியாது வீழ\nசாவின் பின் என்ன சாதிப்பர்\nவருக நண்பரே அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி.\nநான் ரசித்து வாசிச்சு நல்லா சிரித்தேன் சகோ. எனக்கு நீங்க சீரியஸ் மேட்டரை நகைச்சுவையா சொன்னது பிடித்திருந்தது.அருமையாக எழுதியிருக்கிறீங்க. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். காணொளி சூப்பர்.\nவருக சகோ சரியான விடயத்தை சொன்னமைக்கு மனமார்ந்த நன்றி சீரியஸை, சிரியஸாக கொடுக்க நினைத்தேன் அதுதான் உண்மை.\nஅடுத்த இரண்டு பதிவுக்கான தலைப்பு ரெடி\nதங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நண்பரே....\nஇது மா3 எப்போ எழுத ஆரம்பிச்சீங்க... அசத்தீட்டீங்க போங்க\nபதினாறு பெற்றவருக்கு பதினேழும் கிடைத்தது\nவாங்க தோழரே... இது மற்றது மா3 இல்லாமல் புது மா3 எழுத முயற்சித்தது நீங்களும் மற்றவர்கள் மா3 தொடர்ந்தால் நலமே...\nதாங்கள், என்றும் 16 ஐ, 17 ஆக்கியமைக்கு 18 ஆம்படி கருப்பர் துணை செய்யட்டும்.\nவலிப்போக்கன் 4/04/2015 2:18 பிற்பகல்\n என்று கேட்டால்“ கப்பலுந்தேன் ...விமானமும்ந்தேன்\n''விமாகப்பு'' அப்படினு சொல்லலாம் நண்பரே....\nஉங்களது கற்பனா சக்திக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் எல்லையே இல்லை என்று உணர்த்தும் பதிவுகளில் இதுவும் ஒன்று.\nமுனைவரின் முத்தான கருத்துரைக்கு நன்றி.\n வழக்கப்படி தங்கள் நகைச்சுவை பாணியில் எழுதிய இதையும் ரசித்துப் படித்தேன். விண்ணுலகம், தண்டனை என்ற விதத்தில் கலக்கலாக இருந்தது. இப்படி விதவிதமாய் சிந்தித்து எழுதுவதற்கு தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்..\nஇதற்கு முந்தின தாங்கள் எழுதிய பதிவுகளையும் படித்து ரசித்து கருத்துரை இடுகிறேன். தாமதமாய் வருகை தந்து கருத்துரை இடுவதற்கு மன்னிக்கவும்.\nவீட்டில் நடைபெற்ற விஷேடங்கள், உறவின் வருகைகள் காரணமாய் இணையம் பக்கம் வர இயலவில்லை. வருந்துகிறேன்.\nசகோவின் வருகைக்கும், விஸ்தாரமான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி நேரமிருக்கும் பொழுது படிக்கவும் தங்களது பதிவுகளை காண ஆவலாய் இருக்கிறேன் வீட்டில் நடந்த விஷேசங்களுக்கு வாழ்த்துகள் நன்றி.\nகில்லர்ஜி கில்லாடி தான் நீங்க அடேங்கப்பா என்னமா திங் பண்ணுறீங்க wow really great ரொம்பவே ரசித்தேன் மலைத்தேன் ஜி அசத்தல் அசத்தல் பிந்தி வந்தமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.\nகற்பனை தொடரட்டும் முற்றில்லாமல். வாழ்த்துக்கள் ...\nவருகைக்கு���் கருத்துரைக்கும் நன்றி. சகோ.\nநான் போய் பார்த்து வந்து இப்படி ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கேன். அப்புறம் பாருங்கோ,,,,,,,,,,,,,\nஅதான் நாங்க போய் பார்த்து வந்துதானே எழுதுறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nதவளை தன் வாயால் கெடும்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/04/27/a-handful-of-ocean/", "date_download": "2020-01-25T12:27:40Z", "digest": "sha1:TLCN5GGJ3YGLULB6NZBFCGWAINCAABI6", "length": 57462, "nlines": 156, "source_domain": "padhaakai.com", "title": "கையளவுக் கடல்நீர் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\n– திருமூர்த்தி ரங்கநாதன் –\nதிரு. நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘உப்பு’ என்ற நூல் வெளியானபோது, அவர் தன் குருவாகக் கருதும் திரு. ரா.பத்மநாபன், நாஞ்சில் நாடனுக்கு எழுதிய ஒற்றை வரி விமர்ச்சனப் பதில்தான் மேலே உள்ளது\nதமிழ் எழுத்தாளர்களை, “எழுதும் கதை, கவிதை, அல்லது கட்டுரைகளை வைத்து, அல்லது மேம்போக்கான அல்லது தீவிரமான வாசகர்களுக்காய் எழுதுபவர் என்று, அல்லது முழு நேர எழுத்தாளர் அல்லது வேறு வேலையில் இருக்கும், பகுதி நேர எழுத்தாளர்,” என்றோ பலவாறு வகைப் படுத்தலாம். கவனிக்க – இதில் முழு நேர எழுத்தாளர் என்கிற வகையினர், (திரு. ஜெயமோகன், திரு. எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரை ) விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய, அருகிவரும் நிலையில் இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல; சங்க காலம் தொட்டு தற்காலம் வரையில், தமிழில் எழுதி, அதன் மூலம் மட்டுமே பெரும்பான்மையான படைப்பாளிகள் வளமாக வாழ்கிற நிலையில், அவர்களை விட்டு வைக்காததற்கு, தமிழ்ச் சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்\nஒருவருக்கு சராசரிக்கும் மேலான ‘தமிழ்ப் புலமையும்’, ‘கதை சொல்லும் திறமையும்’ இருந்துவிட்டால் மேற்சொன்ன வகைகளில் ஏதோ ஒரு வகை எழுத்தாளராகி விடலாம். இவ்விரண்டும் வாய்க்கப் பெற்றவர், இத்திறமைகளின் உதவியோடு எழுத்தாளராகக் காலம் தள்ளிவிடலாம். சக்கரங்களின் உதவியால் எளிதாக சாலைகளில் விரைந்தோடும் கார்களைப் போல பெரும்பாலான எழுத்தாளர்கள் தம் வாழ் நாள் முழுதும், இப்படிப்பட்ட எழுத்துக் ‘கார்’களாகவே இருக்கிறார்கள். ஆனால் மற்ற சிலரோ ஆரம்பத்தில், ‘இச்சக்கரங்கள்’ உதவியோடு ஓட ஆரம்பித்தவர்கள், சற்றுத் தொலைவு சென்றதும் வானி���் மேலெழும்பும் விமானம் போல, தான் ஓட உதவிய சக்கரங்களையும் உயர்த்திச் செல்கிறார்கள். இவர்களால்தான் காலத்தையும் வென்று நிற்கும் இலக்கியங்களைப் படைக்க முடிகிறது. திரு. நாஞ்சில் நாடன் அப்படிப் பட்ட ‘ஆகாய வாகனன்களில்’ ஒருவர் பெரும்பாலான எழுத்தாளர்கள் தம் வாழ் நாள் முழுதும், இப்படிப்பட்ட எழுத்துக் ‘கார்’களாகவே இருக்கிறார்கள். ஆனால் மற்ற சிலரோ ஆரம்பத்தில், ‘இச்சக்கரங்கள்’ உதவியோடு ஓட ஆரம்பித்தவர்கள், சற்றுத் தொலைவு சென்றதும் வானில் மேலெழும்பும் விமானம் போல, தான் ஓட உதவிய சக்கரங்களையும் உயர்த்திச் செல்கிறார்கள். இவர்களால்தான் காலத்தையும் வென்று நிற்கும் இலக்கியங்களைப் படைக்க முடிகிறது. திரு. நாஞ்சில் நாடன் அப்படிப் பட்ட ‘ஆகாய வாகனன்களில்’ ஒருவர் அவர் மிகச்சிறந்த கதைசொல்லி மட்டுமல்ல, சமூக அவலங்களை அலசும் அறச் சீற்றம் கொண்ட கட்டுரைகளையும், அழகு ததும்பும் இயல்பான பல கவிதைகளையும், படைத்த பன்முக வித்தகர்\n“அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.” என்று சொல்லும் திரு. நாஞ்சில் நாடன் இதுவரை பெற்றுள்ள அங்கீகாரங்களுக்கு, 2013-ல் கனடாவிலிருந்து தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய “வாழ்நாள் இலக்கியச் சாதனை” இயல் விருது, 2010-ல் இந்திய அரசின் சாகித்ய அகாடெமி விருது (சூடிய பூ சூடற்க), 2009-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றன “மூன்று சோறு பதம்.” முழுச் சோற்றுப் பானையைப் பார்க்க விரும்புவோர் கடைசிப் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சொடுக்கவும்\nஇனி, அவரின் படைப்புகளைச் சற்று கவனிக்கலாம். செவ்விலக்கியம் என்றாலே காது கேட்‘காத தூரம்’ ஓடுபவர் தமிழில் மட்டுமல்ல, ஆங்கில மொழிபேசுபவர்களிலும் உண்டு. ஆனால் அவர்கள் ஓடுவதைக் குறைத்து, ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்றவர்களின் படைப்புகளுக்குள் அவர்களைக் கொண்டு வர, ஆங்கிலத்தில் பிறரால் ஆக்கப்பட்ட எளிய அறிமுக நூல்கள் (உ-ம்: Brush Up Your Shakespeare) உள்ளன. தமிழில் அதுபோல, “கம்பனின் தமிழ் இனிமைதான், ஆனால் அது கெட்டிக் கரும்பாக இருக்கிறதே” என கடிக்கத் தயங்குவோர்க்கு, கரும்பிலிருந்துச் சாறு பிழிந்து, ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற ஒரு அருமையான, எளிமையான நூல் மூலம், எளிமையாக குடிக்கத் தந்���ிருக்கிறார். காரைக்குடியில் தோன்றிய தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் முதன்மை மாணவரான, தமிழ்ப் பித்தர் ரா. பத்மநாபனின், கைபிடித்து நாஞ்சில் நாடன் கம்பனை மூன்றரை ஆண்டுகளாக அனுபவித்துப் பயின்றவர். இந்தப் பயிற்சிக் காலத்தில்தான் தான் தன்னையறியாமலேயே ஒரு எழுத்தாளனாகப் பரிணமித்ததாகச் சொல்கிறார். இவரின் முதல் நாவலான, ‘தலைகீழ் விகிதங்கள்’ இக்கால கட்டத்திலேயே எழுதப்பட்டது. (இந்நாவலே, பின்னாளில் இயக்குனர் தங்கர் பச்சானின் இயக்கத்தில் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படமாக வெளியானது.) “கம்பன் ஒரு சொற்கிடங்கு, தடையறா அம்புகள் மூலம் இராமன் எதிரிகளின் நெஞ்சை ஊடுருவினது போல், படிப்பவர் சிந்தைகளை கம்பன் சொற்களால் உழுகிறான்,” என்று நாஞ்சில் நாடன் சொல்கிறார். கம்பனின் சொற்களின் தரிசனம் வழியாகவே கம்ப ராமாயணத்தின் தெரிவு செய்த காட்சிகளை, தமிழ்ச் சொற்களின் மாட்சிகளை, அவன் பிரயோகித்த விதத்தில் வாசகரின் முன்னால் வைக்கிறார். இந்த நூலை, நாஞ்சில் நாடனின் சொற்பொழிவாகக் கேட்ட காரைக்குடிக் கம்பன் கழகத்தார் கொடுத்து வைத்தவர்கள். நல்ல திரையிசைப் பக்திப்பாடல்களை ஒருவர், பாடகரின் குரல் வளம் மற்றும் இசைக்காக ரசிக்கலாம். கூடவே அவர் ஆன்மீகவாதி என்றால் பாடல்களில் கசியும் பக்தியையும் ரசிக்கலாம். ரசிப்பவரைப் பொருத்து ‘கம்பனின் அம்பறாத் தூணி’யும் அப்படியே. நாஞ்சில் நாடனை எழுத்துக்கு இழுத்துக் கொண்டு வந்த, கம்பச் சொற்சக்கரவர்த்திக்கு ஒரு நன்றி வணக்கம் போட்டுவிட்டு அவரின் கதைகளுக்குத் தாவலாம்.\nநாஞ்சில் நாடனின் கதைகள் ‘உலகியல் தன்மை’ கொண்டவை என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி சொன்னதை தமிழில் தற்போது முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான திரு. ஜெயமோகன் “காலம் இதழ் 42, ஜூலை 2013- இதழில், பசி வீற்றிருக்கும் நடு முற்றம்” என்னும் கட்டுரையில் வழி மொழிகிறார். தன் கதைகளில் ‘மனிதனின் அகத்தில் உள்ள எதிர்மறைக் கூறுகள் அல்லது அடிப்படை இச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்’ ஆ. மாதவன் மற்றும் ‘மனிதனின் அற்பத்தனங்களை’ தன் கதைகள் மூலம் முன் வைக்கும் நீல பத்பநாபன் என இருவரின் கலவையாக உண்டானவர் நாஞ்சில் நாடன், ஆனால் “தன் கதை மாந்தர்களை கருணையுடன் அனுகி, அவர்களின் குறைகளிலுடன் அவர்களின் மேன்மைகளையும் பேசிச் செல்லும் வ��தத்தில்,” நாஞ்சில் நாடன் இந்த இருவரையும் விட ஒரு படி உயர்ந்தவர் என்பது ஜெ.மோ.வின் கணிப்பு. ‘நள்ளென்று ஒலிக்கும் யாமம்’ என்கிற சிறுகதை மூலமாக இந்தக் கணிப்பு சரியென்பதைக் காணலாம். தோப்பில் தேங்காய்கள் திருடிக் கொண்டிருக்கும் திருடர்களைக் காட்டிக் கொடுக்கப் போன ஒருவனை வழக்கமாக, திருடர்கள் துன்புறுத்தியிருப்பார்கள். ஆனால் இக்கதையிலோ, “ஊர்மக்களே இப்போதெல்லாம் திருடர்களைப் பிடிக்க வருவதில்லை, உனக்கு ஏம்ப்பா இந்தத் தேவையில்லாத காட்டிக் கொடுக்கிற வேலை,” என்று உபதேசித்ததோடு நில்லாமல், அவனுக்கு இரு இளநீர்கள் தந்து உபசரித்து, வீட்டுக்குக் கொண்டு செல்ல தேங்காய்கள் தருவதாகவும், தேவைப்பட்டால், சைக்கிளில் வீடு கொண்டு போய்ச் சேர்ப்பதாகவும் சொல்கிறார்கள். பசியோடு இருப்பவன் அதைத் தனிப்பதற்காகத் திருடினால், அவனை சக மனிதர்கள் வெறுப்பதில்லை என்பது ஒரு மேலை நாட்டுப் பழ மொழி (Men do not despise a thief if he steal to satisfy his soul when he is hungry. Proverb VI, 30, c. 350 B.C). ஆனால் ‘காட்டிக் கொடுக்க முயன்ற ஒருவனிடம் திருடர்கள் அன்பு காட்டுவது,’ என்பது வாசகனுக்கு நாஞ்சில் நாடன் காட்டும் புது உலகம். இதை நீங்கள் ஒருபோதும் மறக்கவியலாது. இப்படி எளிய மனிதர்களிடமும் மனிதாபிமானத்தை நாஞ்சில் நாடன் தேடக் காரணம், அவர் இள வயதில் பட்ட பசிக் கொடுமைகளும், அது சார்ந்த பிறரிடம் பட்ட அவமானங்களுமே என்பது மனதைக் கனக்க வைக்கும் செய்தி. ஒரு வேளைப் பசியின் உக்கிரம் உண்டவுடன் தணிந்து விடும். ஆனால் பசியாற்ற நேரும்போது எதிர்கொண்ட அவமதிப்பு வாழ்நாள் முழுதும் தீரா வடுவாக, படைப்பிலக்கிய ஊக்கியாகத் தொடரும். எனவே நாஞ்சில் நாடனின் நிறையக் கதைகள் பசியைப் பற்றியவை என்பதில் வியப்பில்லை. உதாரணமாக ‘விரதம்’ என்கிற கதையில் “சொந்த மகள்கள் வீட்டிற்குப் பசியாறச் சென்ற தகப்பன், பசியோடே வீடு திரும்பும் வீம்பிற்குக் காரணம்” இந்த வடுவாகவே இருக்கக் கூடும். இவரின் சிறுகதைகள் நிறைய நூல்களாக வெளிவந்துள்ளன. குறிப்பாக, ந. முருகேசப் பாண்டியன் தொகுத்து உயிர் எழுத்துப் பதிப்பகம் வெளியிட்ட “நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்” என்கிற நூல் புதிய வாசகர்களுக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமையும்.\nஆனந்த விகடனின் வாசகர்கள் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை ஏற்கனவே ‘தீதும் ந���்றும்” என்கிற தலைப்பில் 2008-2009-களில் படித்திருப்பார்கள். ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘காவலன் காவான் எனில்’, மற்றும் ‘திகம்பரம்’ போன்றவை இவரின் கட்டுரைகளைத் தொகுத்து வெளிவந்த நூல்கள். நாஞ்சில் நாடனுக்குள் இருக்கும் சமூகப் போராளியின் கலகக் குரலை இந்தக் கட்டுரைகளில் வழக்கம் போல் அழகு கொஞ்சும் குமரித் தமிழில் வாசிக்கலாம். ஒரு எழுத்தாளனின் கடமைகளில் ஒன்று சமூக அவலங்களைப் பதிவு செய்வது. அதில் முகம் பார்த்துத் தன்னைச் சரி செய்வது ஒரு சமூகத்தின் கடமை. பெண்கள், குறிப்பாக மாணவிகள் கழிவறை இன்றி நகரங்களில், பள்ளிகளில் படும் அவலம், மற்றும் உடல் உபாதைகளை ‘தீதும் நன்றும்’ கட்டுரைகளில் இவர் விகடனில் எழுதியதைப் பார்த்து ஒரு மாவட்ட ஆட்சியர் தன் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர்ப் பள்ளிகளின் கழிப்பறைக் குறைகளை சரி செய்ய உத்தரவிட்டார். இந்தத் தொடரில் பேசப் பட்ட மற்றக் கருத்துக்களை பொதுவாழ்வில் தூய தலைவர் திரு. நல்லக்கண்ணு தான் பங்கு பெற்ற மேடைகளில் பேசியிருக்கிறார். ‘கடற்கரைகளைப் பேணாமை,’ ‘உணவுப் பண்டங்களை வீணடித்தல்’ போன்ற மேலும் பல பிரச்சனைகளை ஒரு சமூகத்திற்கே தகப்பன் போன்ற பொறுப்பிலிருந்து அலசியிருக்கிறார்.\nகவிதைகளையும் நாஞ்சில் நாடன் விட்டு வைத்தாரில்லை. மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி போன்றன இவர் எழுதிய கவிதைகளைத் தாங்கி வந்த நூல்கள். ஒரு கவிதையை இங்கே வாசகர்களுக்காய்:\nமேனி நெடுக கீற்றை வரைந்தானும்\nமறை எனில் அதன் வழிபாடு.\nநாஞ்சில் நாடனை நேரில் சந்திக்க நேரிடுபவர்களுக்கு, அவர் “முதல் சந்திப்பிலேயே நெடு நாள் பழகினபோல் வாஞ்சையை வெளிப்படுத்தும்” எளிமையான அன்புக்குச் சொந்தக்காரர் என்று விளங்கும். ஆங்கிலத்தில் Golda Meir- ன் பிரபலமான மேற்கோள் ஒன்று உண்டு – “Don’t be so humble; you are not that great.” இதன் உட்கருத்து, “மிகவும் பெரிய மனிதர்கள் பழகுவதற்கு மிகவும் எளியவர்களாக பண்பட்டு இருப்பார்கள்” என்பதாகும். இந்த “அன்பன்றி வேறு பேச்சற்ற பண்பிற்கு” சென்னையில் பன்முக ஆளுமையும் எழுத்தாளரும் இப்போது அமரரும் ஆகிவிட்ட திரு. சுஜாதா, கனடாவில் எழுத்தாளர் திரு. அப்பாத்துரை முத்துலிங்கம், கவிஞர் திரு. சேரன் ருத்ரமூர்த்தி, கோவையில் திரு. ஞானி, மற்றும் இக்கட்டுரையின் நாயக���ான திரு. நாஞ்சில் நாடன் போன்றவர்கள் உதாரண மனிதர்களாக விளங்குகிறார்கள்.\n“எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு,” என்பவை நாஞ்சில் நாடனின் வார்த்தைகள். அவரின் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடிந்தவர்கள் அப்படிச் செய்வது அவரின் நெடுங்கால இலக்கியத் தவத்திற்கு அவர்கள் செய்யும் குறைந்த பட்ச மரியாதை. புத்தகங்கள் வாங்க இயலாதோர், நாஞ்சில் நாடனின் இணைய தளத்திற்கு சென்று அவரை வாசிக்கலாம். நாற்பது ஆண்டுகளாக ஒரு இலக்கியப் பெருங்கடலைப் படைத்தவரிடமிருந்து வாசகர்கள் மீது இக்கட்டுரை தெளித்துள்ளது ஒரு கையளவு நீரே மீதியை அனுபவிக்க அவர்கள்தான் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்.\nPosted in எழுத்து, காலாண்டிதழ், சிறப்பிதழ், திருமூர்த்தி ரங்கநாதன், நாஞ்சில் நாடன் and tagged கட்டுரை, காலாண்டிதழ், சிறப்பிதழ், திருமூர்த்தி ரங்கநாதன், நாஞ்சில் நாடன் on April 27, 2015 by பதாகை. Leave a comment\nநாஞ்சில்நாடன் படைப்புகளில் மொழிக்கூறு →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்��ம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பால��� கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nமழைக்குப் பின் - கமலதேவி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 - பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவண்ணாத்தி தெரு - வைரவன் லெ.ரா\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\nவாஸந்திகா - பானுமதி சிறுகதை\nதர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் - நரோபா\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடர��ஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/04/27/ode-to-tomato/", "date_download": "2020-01-25T10:28:51Z", "digest": "sha1:V7XZ3ZUDPY5CMKOB76ZSELB5CWUIWBOG", "length": 41393, "nlines": 249, "source_domain": "padhaakai.com", "title": "தக்காளி போற்றுதும் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nநீலநிற உப்புச் சாடிகள் நடுவே,\nஅணைத்துச் செல்லும் அதிகாரமும் உண்டு.\nA.S.Kline ஆங்கில மொழியாக்கத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்டது\nPosted in எழுத்து, கவிதை, காலாண்டிதழ், செந்தில் நாதன் and tagged கவிதை, செந்தில்நாதன், பாப்லோ நெரூதா on April 27, 2015 by பதாகை. 8 Comments\nஅன்பு கே, தமிழில் பதிலளிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்- எனக்கு ஆங்கில அநுபூதி பத்தாது.\nsol என்ற சொல்லை தக்காளியுடன் தொடர்புபடுத்தி இந்தக் கவிதைக்கு ஒரு macabre முகம் கொடுத்து விட்டீர்கள். தனக்கு சூரிய அரசன் (le Roi Soleil) என்று பட்டம் சூட்டிக் கொண்ட பதினான்காம் லூயியின் நினைவுகள் தவிர்க்க முடியாமல் நினைவடுக்குகளின் அடியாழத்தில் இருந்து கொந்தளித்துக் கிளம்பி புறப்பட்டு வந்து விட்டன- பாரிஸ் நகர தெருக்களில் கரைபுரண்டு ஓடிய அந்த ரத்த ஆறு நாம் நினைத்தால் மறக்கக்கூடியதா என்ன\nதக்காளியில் காளி இருப்பதைக் கவனித்த நீங்கள் வெங்காயத்தில் காயம் இருப்பதை தவற விட்டிருக்க முடியாது+ காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று பாடிய சித்தர் வாக்கின் உள்ளங்கை நெல்லிக்கை உருவகமாய் வெங்காயம் இருப்பதை என்னவென்று சொல்ல\nதோழர் நெருதா தங்கள் தோழர் என்றறிய மகிழ்ச்சி- அனுபவங்களைப் பதிவு செய்தாயிற்ற்ரா\nநெருடாவின் சமையலறையில் தடம் பதித்தவர் தன் மொழிபெயர்ப்பை வாசித்து பின்னூட்டமிட்டது நண்பர் செந்தில்நாதனுக்கு மகிழ்ச்சியாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நெருடாவின் சமையலறையை போட்டோ பிடித்திருந்தால் பதாகை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே\nநிற்க. நாம் பேசிக் கொண்டிருப்பது இந்துத்துவ வெங்காயமல்ல, மதச்சார்பற்ற வெங்காயம் என்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nநிற்க.சாந்தியாகோவில் கான்பரன்ஸ் என்றால், அந்நிய நிதியுதவி பெறும் நச்சுசக்தியோடு பேசிக்கொண்டிருக்கிறேனோ என்று அச்சமாக இருக்கிறது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே\n யாதும் ஊரே யாவரும் கேளிர் – அன்பே உலக தத்துவம். நிதி Money is neutral – it is a paper with empty promise, like a prayer – it does make magic of its own kind. Having said that, I have a thousand and one reasons I can give you to judge me unfavorably – definitely not a saint. Mere mortal. So you have a right to your opinion\nவிளையாட்டுக்குச் சொன்னேன், தப்பா நினைச்சுக்காதீங்க 🙂\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிர��த்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகிரேக்க அவல நாடகங்கள் - மேரி லெஃப்கோவிச்\nமழைக்குப் பின் - கம��தேவி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 - பதாகை பதிப்பக வெளியீடுகள்\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nதர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் - நரோபா\nஅம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய��� விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_19_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_20_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T10:35:59Z", "digest": "sha1:3CPFR3L2OBYNHNIROOT562RW2DYK7TZG", "length": 24786, "nlines": 262, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை\n←சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nசீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை→\n4544திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"நிலத்தில் பாடுபடுவோர் நிறைந்த விளைச்சல் பெறுவர்.\" - சீராக்கின் ஞானம் 20:28\n3.1 காலம் அறிந்து பேசுதல்\nசீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]\nஅதிகாரங்கள் 19 முதல் 20 வரை\n1 குடிகாரரான தொழிலாளர்கள் செல்வர்களாக முடியாத���;\nசிறியவற்றை புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.\n2 மதுவும் மாதும் ஞானிகளை நெறிபிறழச் செய்யும்;\nவிலைமாதரோடு உறவு கொள்வோர் அசட்டுத் துணிவு கொள்வர்.\n3 அவர்களது உடல் அழிவுற, புழு தின்னும்;\nஅசட்டுத் துணிவு கொண்டோர் விரைவில் எடுத்துக்கொள்ளப் பெறுவர்.\n4 பிறரை எளிதில் நம்புவோர் கருத்து ஆழமற்றோர்;\nபாவம் செய்வோர் தங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.\n5 தீச்செயல்களில் [1] மகிழ்ச்சி காண்போர் கண்டனத்திற்கு உள்ளாவர். [2]\n6 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும்.\n7 உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே;\nசொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.\n8 நண்பராயினும் பகைவராயினும் அதைத் தெரிவிக்காதே;\nமறைப்பது உனக்குப் பாவமானாலொழிய அதை வெளிப்படுத்தாதே.\n9 நீ கூறியதைக் கேட்டு உன்னைக் கவனித்தோர்\nகாலம் வரும்போது உன்னை வெறுப்பர்.\n10 எதையாவது நீ கேள்வியுற்றாயா\nதுணிவுகொள்; எதுவும் உன்னை அசைக்கமுடியாது.\n11 அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை வெளியிடாமல் இருப்பது\nஅவர்களுக்குப் பேறுகாலத் துன்பம் போல் இருக்கும்.\n12 தொடையில் அம்பு ஆழமாகப் பாயும்;\nஅதுபோலப் புரளி அறிவிலிகளின் உள்ளத்தில் உறுத்தும்.\n13 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்;\nஒருவேளை அவர்கள் ஒன்றும் செய்யாதிருந்திருக்கலாம்.\nஒருவேளை அவர்கள் ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம்.\nமறு முறை சொல்லாது விட்டுவிடுவார்கள்.\n15 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்;\nநீ கேள்விப்பட்டது பொதுவாக அவதூறாக இருக்கும்.\n16 அறியாது சிலர் தவறலாம்;\nதம் நாவால் பாவம் செய்யாதோர் யார்\n17 உனக்கு அடுத்திருப்பவரை அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்;\nஉன்னத இறைவனின் திருச்சட்டத்திற்கு உரிய இடம் கொடு.\n18 [3] [ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதன் தொடக்கம்.\nஞானம் அவருடைய அன்பைப் பெற்றுத் தருகிறது.]\n19 [4] [ஆண்டவருடைய சட்டங்கள் பற்றிய அறிவு\nவாழ்வு அளிக்கும் மரத்தின் கனியைப் பெறுவர்.]\n20 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம்;\nமுழு ஞானம் என்பது திருச்சட்டத்தின் நிறைவே.\n[20ஆ [5] அவரது எல்லாம் வல்ல தன்மை பற்றிய அறிவே.\n21 'நீர் விரும்புவதைச் செய்யமாட்டேன்' எனத்\nதன் தலைவரிடம் கூறும் அடிமை\nதனக்கு உணவு அளித்து வளர்க்கின்றவரின் சினத்தைத் தூண்டி விடுகிறான்.]\n22 தீமை பற்றிய அறிவ���ற்றல் உண்மையான ஞானமன்று;\n23 அருவருக்கத்தக்க அறிவுடைமையும் உண்டு.\n24 அறிவுத்திறன் இருந்தும் திருச்சட்டத்தை மீறுவோரைவிட\nஅறிவுக்கூர்மை இல்லாது போயினும் இறையச்சம் கொண்டோர் மேலானோர்.\n25 தெளிந்த அறிவுடைமை இருந்தும் அது அநீதியானதாய் இருக்கலாம்;\nதீர்ப்பில் வெற்றி பெற நன்மைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர்.\n26 துயரில் முகவாட்டமுடன் திரியும் தீயவர்கள் உண்டு;\nஅவர்கள் உள்ளத்தில் நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.\n27 அவர்கள் கண்டும் காணாதவர்களாய்\nஅவர்களை யாரும் கவனிக்காத வேளையில்\n28 வலிமைக் குறைவு பாவம் செய்வதினின்று அவர்களைத் தடுத்தாலும்,\nவாய்ப்புக் கிடைக்கும்போது அவர்கள் தீங்கு செய்வார்கள்.\n29 தோற்றத்தைக் கொண்டு மனிதரைக் கண்டு கொள்ளலாம்.\nமுதல் சந்திப்பிலேயே அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.\n30 ஒருவருடைய உடையும் மனமுவந்த சிரிப்பும் நடையும்\nஅவர் எத்தகையவர் என்பதைக் காட்டிவிடும்.\n[1] 19:5 - \"உள்ளத்தில்\" என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது.\n[2] 19:5 - சில சுவடிகளில் 19:5ஆ-6அ இடம் பெறுகிறது.\n5ஆ இன்பங்களை மறுத்து வாழ்வோர் வாழ்வின் மணிமுடியைச் சூடிக்கொள்வர்.\n6அ தம் நாவை அடக்குவோர் பிணக்கின்றி வாழ்வர்.\n[3] 19:18 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.\n[4] 19:19 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுவது.\n[5] 19:20ஆ-21 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுவது.\n1 தவறான நேரத்தில் கண்டிப்போரும் உண்டு;\nஅமைதி காத்து ஞானி ஆனோரும் உண்டு. [1]\n2 உள்ளே புகைந்து கொண்டிருப்பதைவிடக்\n3 தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்வோர்\n4 கட்டாயத்தின்பேரில் ஒருவர் நீதியானதைச் செய்வது\nஓர் அண்ணகன் ஒரு சிறுமியை கற்பழிக்க விரும்புவதற்கு இணையாகும்.\n5 அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர்;\n6 எதைப்பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருப்போரும் உண்டு;\nஎப்போது பேசுவது எனத் தெரிந்தவராய் அமைதி காப்போரும் உண்டு.\n7 ஞானியர் தக்க நேரம் வரும் வரை அமைதி காப்பர்;\nவீண் பெருமை பேசும் மூடர் சரியான நேரத்தைத் தவறவிடுவர்.\n8 மட்டு மீறிப் பேசுவோர் அருவருப்புக்கு ஆளாவார்;\nஅதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் வெறுக்கப்படுவர்.\n9 தீமை நன்மையாக மாறுவதும் உண்டு;\nநல்வாய்ப்பு இழப்புக்கு இட்டுச் செல்வதும் உண்டு.\n10 உனக்குப் பயன் அளிக்காத கொடையும் உண்டு;\nஇரட்டிப்பாகத் திருப்பிக் ��ொடுக்க வேண்டிய கொடைகளும் உண்டு.\n11 பெருமை நாடி வீழ்ச்சி அடைந்தோர் உண்டு;\nதாழ்நிலையிலிருந்து உயர்நிலை அடைந்தோரும் உண்டு. [2]\n12 நிறைந்த பொருளைக் குறைந்த விலைக்கு வாங்கக் கருதி\nஏழு மடங்கு மிகுதியாகக் கொடுத்து வாங்குவோரும் உண்டு.\n13 ஞானிகள் தங்கள் சொற்களால் தங்களை\n14 அறிவிலிகளின் கொடை உனக்கு ஒன்றுக்கும் உதவாது;\nஅது அவர்களுக்கே பன்மடங்கு பெரிதாய்த் தெரிகிறது.\n15 அவர்கள் குறைவாகக் கொடுப்பார்கள்; நிறைய திட்டுவார்கள்.\nமுரசறைவோர் போன்று அதுபற்றிப் பேசுவார்கள்.\nஇன்று கடன் கொடுப்பர்; நாளையே அதைத் திருப்பிக்கேட்பர்.\n16 'எனக்கு நண்பர்கள் இல்லை;\nநான் செய்த நற்செயல்களுக்கு எவரும் நன்றி காட்டுவதில்லை' என\n17 அவர்கள் அளிக்கும் உணவை அருந்தியவாறே\nபல நேரங்களில் அவர்களை எள்ளி நகையாடுவார்கள்.\nநடைபாதையில் தடுமாறி விழுவது மேல்;\nதீயவர்களின் வீழ்ச்சி திடீரென்று ஏற்படும். [3]\n19 பண்பற்றோர் பொருத்தமற்ற கதையைப் போன்றோர்;\nஅறிவற்றோரின் வாயில் அது தொடர்ந்து இருக்கும்.\n20 மூடர்களின் வாயினின்று வரும் பழமொழிகள் ஏற்றுக்கொள்ளப்படா;\nகாலம் அறிந்து அவர்கள் அவற்றைச் சொல்வதில்லை.\n21 வறுமையினால் பாவம் செய்வதினின்று தடுக்கப்படுவோர் உண்டு;\nஅவர்கள் மனவுறுத்தலின்றி ஓய்வு கொள்வார்கள்.\n22 தன்மானம் இழக்கும் நேரத்தில் உயிர் நீப்போர் உளர்;\n23 வெட்கம் தாங்காமல் சிலர்\nதங்கள் நண்பர்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றனர்;\nகாரணமின்றி அவர்களைப் பகைவர் ஆக்கிக்கொள்கின்றனர்.\n24 பொய் பேசுதல் மனிதருக்கு அருவருக்கத்தக்க கறை ஆகும்;\nஅறிவற்றோரின் வாயிலிருந்து அது ஓயாது வெளிப்படும்.\n25 பொய் சொல்லும் பழக்கம் கொண்டவரை விடத்\n26 பொய்யரின் நடத்தை இகழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்;\nஅவர்களின் வெட்கக்கேடு அவர்களோடு எப்போதும் இருக்கும்.\n27 ஞானியர் தங்கள் சொற்களால் முன்னேற்றம் அடைவர்;\nமுன்மதி கொண்டோர் பெரியார்களை மகிழ்விக்கின்றனர்.\n28 நிலத்தில் பாடுபடுவோர் நிறைந்த விளைச்சல் பெறுவர்;\nபெரியார்களுக்கு வேண்டியோர் அநீதி புரிந்திருந்தாலும் தப்பிவிடுவர். [4]\n29 சலுகைகளும் அன்பளிப்புகளும் ஞானிகளின் கண்களைக் குருடாக்கும்;\nகடிவாளமிட்ட வாய்போல் அவை கண்டனங்களைத் தவிர்த்துவிடும்.\n30 மறைந்து கிடக்கும் ஞானம்,\nகண்ணுக்குத் தெரியாத புதையல் ஆகியவற்றால்\n31 தங்கள் ஞானத்தை மறைத்து வைக்கும் மனிதரைவிடத்\nதங்களது மடமையை மூடி மறைக்கும் மானிடர் மேலானோர்.\n(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மே 2013, 10:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/94", "date_download": "2020-01-25T12:03:23Z", "digest": "sha1:2IJOQLTFWNRPLT2ZBELJ2E626DC5JFWN", "length": 6628, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமல நாதன்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n வாமனன் அரசாங்க alரோதியாயிற்றே. மேலும் கொலக் குற்றத்திற்குரி யவன் ஆயிற்றே ஆகவே அவன் தன்னைக் காக்து இருந்ததில் தவறில்லை.\nவாமனனே அமல நாதனும் வழக்கறிஞரும் கன் டனர். பிறகு மூவருமாக இருளில் வழி கடந்து வன் கண்ணன் வாழ்ந்த இடத்தை அடைந்தனர். முன்ஆ, வாமனன் சென்றன் ; கதவைத் தட்டின்ை. உன் ளிருந்த வன்கண்ணன் யார் நீ ஏன் இங்குவந்த, இந்த இருட்டில் ஏன் இப்படி வந்து தொந்தரவு செய் கின்றன என்று கேட்டனன். வாமனன் அஞ்சா செஞ்சினன் அல்லவா என்று கேட்டனன். வாமனன் அஞ்சா செஞ்சினன் அல்லவா நான் அமலநாதனப் ப, செய்தியினே அறிய வந்துள்ளேன் என்றனன் , கண்ணன் கைத் துப்பாக்கியுடன் வந்து கதக,த் திறந்தான். திறக்கும்போதே ே வெகு எச்சரிக்கை யாக இங்கு நடந்து கொள்ளவேண்டும். இல்ஆடு, இந்தத் துப்பாக்கியால் உன்னேச் சுட்டுவிடுவே, என்று பயமுறுத்தின்ை. இவற்றிற்கெல்லாம் பயந்து விடுவானே வாமனன். சிறிதும் அஞ்சாகவனுய் நாடு, நீண்டநேரம் உன்னிடம் பேச வரவில்லை; தி அமல நாதன் சென்ற கப்ப்ல் கடலில் மூழ்கியது என்ருலும் அவன் காப்பாற்றப்பட்டு என்வசத்தில் இருக்கிருன், அவனே உயிருடன் இங்குக் கொண்டுவந்தால் நீ என்ன, வெகுமானம் தருவாய் நான் அமலநாதனப் ப, செய்தியினே அறிய வந்துள்ளேன் என்றனன் , கண்ணன் கைத் துப்பாக்கியுடன் வந்து கதக,த் திறந்தான். திறக்கும்போதே ே வெகு எச்சரிக்கை யாக இங்கு நடந்து கொள்ளவேண்டும். இல்ஆடு, இந்தத் துப்பாக்கியால் உன்னேச் சுட்டுவிடுவே, என்று பயமுறுத்தின்ை. இவற்றிற்கெல்லாம் பயந்து விடுவானே வாமனன். சிறிதும் அஞ்சாகவனுய் நாடு, நீண்டநேரம் உன்னிடம் பேச வரவில்லை; தி அமல நாதன் சென்ற கப்ப்ல் கடலில் மூழ்கியது என்ருலும் அவன் காப்பாற்றப்பட்டு என்வசத்தில் இருக்கிருன், அவனே உயிருடன் இங்குக் கொண்டுவந்தால் நீ என்ன, வெகுமானம் தருவாய் நீ அவனது உறவினன் எது, ஆறும், அவனது சிற்றப்பன் என்றும் அவன் കപൂി ன்ை. என்ன பதில் கூறுகின்முய் என்று கூறினன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-15062019", "date_download": "2020-01-25T12:54:01Z", "digest": "sha1:VWDLAC4C6FI7IIGR6BPL7T3PDQ2XOYPA", "length": 17257, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 15.06.2019 | Today rasi palan - 15.06.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 15.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n15-06-2019, வைகாசி 32, சனிக்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் காலை 09.59 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சிய��� அளிக்கும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகி லாபம் பெருகும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிபலன் - 25.01.2020\nஇன்றைய ராசிபலன் - 23.01.2020\nஇன்றைய ராசிபலன் - 22.01.2020\nஇன்றைய ராசிபலன் - 21.01.2020\nஇன்றைய ராசிபலன் - 25.01.2020\nஇன்றைய ராசிபலன் - 24.01.2020\nஇன்றைய ராசிபலன் - 23.01.2020\nஇன்றைய ராசிபலன் - 22.01.2020\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sumanthiran.html", "date_download": "2020-01-25T11:04:49Z", "digest": "sha1:ENQ5CX4LMGHRJCFTH4W6X7OZJGPMVXWG", "length": 9525, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "அவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன்\nஅவர்கள் தான் எம்முடன் பேச வேண்டும்; சுமந்திரன்\nயாழவன் October 21, 2019 இலங்கை\nபிரதான ஜன���திபதி வேட்பாளர்களை தாம் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும் என தெரிவித்த சுமந்திரன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர் என கூறினார்.\nஇருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான 31 ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றும் அதற்கிடையில் நாம் 5 தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் ��ாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4515:2008-11-28-19-34-54&catid=246:-7-199", "date_download": "2020-01-25T11:31:42Z", "digest": "sha1:OXOHMR6IV2RKRAJYS3LFVVOZMW3JYYUN", "length": 18589, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரான்ஸ் வாழ் முஸ்லீம்களின் ஒரு துண்டு பிரசுரம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபிரான்ஸ் வாழ் முஸ்லீம்களின் ஒரு துண்டு பிரசுரம்\nSection: பி.இரயாகரன் - சமர் -\n1990-10-30- இல் பாசிசப் புலிகளினால் சகல உடைமைகளும் பட்டப்பகலில் நிரயுதபாணிகளான வடபகுதி முஸ்லீம் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும், விரட்டியடிக்கப்பட்டதற்கும் அராஜகப் புலிகளின் செயலை நினைவு கூறும் இரண்டாவது ஆண்டு.\nதுரோகிகளின் கறை படிந்த ஈனச் செயல்\nவடமாகாணத்தில் தமிழ்மக்களுடன் பல நூற்றாண்டு காலமாக சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வந்த சுமார் 100,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் தமது பாரம்பரிய மண்னை விட்டு, மண்ணாசை பிடித்த பாசிச புலிகளினால் துரத்தியடிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.\nஇம் முஸ்லீம் மக்��ள் இவர்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவும் சாவகச்சேரி முஸ்லீம் ஒருவரிடம் ஆயுதம் இருந்ததாகவும் பொய் வதந்திகளைப் பரப்பி அப்பாவி தமிழ் மக்களை நம்பவைத்து அத்துடன் இனக்குரோதத்தை உருவாக்கி அவர்கள் முன்னிலையிலேயே குழந்தை பிள்ளைகளின் பால் மாவு முதற்கொண்டு முஸ்லீம்களின் சகல உடமைகளும் பட்டப்பகலில் 2மணி நேர அவகாசத்தில் ஈவிரக்கமின்றி ஆயுத முனையில் அபகரிக்கப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.\nபெரும்பான்மையினம் தங்களை நசுக்குவதாக கூறிக்கொண்ட, ஆயுதம் ஏந்திய பாசிசப் புலிகள், அதே பாணியில் சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லீம்களை தமது அற்ப அதிகாரத்திற்காக பலிக்கடாவாக ஆக்குவது அதிகார நப்பாசையிலா\nஇலங்கை முஸ்லீம்களின் சரித்திரத்திலேயே துரோகக் கும்பல் என்று மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திய அக்கிரமக்காரர்கள் இனியும் முஸ்லீம் மக்களின் உரிமை பற்றியோ தலைவிதி பற்றியோ முதலைக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. ஏனெனில் எமது மக்கள் பற்றி அக்கறை கொள்ள போதிய முஸ்லீம் தலைவர்கள் இருக்கிறார்கள்.\nஅநியாயக்கார புலிகளினால் கொள்ளையிட்டு விரட்டியடிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் தமது பாரம்பரிய பிறப்பு இடங்களில் வாழும் உரிமையை மறுத்து விரட்டிய அக்கிரமக்கார புலிகளினால் உங்களுக்கு விடுதலையும், விடிவும் கிடைக்குமென எண்ணி ஏமாந்து அவர்கள் உங்களுக்கும், எங்களுக்கும் செய்துள்ள அநியாயங்களைக் கண்டு மௌனியாக வாய் மூடி இருப்பது நியாயமாகுமா அப்பாவி தமிழ் மககளே இப் பாசிச புலிகளின் துப்பாக்கிகளுக்கும், கொடுமைக்கும் அஞ்சி இன்னும் எவ்வளவு காலத்திற்க்கு மௌனமாக இருக்கப் போகிறீர்கள்.\nஅன்று கொள்ளையடித்து விரட்டினார்கள். ஆனால் ஏக வல்ல இறைவன் நின்று நிரந்திரமாக அநியாயக்காரர்களை அழிப்பான். புலிகளின் தொடர்ச்சியான ஈனச் செயல்களினால் அவர்களுக்கு உலகம் சுருங்கத் தொடங்கி விட்டது.\nபுலிகளினால் அகதியாக ஆகியுள்ள முஸ்லீம் விடும் கண்ணீர் புலிகளின் துப்பாக்கி ரவைகளை விட வல்லமை மிக்கவை.\nஅநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு செல்லவேண்டுமென்பதை வெகுவிரைவில் அறிந்து கொள்வார்கள்.\nஇறைவனிடமேயே எமக்கு புலிகள் இழைத்த, இழைக்கின்ற கொடுமைகளை பொறுப்பு சாட்டி அக்கிரமக்காரர்களின் அழிவை பொறுமையுடன் எதிர்பார்த்திருக்கும்.\n30-10-1992-- --------- பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லீம்கள்-----\nபிரான்ஸ் வாழ் முஸ்லீம்கள் மக்கள் வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தை நாம் பிரசுரிக்கின்ற அதே நேரம் அது தொடர்பான ஒரு விமர்சனத்தை முன் வைக்கின்றோம்.\nபுலிகள் முஸ்லீம் தொடர்பான உரிமை பற்றியோ, தலைவிதி பற்றியோ முதலைக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்டவர்கள் முஸ்லீம் மக்கள் பற்றி அக்கறை கொள்ள போதிய முஸ்லீம் தலைவர்கள் இருக்கின்றார்கள் எனத் துண்டுபிரசுரம் மூலம் கூறியுள்ளனர். புலிகள் முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. புலிகள் தமது சுரண்டலை தமிழ் மக்கள் மீது முழுமையாக பெற்றுக் கொள்ளப் போராடும் அதேகணம் சிறுபான்மை தேசிய இனமாக முஸ்லீம் மக்களையும் சுரண்ட முயன்றதும், அதில் ஏற்பட்ட தோல்வியின் வெளிப்பாட்டுடன் தான் முஸ்லீம்களை வெளியேற்றியதும், இன்று அவர்களைத் தாக்கி அழிப்பதும். அத்துடன் அரசுடன் நடக்கும் யுத்தம் அதில் ஏற்படும் பேரங்களில் தனது இராணுப்பலத்தை காட்ட முஸ்லீம் மக்களை (சிங்கள மக்களையல்ல)கொன்று குவிக்கின்றனர். பெற்றுக்கொள்ளும் சன்மானங்களுக்காகவும் முஸ்லீம்மக்களைப் படுகொலை செய்கின்றனர். புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் நீங்கள் முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம்களை காப்பாற்ற உள்ளதாக கூறுவதனூடாக அஸ்ரப் முதல் ஜீகாத் போன்ற முஸ்லீம் இயக்கங்களையே சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இவர்கள் ஒருக்காலும் முஸ்லீம் மக்களுக்கு விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை. அஸ்ரப் போன்றோர் அமிர்தலிங்கம் வகையறாக்களே. ஜீகாத் போன்ற ஆயுதக் குழுக்கள் புலிகள் போன்ற அதிகாரக்குழுக்களே. அஸ்ரப் அரசுடன் பேரம் பேசுவதுடன், சிங்கள மக்களை அரசு படுகொலை செய்யவும், தமிழ்மக்களை அரசு படுகொலை செய்யவும், முஸ்லீம் மக்களின் நிலங்களை பறிக்கவும் பச்சைக்கொடி காட்டி, முஸ்லீம் மக்களைச் சொல்லி வாழும் சுரண்டும் பேர்வழிகளே. ஜீகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் அரசின் கைக்கூலிகள் மட்டுமின்றி தமிழ்மக்களை படுகொலை செய்யவும்(புலிகள் முஸ்லீம் மக்களை கொல்வதற்க்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல்) உருவானவர்கள், இன்று தமிழ்துரோக குழுக்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை. நீங்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் தமிழ் மக்களை ஜீகாத் போன்றோர் செய்யும் கொலைளைக் கண்டிக்க தவறியதென்பது உங்கள் துண்டுப்பிரசுரம் தமிழ்மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தத் தவறியது.\nமற்றும் பாசிச புலிகளின் அட்டுழியங்களை இறைவனிடம் சொல்வது இறைவன் அவர்களை அழிப்பார் என்று பொறுமையுடன் காத்திருப்பதனூடாக ஒருக்காலும் புலிகள் அழியமாட்டார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள். எப்போதும் போராடுவதற்கு ஊடாக மட்டுமே புலிகளை அழிக்க முடியும். நீங்கள் மக்களிடம் தமிழ்மக்களிடம் வாய்மூடி மௌனியாக இருப்பது நியாயமாகுமா எனக் கேட்டீர்கள். அவர்களும் இறைவனிடம் முறையிட்டு அழிவைப் பொறுமையுடன் காத்துள்ளானரென கூறலாம் தானே. எப்போதும் போராடுவதே ஓரே மார்க்கம். இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லீம் மக்களும் இதுவே தீர்வை பெற்றுத்தரும். அதிலிருந்து வெளிவந்ததே உங்கள் துண்டுபிரசுரம். நீங்கள் போராடவேண்டும். முஸ்லீம் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்குப் போராடவேண்டும். அத்துடன் தமிழ்மக்களின் ஆதரவைக் கோர வேண்டும். முஸ்லீம் மக்களுக்கு நடந்த அநியாயங்களைக் கண்டித்து இன்று வெளிநாடுகள் எல்லாவற்றிலும் தமிழ் மக்கள் குரல் கொடுப்பதுடன் கொழும்பிலிருந்தும் தமிழ்மக்கள் குரல் கொடுக்கின்றனர். உங்கள் கரங்களை அவர்களுடன் இணைத்து முஸ்லீம் மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் விடுதலை பெற்றுத்தர போராடுங்கள். உங்கள் முஸ்லீம் தலைவர்களை நம்புவதை விடுத்து முஸ்லீம் மக்களின் உண்மையான அக்கறையுள்ள முஸ்லீம் தலைமையை உருவாக்கப் போராடுங்கள். தமிழ்மக்களின் பக்கத்திலிருந்து உங்கள் விடுதலைக்கு உரத்து குரல்கொடுப்பதுடன் உங்களுடன் போராட தயாராகவுள்ளேம். எம் கரங்களை இணைத்து அடக்குமுறைக்கு எதிராக போராட வாருங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/32518/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-glory-galle-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-25T11:34:23Z", "digest": "sha1:235QRSVPMNLD7B34MLD4ERAOVXPFVVJ7", "length": 9256, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "சென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி | தினகரன்", "raw_content": "\nHome சென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி\nசென். அலோசியஸ் Glory of Galle ஆரம்பப் போட்டியில் இலகு வெற்றி\nகாலி சென். அலோசியஸ் கல்லூரிக்கும் வித்தியாலோக கல்லூரிக்குமிடையே காலியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளால் சென். அலோசியஸ் வெற்றிபெற்றது.\nகாலி பொது மைதானத்தில் (09) நிறைவு பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வித்தியாலோக கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடினார்கள். வித்தியாலோக கல்லூரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். அலோசியஸ் கல்லூரி 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது போட்டியில் ஆட்ட நாயகனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் அர்ச்சன உடுகம்பொல தெரிவு செய்யப்பட்டார்.\nசிறந்த பந்து வீச்சாளராக சதுன் மதுசங்கவும், சிறந்த பந்து காப்பாளராக மனுஸ்க சமீத்தும் விருதுகளைப் பெற்றார்கள்.\nஇப்போட்டிக்கு டிஎஸ்ஐ நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இப்போட்டியைக் காண பெருமளவு ரசிகர்கள் திரண்டிருந்தார்கள் மேலும் இப்போட்டிப் பற்றிய நேர்முக வர்ணனை இலங்கை வானொலியின் ருகுணு சேவையில் ஒலிபரப்பப்பட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nவடக்குத் தமிழர்களின் பண்டைக்கால சின்னங்களை கண்டறியும் வாய்ப்பு\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக 'சிவபூமி யாழ்ப்பாணம்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-25T10:55:31Z", "digest": "sha1:FYPDWWAFLN4ZR7RCFY54UW5RMCGN4GIF", "length": 8815, "nlines": 142, "source_domain": "kallaru.com", "title": "ஜயங்கொண்டம் அருகே காா் திருடிய இளைஞா் கைது", "raw_content": "\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nHome அரியலூர் ஜயங்கொண்டம் அருகே காா் திருடிய இளைஞா் கைது\nஜயங்கொண்டம் அருகே காா் திருடிய இளைஞா் கைது\nஜயங்கொண்டம் அருகே காா் திருடிய இளைஞா் கைது\nஜயங்கொண்டம் அருகே காா் திருட்டு வழக்கில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.\nஜயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா்(45). கடந்த 30 ஆம் தேதி இவா், சின்னவளையத்திலுள்ள கோழிப்பண்ணையில் தனது காரை நிறுத்திவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டு அன்று மாலை வந்து பாா்த்த போது காரை காணவில்லை.\nபல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவா் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.\nஅதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தேவங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் தவச்செல்வன்(37) என்பவா் காரை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து காரை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் மாவட்ட செய்திகள் காா் திருட்டு ஜயங்கொண்டம்\nPrevious Postகடலூா் மாவட்டத்தில் 441 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு Next Postஉள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: பெரம்பலூரில் பாதியில் ரத்தான குறைதீா் கூட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nஅரியலூர் மாவ���்டத்தில் ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்.\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nபெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nபெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி\nபெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nகல்வி & வேலைவாய்ப்பு 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-anandaraj-slams-bigil-movie-reviewers-msb-224799.html", "date_download": "2020-01-25T12:31:53Z", "digest": "sha1:J7H5XRWE2W45UCK4R6DD3TWPFZ3BQKJ7", "length": 14621, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "இனிமேல் இப்படி பண்ண வேண்டாம்... பிகில் விமர்சகர்களை சாடிய ஆனந்தராஜ் | actor anandaraj slams bigil movie reviewers– News18 Tamil", "raw_content": "\nஇனிமேல் இப்படி பண்ண வேண்டாம்... பிகில் விமர்சகர்களை சாடிய ஆனந்தராஜ்\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇனிமேல் இப்படி பண்ண வேண்டாம்... பிகில் விமர்சகர்களை சாடிய ஆனந்தராஜ்\nபிகில் படத்தை விமர்சியுங்கள் ஆனால் தனிநபர் விமர்சனம் வேண்டாம் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.\nராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்த��ருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களும் எழுந்தன.\nஇந்நிலையில் கடந்த 10-ம் தேதியன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் ஆனந்தராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிகில் பட விமர்சனங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன.\nஅதற்கு பதிலளித்த நடிகர் ஆனந்தராஜ், “பிகில் என்கிற படத்தை இசைவெளியீட்டு விழாவில் திகில் என்று பேசினேன். இது ஒரு வியாபார ரீதியிலான படம். பிடித்தவர்கள் ஒரு விமர்சனம் கொடுக்கிறார்கள். பிடிக்காதவர்களிடம் ஒரு விமர்சனம் வருகிறது.\nஇன்றைய சூழ்நிலைக்கு அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படம். வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தனிமனித விமர்சனம் வேண்டாம்.விஜய் என்ற மந்திர சொல்லுக்காக இந்தப் படத்தை ஒருமுறை பார்த்தாக வேண்டும் என்று மக்கள் பார்க்கிறார்கள். விஜய்க்கு மட்டும் தான் அந்த சக்தி இருக்கு.\nபடத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஹால்ஸ் வாங்கிக் கொடுக்கவில்லையா என்று விமர்சிக்கிறார்கள். ரூ.150 கோடியில் படம் எடுத்தவர்களை இப்படி விமர்சிப்பது தனி மனித விமர்சனம்.\nஎன்னைப் பொறுத்தவரை பிகில் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும் தான் காரணம். ராயப்பன் கதாபாத்திரத்துக்காக அவர் மிகவும் சிரமப்பட்டார். நடிப்புத் தொழிலை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிநபர் விமர்சனம் தொடர்ந்தால் நானே வன்மையாக கண்டிப்பேன்” என்றார்.\nவீட்டை அலங்கரிக்கும் டிரெண்டி தொங்கும் விளக்குகள்..\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சரியான பர்ஃபியூம் தேர்வு...எப்படி இருக்கனும்\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nவீட்டை அலங்கரிக்கும் டிரெண்டி தொங்கும் விளக்குகள்..\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சரியான பர்ஃபியூம்... எப்படி இருக்கனும் தெரியுமா..\nதாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் நடத்தப்படும் சோதனைக் கருவியில் நவீன ’சிப்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/twitter-mocks-indias-cancel-culture-after-satya-nadellas-comments-on-caa-ra-243409.html", "date_download": "2020-01-25T11:57:32Z", "digest": "sha1:YA26YEJXXQ6HCDU2CVHCC6R355L2WMBN", "length": 13119, "nlines": 196, "source_domain": "tamil.news18.com", "title": "#BoycottWindows ஹேஷ்டேக் பதிவிடுவோரைக் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..! | Twitter Mocks India's 'Cancel Culture' After Satya Nadella's Comments on CAA– News18 Tamil", "raw_content": "\n#BoycottWindows ஹேஷ்டேக் பதிவிடுவோரைக் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\n#BoycottWindows ஹேஷ்டேக் பதிவிடுவோரைக் கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..\nட்விட்டரில் \"CEO of Infosys\" \"Microsoft\" மற்றும் \"#SatyaNadella\" ஆகிய ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.\nமைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா குடியுரிமைச் சட்டத்தை விமர்சனம் செய்ததால் அவருக்கு எதிராக #BoycottWindows என்ற ஹேஷ்டேக் ஒருபுறம் ட்ரெண்ட் ஆகி வருவது நமது இந்தியாவின் ‘புற்றுநோய் மனப்பான்மை’ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.\nட்விட்டரில் \"CEO of Infosys\" \"Microsoft\" மற்றும் \"#SatyaNadella\" ஆகிய ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன. அனைத்தையும் இணையத்தின் வழியாகப் பேசுவது மட்டுமே தற்போதைய இந்தியாவின் கலாசாரமாக மாறு வருகிறது என்றும் இந்தியாவின் ‘புற்றுநோய் மனநிலை’ இது என்றும் ஒருசாரர் தெரிவித்து வருகின்றனர்.\nசமீபத்தில் கூட தீபிகா படுகோனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க BoycottLux என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இத்தகைய மனநிலை இந்தியாவில் அதிகரித்துக் காணப்படுவது மிகவும் மோசமானது என்றும் பலர் ட்விட்டரிலேயே ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் பார்க்க: குடியுரிமைச் சட்டத்தை விமர்சித்த மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெல்லா..\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகி���த்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-family-shocked-find-crocodile-bathroom-207301.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T10:23:47Z", "digest": "sha1:I67QCXWZNE63GJ5WVL7GGP4U73VIZYCO", "length": 15655, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டு பாத்ரூமில் குடியிருந்த முதலை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்! | Gujarat family shocked to find a crocodile in bathroom - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\n150 ஆடு.. 350 கோழி.. 10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nஅரசியல்வாதிகளுக்கு ஆகாத தஞ்சை பெரிய கோவில் - கும்பாபிஷேகத்திற்கு வருவாரா முதல்வர்\nMovies ரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nTechnology ரூ.20,000-க்கு கிடைக்கும் தரமான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nFinance சுற்றுலா போங்க.. நாங்க காசு தர்றோம் புதிய திட்டத்தில் மத்திய அரசு..\nAutomobiles ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க\nLifestyle உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டு பாத்ரூமில் குடியிருந்த முதலை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்\nஅகமதாபாத்: குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் வீடு ஒன்றில் 5 அடி நீள முதலை பாத்ரூமில் பதுங்கியிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத மழை கொட்டி வருகிறது. கடந்த 21-ந் தேதி ஆன்ந்த் மாவட்டத்தின் சோஜித்ரா கிராமத்தில் உள்ள பாரத் படேல் என்பவர் தமது வீட்டின் பாத்ரூம் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்துபோனார்.\nபாத்ரூமின் மூலையில் 5 அடி நீள முதலை பதுங்கியிருந்தது கண்டு அலறியிருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்தவர்களிடமும் இது பற்றி கூற ஒட்டுமொத்த குடும்பமே பாத்ரூமை பூட்டிய கையோடு வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடியது.\nஇது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து முதலையை பிடித்து அருகில் உள்ள ஏரி ஒன்றில் கொண்டுபோய்விட்டனர். இருந்தாலும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து அந்த குடும்பமும் இன்னமும் மீளவில்லையாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓ மை காட்.. சம்மந்திகள் காதலித்து ஓட்டம்.. மணமகளின் தாயாரை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nசி.ஏ.ஏ. ஆதரவு, எதிர்ப்பு... தமிழகத்து கோலம் போல... குஜராத் பட்டத் திருவிழாவும் போர்க்களமானது\nஅலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில் விபரீதம்.. உபியில் ஷாக்\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண்ணை கடத்தி.. நாசம் செய்து.. தூக்கில் தொங்க விட்ட கொடூரர்கள்\nகலர்புல் டிரஸ்.. கலக்கல் ஹேர்ஸ்டைல்.. எல்லாம் சரி... அதிரடி அரசியலுக்கு சரிபட்டு வருவாரா மஹாலட்சுமி\nஎன்னாது.. தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர்.. நம்ம மஹாலஷ்மி அக்காவா.. பரபரப்பில் மதுரை\nதமிழக பயங்கரவாதி ஜாபர் அலியை மடக்கி தூக்கிய குஜராத் போலீஸ்- ஒரே நாளில் 4 பேர் கைது\nகுஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்\nவருது வருது குஜராத் ராஜ்யசபா தேர்தல்... இம்முறையும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க காங். தீவிரம்\nகுஜராத் விவசாயிகளை கதறவைக்கும் 'காப்பான்' பட ஸ்டைல் பூச்சிகள்- பாக். ஏவிவிட்டதா\nஇன்றைய ஹாட் டாப்பிக்.. \\\"மா. மஞ்சுளா\\\".. பரந்து விரிந்த நித்தியானந்தாவின் பக்தி சாம்ராஜ்ஜியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nAzhagu Serial: பரவால்லியே... சற்றே மாற்றம் தெரியுது\n\"ஆல் இஸ் வெல்\", வெறும் தலைவலிதான் என்று டிரம்ப் சொன்னாரே.. 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயமாமே\nகையை எடுடா.. கோபத்தில் கத்திய கே.சி பழனிசாமி.. அதட்டி உள்ளே அனுப்பிய போலீஸ்.. என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/71.%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:33:01Z", "digest": "sha1:DMTIQU5SPEFPE5WT46ZUUDG2VKPBLQG2", "length": 27046, "nlines": 186, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்���களிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n1.2 அதிகாரம் 71. குறிப்பறிதல்\n1.3 குறள் 701 (கூறாமை)\n1.4 குறள் 702 (ஐயப்படா)\n1.5 குறள் 703 (குறிப்பிற்)\n1.6 குறள் 704 (குறித்தது)\n1.7 குறள் 705 (குறிப்பிற்)\n1.8 குறள் 706 (அடுத்தது)\n1.9 குறள் 707 (முகத்தின்)\n1.10 குறள் 708 (முகநோக்கி)\n1.11 குறள் 709 (பகைமையுங்)\n1.12 குறள் 710 (நுண்ணிய)\nஅஃதாவது, அரசர்கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல். இது மன்னரைச் சேர்ந்து ஒழுகுதற்கு இன்றியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது.\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று () கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக் கணி. () மாறா நீர் வையக்கு அணி.\nகுறிப்புக் கூறாமை நோக்கி அறிவான்= அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டாவகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறா நீர் வையக்கு அணி= எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.\nஒட்பம் உடையவனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கணி' என்றார். 'குறிப்பு'ம் 'வைய'மும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.\nஐயப் படாஅ தகத்த துணர்வானைத் () ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nதெய்வத்தோ டொப்பக் கொளல். (01) தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.\nஅகத்தது ஐயப்படாஅது உணர்வானை= ஒருவன் மனத்தின்கண்நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணரவல்லானை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்= மகனே ஆயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.\nஉடம்பு முதலியவற்றான் ஒவ்வான் ஆயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத்தன்மை உடைமையின் 'தெய்வ���்தோடொப்ப' என்றார்.\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் () குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்\nயாது கொடுத்துங் கொளல். (03) யாது கொடுத்தும் கொளல்.\nகுறிப்பின் குறிப்பு உணர்வாரை= தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து; அதனான் பிறர் குறிப்பு அறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்= அரசர் தம் உறுப்பினுள் அவர் வேண்டுவது ஒன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணையாகக் கொள்க.\nஉள்நிகழு நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்புஅறிதற்குத் தம் குறி்ப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்துறுப்புக்கள். இதற்குப் பிறர் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை# என்று உரைப்பாரும் உளர்.\nஇவை மூன்று பாட்டானும் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை () குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை\nயுறுப்போ ரனையரால் வேறு. (04) உறுப்பு ஓர்அனையரால் வேறு.\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோடு= ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்= மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒருதன்மையாராக ஒப்பாராயினும்; வேறு= அறிவான் வேறு.\nகொள்ளாதார் என்பதூஉம், ஆயினும் என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.\nகுறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு () குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள்\nளென்ன பயத்தவோ கண். (05) என்ன பயத்தவோ கண்.\nகுறிப்பின் குறிப்பு உணராவாயின்= குறித்தது காணவல்ல தம் காட்சியாற் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ= ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறென்ன பயனைச் செய்வன\nமுதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது. அக்கண்களால் பயனி்ல்லை என்பதாம்.\nஇவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.\nஅடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் () அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்\nகடுத்தது காட்டு முகம். (06) கடுத்தது காட்டும் முகம்.\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல்= தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல; நெஞ்சம் கடுத்தது முகம் ��ாட்டும்= ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம்தானே கொண்டுகாட்டும்.\n'அடுத்தது' என்பது ஆகுபெயர். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒருபொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றிவந்தது.\nமுகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங் () முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nகாயினுந் தான்முந் துறும். (07) காயினும் தான் முந்துறும்.\nஉவப்பினும் காயினும் தான் முந்துறும்- உயிர் ஒருவனை உவத்தலானும், காய்தலானும்உறின், தானறிந்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும்ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ- முகம்போல அறிவு மிக்கது பிறிதுண்டோ\nஉயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும் காய்வுறின் கருகியும் வரலான் உண்டென மறுப்பார் போன்று குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.\nமுகநோக்கி நிற்க வமையு மகநோக்கி () முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி\nயுற்ற துணர்வார்ப் பெறின். (08) உற்றது உணர்வார்ப் பெறின்.\nஅகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்- குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான்அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப்பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்- அவர் தன் முகம் நோக்கும் வகை, தானும் அவர் முகநோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.\n'உணர்வார்' எனக் காரியத்தைக் காரணம்ஆக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவருக்கும் சிறுமையாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார்போன்று கருவி கூறியவாறு.\nஇவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற்கருவி முகம் என்பது கூறப்பட்டது.\nபகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின் () பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்\nவகைமை யுணர்வார்ப் பெறின். (09) வகைமை உணர்வார்ப் பெறின்.\nகண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்= வேந்தர்தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக்கிடந்த பகைமையையும், ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலர் ஆயினும் அவர் கண்களே சொல்லும்.\nஇறுதிக்கட் 'கண்' ஆகுபெயர். நோக்குவேறுபாடாவன, வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல் அவற்றை அவ்வக் குறிகளான் அறிதல்.\nநுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் () நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்\nகண்ணல்ல தில்லை பிற. (10) கண் அல்லது இல்லை பிற.\nநுண்ணியம் என்பார் அளக்கும் கோல்- யாம் நுண்ணறிவு உடையேம் என்று இருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்கும் கோலாவது; காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற- ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிற இல்லை.\nஅறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும். நோக்கம் மனத்தொடு கலத்தலான் ஆண்டு மறைக்கப் படாது என்பதுபற்றி, அதனையே பிரித்துக் கூறினார். இனி அலைக்குங்கோல் என்று பாடம்ஓதி, நூண்ணியம் என்றிருக்கும் அமைச்சரை அலைக்கும் கோலாவது கண்ணென உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிக என்பது கருத்தாக்குவாரும் உளர்.\nஇவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/5-tamil-books-released-in-atlanta-on-same-stage/", "date_download": "2020-01-25T11:29:00Z", "digest": "sha1:IEN6ZOVGRBWCUEPZKR3M2MZOUGJSKY6L", "length": 25617, "nlines": 218, "source_domain": "vanakamindia.com", "title": "அமெரிக்காவில் தமிழ் இலக்கியம்... அசத்தும் அமெரிக்க எழுத்தாளர்கள்! - A1 Tamil News", "raw_content": "\nஅமெரிக்காவில் தமிழ் இலக்கியம்… அசத்தும் அமெரிக்க எழுத்தாளர்கள்\nரஜினி மீது வழக்கு என்னாச்சு பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்\nவிஜய் சேதுபதிக்காக கவிதை எழுதிய சீனு ராமசாமி\nதமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்\nசெய்தியாளர்களை வாசலுக்கு வெளியே வைத்து பேட்டி கொடுப்பதா – ரஜினிக்கு கார்த்திகேயே சிவசேனாபதி கேள்வி\nகவிஞர் நா.முத்துக்குமார் பெயரை இருட்டடிப்பு செய்யும் பாரதிராஜா\nபெரியார் மீதான கருத்தை திரும்பப் பெறுங்கள்… ரஜினிக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்\nதேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்க��ம் காங்கிரஸ்\nதொடங்கிய இடத்திற்கே வந்துள்ள தமிழக அரசியல்\n“நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்\n5,8ம் வகுப்புபொதுத்தேர்வு.. நல்லாசிரியர் விருதை திருப்பித் தரும் ஆசிரியர்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nயார் இந்த மார்ட்டின் லூதர் கிங் அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nஉடன் பிறந்தோர் நலம் வாழ கன்னியவள் பொங்கலிட்டாள்\nநீட் தேர்வுக்கு நாங்க காரணம் இல்லே… காங்கிரஸ் அழகிரி அதிரடி\nபட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள் – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்\nஜனவரி 10 – 16 இராசிபலன்கள்…\nஅட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமான பேனர், பட்டாசு முழக்கம்.. அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்\nதர்பார் திருவிழா… அமெரிக்காவிலிருந்து நேரடி ரிப்போர்ட்\n‘ஓம்’ மந்திரத்தை உச்சரிப்பதால் இத்தனை பலன்களா\nசட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்\nஅமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nஅடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nHome வட அமெரிக்கா US TAMILS\nஅமெரிக்காவில் தமிழ் இலக்கியம்… அசத்தும் அமெரிக்க எழுத்தாளர்கள்\nin US TAMILS, முக்கியச் செய்திகள்\nஅட்லாண்டா நகரில் ஒரே நாளில் ஐந்து தமிழ்ப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழர்கள் எழுதிய இந்த நூல்களை முனைவர் அமிர்த கணேசன் வெளியிட்டார்.\nபிரதீபா பிரேம், சங்கர் தங்கவேலு, ராஜி ராமச்சந்திரன், பிரபா ஆனந்த், அனந்த சுப்ரமணியன் ஆகிய அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகள் இந்த விழாவில் வெளியிடப்பட்டன. பிரதீபா, சங்கர், ராஜி ஆகிய மூவரும் அட்லாண்டாவில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nஅட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வெளிவரும் வசந்தமலர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் பிரதீபாவின் ”ஆழியில் அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி” கவிதை நூலை வசந்தமலர் ஆசிரியர் ஆதிமுத்து பெற்றுக் கொண்டார். தமிழ்ச் சங்க செயலாளராகவும் பணியாற்றி வரும் சங்கர் தங்கவேலுவின் “பெயல் நீர் சாரல்” கவிதை நூலின் பிரதியை லில்பர்ன் தமிழ்ப் பள்ளி தாளாளர் இரவி பழனியப்பன் பெற்றுக் கொண்டார்.\nலட்சுமி தமிழ்ப்பள்ளியின் துணை முதல்வர் ராஜி ராமச்சந்திரன் எழுதிய “அம்மா வருவாயா” என்ற கட்டுரை நூலை, லட்சுமி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் லட்சுமி சங்கர் பெற்றுக் கொண்டார்.\nபிரபா அனந்தின் “நல்லெண்ணங்கள் நாற்பது" என்ற கையேட்டு நூலை லலிதா சுவாமிநாதனும், அனந்தசுப்ரமணியனின் ”நான் கேட்டறிந்த பாரதி” கையேட்டு நூலை குமார் சுவாமிநாதனும் பெற்றுக்கொண்டனர்.\nநூல்களை வெளியிட்ட முனைவர். அமிர்த கணேசன் மற்றும் பெற்றுக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் நூலாசிரியர்களைப் பற்றி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nஇரவி பழனியப்பன் பேசும் போது, “ அமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் பேசமாட்டார்களா என்ற நிலை இருந்தது. இப்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பயின்று வருகிறார்கள். அட்லாண்டாவில் 34 ஆண்டுகளாக லட்சுமி தமிழ்ப்பள்ளியையும், 25 வருடங்களாக லில்பர்ன் தமிழ்ப்பள்ளியையும் செயல்பட்டு வருகிறது.\nஅமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். இவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் ஏராளமானோர் உருவாக வேண்டும்,” என்றார்.\nஇந்த நூல் வெளியீட்டு விழா, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு “மைல் கல்” என்றார் தலைவர் குமரேஷ். அனைவரும் தமிழ் நூல்கள் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர் வசந்தமலர்க் குழுவிற்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார். வசந்தமலர் குழுவின் ஆசிரியரும் தமிழ் ஆர்வலருமான குமரேசன்மொழிப்பற்றையும் பண்பாட்டின் மீதுள்ள மரியாதையையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வது மிக அவசியம் என்றார்.\nமுனைவர் அமிர்த கணேசன் சிறப்புரை\n“எழுத்தாளர் என்பவர் எழுத்தை ஆள்பவராக இருத்தல் வேண்டும். என்னுடைய முதல்நூலை வெளியிடத் தடைகள் பல கடந்து வந்தேன். அத்தகைய தடைகளைப் போக்குவதற்காகவே “ஒரு துளிக் கவிதை” அமைப்பு தொடஙக்ப்பட்டது. புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இ���ண்டு புத்தகங்கள் ஐக்கிய நாடுகள்\nஇங்கு வெளியிடப்பட்ட நூல்கள் சிலவற்றை முன்னதாகவே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராஜி எழுதியுள்ள ‘அம்மா வருவாயா‘ மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரைகளும், அனுபவத் துணுக்குகளும் நிறைந்தது. சங்கரின் ‘பெயல் நீர் சாரல்’ காதலும் வீரமும் கரம் கோர்த்த கவிதைகள். பிரதீபாவின் ‘ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி’ நூலுக்கு தலைப்பே முத்தாய்ப்பாக உள்ளது.\nஇங்கே பலவித வண்ணங்களாய் மின்னும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் வானவில்லாய் ஒன்றிணைந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வில் கூட்டாகச் செயல்பட வேண்டும். பன்னாட்டு எழுத்தாளர் பேரவை அமைக்க வேண்டும். அனைவரும் நிறைய தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்.\nஎளிமையான பல வழிகளில் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முடியும். இளைய தலைமுறையினர் பலர் எழுத்தாளர்களாக உருவாக வேண்டும். மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஊக்கம் அளிக்க வேண்டும்,” என்று உரையாற்றினார் முனைவர் அமிர்தகணேசன்.\nநூலாசிரியர்களுக்கு அமிர்த கணேசன் பொன்னாடை அணிவித்தார். முனைவர் அமிர்த கணேசன், தமிழ்ச் சங்கத் தலைவர் குமரேஷ் மற்றும் லில்பர்ன் தமிழ்ப்பள்ளி தாளாளர் இரவி பழனியப்பனுக்கும் நூலாசிரியர்கள் மலர்ச்செண்டு வழங்கி, ஊக்கமும் வாய்ப்பும் தந்தமைக்காக நன்றி பாராட்டினர்.\nவிழாவில் பங்கேற்றவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கும் ஜெயா மாறன் நன்றியுரை வழங்ககினார். இதோ, தமிழ்த்தாயின் இலக்கியப் பொன்னாடையில் ஐந்து புது நூல்கள். “திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின்கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை.\n– கிருத்திகா நடராஜன், அட்லாண்டா, யு.எஸ்.ஏ.\nTags: அமெரிக்கத் தமிழர்கள்தமிழ் நூல்கள்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, பெரியாரை அவமதித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், அதற்கான விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அவருடைய...\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக்...\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும்...\nஅட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (ஃபெட்னா) 33வது தமிழ் விழா அட்லாண்டா மாநகரில் நடைபெற உள்ளது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் இணைந்து...\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமான பேனர், பட்டாசு முழக்கம்.. அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்\nடல்லாஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் அமெரிக்க நேரப்படி புதன் கிழமையே தொடங்கியது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். டல்லாஸில்...\nசட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்\n2020ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்...\nஇந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில், கோடைக் காலத்தில் காட்டுத்தீ பிடிப்பது புதிதல்ல. பல நேரங்களில் இயற்கையாக தீப்பிடித்தாலும், சில நேரங்களில் மக்களாலும் காட்டுத்தீ அங்கு...\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். ...\nஅடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக\nஉள்ளாட்சி தேர்தலில் திமுகவினரின் வெற்றியை அதிமுக அரசு தட்டிப் பறித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.குற்றம் சாட்டியுள்ளனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட...\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nவார இராசி பலன் (03-01-2019 முதல் 9-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்ச��களில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424468&Print=1", "date_download": "2020-01-25T11:10:44Z", "digest": "sha1:HLI7VIGOBXMV22ADQAJIXHJQTEP7OJOX", "length": 9752, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " தொடர் மழையால் கோமுகி அணையின் நீர் மட்டம்..பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar\n தொடர் மழையால் கோமுகி அணையின் நீர் மட்டம்..பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி\nகச்சிராயபாளையம்:கல்வராயன் மலையில் பெய்யும் தொடர் மழை காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகல்வராயன் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது கோமுகி அணை. இந்த அணை கடந்த 1963 ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு 1965 ம் ஆண்டு முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் அணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படைமற்றும் மல்லிகை பாடி ஆகிய ஆறுகளின் மூலம் கோமுகி அணை நீர் பிடிப்பு பெறுகிறது.கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் முழுவதும் இந்த 3 ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் நிரம்புகிறது.360 ெஹக்டேர் நீர் பிடிப்பு கொண்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி(560 மில்லியன் கன அடி) ஆகும்.இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 024 ெஹக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் பழைய பாசன முறையான கோமுகி ஆற்றில் 4 ஷட்டர்கள் உள்ளன. மேலும் புதிய பாசன திட்டத்திற்கு 8 ஆயிரத்து 917 மீட்டர் அளவுள்ள 1 பிரதான கால்வாய் மற்றும் 4 கிளை கால்வாய்கள் உள்ளன.அணையிலிருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆற்றில் வடக்கனந்தல், சோமண்டார்குடி, ஏமப்பேர், கள்ளக்குறிச்சி, தென்கீரனுார், நீலமங்கலம், குரூர், பொரசக்குறிச்சி, விருகாவூர், நாகலுார், வேளாகுறிச்சி உள்ளிட்ட 11 அணை கட்டுகள் உள்ளன.\nஇந்த அணை கட்டுகள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நீராதாரம் பெறுகின்றன.மேலும் கோமுகி அணையின் பழைய பாசனத்தின் மூலம் 33 கிராமங்களில் உள்ள ஐந்தாயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. புதிய பாசன கால்வாய்கள் மூலம் ஏழு கிராமங்களில் உள்ள ஐந்தாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த ஆண்டு பருவ மழை போதிய ���ளவு பெய்யாததால் அணை நிரம்ப காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் சம்பா சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.\nதொடர்ந்து மழை இன்றி காணப்பட்டதால் அணை நீர் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் நீர் வரத்து குறைந்து அணையின் நீர் மட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் பொட்டியம், கல்படை, மல்லிகைபாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வர துவங்கியது. அணையின் நீர் மட்டம் 44 ஆடியாக (540 மில்லியன் கன அடி) உயர்ந்தது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோமுகி அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/wilson-s-murderer-taken-into-custody-tn.html", "date_download": "2020-01-25T11:20:11Z", "digest": "sha1:6JGO7ZNGG5IDM3J732ZYYOSY7DSSWIO2", "length": 7043, "nlines": 157, "source_domain": "www.galatta.com", "title": "Wilson’s murderer taken into custody TN", "raw_content": "\n9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்\nஅதிக மேக மூட்டம் காரணமாக 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.\nதமிழகத்தில் போகிப் பண்டிகை கலைகட்டி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தனர். இதனால், சென்னை உள்பட பல பகுதிகளில் பனி மூட்டத்தைத் தாண்டி, புகை மூட்டமாகக் காணப்பட்டன.\nஇந்நிலையில், ராணிப்பேட்டை பகுதியிலும் அதிகாலை நேரத்தில் அதிக அளவிலான புகை மூட்டம் காணப்பட்டன.\nஅந்த நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் பின்னால் வருபவர்களுக்குத் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.\nஇதனிடையே, ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை மேம்பாலத்தில் பனிமூட்டம் காரணமாக 6 கார்கள், 3 ஈச்சர் லாரிகள் என மொத்தம் 9 வாகனங்கள், அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்து, அருகில் உள்ள வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், விபத்து காரணமாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n>>குழந்தைகளின் ஆபாச படம்.. தொழிலதிபரை கையும் களவுமாகத் தூக்கிய போலீசார்\n>>“தர்பார்” பட பாணியில் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்\n>>ரவுடியிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் போலீஸ்முட்டிபோட வைத்து கத்தியால் குத்திய கஞ்சா கும்பல்\n>>நீதிமன்றக் காவலில் நெல்லை கண்ணன்\n>>போலீசாரை தாக்கிய நடிகையின் சகோதரர்\n>>சிறுமியின் ஆபாச வீடியோ ஷேரிங்.. சிக்கிய முதல் நபர்\n>>பள்ளி மாணவிகளைக் கேலி செய்தவரை 22 முறை செருப்பாள் அடித்த பெண் போலீஸ்\n>>அட கொக்கா மக்கா.. ஓடும்பேருந்தில் இளம்பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்\n>>“பாலியல் தொல்லை.. மயக்க மருந்து தந்து ஆபாச படம்..” கணவரின் அக்கா கணவரைப் போட்டுத்தள்ளிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/rahul-gandhi-trails-smriti-irani-in-amethi-as-early-leads-come-in-2041631", "date_download": "2020-01-25T12:59:50Z", "digest": "sha1:7T373E7773KAMXVAJP2DDS6I4CG3J5VH", "length": 9112, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Elections 2019 Results: Rahul Gandhi Trails Smriti Irani In Amethi As Early Leads Come In | அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு... ஸ்மிருதி இரானி முன்னிலை!", "raw_content": "\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு...\nமுகப்புஇந்தியாஅமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு... ஸ்மிருதி இரானி முன்னிலை\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு... ஸ்மிருதி இரானி முன்னிலை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி முன்னிலை வகித்து வருகிறார்.\nலோக் சபா தேர்தல் 2019: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் பின்னடைவு\n2014ம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி தோல்வியுற்றார்\nவயநாட்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி முன்னிலை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி முன்னிலை வகித்து வருகிறார். கேரள மாநிலம் வயநாட்டு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி, அங்கு முன்னிலை வகிக்கிறார்.\nஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தார். 2014ம் ஆண்டு ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி தோல்வியுற்றார். தோற்ற பிறகும் அவர் தொடர்ந்து தொகுதிக்கு சென்று, மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தினார்.\nஇந்தியா முழுவதும் ராகுல் காந்தி பிரசாரம் செய்து வந்தார். ஆனால், அவர் தொகுதியில் பிரசாரம் சரியாக செய்யவில்லை என பாஜகவால் குற்றம்சட்டப்பட்டார்.\nராகுல் காந்தி தன்னுடைய சொந்த தொகுதியில் தோற்றால், காங்கிரஸ் கட்சிக்கு கோட்டையாக இருக்கும் தொகுதியின் தோல்வி பாஜகவிற்கு பெரும் பலமாக அமையும்.\nதற்போதைய நிலவரப்படி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி 52,251 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ராகுல் காந்தி 47,150 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.\n1998ம் ஆண்டை தவிர கடந்த 30 ஆண்டுகளாக அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை.\n''மாணவர்களிடம் பொருளாதார நிலை குறித்து பேசத் தயாரா'' - மோடிக்கு ராகுல் காந்தி சவால்\nஜேஎன்யூவில் தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் சிறை வைக்கப்பட வேண்டியவர்கள்: அமித் ஷா\nVideo: JNU மாணவர்களைத் தாக்கும் முகமூடி கும்பல்\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\n'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்\n'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் புறக்கணிப்பு\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\n'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்\n'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்ட��ம்' - அமெரிக்கா\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும்: ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam?start=&end=&page=0", "date_download": "2020-01-25T13:01:29Z", "digest": "sha1:GW5SABRLZRKGFOVC7YZLTPZBSJ2OEAVD", "length": 8384, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | தமிழகம்", "raw_content": "\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய சட்டக் கல்லூரி முதல்வர் கைது\nகொரானா வைரஸ் பாதிப்பு.. நியூசிலாந்திலிருந்து 2 கோடி மாஸ்க் இறக்குமதி செய்ய திட்டம்...\nமழையில் ரிக்‌ஷாக்காரர்கள் நனைவதைப் பார்த்த எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா - அதிமுக பெண் எம்எல்ஏ கூறிய குட்டிக்கதை...\nவீரமணி வீட்டை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்... பாதுகாப்பிற்காக குவிந்த திகவினர்...\nஹைட்ரோ கார்பன் வேண்டாம்... ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு கைஃபா அமைப்பு கடிதம்\nகார் மீது தாக்குதல்... தமிழக மக்களுக்கு ஓ.பி.ஆர் வேண்டுகோள்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நே���மும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3734-kelungo-idhai-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T11:05:49Z", "digest": "sha1:YWVITBG5OCDS7GVQ4QHVT42JGNTINH5I", "length": 5451, "nlines": 120, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kelungo Idhai songs lyrics from Thanthai tamil movie", "raw_content": "\nஉலகம் போற போக்கைப் பாருங்கோ பாருங்கோ\nஉற்ற ரெத்த பாசமும் பணத்தால் பிரியுது\nபெற்ற தந்தை தாய்க்கும் துரோகம் புரியுது\nபேய் காற்றின் இடி மேகம் போல் வஞ்சம் செறியுது\nஇந்த பேத புத்தி என்று போகுமோ\nபட்டினியும் பரிதவிப்பும் பாரில் மிஞ்சுதே\nஇந்தப் பரிதாபக் காலம் போகுமோ\nஅன்பின் மொழி காற்றில் போகுதே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThozhil Seyyaamal (தொழில் செய்யாமல்)\nKelungo Idhai (கேளுங்கோ இதைக் கேட்டு)\nIlavenil Chandrikaiyaai (இளவேனில் சந்திரிகையாய்)\nChinnagnchiru Paingiliye (சின்னஞ் சிறு பைங்கிளியே)\nInbam Inbame (இன்பம் இன்பமே)\nTags: Thanthai Songs Lyrics தந்தை பாடல் வரிகள் Kelungo Idhai Songs Lyrics கேளுங்கோ இதைக் கேட்டு பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/5831-2017-03-14-06-54-05", "date_download": "2020-01-25T12:21:54Z", "digest": "sha1:QXCYPUUVCQWSPBJMKL4HOOOCLMTXEFGX", "length": 6552, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து:பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம்", "raw_content": "\nவிராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து:பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம்\nPrevious Article கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து பலி\nNext Article இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய\nகருத்துகளை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு வருவது சர்ச்சையை\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் கருத்துக்கணிப்பு\nஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை,\nவிலங்குகளுடன் ஒப்பிட்ட செயல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த\nவாரத்தின் ஸ்போர்ட்ஸ் வில்லன் யார் என்ற தலைப்பில் அந்த ஊடகம் நடத்திய\nகருத்துக் கணிப்பில், பாண்டா கரடி, பூனைக்குட்டி மற்றும் நாய் ஆகிய\nவிலங்குகளின் வரிசையில் விராட் கோஹ்லியின் பெயரையும�� குறிப்பிட்டுள்ளது.\nவிராட் கோஹ்லி குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய\nகருத்துக்களை வெளியிட்டு வருவது கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.\nPrevious Article கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி கார் எரிந்து பலி\nNext Article இரண்டு டெஸ்ட் போட்டியிலும் கோலி, கோக்குமாக்காக டான்ஸ்: கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/category/thought-for-the-day-in-tamil/page/20/", "date_download": "2020-01-25T10:34:49Z", "digest": "sha1:5CH26FN4WNRFHFK5BS24QJD2S6CBL4WR", "length": 25773, "nlines": 386, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய சிந்தனை | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary - Part 20", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nபிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்\nதிருப்பாடல் 98: 1, 2 – 3ab, 3cd – 4 நீதி என்பது ஒருவருக்கு உரியதை அவருக்கே கொடுப்பது ஆகும். அது பரிசாகவும் இருக்கலாம், தண்டனையாகவும் இருக்கலாம். பிற இனத்தார் முன் கடவுள் தம் நீதியை எப்படி வெளிப்படுத்தினார் அவர்கள் எப்படி கடவுளின் நீதியை கண்டு கொண்டனர் அவர்கள் எப்படி கடவுளின் நீதியை கண்டு கொண்டனர் கடவுளைப் பற்றிய பார்வை, கடவுள் தன்னை வழிபடும் மக்களுக்கு உதவியாக இருப்பார் என்பது. அவர்கள் தவறு செய்தாலும் அவருக்காகவே அவர் போரிடுவார், அவர்கள் பக்கம் தான் அவர் நிற்பார் என்பதாகும். இதைத்தான் இஸ்ரயேல் மக்களும் நம்பினர், மற்றவர்களும் எண்ணினர். இஸ்ரயேல் மக்களின் கடவுளைப் பொறுத்தவரையில் அவரும் மற்ற கடவுளைப் போல, இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தாலும், அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று பிற இனத்தவர் எண்ணினர். ஆனால், நடந்தது வேறு. இஸ்ரயேல் மக்கள் தவறு செய்தபோதெல்லாம், அவர்களை தண்டிக்கக்கூடியவர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தினார். இது கடவுள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானவர்...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஎப்போதும் நன்றி மறவாது இருப்போம்\nகடவுளிடம் நாம் பல விண்ணப்பங்களை வைத்து நம்பிக்கையோடு மன்றாடுகிறோம். நாம் கேட்பதை பெற்றுக்கொண்ட பிறகு, நமது மனநிலை என்ன என்பதுதான், இன்றைய நற்செய்தி நமக்குத்தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. தேவை இருக்கிறபோது, ஓயாமல் கடவுளை தேடுகிற நாம், தொந்தரவு செய்கிற நாம், நமது தேவை நிறைவேறிய பிறகு, கடவுளை நாடாதவர்களாக இருப்பது தான், இன்றைய உலக நியதி. அதைத்தான் இந்த வாசகமும் பிரதிபலிக்கிறது. பத்து தொழுநோயாளர்கள் இயேசுவைச் சந்திக்கிறார்கள். தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர், இயேசு வாழ்ந்த சமுதாயத்தில் எந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கப்பட்டார் என்பது, அவர்கள் அனுபவித்திராத ஒன்றல்ல. முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இயேசுவை நாடி தேடி வருகிறபோது, மனம் கசிந்துருகி மன்றாடுகிறார்கள். ”ஐயா, எங்கள் மீது மனமிரங்கும்” என்று சொல்கிற, அந்த தொனியே, அவர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள் என்பதையும், அவர்களது பரிதாப நிலையையும் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அவர்கள் குணமடைந்த பிறகு, அவர்களின் வாழ்வே மாறிவிட்ட பிறகு, அவர்களின்...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஅனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன\nதிருப்பாடல் 97: 1 – 2, 5 – 6, 11 – 12 இந்த உலகத்தில் இன்றைக்கு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பிளவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை சமூகத்தீமையாக கருதப்பட்டாலும், மக்களை ஆளும் அரசுகள் இதை அரசியலாக்கி தங்களது நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். கடவுள் முன்னிலையில் அனைவரும் அவருடைய பிள்ளைகள், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது தான் இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை. சாதிகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சுயநலத்திற்காகவும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவும் ஒரு தந்திர நரி குணம் கொண்டவர்களால் புகுத்தப்பட்டது. கடவுள் முன்னிலையில் இவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்களே. நாம் வழிபடும் இறைவனும், நாம் சார்ந்திருக்கும் சமயங்களும் இவற்றிலிருந்து நமக்கு விடுதலையைத் தருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை இன்னும் தரங்கெட்டவர்களாக மாற்றக்கூடாது. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் முன்னிலையில் “நாம் “அவருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நமக்குள்ளாக வர வேண்டும்....\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nவேற்ற��னத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்\nதிருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8 கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை. வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு,...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nசெபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் ���ேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே...\nஉலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/55", "date_download": "2020-01-25T11:54:15Z", "digest": "sha1:R5GW5MVH4E4CPXMNWB5IF3IQTHFMIU6R", "length": 7236, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nமுருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அசுரர்களைத் தொலைத்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, முருகன் அருள் பாலிக்கத்தானே வேண்டும்.\nசூரசம்ஹாரம் புராணங்களில் எல்லாம் ஒரே விதமாகக் கூறப்படவில்லை. ‘ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன, ஆதலால் இக்கதையும் அனந்தமாம்’ என்று சொல்லி கந்த புராண ஆசிரியர் இத்தனை கதைகள் அந்தப் புராணங்களில் இருப்பதற்கு சமாதானம் சொல்லி விடுகிறார். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் கதைதான் கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. கதை இதுதான்.\nபிரம்மாவின் புத்திரன் தக்கன் ஒரு வேள்வி செய்கிறான். அந்த வேள்வியிலே தன் மருமகன் ஆம், தாக்ஷாயணியின் கணவன், சிவபிரானுக்கு அழைப்பில்லை. அங்கு அவன் கெளரவிக்கப்படவும் இல்லை. இது தெரியாமல், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வேள்விக்குச் சென்று விடுகிறார்கள். இது காரணமாக சிவனுடைய அம்சமான வீரபத்திரனால் இவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள். காணும் காணாததற்கு, சூரபதுமன் முதலிய அசுரர்களாலே துன்புறுத்தவும் படுகிறார்கள். தேவர்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2019, 14:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு ���ட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/19011709/Actress-Vani-Kapoor-in-controversy.vpf", "date_download": "2020-01-25T11:26:07Z", "digest": "sha1:SP7M2RX26CMIZFKXQ642MJLDTSFDFI4K", "length": 9306, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Vani Kapoor in controversy || சர்ச்சையில் நடிகை வாணிகபூர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்புகளில் சிக்கும் நடிகைகள் பட்டியலில் வாணி கபூரும் இணைந்துள்ளார்.\nதமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.\nசமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்புகளில் சிக்கும் நடிகைகள் பட்டியலில் வாணி கபூரும் இணைந்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி போன்ற கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இருந்தார். அந்த மேலாடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது.\nபுகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்த வலைத்தளவாசிகள் வாணிகபூரை கடுமையாக கண்டித்தனர்.\nபுகைப்படத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். வாணி கபூருக்கு மிரட்டல்களும் வந்தன. இதைத்தொடர்ந்து சர்ச்சையான அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி விட்டார். ஆனால் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு\n2. பச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா\n3. “மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்\n4. ரஜினியுடன் நடிக்கும் சித்தார்த்\n5. ரகுல்பிரீத் சிங்கின் காதல் அனுபவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam?start=&end=&page=1", "date_download": "2020-01-25T12:51:57Z", "digest": "sha1:XSYRZF6W6PFQZ24VWKDGMWQ5QXCKXBWW", "length": 8330, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | தமிழகம்", "raw_content": "\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்…\nமுல்லைப்பெரியாறு அணையில் மதகுகள் இயக்கம் சீராக உள்ளது துணை குழு ஆய்வு முடிவு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம். (படங்கள்)\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது...\nபெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு புதிய விமான சேவை...\nசந்தனக்காடு வீரப்பன் கோவிலில் தை அமாவாசை திருவிழா...\nகிராம சபையில் கலந்து கொண்டால் பரிசு.. கிராம ஊராட்சியின் அசத்தல் அறிவிப்பு...\nகல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு எதிரான வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு\nஅதிமுக முன்னாள் எம்பி திடீர் கைது\nகடவுள் முன் பிரச்சினை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை -தென்கலை வைணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thavalaikkal-sirumi-1060016", "date_download": "2020-01-25T11:04:43Z", "digest": "sha1:6PEJJGE4OWNKUKUFDYIWP5WRRZTSRWPD", "length": 8897, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "தவளைக்கல் சிறுமி - Thavalaikkal Sirumi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது. இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்கமாக உதாசீனப்படுத்தும் ஒரு தலைமுறையில் மரபை உள்வாங்கிக்கொண்டு அதைத் தன் கவிதைகள் சிலவற்றில் வெற்றிகரமாக உருமாற்றியிருக்கிறார் கார்த்திக் நேத்தா.\nநாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றவில்லை. பண்பாட்டு மரபைச் சிதைக்கவில்லை. நிறைய வரலாறு பேசினாலும் இது சமகால நாவல். சமகாலத்தில் எழுப்பப்பட்ட சில கே..\nகாதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்து..\nமேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்���ட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nகொண்டலாத்திஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nஜெயபாலனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘நமக்கென்றொரு புல்வெளி’யை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. கால் நூற்றாண்டுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அவரின் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204590?ref=archive-feed", "date_download": "2020-01-25T12:02:44Z", "digest": "sha1:DSD27XLW7B54QMUMP4FINA2NCDCAKKYJ", "length": 11174, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு மக்களை இலக்கு வைத்துள்ள ரணில்! இது அவரின் தந்திரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு மக்களை இலக்கு வைத்துள்ள ரணில்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து தான் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசியமைப்பு தொடர்பாக எதிர்க் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பின் மூலமாக நாட்டை பிளவுபடுத்தி, சமஷ்டியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது என்று குறிப்பிடும் எதிர் தரப்பினர், ரணில் விக்ரமசிங்கவும் நாட்டை மேற்குலகிற்கும், தமிழ் மக்களிடமும் பிரித்துக் கொடுக்க முயற்சிக்கின்றது என்று மகிந்த தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், புதிய அ��சியலமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவித்த அவர்,\nதற்சமயம் அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான அடிப்படை நோக்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே முயற்சிக்கிறார்.\nஅடுத்தவரும் தேர்தல்களில் வடக்கினை மையப்படுத்தி, அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான தந்திரத்தை வகுத்துக் கொள்கின்றார் என்றார்.\nஇதேவேளை, எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.\nகொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பானது நாட்டை ஐக்கிய படுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது, ஆனால் இந்த ஆவணம் நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.\nஅவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன். சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றன. அத்தகைய குழுக்கள் சிங்கள சமுதாயத்தின் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளிளும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளும் ஈடுபட்டுள்ளன.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்க்கட்சி திசை திருப்ப முயற்சி செய்கின்றன என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudharavinovels.com/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.34/", "date_download": "2020-01-25T11:59:42Z", "digest": "sha1:Q22BJARQTEMUL565ZHIYVOPBO2RMMXHV", "length": 4936, "nlines": 178, "source_domain": "sudharavinovels.com", "title": "உன்னுள் என்னைக் காண்கிறேன் - முழு நாவல் | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nஉன்னுள் என்னைக் காண்கிறேன் - முழு நாவல்\nஎழுத்தாளர் யுவனிகாவின் \"உன்னுள் என்னைக் காண்கிறேன்\" முழு லிங்க் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. லிங்க் ஒரு வாரம் வரை மட்டுமே இருக்கும்..படித்து விட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nStory படிச்சி முடிச்சா எப்படி இருக்குனு சொல்லுங்க\nSo story படிச்சிடா எப்படி இருக்குனு சொல்லுங்க\nவட்டத்துக்குள் சதுரம்- கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே- கதை திரி\nநீ சுவாசிக்கும் காற்றாவேன் என்னுயிரே\nராவணன் - கதை திரி\nஉயிரோடு உறைந்தாயோ - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/12/05/118808.html", "date_download": "2020-01-25T10:17:08Z", "digest": "sha1:26EFU6HMYQZCRUPLAT4NRTFI7AA7X2DE", "length": 26971, "nlines": 194, "source_domain": "thinaboomi.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் - ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சபதம்", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம்: 3 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை: டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் - ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் சபதம்\nவியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019 தமிழகம்\nசென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சபதம் மேற்கொண்டனர்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமான அமைதி பேரணி சென்னை அண்ணாசாலை அண்ணாசிலை அருகில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேரணிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணை்ப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கி்ணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அண்ணா சாலையில் இருந்து புறப்பட்ட இந்த அமைதி பேரணி, வாலாஜா சாலை, வழியாக கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. அங்கு கருப்பு சட்டை அணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வரும், துணை முதல்வரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு மண்டியிட்டு வணங்கி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க, அதனை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திருப்பி சொல்ல உறுதியெடுத்து கொண்டனர். அதன் விபரம் வருமாறு:-\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா , தமிழ் நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களைப் படைத்த சாதனைச் செம்மல். சமூக நீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, மதச்சார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை, எளியோருக்கு சமூகப், பொருளாதார பாதுகாப்பு அளிப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு தனது அரசியல் பாதையை புதுமையும், புரட்சியும் நிறைந்த போர்ப் பாதையாக மாற்றி வாழ்ந்தவர் நம் அம்மா. ஜெயலலிதாவால், தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட உறுதி ஏற்கிறோம்.\nஎம்.ஜி.ஆர். உருவாக்கிய, அ.தி.மு.க.வை தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால், ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த ஜெயலலிதா வழியில், கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம். எம்.ஜி.ஆரின் தொண்டராக பொது வாழ்வைத் தொடங்கி, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக, ��ொதுச் செயலாளராக, 34 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றிய ஜெயலலிதாவின் மகத்தான தியாகத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். அவரது நிலைத்த புகழுக்குப் பெரும் புகழ் சேர்ப்போம். மக்களால் நான், மக்களுக்காகவே நான். உங்களால் நான், உங்களுக்காகவே நான். அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில், நொடிதோறும் தன்வாழ்வை, மக்களுக்கான தியாக வாழ்வாக வாழ்ந்த ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்போம். கழகம் நமக்கு என்ன செய்தது என்பதைவிட, கழகத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதைவிட, கழகத்திற்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை நம் இதயத்தில் எழுப்பி ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கழகப் பணிகளை ஆற்றிடுவோம்.\nஎனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் சூளுரையை மனதில் கொள்வோம். தமிழக மக்களுக்காக, அ.தி.மு.க. அரசு, மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளை, பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே அ.தி.மு.க. அரசுக்கு, மென்மேலும் நல்லாதரவு பெருகிட அயராது பணியாற்றுவோம். தமிழ் நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே, தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஏழை, எளியோருக்கும், பெண்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், நிகரில்லாத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காது நிறைந்திருக்கும் ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசினை வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம்.\nஅ.தி.மு.க.வின் இதயமாய் வாழ்ந்து, ஓய்வறியாத ஒப்பற்ற உழைப்பின் மூலம் இந்த இயக்கத்தை வளர்த்து கட்டிக்காத்து புகழ்பெறச் செய்த ஜெயலலிதாவின் வழியில், அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும் தொடர்ந்து உழைத்திடுவோம். ஜெயலலிதா வழிகாட்டுதலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து மகத்தான வெற்றியைப் பெற்றது போல, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்.\nஅ.தி.மு.க. அரசை தனது ஒப்பற்ற உழைப்பினால், உறுதிமிக்க கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை தனது கடும் உழைப்பினால் அமைதிப் பூங்காவாக மாற்றியவர். எல்லோரும், எல்லாமும் பெற வேண���டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக திட்டங்கள் பல தீட்டியவர் ஜெயலலிதா. ஏழை, எளியோருக்கு ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டியவர் ஜெயலலிதா. நடுத்தர மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டியவர் ஜெயலலிதா. தமிழ் நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கியவர் ஜெயலலிதா. அவரது வழியில், நாமும் சாதனை படைப்போம். மக்களுக்காக இன்னும் பல திட்டங்கள் படைப்போம். இருந்தபோதும் நம் அம்மா. மறைந்த பிறகும் நம் அம்மா. அப்போதும் நம் அம்மா. இப்போதும் நம் அம்மா. எப்போதும் நம் அம்மா. அந்த இதய தெய்வத்தின் வழியில் காப்போம், காப்போம். கழகத்தைக் காப்போம் வெல்வோம், வெல்வோம். களம் அனைத்திலும் வெல்வோம். இவ்வாறு அ.தி.மு.க.வினர் சபதம் மேற்கொண்டனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செய்தனர்.\nஇ.பி.எஸ். - ஓ.பி.எஸ் சபதம் EPS-OPS Vows\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த அமித்ஷா மீது பிரியங்கா தாக்கு\nகாங். தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nஉள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை\nநதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடியுடன் விரைவில் பினராய் ��ந்திப்பு: அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தகவல்\nதிருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அமெரிக்க நிர்வாகம் முடிவு\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல்: 40 வீரர்கள் பலி\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு விளக்கம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nகுட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\nபெங்களூரு : நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் ...\nஉத்தவ் தாக்கரேயுடன் அயோத்தி வாருங்கள் : காங்., தேசியவாத காங்கிரஸ். கட்சிக்கு சிவசேனா அழைப்பு\nமும்பை : மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ...\nபாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க -பங்களாதேஷ் வீரர் ரஹ்மான் டுவீட்\nடாக்கா : பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அணி ...\nமுதல் டி20 கிரிக்கெட்: ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம் : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: நாளை 2-வது போட்டி நடக்கிறது\nஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் ...\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் 3-வது சுற்றில் தோல்வியடைந்த டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீரடன் டென்னிசில் ...\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\n1குட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\n2சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல...\n3டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர��� தகுதி நீக்கம...\n4சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸை எதிர்கொள்ள தயார்: சிங்கப்பூர் பிரதமர் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188872", "date_download": "2020-01-25T12:01:53Z", "digest": "sha1:DNIIFCZ5AQM5ZM4GKFQNI5IDFNANARIF", "length": 8188, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nஅமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது\nவாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இனவெறியான கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.\nஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இச்சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 187 வாக்குகளும் கிடைத்தன.\nஆனால், இந்த நான்கு பெண்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற அறைக்கூவல் விடுத்த டிரம்ப் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.\nடிரம்புக்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே, அவரை பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல் கிரீன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.\nஆனால் இவருக்கு ஆதரவாக இதே கட்சியை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தந்த நிலையிலும் இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.\n“அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் டிரம்ப், இதனால் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nNext articleகிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nஈரான் மீது தாக்குதல் இல்லை – பொருளாதாரத் தடைகள் மட்டுமே\n“ஈரான் ஏதாவது செய்ய நினைத்தால், பெருமளவில் பதிலடி கொடுக்கப்படும்\nஉலகை மிரட்டும் கொர��னாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்\n“ஹேரி, மேகனின் நடவடிக்கை அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம்\nசாங்கி விமான நிலையத்தில் அதிகாலையில் விமான நடவடிக்கைகள் தடைபட்டன\n தொடங்குகிறது அவருக்கு எதிரான செனட் தீர்மானம்\nகாட்டுத் தீக்கு பிறகு தூசி புயலால் ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பு\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-25T11:19:40Z", "digest": "sha1:LK2JN3SDZF73AKCLJEHJENMURQ5GBNLO", "length": 2888, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்தி (அம்பரீஷன் சரித்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபக்தி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஜி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். வி. சுப்பையா நாயுடு, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஎம். வி. சுப்பையா நாயுடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:38:18Z", "digest": "sha1:3GOJO27SCUFSREFQKJXJBKGHWJREQ7QN", "length": 23814, "nlines": 245, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:வல்லிக்கண்ணன்/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\nநல்ல மனைவியை அடைவது எப்படி.pdf\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடைய���கப் பெறப்பட்ட வல்லிக்கண்ணன்\nஅடியுங்கள் சாவுமணி (43 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅத்தை மகள் (35 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅன்னக்கிளி (வல்லிக்கண்ணன்) (123 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅமர வேதனை (65 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅருமையான துணை (134 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅறிவின் கேள்வி (27 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅவள் ஒரு எக்ஸ்ட்ரா (26 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆண் சிங்கம் (139 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு) (237 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇருட்டு ராஜா (155 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇருளடைந்த பங்களா (35 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஈட்டி முனை (43 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஊர்வலம் போன பெரியமனுஷி (35 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎப்படி உருப்படும் (27 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும் (89 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎழுத்து உலகின் நட்சத்திரம் (133 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஎழுத்து சி. சு. செல்லப்பா (332 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஒரு வீட்டின் கதை (139 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஓடிப்போனவள் கதை (27 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு) (50 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகல்யாணத்துக்குப்பிறகு காதல் புரியலாமா (19 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகல்யாணம் இன்பம் கொடுப்பதா-இன்பத்தைக் கெடுப்பதா (19 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகல்யாணி முதலிய கதைகள் (89 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகார்க்கி கட்டுரைகள் (130 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகாலத்தின் குரல் (58 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுமாரி செல்வா (47 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகொடு கல்தா (49 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகோயில்களை மூடுங்கள் (63 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசரஸ்வதி காலம் (194 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசினிமாவில் கடவுள்கள் (34 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு) (179 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு) (138 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசுதந்திரப் பறவைகள் (165 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nடால்ஸ்டாய் கதைகள் (159 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழில் சிறு பத்திரிகைகள் (353 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் வளர்த்த ஞானியாரடிகள் (211 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு) (307 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதீபம் யுகம் (114 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதோழி நல்ல தோழிதான் (193 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநம் நேரு (99 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவண��� - இதன் எழுத்துரு வடிவம்\nநல்ல மனைவியை அடைவது எப்படி (18 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநாசகாரக் கும்பல் (42 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநிலைபெற்ற நினைவுகள்-1 (238 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநிலைபெற்ற நினைவுகள்-2 (158 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு) (80 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாரதிக்குப்பின் தமிழ் உரைநடை (241 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாரதிதாசன் உவமைநயம் (73 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்) (251 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (321 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) (87 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள் (102 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமத்தாப்பு சுந்தரி (27 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமன்னிக்கத் தெரியாதவர் (168 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமலையருவி கவிதைகள் (31 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமுத்துக் குளிப்பு (125 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nராகுல் சாங்கிருத்யாயன் (74 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nராதை சிரித்தாள் (35 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவசந்தம் மலர்ந்தது (187 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் (159 பக்க��்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணனின் போராட்டங்கள் (94 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணனின் மணியான கதைகள் (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணன் கடிதங்கள் (179 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணன் கட்டுரைகள் (138 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணன் கதைகள்-1 (299 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணன் கதைகள்-2 (243 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவல்லிக்கண்ணன் கதைகள்-3 (128 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாசகர்கள் விமர்சகர்கள் (179 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாழ விரும்பியவன் (75 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவாழ்க்கைச் சுவடுகள் (380 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிஜயலஷ்மி பண்டிட் (97 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிவாகரத்து தேவைதானா (19 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவீடும் வெளியும் (165 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2018, 10:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2236-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-01-25T12:48:47Z", "digest": "sha1:FIKZYZMBM27L4J4JDARWI64INX3OGKY5", "length": 8453, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "ப்ரதிமா | Hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nதலைவாழை: சுவையான சுரைக்காய் பராத���தா\nகலக்கலான காஷ்மீர் உணவு: காஷ்மீர் தம் ஆலு\nகலக்கலான காஷ்மீர் உணவு: தஹி வாலி லவுக்கி\nகலக்கலான காஷ்மீர் உணவு: சுஃப்தா டெஸர்ட்\nகலக்கலான காஷ்மீர் உணவு: தால் காஷ்மீரி\nகுழந்தைகளுக்கான மாலை விருந்து - ராகி சத்துமாவு உருண்டை\nகுழந்தைகளுக்கான மாலை விருந்து - கோதுமை டைமண்ட்\nகுழந்தைகளுக்கான மாலை விருந்து - அடுக்குத் தட்டை\nகுழந்தைகளுக்கான மாலை விருந்து - வெஜ் ரோல்ஸ்\nகுழந்தைகளுக்கான மாலை விருந்து - கிராமத்து லாலிபாப்\nகுழந்தைகளுக்கான மாலை விருந்து - கிரில்டு பனீர்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/225800-.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-01-25T11:49:39Z", "digest": "sha1:UE3LFUICK6X44AZL5RU34TGVPQJM5KKW", "length": 12441, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "திரும்பிப் பார்ப்போம் | திரும்பிப் பார்ப்போம்", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிஞ்ஞானி ஜி.டி.நாயுடு கோவையில் வசித்தவர். அவினாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு நினைவு அரங்கத்தில் இப்போதும் அவருடைய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதுபெரும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு கோவையில் பிறந்தவர். விவசாயிகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதைக் குறைக்கக் கோரி, அவர் நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். இவர்கள் எல்லாம் நாராயணசாமியைச் சந்தித்து ஓட்டு கேட்டது மறக்க முடியாத வரலாறு.\nநாடாளுமன்றத் தேர்தல் 2014கோவைகோயமுத்தூர்ஜி.டி. நாயுடுவிவசாய சங்கத் தலைவர்நாராயணசாமி\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வராவிட்டால் இந்தியாவில் நடக்கும்...\nதேசிய வ��க்காளர் தினத்தை ஒட்டி பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nநிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம்...\nமுரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக ஆக்ரோஷ பவுலிங் தேவை: இஷ்...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nஉங்க தொகுதி எப்படி இருக்கு\nநிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம்...\nஇந்தியா - பிரேசில் இடையே 15 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஎதிராளிக்கு ‘பிரேக் பாயிண்ட்’ வாய்ப்பேயளிக்காத நடால்: சக வீரருக்கே அதிர்ச்சி மருத்துவம்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nசென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vitaresp-fx-p37110325", "date_download": "2020-01-25T10:19:22Z", "digest": "sha1:CJ52X6BPV3CLKZDZDV2PKUROT6CMRJVX", "length": 25971, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Vitaresp Fx in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vitaresp Fx பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vitaresp Fx பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vitaresp Fx பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Vitaresp Fx மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Vitaresp Fx-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vitaresp Fx பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Vitaresp Fx சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Vitaresp Fx-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Vitaresp Fx ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Vitaresp Fx-ன் தாக்கம் என்ன\nVitaresp Fx-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Vitaresp Fx-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Vitaresp Fx ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vitaresp Fx-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vitaresp Fx-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vitaresp Fx எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nVitaresp Fx உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Vitaresp Fx உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், ஆனால் Vitaresp Fx-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Vitaresp Fx-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Vitaresp Fx உடனான தொடர்பு\nVitaresp Fx-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Vitaresp Fx உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Vitaresp Fx உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vitaresp Fx எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vitaresp Fx -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vitaresp Fx -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVitaresp Fx -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vitaresp Fx -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156368-topic", "date_download": "2020-01-25T12:19:56Z", "digest": "sha1:2S7UVD4UOWCBT2CSMF2DSAELHNWW5V4O", "length": 17280, "nlines": 159, "source_domain": "eegarai.darkbb.com", "title": "‘தலைவி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர், விடியோ வெளியீடு!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்���நாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\n‘தலைவி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர், விடியோ வெளியீடு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n‘தலைவி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர், விடியோ வெளியீடு\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத்\nதிரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட்\nநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார்.\nஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி\nகாலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்\nவகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம்\nபுரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால்,\nதமிழில் தலைவி என்றும், ஹிந்தியில் ஜெயா என்ற\nஇப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள்\nஉள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய்,\nகதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின்\nகதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான\nவிஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர்\nதயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.\nஇந்நிலையில் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 26\nஅன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்\nஇப்படத்தின் முதல் தோற���ற போஸ்டரும் அதன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வ���லாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T11:32:31Z", "digest": "sha1:DU56567HBEZA3TC5ZUMUKSLGST5XJA5O", "length": 15123, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ஆங்கிலம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nரஜினி – ஒரு சகாப்தம் \nரஜினி – ஒரு சகாப்தம் \nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 16 வயதினிலேபுவனா ஒரு கேள்வி குறி, december 12, rajini, rajini birthday, rajini fans, rajini movies ரஜினி, ஆங்கிலம், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கயோ கேட்ட குரல், எந்திரன், கடவுள், கை, தமிழர், நல்லவனுக்கு நல்லவன், முன்று முகம், முள்ளும் மலரும், ரஜினி பிறந்தநாள், ரஜினி ரசிகன், வேலை, ஹெல்த்\nடிசம்பர் 12. – தமிழர்களின் தனி [மேலும் படிக்க]\nகொஞ்சம் நமக்குள் – அழகி நந்திதா தாஸ்\nகொஞ்சம் நமக்குள் – அழகி நந்திதா தாஸ்\nTagged with: azagi, earth, firaaq, fire, fleeting beauty, gujarath நந்திதா தாஸ், hall of fame, kamli, kannagi, kannathil muthamittal, nandhitha dass, the thinking man's actress, ஃபயர், ஃப்ளீடிங் பியூட்டி, அழகி, ஆங்கிலம், எஸ்.ரா, கண்ணகி, கதாநாயகி, கன்னத்தில் முத்தமிட்டால், கன்னி, கம்லி, குஜராத், கை, தி திங்கிங் மான்ஸ் அக்ட்ரெஸ், நடிகை, பால், பெண், யெர்த், வங்கி, விழா, ஹால் ஆஃப் ஃபேம்\nஇன்னாருடைய ரசிகை அல்லது விசிறி நான் [மேலும் படிக்க]\nமெல்லத் தமிழ் இனி சாகும் – இதுவா தமிழ்ப்பற்று \nமெல்லத் தமிழ் இனி சாகும் – இதுவா தமிழ்ப்பற்று \nTagged with: tamil, tamil language, thamil, thamizh, ஆங்கிலம், கை, தமிழர், தமிழில் பேசுங்கள், தமிழ், தமிழ் பற்று, தமிழ் மொழி, தமிழ்ப்பற்று, நாடி, பால், பெண்\n“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் [மேலும் படிக்க]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – [ பகுதி 3 of 4 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை – [ பகுதி 3 of 4 ]\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\nTagged with: novel, tamil story, uppu seedai, ஆங்கிலம், உடம்பெல்லாம் உப்பு சீடை, கதை, கை, சென்னை, டிவி, தொடர்கதை, நாவல், பாத்ரூம், பால், பூஜை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை நெடுங்கதை By [மேலும் படிக்க]\nதஸ்தயேவ்ஸ்கியின் “வெண்ணிற இரவுகள்”- வாசிக்கலாம் வாங்க 19\nதஸ்தயேவ்ஸ்கியின் “வெண்ணிற இரவுகள்”- வாசிக்கலாம் வாங்க 19\nTagged with: dostoevsky, iyarkai, rushyan literature, white nights, அழகு, ஆங்கிலம், கட்டுரை, கதாநாயகி, கனவு, காதல், கை, டிவி, தஸ்தாயெவ்ஸ்கி, தேவி, தொடர், பால், பெண், வங்கி, வம்பு, வாசிக்கலாம் வாங்க, விமர்சனம், வெண்ணிற இரவுகள், வேலை\nஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்- ஒரே [மேலும் படிக்க]\nஇது ஃபைனான்ஸ் இல்லை மிஸ்டர் சிதம்பரம்\nஇது ஃபைனான்ஸ் இல்லை மிஸ்டர் சிதம்பரம்\nTagged with: home minister Mr. P.Chidambaram, mumbai blasts, அமைச்சர், ஆங்கிலம், ஊழல், கடவுள், கட்சி, குண்டு வெடிப்பு, கை, சிதம்பரம், சோனியா, தப்பு, நிதி அமைச்சகம், பத்திரிக்கை, மன்மோகன், மும்பை, மும்பை குண்டு வெடிப்பு, ராசா, வங்கி, வங்கிக்கடன், வேலை, ஹோம்\nமும்பை குண்டு வெடிப்பை தொடர்ந்து மாண்புமிகு [மேலும் படிக்க]\n7 கணவர்களுடன் ப்ரியங்கா சோப்ராவின் பேசிக் இன்ஸ்டிங்க்ட் – 7 கூன் மாஃப் விமர்சனம்\n7 கணவர்களுடன் ப்ரியங்கா சோப்ராவின் பேசிக் இன்ஸ்டிங்க்ட் – 7 கூன் மாஃப் விமர்சனம்\nTagged with: அம்மா, ஆங்கிலம், கை, படுக்கை, படுக்கையறை, பெண், விமர்சனம், விழா, வேலை\n7 கூன் மாஃப் விமர்சனம் [மேலும் படிக்க]\nஅம்பையின் “பயங்கள்” வாசிக்கலாம் வாங்க-16\nஅம்பையின் “பயங்கள்” வாசிக்கலாம் வாங்க-16\nTagged with: ambai, feminist, payangal, tamil female writer, அம்பை, அம்மா, அழகு, ஆங்கிலம், கதாநாயகி, கனவு, கன்னி, காதல், கை, சமையல், சினிமா, பயம், பெண், பெண்ணியம், ஹீரோயின்\nஅம்பை வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் [மேலும் படிக்க]\nபதிவர் பேட்டி : இப்படிக்கு இளங்கோ\nபதிவர் பேட்டி : இப்படிக்கு இளங்கோ\nTagged with: அம்மா, ஆங்கிலம், எந்திரன், கவிதை, கவிதைகள், கார்த்தி, கை, சினிமா, சென்னை, தேவி, வங்கி, விமர்சனம், விழா, வேலை\n“விழுகின்ற மழைத்துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையில் [மேலும் படிக்க]\nமொக்கை டிவி – ஆங்கிலம் பேசுவது எப்படி\nமொக்கை டிவி – ஆங்கிலம் பேசுவது எப்படி\nTagged with: man-madan-ambu, tamil jokes, ஆங்கிலம், ஆங்கிலம் பேசுவது எப்படி, கை, டி.ராஜேந்தர், பர்கா தத், பெப்சி உமா, மொக்கை டிவி, வேளாண்மை\nவணக்கம்… இப்ப நம்ம மொக்கை டிவில [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/food-donate/", "date_download": "2020-01-25T10:38:12Z", "digest": "sha1:TWQZYGYRM5LSR7WKWOCBK6TWN7YEP2ZM", "length": 20346, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்ன தானம் (மகேஸ்வர தானம்) |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nஅன்ன தானம் (மகேஸ்வர தானம்)\nமுன்னொரு காலத்தில் ஸ்வேது என்ற மன்னன் காசியை ஆண்டு வந்தான். அவன் காசியில் இருந்த ஒரு மன்னனின் பரம்பரையில் வந்தவன். அவனுடைய சகோதரரான சுதேவா என்பவர் பற்றிய செய்தி மகாபாரத அனுசாசன பர்வ காண்டத்தில் உள்ளது. ஸ்வேது நல்ல பண்புகளைக் கொண்டவர். தான தர்மங்களை நிறைய செய்தவர். யார் வந்து நின்றாலும் அவர்களுக்கு ஏதேனும்\nகொடுத்து அனுப்புவார். ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என எதைக் கேட்டாலும் அவற்றை தருவார்.\nஅவர் கர்ணனை மிஞ்சியவர் தானத்தில். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தனது ராஜ்ய காலத்தில் அன்ன தானம் செய்யவே இல்லை. ஒருமுறை பசியோடு வந்தவர்களுக்கு கை நிறைய பொற் காசுகளைக் கொடுத்து அனுப்பினார். இன்னொரு முறை பசியோடு வந்தவர்களுக்கு ஆடைகள், ஆபரணங்களை தந்து அனுப்பினார். இப்படியாக பசி என்று வந்தாலும் சரி, உதவி என்று வந்தாலும் சரி ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என பலவற்றையும் கொடுத்தாலும், வந்தவர்களுக்கு ஒரு கை அன்னமிட்டு அனுப்பியது இல்லை. அவருடைய மனதில் இருந்த எண்ணம் என்ன என்றால், பசி என்று வந்தால் அவர்களுக்கு உணவைக் கொடுத்து விட்டால் அதோடு அவர்கள் பசி அந்த நேரத்தில் மட்டுமே அடங்கும். அதன் பின் அவர்கள் சென்று விடுவார்கள். அடுத்த நாள் மீண்டும் வேறு எங்கும் சென்று பிச்சை எடுப்பார்கள். ஆகவே பொருளாகக் கொடுத்தால் அதை விற்று சில நாட்களுக்கேனும் உணவு உண்ண வழி செய்து கொள்வார்கள் என்றே எண்ணினார். ஆனால் அவருக்குப் புரியவில்லை, பசி வேலையில் சோறு கிடைக்காவிடில் பொருளையா சாப்பிட முடியும் அமைச்சர்கள் எத்தனையோ கூறியும் மன்னன் தன்னுடைய அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.\nகாலபோக்கில் மன்னன் மரணம் அடைந்தான். அவன் செய்திருந்த தானங்களினால் சொர்க்க லோகத்துக்கு சென்றவன் பசியால் துடித்தான். அங்கு அவன் ஆத்மாவிற்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. பசியால் துடித்த ஆத்மா பிரும்மாவிடம் சென்று தான் வாழ்நாளில் செய்த தான தருமங்களைக் கூறி சொர்கலோகத்தில் உள்ள தனது நிலையைக் கூறி நியாயம் கேட்டது. பிரும்மா கூறினார் 'ஸ்வேது, நீ நிறைய தான தர்மங்களை செய்துள்ளாய். ஆனால் இந்த உலகிலேயே பெரும் தானமான அன்னதானத்தை நீ செய்யவில்லை. அதனால்தான் உனக்கு இந்த கதி வந்துள்ளது. நீ பூஉலகில் என்ன பொருட்களை தானம் செய்தாயோ, அந்தப் பொருட்கள்தான் உனக்கு இங்கும் கிடைக்கும். ஆகவே நீ செய்துள்ள புண்ணியத்தினால் உன் உடல் இன்னமும் கங்கை நதியில் மிதந்து கொண்டு இருக்கின்றது. அங்கு போய் உன் உடலை நீயே அறுத்து உண்ண வேண்டியதுதான். வேறு வழி இல்லை ' என்றார்.\nதேவ ச்தூலத்தில், அதாவது உடலே இல்லாத ஒரு ஆத்மா பூமிக்குச் சென்று அங்குள்ள உடலை எப்படி உண்ண முடியும். பசி தாங்க முடியாமல் அவனை வருத்தியது. ஆகவே வேறு வழி இன்றி பூமிக்கு சென்றான். கங்கையும் பிரயாகையும் சேரும் இடத்தில் சென்று நதியில் மூழ்கி எழுந்தது. ஆனாலும் பசியும் அடங்கவில்லை, பசியைப் போக்கிக் கொள்ளும் வழி தெரியவில்லை. அந்த நதியில் குளித்தால் அனைத்து பாவங்களும் போகும் என்பதை அறிந்திருந்த ஆத்மா அதை செய்தும் பசி போகவில்லையே என வருத்தமுற்று, நதிக் கரையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கையில், நதிக் கரையில் சென்று கொண்டு இருந்த அகஸ்திய முனிவரைக் கண்டது. அகஸ்திய முனிவரிடம் ஓடோடிச் சென்ற ஆத்மா தனது நிலையைக் கூறி தனது பசியைத் தீர்த்துக் கொள்ள வழி கூறி உதவுமாறு அவரை வேண்டியது. அவரும் 'நீ பிரயாக நதிக்கரையில் அன்னதானம் செய்தால் உன் பசி அடங்கும்' என்றார். மரணம் அடைந்து தேவ சரீரத்தில் உள்ள தான் எப்படி அன்ன தானம் செய்வது என்ற கேள்வியை அது அகஸ்தியரிடம் எழுப்ப அவர் கூறினார், 'உன்னிடம் ஏதாவது பொருள் இருந்தால் அதை யாருக்காவது கொடுத்து அன்ன தானத்தை செய்யச் சொல்லி பசியைப் போக்கிக் கொள்' என்று மீண்டும் அறிவுறுத்தினார்.\nமீண்டும் அதே பிரச்சனை, தேவ சரீரத்தில் உள்ளவனிடம் என்ன பொருள் இருக்க முடியும் ஸ்தூல சரீரத்தில் இருந்தால் தன்னிடம் உள்ள பொருளைக் கயற்றிக் கொடுக்க முடியும். இப்போது எப்படி அதை செய்ய முடியும். உடலே இல்லாதவன் என்ன பொருளை வைத்திருக்க முடியும் ஸ்தூல சரீரத்தில் இருந்தால் தன்னிடம் உள்ள பொருளைக் கயற்றிக் கொடுக்க முடியும். இப்போது எப்படி அதை செய்ய முடியும். உடலே இல்லாதவன் என்ன பொருளை வைத்திருக்க முடியு��் ஆனாலும் அவன் நம்பிக்கையை இழக்க விரும்பாமல் அகஸ்தியரிடம் தன்னுடையப் பசியைப் போக்கிக் கொள்ள தனக்கு எந்த விதத்திலாவது உதவுமாறு கேட்டு கதறினான்.\nஅகஸ்தியர் மனம் நெகிழ்ந்தது. ஒருகணம் யோசித்தார். அந்த மன்னன் வாழ்நாளில் பல தர்ம காரியங்களை செய்துள்ளான். யாரையும் துன்புறுத்தவில்லை. கொடுமைப் படுத்தவில்லை. அவன் செய்த ஒரே தவறு அன்ன தானம் செய்யவில்லையே தவிர அவன் செய்யாத தானமே இல்லை என்ற அளவிற்கு தானம் செய்துள்ளான். ஆகவே அவனுக்கு உதவுவது தன கடமை என்பதை உணர்ந்தார்.\n'சரி அப்படி என்றால் உன் புண்ணியத்தில் ஒரு பகுதியைக் கொடு. நான் உனக்கு உதவுகிறேன்' என்றார். ஸ்வேதுவின் ஆத்மாவும் சற்றும் தயங்காமல் தனது புண்ணியத்தில் பாதியை அவரிடம் அங்கேயே கொடுப்பதாக சத்தியம் செய்து கொடுக்க, அகஸ்திய முனிவர் அந்த புண்ணியத்தை பெற்றுக் கொண்டு, தனது சக்தியினால் அதற்கு ஒரு உருவகம் கொடுத்தார். அதை ஒரு தங்க நகையாக்கி தன்னுடைய சீடரிடம் தந்தார்.\nஉடனே கடைவீதிக்குச் சென்று அதை விற்று, உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். அந்த சிஷ்யரும் தாமதிக்காமல் அந்த நகையை எடுத்துச் சென்று கடை வீதியில் விற்று விட்டு, அதற்க்கான பணத்தில் அரிசி, தானியங்கள், பருப்புக்களை வாங்கி உணவு தயாரித்துக் கொண்டு வந்து அகஸ்திய முனிவரிடம் கொடுக்க அவரும் அதை கங்கைக் கரையில் இருந்த அனைவருக்கும் அன்ன தானம் செய்யுமாறு கூறினார். அந்த அன்னதானத்தை செய்தவுடன் ஸ்வேதுவின் பசி உடனே ஒரு மின்னலைப் போல அகன்றது. அகஸ்திய முனிவருக்கு ஸ்வேதுவின் ஆத்மா நன்றி கூறி விட்டு, மீண்டும் மேலுலகம் சென்றுவிட்டது. அதன் பின் ஸ்வேதுவின் ஆத்மா பசி என்ற கொடுமையை அனுபவிக்கவே இல்லை.\nநீதி: நம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். நாம் இறந்தப் பின் பொருளும், பொன்னும் நம்முடன் மேலுலகத்துக்கு வருவதில்லை. தானங்கள் பெற்றுத் தரும் புண்ணியங்களே நம்முடன் வருகின்றன. தானங்கள் பல வகை உண்டு. பொதுவாக அனைத்தையும் விட மேலான தானமான வஸ்த்ர தானத்தை மஹா தானம் என்பார்கள். ஆனால் தானங்களிலேயே சிறந்த தானம் வஸ்த்ர தானத்தை விட மேலான அன்ன தானமே. அன்ன தானத���தை மஹா தானம் என்றல்ல, மகேஸ்வர (சிவபெருமான்) என்பார்கள். அதாவது மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அது பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்துக்கொள்\nநிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்\nநீங்களும் உங்கள் தந்தையை போல்தானா\nபெற்றொருக்குச் செய்யும் கடமை மிக மிக முக்கியமானது\nஅன்ன தானம், அன்னதானமும், அன்னதானம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்க ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/vijay/page/3/", "date_download": "2020-01-25T10:55:15Z", "digest": "sha1:U6B2NQVJ77ADB7HLBVSRQ5Z3Z2EC6UHD", "length": 4440, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Archives - Page 3 of 112 - Kalakkal Cinema", "raw_content": "\nதளபதி 64-ல் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம்.\n – படக்குழு கொடுத்த விளக்கம்.\nபிகில், பேட்ட, NKP லாபம் இல்ல – அதிர்ச்சியை ஏற்படுத்திய லிஸ்ட்\nவிஜயையா தாக்கி பேசினார் கெளதம் மேனன் – சர்ச்சையை கிளப்பிய பேச்சு.\nகெளதம் மேனன் பேட்டி ஒன்றில் டாப் ஹீரோவை தாக்கி பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கெளதம் மேனன். இறுதியாக இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த எனை...\nசும்மா விஜய் பத்தி பேச சொல்லாதீங்க.. கடுப்பான வில்லன் நடிகர்.\n விஜய் சேதுபதியை காதலித்து விஜயை கட்டிக்கணும் - ராஷ்மிகா ஓபன் டாக்..\nஅஜித் மனசார பேசும்.. ஆனால் விஜய் – சீனியம்மாள் பாட்டி சொன்ன உண்மைகள்\nவிஜய் சேதுபதியை காதலித்து விஜயை திருமணம் செய்ய ஆசை – பொது மேடையில் ஓபனாக...\nவிஜய் சேதுபதியை காதலித்து விஜயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக பிரபல நடிகை பேசியுள்ளார். தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548263/amp", "date_download": "2020-01-25T10:26:21Z", "digest": "sha1:ZMP2A33O4M64JVQTLP7OO32OQDJWVTIH", "length": 12469, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin's declaration against the Citizenship Bill | குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிச.17ஆம் தேதி மாவட்டந்தோறும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிச.17ஆம் தேதி மாவட்டந்தோறும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு\nசென்னை: பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்து அங்கு துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விதமான குடியுரிமை சட்ட மசோதா நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல அமைப்புகள் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிச.17ஆம் தேதி மாவட்டந்தோறும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.- அ.த���.மு.க.வை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும். மாநிலங்களவையில் அதிமுக அளித்த ஆதரவு, இந்த தமிழர் விரோதக் குடியுரிமை மசோதா, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.\nமத்திய பாஜக அரசின் சிறுபான்மை விரோத, தமிழர் விரோதச் செயல்கள் அனைத்திற்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் -17 செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, நகரப் பகுதி, ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், துணை அமைப்புகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை: பழைய இரும்பு பொருட்களுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nதூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி என அரசு தரப்பு வாதம் : சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\nஎட்டா கனியான ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை ; கவலையில் நகை விரும்புவோர்\nஉயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியானது : 4 மாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2 தேர்விலும் பெரும் முறைகேடு: பிடிபட்ட தாசில்தார்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இன்று திடீர் கைது: 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் பேரவையில் நாளை சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்: துணை முதல்வர் சச்சின் பைலட் தகவல்\nடெல்லியில் ‘ஒய்’ பிரிவு; மகாராஷ்டிராவில் ‘இசட்’ பிளஸ்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை: டி.பி.ஐ அலுவலக உதவியாளர் உட்பட 3 பேர் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவேலம்மாள் கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு: ரூ.532 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு...முக்கிய ஆவணங்கள் பறிமுதல்\nவாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/4.%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:21:09Z", "digest": "sha1:YWLI544OSWKWAOLYUBS5SSCNQ5V3F4HM", "length": 32638, "nlines": 253, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையா��ல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பரிமேழகர் உரை\n2 திருக்குறள் நான்காவது அதிகாரம் அறன்வலியுறுத்தல்\n3 திருக்குறள்: 31 (சிறப்பீனுஞ்)\n4 திருக்குறள்: 32 (அறத்தினூஉங்)\n5 திருக்குறள்: 33 (ஒல்லும்)\n6 திருக்குறள்: 34 (மனத்துக்கண்)\n7 திருக்குறள்: 35 (அழுக்காறவா)\n8 திருக்குறள்: 36 (அன்றறிவா)\n9 திருக்குறள்: 37 (அறத்தாறிது)\n10 திருக்குறள்: 38 (வீழ்நாள்)\n11 திருக்குறள்: 39 (அறத்தான்)\n12 திருக்குறள்: 40 (செயற்பால)\nதிருக்குறள் நான்காவது அதிகாரம் அறன்வலியுறுத்தல்[தொகு]\nஅஃதாவது,அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும். \"சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்/ அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல\" (புறநானூறு- 31.) என்றார் பிறரும்.\nசிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் // // சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு\nகாக்க மெவனோ வுயிர்க்கு. (01) // // ஆக்கம் எவனோ உயிர்க்கு. (௧)\nதொடரமைப்பு: சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் ஓ.\n(இதன் பொருள்) சிறப்பு ஈனும் = வீடு பேற்றையும் தரும்;\nசெல்வமும் ஈனும் = (துறக்கம் முதலிய) செல்வத்தையும் தரும்:\nஉயிர்க்கு அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவன்ஓ = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது\nஎல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ‘சிறப்பென்னும் செம்பொருள்’ (358) என்ற திருக்குறளிலும், சிறப்பு என்பது வீடு என்னும் பொருளில் வந்தது. ‘சிறந்தது பயிற்றல்’ (கற்பியல்,51.) எனத் தொல்காப்பியத்து வருதலுங் காண்க.\nஆக்கந் தருவதனை 'ஆக்கம்' என்றார்.\nஈண்டு 'உயிர்' என்றது மக்கள்உயிரை, சிறப்பம் செல்வமும் எய்தற்குரியது அதுவேயாகலின்.\nஇதனால் அறத்தின்மிக்க உறுதி இல்லையென்பது கூறப்பட்டது.\nஅறத்தினூஉங் காக்க முமில்லை யதனை // // அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nமறத்திலி னூங்கில்லை கேடு. (02) // // மறத்தலின் ஊங்கு இல்லை கேடு. (௨)\nதொடரமைப்பு: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை, அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.\n(இதன்பொருள்) அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை = (ஒருவனுக்கு) அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;\nஅதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு = அதனை (மயக்கத்தான்) மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.\n\"அறத்தினூஉங் காக்கமு மில்லை\" என மேற்சொல்லியதனையே அனுவதித்தார்¶, அதனாற் கேடுவருதல் கூறுதற் பயன் நோக்கி.\nஇதனால் அது செய்யாவழிக் கேடுவருதல் கூறப்பட்டது.\n¶அனுவதித்தல்- வழிமொழிதல். ‘அநுவாதம்’ என்பது, முன்னர்ச் சொன்னதையே வேறொரு பயன்கருதி மீண்டும் சொல்லுதல் ஆகும். எனவே, இதனைக் ‘கூறியது கூறல்’ என்று கொள்ளக்கூடாது.\nஒல்லும் வகையா னறவினை யோவாதே // ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெல்லும்வா யெல்லாஞ் செயல்\" // செல்லும் வாய் எல்லாம் செயல். (௩)\nதொடரமைப்பு: ஒல்லும் வகையான் அறம் வினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல்.\n(இதன் பொருள்) ஒல்லும் வகையான் = (தத்தமக்கியலுந்) திறத்தான்;\nஅறவினை ஓவாது ஏ செல்லும் வாய் எல்லாம் செயல் = அறமாகிய நல்வினையை ஒழியாதே (அஃது) எய்தும் இடத்தான்எல்லாம் செய்க.\nஇயலுந்திறமாவது, இல்லறம் பொருளளவிற்கேற்பவும், துறவறம் யாக்கை நிலைக��கு ஏற்பவுஞ் செய்தல்.\nஎய்தும் இடமாவன மனம் மொழி மெய்கள்‡ என்பன.\nஅவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.\n‡. ‘திரிகரணங்கள்’ எனவும் கூறப்படும்.\nமனத்துக்கண் மாசில னாத லனைத்தற| மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்\nனாகுல நீர பிற.\" | ஆகுல நீர பிற. (௪)\nதொடரமைப்பு: மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், பிற ஆகுல நீர.\n(இதன் பொருள்) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் = (அவ்வாற்றான் அறஞ்செய்வான்) (தன்) மனத்தின்கட் குற்றம் உடையனல்லனாக;\nஅனைத்து அறன் = அவ்வளவே அறமாவது;\nபிற ஆகுல நீர = அஃதொழிந்த சொல்லும் வேடமும் (அறமெனப்படா,) ஆரவார நீர்மைய.\nபிறர் அறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், (ஆகுல நீர) என்றார்.\nமனத்து மாசுடையனாயவழி, அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.\n\"அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு\nஅழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்\nஇழுக்கா இயன்றது அறம். (௫)\nதொடரமைப்பு: அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும் இழுக்கா இயன்றது அறம்.\n(இதன் பொருள்) அழுக்காறு = (பிறர் ஆக்கம்) பொறாமையும்;\nஅவா = (புலன்கண்மேற் செல்கின்ற) அவாவும்;\nவெகுளி = (அவை ஏதுவாகப் பிறர்பால் வரும்) வெகுளியும்;\nஇன்னாச்சொல் = (அதுபற்றி வரும்) கடுஞ்சொல்லும் (ஆகிய);\nநான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.\nஇதனான், ‘இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது’ என்பதூஉங் கொள்க.\nஇவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.\nஅன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது\nஅன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது\nபொன்றும் கால் பொன்றாத் துணை. (௬)\nதொடரமைப்பு: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.\n(இதன் பொருள்): அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = (யாம் இதுபொழுது இளையம் ஆகலின்) இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது, அறத்தினை (நாள் தோறுஞ்) செய்க;\nஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம், (இவ்வுடம்பினின்றும் உயிர்) போங்காலத்து (அதற்கு) அழிவில்லாத துணையாம்.\n‘பொன்றாத்துணை’ என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.\nஇதனான், இவ்வியல்பிற்றாய அறத்தினை, நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட��டது.\nஅறத்தா றிதுவென வேண்டா சிவிகை|\nபொறுத்தானோ டூர்ந்தா னிடை. |\nஅறத்து ஆறு இது என வேண்டா சிவிகை\nபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (௭)\nதொடரமைப்பு: அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை பொறுத்தோனோடு ஊர்ந்தான் இடை.\n(இதன் பொருள்:) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று (யாம் ஆகமவளவையான்) உணர்த்தல் வேண்டா;\nசிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடை(க் காட்சியளவை தன்னானே உணரப்படும்).\nபயனை ‘ஆறு’ என்றார், பின்னதாகலின்.\n‘என’ என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவை♥யும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனாற் காட்சியளவை❖யும் பெற்றாம்.\n♥ஆகம அளவை- சாத்திரப் பிரமாணம் அதாவது நூல் அளவை\n❖காட்சி அளவை- பிரத்தியட்சப் பிரமாணம்.\n↑எஞ்சிய சொல் வருவிக்கப்பட்டது, பொருளை முடிப்பதற்கு; எனவே, உணரப்படும் என்பது சொல்லெச்சம்.\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்\nவீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்\nவாழ்நாள் வழி அடைக்கும் கல். (௮)\nதொடரமைப்பு: வீழ் நாள் படாமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல்.\n(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = (செய்யாது) கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;\nஅஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் (அவன் யாக்கையோடு) கூடுநாள் வரும் வழியை (வாராமல்) அடைக்கும் கல்லாம்.\nஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் ‘வாழ்நாள்’ எனப்பட்டது.\nகுற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் ‘பஞ்சக்கிலேசம்’ என்பர்.\nவினை இரண்டாவன, நல்வினை தீவினை என்பன.\nபயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.\nஇதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.\n\"அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்\nஅறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்\nபுறத்த புகழும் இல. (௯)\nதொடரமைப்பு: அறத்தான் வருவது ஏ இன்பம் மற்று எல்லாம் புறத்த, புகழும் இல.\n(இதன் பொருள்) அறத்தான் வருவதே இன்பம் = இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது;\nமற்ற எல்லாம் புறத்த = அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் (இன்பமாயினுந்) துன்பத்தினிடத்த;\nபுகழும் இல = (அதுவேயுமன்றிப��) புகழும் உடையனவல்ல.\nஆன் உருபு, ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது; “தூங்கு கையா னோங்கு நடைய\"(புறநானூறு, 22) என்புழிப்போல.\nஇனபம் காமநுகர்ச்சி; அஃதாமாறு, காமத்துப்பாலின் முதற்கட் சொல்லுதும்.\nஇன்பத்திற் புறம் எனவே துன்பமாயிற்று.\nபாவத்தான் வரும் பிறனில்விழைவு முதலாயின, அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றுமாயினும் பின் துன்பமாய் விளைதலின், ‘புறத்த’ என்றார்.\nஅறத்தோடு வாராதன புகழுமில எனவே, ‘வருவது புகழுமுடைத்து என்பது’ பெற்றாம்.\nஇதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.\n\"செயற்பால தோரு மறனே யொருவற்\nகுயற்பால தோரும் பழி. (10)\nசெயற்பாலது ஓரும் அறன் ஏ, ஒருவற்கு\nஉயற்பாலது ஓரும் பழி. (௰)\nதொடரமைப்பு: ஒருவற்குச் செயற்பாலதோரும் அறனே, உயற்பாலதோரும் பழி.\n(இதன்பொருள்) ஒருவற்குச் செயற்பாலது அறனே = ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே;\nஉயற்பாலது பழி(யே) = ஒழிதற்பான்மையது, தீவினையே.\n‘ஒரும்’ என்பன இரண்டும் அசைநிலை.\nபழிக்கப்படுவதனைப் ‘பழி’ யென்றார். இதனாற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.\nதெய்வப்புலமைத் திருவள்ளுவர் செய்த அறன்வலியுறுத்தல் அதிகாரமும் அதற்குப் பரிமேலழகர் செய்த உரையும் முற்றும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஜனவரி 2019, 13:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/viswanathan-anand-hints-at-retirement-288746.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T10:36:49Z", "digest": "sha1:RPU4EZJBQ3EQCSXNOFHLBWWFINDFQ4H2", "length": 16701, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘நான் பைத்தியம் போல் விளையாடுகிறேன்’.. செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஓய்வு பெற முடிவு | Viswanathan Anand hints at retirement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\n150 ஆடு.. 350 கோழி.. 10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nMovies ரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘நான் பைத்தியம் போல் விளையாடுகிறேன்’.. செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஓய்வு பெற முடிவு\nசென்னை: சர்வதேச செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் போட்டிகளிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசென்னையை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இவர், சமீபகாலமாக, போட்டிகளில் எதிர்பாராத வகையில் சரிவை சந்தித்து வருகிறார்.\nகடந்த 30 ஆண்டுகாலமாக, செஸ் அரங்கில் உச்சத்தில் இருந்துவரும் விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 4 ஆண்டுகளாக, தனது மேஜிக்கை நிகழ்த்த முடியாமல், செஸ் போட்டிகளில், மிகவும் திணறி வருகிறார். இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇவருக்குப் போட்டியாக உருவெடுத்துள்ள கார்ல்சென், ஆனந்தைவிட அதிகளவு நேர்த்தியாக, தொழில்முறை செஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். இது, விஸ்வநாதன் ஆனந்தை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.\nஅவருடன் மோதிய சமீபத்திய போட்டிகளில், ஆனந்தால் பெரிதும் சோபிக்க முடியவில்லை. தன்னைவிட கார்ல்சென் சிறப்பாக விளையாடுவதாக, ஆனந்த் பலமுறை கூறியுள்ளார்.\nஇந்நிலையில், கிராண்ட் செஸ் டூர் விளையாட்டுப் போட்டிகளில், 18 புள்ளிகளுக்கு, 8 புள்ளிகளை மட்டுமே ஆனந்த் பெற்றுள்ளார். இது ஆனந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த போட்டிகளின் முடிவாக, செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், நான் ஒரு பைத்தியம் போல விளையாடுகிறேன். எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இப்படி விளையாடுவதை நான் விரும்பவில்லை. இந்த அர்த்தமற்ற ஆட்டத்தை நீண்ட நாள் தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன்,'' எனக் குறிப்பிட்டார்.\nஇதன்மூலமாக, அவர் செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும், இதன் தாக்கமே, அவரது வார்த்தைகளில் காணப்படுவதாகவும் விளையாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளி ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம்... சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி\nசெஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை பிரக்ஞானந்தா\n12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா\nநடை தளர்ந்தாலும் தடையேதுமில்லை.. செஸ் சாம்பியனாக சாதிக்கும் திருச்சி ஜெனிதா\nஊனமுற்றோருக்கான சர்வதேச செஸ் போட்டி... தங்கம் வென்ற திருச்சி ஜெனித்தா - வீடியோ\n'செஸ்' விளையாட தடை விதித்து பத்வா விட்ட சவுதியின் தலைமை இஸ்லாமிய மத குரு\nநார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை அபாரமாக வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்\nதிருநின்றவூரில் 19வது மாவட்ட செஸ் போட்டி...\nசொந்த மண்ணில் பட்டத்தை பறிகொடுத்தார் செஸ் ஆனந்த்- கார்ல்சன் புதிய உலக சாம்பியன்\nஉங்களால் தலைகீழாக நிற்க முடியும்.. ஆனால் இப்படி செஸ் விளையாட முடியுமா..\nஅதிர்ச்சித் தோல்வியால் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட விஸ்வநாதன் ஆனந்த்\n26 ஆண்டு முன்பு தவறான சிகிச்சை: உருக்குலைந்த உடம்புடன் உறுதியான மனதுடன் செஸ் ஆடும் வீரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchess viswanathan anand norway world cup செஸ் விஸ்வநாதன் ஆனந்த் நார்வே உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/index.jsp?show=Onion&barcodenumber=&l=ta", "date_download": "2020-01-25T11:29:05Z", "digest": "sha1:C5F4KAFVLS7JPMK6D3SNXSQRDJDXVKAZ", "length": 7536, "nlines": 53, "source_domain": "tomavelev.com", "title": "நீ என்��� சாப்பிட", "raw_content": "\nபெயர் அல்லது பார்கோடு எண் மூலம் தேடல்\nதயாரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது பற்கள், எலும்புகள் மற்றும் எலும்பு , தசைகள் , கண்கள் , மூளை , சிறுநீரகங்கள் ;\n100 கிராம் ஒன்றுக்கு கிலோகலோரிகளில்\n100 கிராம் . கொழுப்பு\n100 கிராம் உள்ள புரத\nஇயல்புநிலை உட்கொள்ளப்படுகிறது அளவு ( கிராம்)\n100 கிராம் ஒன்றுக்கு கிலோகலோரிகளில் 40.00\n100 கிராம் . கொழுப்பு 0.10\n100 கிராம் உள்ள புரத 1.10\n100 கிராம் கார்போஹைட்ரேட் 9.34\nஇயல்புநிலை உட்கொள்ளப்படுகிறது அளவு ( கிராம்) 30.00\nபெயர் : வைட்டமின் சி\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது\nபெயர் : வைட்டமின் கே\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை\nபெயர் : வைட்டமின் B2 | ரிபோப்லாவின்\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் .\nபெயர் : வைட்டமின் பி 1 | தயாமின்\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி\nபெயர் : வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் .\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறத���\nஇல்லை அபாயகரமான பொருட்கள் காணப்படும்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam?start=&end=&page=3", "date_download": "2020-01-25T12:58:17Z", "digest": "sha1:V6NOH4DOH4ROBZYRSTHM7FD6RZSLZIOH", "length": 8315, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | தமிழகம்", "raw_content": "\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nவிபத்தில் 3 பேர் பலி... சிசிடிவி பதிவை மறைக்கும் போலீஸ்... யார் அந்த விஐபி\n -தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஅமர்க்களமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய அதிமுக முன்னோடிகள்\nவேலம்மாள் கல்வி குழுமம் 532 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு...\nஅமமுக நிர்வாகி கொடுத்த டார்ச்சர்... மகளின் திருமணத்திற்கு முதல்நாள் விபரீத முடிவு எடுத்த தாய்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு... இடைத்தரகர் உட்பட 3 பேர் கைது\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி தனிநபர் இடத்தில் சாலை... போலீஸ் அதிகாரியின் அராஜகம்...\nகண்ணை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய மாணவி... அதிசயத்த அதிகாரிகள்\n -எடப்பாடி அரசின் புதிய திட்டம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/rohit-sharma-may-tops-list-most-sixes-by-indian-batsaman-odi", "date_download": "2020-01-25T12:56:05Z", "digest": "sha1:MUPYXHX2HTTGNSQZKUJWB7SPQ6PK5BQG", "length": 11131, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தோனியின் சாதனையை முறியடிக்க போகும் ஹிட்மேன்... | rohit sharma may tops the list of most sixes by indian batsaman in odi | nakkheeran", "raw_content": "\nதோனியின் சாதனையை முறியடிக்க போகும் ஹிட்மேன்...\nஉலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை இன்று முறியடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர் வீரர்களின் பட்டியலில் 225 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளார் தோனி. அதே நேரம் ரோஹித் ஷர்மா இதுவரை ஒருநாள் போட்டிகளில் 224 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்றைய போட்டியில் இன்னும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் 226 சிக்ஸர்களுடன் ரோஹித் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 வது இடத்தை பிடிப்பார்.\nஅதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில், முதலிடத்தில் பாகிஸ்தானின் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதி (351) உள்ளார். வெஸ்ட் இண் டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 324 சிக்சர்கள் விளாசி இரண்டாம் இடத்திலும், இலங்கையின் 270 சிக்ஸர்களுடன் ஜெயசூர்யா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் தற்போது தோனி உள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோனிக்கு புகழாரம்... கோலிக்கு கோரிக்கை... வீரேந்திர சேவாக் பேச்சு...\n\"அந்த 2 இன்ச்கள் இடைவெளி\"... முதன்முறையாக தனது அவுட் குறித்து கலங்கிய தோனி...\nசாக்‌ஷியுடன் தோனியின் நியூ இயர் டான்ஸ்... வைரலாகும் வீடியோ...\nராணுவத்தில் மேஜராக பணியில் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்...\n\"சேவாக் தலைமுடியும், என்னிடம் உள்ள பணமும்\"... வைரலாகும் அக்தரின் கிண்டல் வீடியோ...\n\"அவர்கள் மிகவும் நல்லவர்கள், பழிவாங்குவது குறித்து யோசிக்க கூட முடியாது\" கோலி பேச்சு...\n50 ஓவர் போட்டியை ஐந்தே ஓவரில் முடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணி...\nதோனிக்கு புகழாரம்... கோலிக்கு கோரிக்கை... வீரேந்திர சேவாக் பேச்சு...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை எ���்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/international/international-programs-unit/programmes/uk-degree-programs/business/bachelor-of-business-administration-hons/", "date_download": "2020-01-25T10:22:25Z", "digest": "sha1:BONRCJJCOL6N3A6QJLUR2LVMHD425ILK", "length": 12909, "nlines": 250, "source_domain": "www.sliit.lk", "title": " Bachelor of Business Administration (Hons) | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nஉட்கட்டமைப்பு முதுகலை பட்டம் திட்டம்\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pengal-alagu-tharum-aadaikalai-thernthedukka", "date_download": "2020-01-25T11:19:06Z", "digest": "sha1:KGNIZBQ2WWKJTIAGUISA4FOJ7NC3WJVJ", "length": 15233, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்கள் அழகு தரும் ஆடைகளை தேர்ந்தெடுக்க - Tinystep", "raw_content": "\nபெண்கள் அழகு தரும் ஆடைகளை தேர்ந்தெடுக்க\nஆடைகள் இல்லாத நிலையிலிருந்து நிலையிலிருந்து மனிதர்கள் இலைகளை தொடுத்து ஆடைகளாக உடுத்த துவங்கினார்கள். அதன் பின் நாகரீகம் வளர வளர ஆடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது அழகிற்காக ஆடைகள் அணிகிறோம். நாம் அணியும் ஆடைகள் மற்றவர்களை கவர கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பெண்களுக்கு அழகை தர கூடிய ஆடைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.\nபொதுவாக பெண்கள் அணியும் ஆடைகள் அழகையும், தன்னம்பிக்கையையும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால் பெண்களில் ஒரு தரப்பினர் தங்கள் ஆடைகளில் திருப்தி அடைவதில்லை. அதற்கு காரணம் அவர்களது உடல் வாகு. பெண்கள் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உடையை தேர்ந்தெடுக்க தெரியாமல் ஆடைகள் அழகாக அமைவதில்லை என்று கவலைப்படுகிறார்கள். அதிக நிறத்துடன் இருபவர்களுக்கும், சுமாரான நிறத்தில் தோன்றுகிறவர்களுக்கும் இதே கவலைதான்.\n1 சில பெண்களின் உடல்வாகு ஒல்லியாகத் தோன்றும். ஆனால் அவர்கள் கால்கள் மட்டும் சற்று தடித்த நிலையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் லெகின்ஸ் அணிய விரும்பலாம். அவர்கள் அடர்ந்த நிறத்திலான லெகின்ஸை தேர்ந்தெடுக்கவேண்டும். இது சற்று குண்டான கால்களை ஓரளவு ஒல்லியாக காட்டும். இவர்கள் பொதுவாகவே உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை தவிர்ப்பது நல்லது. சற்று கெட்டியான மெட்டீரியலில் தயார் செய்யப்பட்ட லெகின்ஸ்களை அவர்கள் தேர்ந்தெடுத்து அணியவேண்டும். காபி பிரவுன், அடர் பச்சை, கறுப்பு, நேவி ப்ளூ, பர்பிள் போன்ற நிறங்கள் அவர்களுக்கு பொருத்தமானது. இளம் நிறத்திலான குர்தியை இதற்கு மேலாடையாக அணியலாம்.\n2 புடவையில் தேவதை போன்று தோன்ற வேண்டும் என எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அவர்களது ஆசை நிறைவேற சில வழிகள் உள்ளன. மெல்லிய உடல் தோற்றம் கொண்டவர்கள் ஜூட் சில்க், டஸ்ஸர், ஸ்டிப் காட்டன், ஆர்கண்டி போன்ற மெட்டீரியல் புடவைகளை உடுத்தலாம். சில்க் புடவைகளை பிளட் செய்யாமல் ஒன் லேயராக உடுத்தலாம். ஒல்லியாக, உயரமாக தோன்றுகிறவர்கள் சற்று கெட்டியான புடவையை பயன்படுத்தலாம். இவர்களுக்கு இளம் நிறங்கள், போல்��் பிரிண்டுகள், அகலமான பார்டர் கொண்ட புடவைகள் பொருத்தமாக இருக்கும்.\n3 குள்ளமாக கொஞ்சம் குண்டாக உடல்வாகு கொண்டவர்களுக்கு சாப்ட் சில்க், மட்கா, மால்குடி மெட்டீரியல்கள் ஏற்றது. அவர்கள் சரும நிறத்துக்கு ஏற்ற அடர்நிறங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். இதனை நன்றாக பிளட் செய்து உடுத்தினால், உடலுக்கு பொருத்தமாகவும், சற்று உயரம் கூடுதலாகவும் தெரியும்.\n4 பெரிய பதவிகளில் இருப்பவர்களின் உடை அலங்காரம், மேக்-அப் போன்ற அனைத்துமே யதார்த்தமாக, மிதமானதாக அமைந்திருக்கவேண்டும். ஆபரணம் அணிவதிலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். சற்று கனமான ஒரே ஒரு ஆபரணம் அணிந்தால் போதுமானது. உடைகளை பொருத்தவரையில் புடவையும், குர்த்தியும் அழகான தோற்றம் கொடுக்கும். லினன் பேண்ட், டாப்பும் நன்றாக இருக்கும். எந்த உடையாக இருந்தாலும் பெரிய ‘காலர்’, ‘த்ரீ போர்த்’ அல்லது ‘புல் லென்த் ஸ்லீவ்’ பொருந்தும். மெஜந்தா, லெமன், மஞ்சள் போன்ற பளிச் நிறங்களை தவிர்க்கவேண்டும்.\n5 சரும நிறத்திற்கு பொருத்தமான நிறத்தில் உடைகளை தேர்ந்தெடுக்க பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தேன் நிறத்திலான சருமம் என்றால் கேரள கசவு புடவையின் ஐவரி நிறம் பொருத்தமாக இருக்கும். இளம் தவிட்டு நிறம், மெருன், இளம் பிங்க், இளம் நீலம் போன்றவை பொதுவாக தேன் நிற சருமத்திற்கு பொருந்தும்.\n6 சிவப்பு நிறம் கொண்டவர்களுக்கு அனேகமாக எல்லா நிறங்களும் பொருத்தமாக இருக்கும். பளிச் நிறங்கள் அவர்கள் அழகை தூக்கலாக்கும். மெட்டாலிக்ஸ், ஷிம்மர் ஷேட்ஸ் போன்றவைகளும் சிவப்பு நிற சருமத்திற்கு ஏற்றது.\n7 உயரமாக, தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பவர்களுக்கு ‘லாங்க் ஸ்கர்ட்ஸ்’ பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் ‘போஹோ ஸ்கர்ட்’ அதிக அழகுதரும். சிங்கிள் கலர் ஸ்கர்ட் வித் பிராட் பார்டர் வகை இப்போது இளம் பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படுகிறது. கலம்காரி, ஜெய்ப்பூர் பிரிண்ட் மெட்டீரியல்கள் இந்த வகை பார்டருக்கு ஏற்றது.\n8 ஜாமெட்ரிக் அல்லது புளோரல் பிரிண்ட் கொண்ட ஸ்கர்ட்டுகள் பெரும்பாலான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும். அடுக்கடுக்காக தோன்றும் ‘டயர்ஸ் ஸ்கர்ட்டும்’ நன்றாக இருக்கும். இத்தகைய ஸ்கர்ட்டுகள் அணியும்போது சிங்கிள் கலர் டாப் அணிவது பொருத்தமானது. ஸ்லீவ் லெஸ் டாப்பும் அழகுதரும். இந்த ஸ்கர்ட், டாப் அணியும்போது சில்வர் அல்லது பழங்குடியின மக்கள் அணிவது போன்ற ஆபரணம் அணிவது மெருகேற்றும்.\nவிலை குறைவான உடையானாலும், உங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து நேர்த்தியாக அணியுங்கள். உங்கள் அழகை அற்புதமாய் வெளிப்படுத்த உதவும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/16436/", "date_download": "2020-01-25T10:35:25Z", "digest": "sha1:3UN4GE44PSIB427V73M2VQS2QX42MEP5", "length": 8721, "nlines": 78, "source_domain": "amtv.asia", "title": "கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்! – AM TV 9381811222", "raw_content": "\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.\n2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாரா��்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.\nமறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.\nசமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.\nதொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.\n“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.\nPrevious மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்படையில் உள்ள அனைவரும் மீட்புப்பணிகள் மேற்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி\nNext 9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/nalainaiyaai-vaitautalaai-caeyaya-mautaiyaataama", "date_download": "2020-01-25T11:33:49Z", "digest": "sha1:34HNZ4GM7YHBZ75HB3JTCWUOEVUWNWED", "length": 7262, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "நளினியை விடுதலை செய்ய முடியாதாம்! | Sankathi24", "raw_content": "\nநளினியை விடுதலை செய்ய முடியாதாம்\nபுதன் சனவரி 08, 2020\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.\n10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை.\nஇதற்கிடையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி இயற்றப்பட்டது.\nஇந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலுள்ளார். எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், உயர்நீதிமன்றில் என்னை ஆஜர்படுத்த பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, நளினியை விடுவிக்க கோரிய மனுவை கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது’ என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.\nஇதையடுத்து இந்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநரை அதிமுக அரசு வலியுறுத்த வேண்டும்\nசனி சனவரி 25, 2020\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nவெள்ளி சனவரி 24, 2020\nதந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை\nசெல்போன்செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு\nவெள்ளி சனவரி 24, 2020\nஜூன் மாதம் முதல் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்\n’என் அப்பா’ என்ற தலைப்பில் 4-ம் வகுப்பு மாணவன்\nவியாழன் சனவரி 23, 2020\nஉருக்கமான கட்டுரை: உடனடியாக உதவிய அமைச்சர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தம���ழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/09/25/page/3/", "date_download": "2020-01-25T10:35:20Z", "digest": "sha1:XTYWD42A7FEHMMSKKDV3RAANW5HRBR6F", "length": 4309, "nlines": 109, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 September 25Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nஇந்தூரிலும் இந்தியாவுக்கு வெற்றி: தொடரையும் வென்றது.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2017/11/november-29-2017_22.html", "date_download": "2020-01-25T10:41:29Z", "digest": "sha1:FIFBBWMRNGIIR4HVQAXOHZ6YJSEK332Z", "length": 23120, "nlines": 272, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்! November 29, 2017 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » ​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்\nபுதன், 29 நவம்பர், 2017\n​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்\nகண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வட கொரியாவின் செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஉலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் தொடர்ந்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவது வடகொரியா. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் கொரிய தீபகற்பத்தில் போர் மூளலாம் என்ற நிலை உள்ளது. உலக நாடுகள் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்தாலும் அவற்றிற்கு கொஞ்சம் கூட செவிமடுக்க வட கொரியா தயாராக இல்லை. இதன் தொடர்ச்சியா�� கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைகள் ஜப்பானுக்கு சொந்தமான பகுதியில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.\nவடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வடகொரியாவின் செயல்பாடுகளை கையாள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக தலையிட வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்துள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்தும் வட கொரியா மீது தடைகளை விதிக்க வேண்டுமென்றும் கேட்டு கொண்டார்.\nவடகொரியாவின் செயலால் பெரிதும் பாதிக்கப்படும் நாடுகளில் முக்கியமானது தென் கொரியா. வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கண்டித்துள்ள தென் கொரிய அதிபர் MOON JAE ஆத்திரமூட்டும் இது போன்ற நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் குறிப்பிட்டார்.\nஅமெரிக்க வல்லாதிக்கம், அதன் கூட்டு நாடுகளின் எதிர்ப்பு இவ்வளவையும் தாண்டி தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொள்ளும் வடகொரியாவின் செயலால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்ட�� இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஉபெர் வாடிக்கையாளர்கள் 5.70 கோடி பேரின் கணக்குகளுக...\nநீங்க முதலமைச்சரானா என்ன செய்வீங்க\nடிசம்பர் 6 போராட்டத்தை TNTJ கைவிட்டது ஏன்\nசொல்லுங்க மன்னார்குடில நீங்க என்ன பண்ணிட்டு இருந்த...\nஅமெரிக்காவை மிரட்டும் வடகொரியா November 23, 2017\nசத்யபாமா பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை: மா...\n​மர்மமான முறையில் குளத்தில் மூழ்கி இறந்த மாணவி\nஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை..\nபொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த முஸ்லிம் பெண்களின் ...\nவெடிகுண்டு கலாச்சாரத்தை ஒழிப்பதே புதுச்சேரி அரசின்...\nஎத்தனை காலத்துக்கு யார் யார் தமிழர்னு கேப்பீங்க \nஆபரேஷன் பவாரியா... துப்பு துலக்கிய ஜாங்கிட் தலைமைய...\nதமிழில் தொழுகை நடத்தாதது ஏன்\nஇஸ்லாம் உலகம் முழுவது பரவியது எப்படி\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிப்...\nஇரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்ப...\nகடவுளை தேடுவதற்கு மதம் தேவையா\nகடல் குறித்து இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகள் என்...\nவட்டி வாங்குபவர் தருவதை சாப்பிடலாமா\nதிண்டுக்கல்லில் வெவ்வேறு இடங்களில் 3 துப்புரவுப்பண...\nஇரட்டைத் தலைவர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் Nov...\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் முழுவிவரம் Novemb...\nடிசம்பர் 15ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் தொடக்க...\nஉயிர்காக்கும் அரிய வகை மருந்துகளின் விலை உயர்வு No...\nஉளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நீலகிரியில் தீவிர ...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகள் போரா...\nவடகொரியாவின் அணு ஆயுத இலக்காகியுள்ள அமெரிக்காவின் ...\nஒரு திட்டத்தை எப்படி செயல்படுத்தக்கூடாது என்பதற்கு...\nபிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல்காந்தி பரபரப்பு க...\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% ம...\nஇருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது தாக்குதல் நடத...\nஹிந்து மதத்தை பத்தி தெரியனுமா\nவங்கியில் வரும் வட்டியை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்க...\nமாணவிகளை தன்னுடைய வயலில் வேலைபார்க்க வைத்த ஆசிரியர...\n​வாகனத்தில் சென்ற இளைஞர்களை தாக்கிய போலீசார்\nஇந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது -...\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியால் இந்தியாவி��் ...\nவடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த பெண்களை சீண்டிய தமிழக...\n​பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து மொபைல்களில...\nஅரசின் நிதியுதவி இன்றுவரை கிடைக்காமல் அவதியுறும் ம...\nபிங்க்’ நிறத்தின் அர்த்தம் என்ன\nசுற்றுச்சூழல் மாசுபாட்டால் விற்பனை பண்டமான காற்று\nதமிழக கேரள எல்லையில் அதிரடிப்படையினர் கண்காணிப்பு ...\nஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது Novembe...\nதமிழகத்தில் பரவலாக பெய்து வரும் பருவமழை November 2...\nஆதார் எண் கட்டாயம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது ...\nஒட்டு மொத்த ஊடகங்களின் அத்தனை அயோக்கியதனத்தையும் T...\nஅடையாறு முகத்துவாரத்தில் மீன்கள் செத்து மிதப்பதால்...\nஆதாரை அரசுத்திட்டங்களுடன் இணைக்க காலக்கெடு நீட்டிப...\nஅ.தி.மு.க.விற்கு சவாலாக இருக்கப்போகும் நடிகர் யார்...\nகன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை தி...\nஈவ்டீசிங் குறித்து புகார் அளித்ததால் தாக்குதலுக்கு...\n​சசிகலா சிறை வசதிகள் விவகராம்: தமிழகத்திற்கு நன்மை...\nரோஹிங்கிய பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் ...\n​நடிகர்கள் கட்சி தொடங்கினால் அரசியலில் யாருக்கு சவ...\n​கார்ட்டூனிஸ்ட் பாலா, ஊடகவியலாளர் மன்றத்தின் மீது ...\n’தமிழீழம்’ தேவை. - திருமுருகன் காந்தி\nஇயேசு மரணமடைந்ததாக குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா\nதவறு செய்யாமல் வேறு மதத்தை பின்பற்றியதற்காக நரகமா\nஉருவமற்ற இறைவனை வீட்டில் இருந்து வணங்கினால் என்ன\nஇஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வது ...\n - ருசிகர ஆய்வு முடிவு\nதமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால்...\nவெடிக்கும் அபாயத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி தீ...\nரோஹிங்கிய அகதிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற...\nசெல்போனுக்காக சிறுவனை கடத்திய மர்ம நபர்..\nசேலம் வந்தார் கேரள மாணவி ஹாதியா\nகுஜராத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் \nஅகோரி மணிகண்டன் என்பவர் உங்களுக்கு சூனியம் வைத்து ...\nவிஜய் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்ப...\nமேகி நூடுல்சில் நச்சுத்தன்மை - ஆய்வில் உறுதி\nகமல் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு...\nஇருதரப்பு மோதலால் பலியான இளைஞரின் உயிர்..\n​கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்\nஅனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர் நீதிமன்ற மதுரை...\nஅடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவர��... November 29, ...\nகாங்கிரஸ் அரசின் சாதனைகளைத் தான் இவான்கா புகழ்ந்தத...\nகனவனின் ஜனாஸாவை மனைவி பார்க்களாமா\nஒரு இறைவனை வணங்கும் முஸ்லிம்களிடத்தில் தவ்ஹீத் ஜமா...\nஅரசு உதவிகோரும் தேசிய சிலம்பாட்ட மாணவி\nமாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிர...\nஆன்லைன் முறையில் விவசாயிகளிடம் நூதன பணமோசடி..\n​வானில் பறந்துகொண்டே விமானத்துக்குள் இறங்கிய விமான...\nபோராட்டத்தை வாபஸ் பெற்றனர் செவிலியர்கள்..\n​தமிழகத்தின் அடுத்த எம்.ஜி.ஆர். யார்\n​உச்ச நட்சத்திரங்கள் தனிகட்சியாக இருந்தால் ஆதரிப்ப...\nகே.ஆர்.பி அணையில் மதகு உடைந்த இடத்தில் அதிகாரிகள் ...\n​அழிவின் விளிம்பில் அதிவேக சிறுத்தை\nஹாதியா சர்ச்சை: உண்மை என்ன \nகனமழையால் முடங்கிய கன்னியாகுமரி மாவட்டம்\nமிதக்கும் குமரி... தவிக்கும் மக்கள்... குளிர்கிறது...\nநிறையும் தென் தமிழக அணைகள்\nஅதானி சூரிய ஒளி மின்நிறுவன தீவிபத்தில் பொறியாளர்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-01-25T12:05:17Z", "digest": "sha1:PNORU37AHASL2K5RWAN4XZFAVFSKP2PT", "length": 5972, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீவுளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரவேலையில் சீவுளி அல்லது இழைப்புளி ( ஒலிப்பு (help·info)) என்பது மரத்தை மட்டமாக்கவும் சீராக்கவும் ஒல்லியாக்கவும் பயன்படும் ஓர் உளி பொருத்திய கருவி ஆகும். இதனை மரத்தின் மேல் வைத்து இழைக்க அதில் குறிப்பிட்ட கோணத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் வள்ளேடு (angular blade) அல்லது கோண உளி மரத்தின் மேற்பரப்பை இழைக்கும். எவ்வளவு தடிப்பாக இழைக்க வேண்டும் என்பதை வள்ளேட்டின் கோணநிலையை மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:33:43Z", "digest": "sha1:ZPTUI6IG4RT3CSD4TO2RRD7HL6GASX4W", "length": 5297, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மார்வெல் ஸ்டுடியோஸ் - தமிழ் விக்கிப��பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மார்வெல் ஸ்டுடியோஸ் திரைப்படங்கள்‎ (1 பகு)\n\"மார்வெல் ஸ்டுடியோஸ்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2019, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2020-01-25T11:25:06Z", "digest": "sha1:BN2L42UVNB3GMUWHCIE5MXWZ6EK4TAHZ", "length": 10707, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான நிலையம்: Latest விமான நிலையம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பை.. உள்ளே வெடிகுண்டு.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது\nஉலகையே உருட்டி மிரட்டும் கொரோனா.. சாதா சளி, இருமல்தான்.. நடுங்கும் நாடுகள்.. உச்சகட்ட அலர்ட்\nடெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்- 530 விமானங்கள் தாமதம்\nதிரிணாமுல் காங். பிரதிநிதிகளை லக்னோ விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்த போலீஸ்.. பரபரப்பு\nவிசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.. 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அனுப்பிய அமெரிக்கா\n2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி\nசென்னை விமானநிலையம் - கிளம்பாக்கம் இடையில் மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டம்\nநாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்\nவயிறு பெருசா இருக்கே.. 2 கிலோ தங்கத்தை விழுங்கிய 2 பெண்கள்.. அயன் பட பாணியில் ஒரு கடத்தல்\nபள பளக்கும் தங்கம்.. ஆனால் \"அந்த\" இடத்தில் போய் வச்சு கடத்திருக்கீங்களே.. குருவிகளா\nடெல்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு- பாதுகாப்பு அதிகரிப்பு\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nஇதெல்லாம் \"பாசக்கார பளார்\"... உதவியாளர் கன்னத்தில் விட்ட விவகாரத்தில் சித்தராமையா விளக்கம்\nவிமான நிலையத்தில் லக்கேஜ் திருடிய டிரம்ப்பின் பார்ட்னர் கைது.. கலகலப்பு காரணத்தை கூறிய தினேஷ் சாவ்லா\nஏர்போர்ட் மேற்கூரையை பொத்துக் கொண்டு கொட்டிய மழை.. ஷாக் ஆகாதீங்க இது நம்மூர் இல்ல\nசென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி.. விமான ஒழுங்குமுறை அமைப்பு நோட்டீசால் பரபரப்பு\nகொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chill-bro-video-song-promo-pattas-dhanush-mehreen.html", "date_download": "2020-01-25T11:25:18Z", "digest": "sha1:3M6IXTDNL6RPOY67KFYX254FRFLVMKJW", "length": 5439, "nlines": 149, "source_domain": "www.galatta.com", "title": "Chill Bro Video Song Promo Pattas Dhanush Mehreen", "raw_content": "\nபட்டாஸ் படத்தின் கலர்ஃபுல்லான சில் ப்ரோ ப்ரோமோ \nபட்டாஸ் படத்தின் கலர்ஃபுல்லான சில் ப்ரோ ப்ரோமோ \nஅசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.\nபிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஇந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி\nபொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான சில் ப்ரோ பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் குறித்த ரிலீஸ் தேதி...\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பார்ட்டி ���ாடல்...\nஎம்.ஜி.ஆர் மகன் படத்தின் கெளப்பு கெளப்பு பாடல் இதோ \nஹீரோ படத்தின் ரொமான்டிக் வீடியோ பாடல் இதோ \nதர்பார் படத்தின் டும் டும் பாடல் வீடியோ \nடகால்டி படத்தின் காமெடி ப்ரோமோ வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/letters/", "date_download": "2020-01-25T12:31:09Z", "digest": "sha1:L6EO5CELJGRBY7SV64YIYHW6X5PTZBM2", "length": 11958, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "Letters Tamil News, opinion News in Tamil | Latest Tamil Nadu News Live | இப்படிக்கு இவர்கள் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை - இப்படிக்கு இவர்கள்\nஇப்படிக்கு இவர்கள்: போபால் விஷ வாயு விபத்தின் 35-ம் ஆண்டு\nஇப்படிக்கு இவர்கள்: பள்ளியில் புதிய தொடக்கத்தைச்\nசெய்திப்பிரிவு 29 Oct, 2019\nடிஸ்கோ ராஜா - செல்ஃபி விமர்சனம்\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நாடோடிகள்...\nExclusive - 'குயில் பாட்டு' உருவான விதம்...\nசெய்திப்பிரிவு 23 Oct, 2019\nஇப்படிக்கு இவர்கள்: எல்லோருக்கும் புரியும்படியான மருத்துவக் கட்டுரைகள்\nசெய்திப்பிரிவு 22 Oct, 2019\nஇப்படிக்கு இவர்கள் - தேர்வுச் சீர்திருத்தம் தேவை: அட்டைப் பெட்டி முகமூடிகளல்ல\nசெய்திப்பிரிவு 21 Oct, 2019\nஇப்படிக்கு இவர்கள்: மகாராஷ்டிரத்துக்கே அழைத்துச்சென்ற தொடர்\nசெய்திப்பிரிவு 18 Oct, 2019\nஇப்படிக்கு இவர்கள்: பயன்தரும் மகாராஷ்டிரத் தொடர்\nசெய்திப்பிரிவு 17 Oct, 2019\nஇப்படிக்கு இவர்கள்: அக்கறையான விமர்சனம் - நிச்சயம் விவாதிக்கிறோம்\nசெய்திப்பிரிவு 07 Oct, 2019\nஇப்படிக்கு இவர்கள்: ‘இந்து தமிழ் திசை’யின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்\nசெய்திப்பிரிவு 18 Sep, 2019\nஇப்படிக்கு இவர்கள்: வாசிப்பின் நேசம் வளர்ப்போம் - மக்களின் வரவேற்பைப் பெறுவது உறுதி\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\nஇப்படிக்கு இவர்கள்: தமிழர்கள் நாண வேண்டிய விஷயம்\nசெய்திப்பிரிவு 16 Sep, 2019\nஇப்படிக்கு இவர்கள்: ஏழைகளின் மீது இரக்கம் இல்லையா\nசெய்திப்பிரிவு 15 Aug, 2019\nஇப்படிக்கு இவர்கள்: இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையிலிருந்து மீளட்டும்\nசெய்திப்பிரிவு 14 Aug, 2019\nஇப்படிக்கு இவர்கள்:‘அந்த மஞ்சள் நிறப் பூனை’- பதிப்பும், சில வரலாற்று உண்மைகளும்\nசெய்திப்பிரிவு 13 Aug, 2019\nஇப்படிக்கு இவர்கள்: வாக்களிப்பவர்களைக் காட்டிக்கொடுப்பதா\nசெய்திப்பிரிவு 12 Aug, 2019\nஇப்படிக்கு இவர்கள்: செபி - மறுபார்வை தேவை\nசெய்திப்பிரிவு 31 Jul, 2019\nஇப்படிக்கு இவர்கள்: தமிழுக்குக் கிடைத்த கொடை\nசெய்திப்பிரிவு 30 Jul, 2019\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pon-manickavel-court", "date_download": "2020-01-25T12:55:14Z", "digest": "sha1:W34RQX7WW3Y4BSGQS42WCNOMY4XAC4N7", "length": 12600, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆவணங்களை ஒப்படைக்காமல் இருப்பவர்களை கைதுசெய்து விசாரிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன்... -பொன். மாணிக்கவேல் | pon manickavel in court | nakkheeran", "raw_content": "\nஆவணங்களை ஒப்படைக்காமல் இருப்பவர்களை கைதுசெய்து விசாரிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன்... -பொன். மாணிக்கவேல்\nசிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இன்று வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் நடந்தது. அதில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆஜரானார். அப்போது அவர், தனக்கு தேவையான வசதிகளை செய்துதரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோல தன்னிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்களையும் இன்னும் ஒப்படைக்கவில்லை. குறிப்பாக டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தன்னுடைய அலுவலகத்திற்கு வரவில்லை. பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் அதற்கு பதிலில்லை என குற்றம் சாட்டினார்.\nஅப்போது நீதிமன்றம், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி ஆவணங்களை கேட்கும்போது ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசுக்கும், காவல்துறைக்கும் என்ன தயக்கம் இருக்கிறது. உத்தரவுகளை செயல்படுத்தாமல் எந்த சக்தி உங்களைத் தடுக்கிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஇதைத்தொடர்ந்து பேசிய பொன்.மாணிக்கவேல் தன்னிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்களை ஒப்படைக்காமல் இருப்பவர்களை கைதுசெய்து விசாரிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று கூறினார். சட்டத்திற்கு உட்பட்டு அதை செய்ய முடியுமானால், அதையும் செய்யுங்கள் நீதிமன்றம் அதற்கான முழு அதிகாரத்தையும் வழங்குகிறது என நீதிமன்றம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அரசும், காவல்துறையும் பொன். மாணிக்கவேலிற்கு செய்துகொடுக்கப்பட்ட வசதிகள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிலையை விமானத்தில் கொண்டுவராமல் ரயிலில் கொண்டுவர காரணம் இதுதான் - பொன். மானிக்கவேல் பேட்டி...\n`முடிவுக்கு வந்தது 37 ஆண்டுகால தேடுதல்' - சிட்னியில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரும் நடராஜர் சிலை\nநவபாசான முருகன் சிலை கடத்த முயற்சி\nநீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வழக்குப்பதிவு... காரணம்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய சட்டக் கல்லூரி முதல்வர் கைது\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pregnant-ladies-immune-power-tender", "date_download": "2020-01-25T12:56:25Z", "digest": "sha1:G65KD4NF2OODJUHXUBYRVF4RZKJ2FKB7", "length": 8380, "nlines": 213, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி - இளநீர்..!!! - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணி பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி - இளநீர்..\nகர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது. இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும், தாது உப்புக்களும், உயிர்சத்தும், மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து இதில் உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது. இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும், இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது.\nஇளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின், மற்றும் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. லாரிக் அசிட், ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால், இது கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.\nஇயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள்(எலக்ரோலைட்) அதிகமாக உள்ளதால், இது உங்கள் நாவறட்சியில் இருந்தும், உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது. இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது.\nகர்ப்ப காலத்தில், இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது; இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென�� தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150430-topic", "date_download": "2020-01-25T12:29:19Z", "digest": "sha1:TINSFEDKFNRR42STZ33EJ4ZSFYXFOPS2", "length": 30418, "nlines": 179, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர��\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு\nநாட்டின் தலைமை விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்தவர் அலோக் வர்மா.\nஇவருக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற் படுத்தினர்.\nஇதைத்தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் அலோக் வர்மா மற்றும் அஸ்தானா இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அலோக் வர்மாவின் அதிகாரங்களையும் பறித்த மத்திய அரசு, சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது.\nசி.பி.ஐ. வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால்தான், அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.\nஇது ஒருபுறம் இருக்க, தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த மூத்த வக்கீல் பாலி நாரிமன், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஇந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் கடந்த 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதில் சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லது என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கிய நீதிபதிகள், அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.\nஅதேநேரம் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை எந்த கொள்கை முடிவையும் அலோக் வர்மா எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அவர் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தான் எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.\nஇந்த குழு ஒரு வாரத்துக்குள் கூடி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். அத்துடன் இடைக்கால இயக்குனரான நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அலோக் வர்மா நேற்றுமுன்தினம் தனது பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.\nஇந்தநிலையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று மீண்டும் இந்த கூட்டம் நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. ஊழல் மற்றும் பணியில் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n3 பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 2 உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, தலைமை நீதிபதியின் பிரதிநிதி ஏ.கே.சிக்ரி) முடிவின்படி அலோக் வர்மாவின் நீக்கம் உறுதி செய்ய���்பட்டது.\nஅலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதேநேரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மா பொது தீ தடுப்பு பணிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் பொறுப்பேற்ற மறு நாளிலேயே சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலோக் வர்மா வருகிற 31-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக இந்த கூட்டத்தை அவசரமாக கூட்டுவது தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். ரபேல் விவகாரம் காரணமாக சி.பி.ஐ. தலைவரை பதவி நீக்குவதற்காகவே இந்த அவசரம் காட்டப்படுவதாக ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.\nRe: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு\nஇவ்வளவு குற்றச்சாட்டுகளை கூறும் அரசு இப்போது ஏன் அவரை நீக்கம் செய்யவேப்ண்டும்.இதை நேரமே செய்ய வேண்டியது தானே. அதாவது ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கினால் என்றும் பொறுப்பில் துடரலாம். இனி அரசு தனக்கு வேண்டியவர்களை அந்த பதவி குடுத்து யாரை எல்லாம் பழிவாங்கவேண்டுமோ அப்படியே செய்யலாம்.\nRe: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு\nஎவன் எப்படிபட்டவனாக இருந்தாலும் கடவுள் தண்டனை பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது. என்னங்க வேலியே பயிரை மேய்ந்தால்\nஎன்ன செய்வது.ர எப்படி ஒப்பு சாயாத ராணுவ வீரர்களை வாக்கு சாவடி பூத்துக்கு நியமிக்கிரார்களோ அதுபோல அல்லாமல் இராணுவ வீரர்கள் போல் செயல்பட அந்தந்த ஊரில் உள்ள நற்பணி ஆற்றக்கூடிய\nஇளைஞர்களை நியமித்து செயல்பட்டு ,அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து உதவுவதுபோல் இர���க்கும். ஊழல்செய்பவன் லஞ்சம் வாங்கும் எவனையும் அதிகாரத்தில் விட்டு வைக்கவே கூடாதுங்க. விரட்டிடனும்.\nRe: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மீண்டும் பொறுப்பு ஏற்ற சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ க���ஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T12:33:58Z", "digest": "sha1:WIBYMTJTNNZZLPSPFEUKJ6YSCOGE45Z2", "length": 6421, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சன்மானம் |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nஎம்.எல்.ஏ வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்\nராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான ஹசன்அலியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்' என்று , இந்து முன்னணி சார்பாக போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சட்டபை தொகுதியின் காங்கிரஸ் ., கட்சியின் எம்.எல்.ஏ வான ......[Read More…]\nJanuary,21,11, —\t—\tஅடித்து, இந்து முன்னணி, எம், எல், ஒட்டப்பட்டுள்ளது, கண்டுபிடித்து, சன்மானம், சார்பாக, தருபவர்களுக்கு, போஸ்டர், ராமநாதபுரம், ஹசன்அலியை\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\nபாஜக மாநில துணைத்தலைவா் து. குப்புராம் ...\nராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய ...\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டன� ...\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம ந� ...\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை கு ...\nஜூன், 7 இந்து முன்னணி மாநில மாநாடு\nமதுரை–ராமநாதபுரம் இடையே ரூ.1,400 கோடி செல� ...\nவீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இ ...\nஇந்து முன்னணி செயலாளர் கொலை வழக்கில் ம ...\nஇந்துமுன்னணி பிரமுகர் கொலையில் 4 தீவிர ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-25T10:28:27Z", "digest": "sha1:DJBFHNB4PSM7QWRTPB44MXCCTIL5DIWI", "length": 9036, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஆரி", "raw_content": "\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\nபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு...\nஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘காதல் Vs. காதல்’\nகிரியேட்டிவ் டீம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nகிரிக்கெட்டா.. கபடியா.. – எது முக்கியம்.. விடை சொல்ல வரும் ‘தோனி கபடி குழு’ திரைப்படம்..\nமனிதன் திரைக்களம் நிறுவனத்தின் சார்பில்...\nநாகேஷ் திரையரங்கம் – சினிமா விமர்சனம்\nடிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின்...\n‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்\n‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படம் பிப்ரவரி 16-ல் வெளியாகிறது..\nடிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின்...\n“நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\n‘வெண்ணிலா வீடு’ படத்தின் மூலம் நல்ல இயக்குநர்...\nபடத் துவக்க விழாவில் பேசப்பட்ட இயற்கை உணவு முறை..\nவலம்புரி பிக்சர்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர்...\nஆரி, ஸ்மிருதி நடிக்கும் ‘மெளன வலை’ திரைப்படம்\nவலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/12/blog-post_82.html", "date_download": "2020-01-25T10:48:33Z", "digest": "sha1:XBPM7FSD3XOOQIJPUEYKGPS3RYUAERNN", "length": 72403, "nlines": 608, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மரணத்தின் கொல்லைவாசல்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், டிசம்பர் 23, 2015\nஇணையத்தில் எடுத்தேன் இதே நிலைப்பாடு அன்றைய விபத்து\nநான் மரணத்தின் தலைவாசலில் நின்றவன் அல்ல மரணத்தின் கொல்லை வாசலுக்கே சென்று வந்தவன்.\nஆம், என் இனிய தேவகோட்டையிலிருந்து... (வருடம் 2010 சூன் மாதம்) சென்னை விமான நிலையத்தை நோக்கி முந்னூறு மைல்கள் பேருந்தில் கடந்து விட்டேன் கடைசி ஐம்பதில்தான் விதியின் விளையாட்டு அதிகாலை சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரும்பு பட்டா கனரக சரக்கு ஊர்தியின் பின்புறத்தை விரைந்து வந்து சத்தத்துடன் முத்தமிட்டது எனது பேருந்து. பயணிகள் அனைவருமே நித்திரையில் ஒரே கூக்குரல் பிறகு\nமயான அமைதி நடந்தது என்ன தெளிந்த பின் மீண்டும் கூக்குரல்கள், கதறல்கள், கண்ணீர்கள் நான் ஒரு தெளிவிற்கு வந்தவுடன் உடைந்த சன்னல் கண்ணாடிகளை எனது ஷூக்காலால் தேய்த்து அதன் வழியே வெளியே குதித்தேன் முன்புறம் சென்று ஓட்டுனரை பார்த்தேன் பேருந்தின் இடிபாடுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருந்தவரை காலை பிடித்து அழைத்தேன் பிறகுதான் தெரிந்தது அவர் இறந்து விட்ட விசயம் நேற்றிரவு திருச்சியில் என்னுடன் பேசிக்கொண்டே தேநீர் அருந்திய மற்றொரு ஓட்டுனர் ஓட்டுனரின் பின்புறத்தில் நசுக்கிய இடிபாடுகளுடன் பிணமாய் என் வாழ்வில் இறந்தவர்களை மண்ணில் புதைக்கும்போது பார்த்து இருக்கிறேன் முதன் முதலாக பேருந்தின் இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை அன்றுதான் கண்டேன்.\nதேவகோட்டையில் ஏறிய எனக்கு ஆறாவது வரிசையில் இருக்கை ஆனால் பேருந்து புறப்பட்டதும் முதல் வரிசை காலியாக கிடந்ததால் அதில் உட்கார்ந்து வந்தேன் காரைக்குடி பேருந்து நிலையம் வந்ததும் ஏறிய பெரியவர் ஒருவர் தம்பி இது நான் ஏற்கனவே பதிவு செய்த என்னுடைய இருக்கை உங்கள் இடத்துக்கு செல்லுங்கள் என்றார் நானும் ஒன்றும் சொல்ல முடியாமல் எனது ஆறாவது வரிசைக்கு வந்து உட்கார்ந்தேன் அந்தப் பெரியவர் இப்போது பிய்க்கப்பட்ட சடலமாய் கண்டதும் எனது கண்ணீர் ஆறாய் பெருகியது.\nமுதல் நாள் மாலை காரைக்குடியில் ஏறிய ஒரு முதியவர் எனது முன் ஐந்தாவது வரிசை இருக்கையில் அமரும்போதே நாராயணா என்று அமர்ந்தார் இன்று காலை அமரராகி அந்த நாராயணனே வைகுண்டத்திற்கு அழைத்துக் கொண்டார் ஒரு வேளை பயணப் பேருந்தின் பெயர் நாராயணமூர்த்தி என்பதாலோ மோதிய வேகத்தில் பகுதி பேருந்து எனக்கு முன் ஐந்தாவது இருக்கை வரை நசுங்கி நுழைவாயில் அடைத்துக் கொண்டது கதறிய குழந்தைகளை சன்னல் வழியே வெளியே வாங்கினேன் என்னால் முடிந்தவரை உதவினேன் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தேன் யாரு���ே நிறுத்தவில்லை மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா மோதிய வேகத்தில் பகுதி பேருந்து எனக்கு முன் ஐந்தாவது இருக்கை வரை நசுங்கி நுழைவாயில் அடைத்துக் கொண்டது கதறிய குழந்தைகளை சன்னல் வழியே வெளியே வாங்கினேன் என்னால் முடிந்தவரை உதவினேன் சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தேன் யாருமே நிறுத்தவில்லை மனிதாபிமானம் யாருக்குமே இல்லையா இருக்கிறது இருப்பினும் இல்லை காரணம் நமது சுதந்திர இந்தியாவின் சட்ட திட்டங்கள் பயம் பயம் சராசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம் இந்திய அரசியல் சட்டம் எறிக்கப்பட வேண்டிய ஒன்று இதை நான் சொல்லவில்லை சட்ட அமைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் அம்பேத்கர் சொன்னது. ஓடி ஓடி உதவிய என்னால் ஓட முடியவில்லை காரணம் பிறகுதான் புரிந்தது எனது காலில் அடி, நெஞ்சில் அடி, நாடியில் அடி தண்ணீரில் குளித்திருந்த எனது உடைகள் முதன் முதலாக எனது குருதியிலும் குளித்தது. அந்நிலையிலும் எனக்கு பிறருக்கு உதவும் மனப்பான்மையை கொடுத்த இறைவனுக்கு ( இருக்கிறது இருப்பினும் இல்லை காரணம் நமது சுதந்திர இந்தியாவின் சட்ட திட்டங்கள் பயம் பயம் சராசரி வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம் இந்திய அரசியல் சட்டம் எறிக்கப்பட வேண்டிய ஒன்று இதை நான் சொல்லவில்லை சட்ட அமைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர் அம்பேத்கர் சொன்னது. ஓடி ஓடி உதவிய என்னால் ஓட முடியவில்லை காரணம் பிறகுதான் புரிந்தது எனது காலில் அடி, நெஞ்சில் அடி, நாடியில் அடி தண்ணீரில் குளித்திருந்த எனது உடைகள் முதன் முதலாக எனது குருதியிலும் குளித்தது. அந்நிலையிலும் எனக்கு பிறருக்கு உதவும் மனப்பான்மையை கொடுத்த இறைவனுக்கு (\nநானும் சென்றேன் கடைசியாக மருத்துவமனை விரைவூர்தியில் செங்கற்பட்டு அரசாங்க மருத்துவமனைக்கு என்னுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருவர் இறக்கி உள்ளே கொண்டு செல்ல ஊழியர்கள் இல்லை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனக்கு முன்னே சென்ற பயணிகளில் பலரும் சடலங்களாய் சற்றுமுன் மரண வேதனையில் என்கண் முன்னே துடித்தவர்கள் இறந்து விட்டார்கள் இல்லை இறக்கடிக்கப்பட்டார்கள் இப்போது செவிலித்தாய்கள் மட்டுமே இறந்தவர்களை கணக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்நிலையில் எனக்கு எங்கே கிடைக்கும��� சிகிச்சை நான் நியாயம் கேட்டேன் கத்தினேன் ஒன்றும் கிடைக்கவில்லை பிறகுதான் புரிந்தது நான் நின்று கொண்டிருப்பது எனது இந்தியா வென்று வேதனையில் காறித்துப்பி விட்டு வாயிலிருந்த எனது ரத்தத்தைத்தான்\nஎனது உடையை மாற்றிக்கொண்டு என்னை நானே சுத்தப்படுத்திக் கொண்டு விமான நிலையம் வந்து விட்டேன் சிறிது நேரத்தில் நாடியில் அடிபட்ட எனது முகம் தெற்கும் மேற்குமாய் இழுத்துக் கொண்டு எனக்கே என்னை அடையாளம் காண்பதற்கு கஷ்டமாக இருந்தது பற்களுக்குள் சிக்கிய நாக்கு Cut ஆகி விட்டது பேச்சு குழறுபடியாகியது சுங்க அதிகாரிகள் என்னை சந்தேகமாகவே பார்த்தார்கள் அவர்களை சமாளிக்க வாயில் கசிந்த ரத்தத்தை நானே கஷ்டப்பட்டு குடித்துக்ரரரர கொண்டு இருந்தேன் ஒரு வழியாக விமானத்துக்குள் வந்ததும் பணிப்பெண்ணிடம் சுகமில்லை என்று சொல்லி போர்வை வாங்கி முழுவதும் தலையைப் போர்த்திக் கொண்டு உணவு கொண்டு வரும் போதுகூட தலையை மட்டும் அசைத்து வேண்டாம் என்றவன் வேதனையில் உறங்கி விட்டேன் துபாய் விமான நிலையத்திலும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் முகம் ஏன் இப்படி இருக்கிறது எனக்கேட்க சென்னை கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டேன் உடனடியாக மருத்துவமனை போகவேண்டும் என்று சொல்லி துரிதமாக வெளியில் வந்தேன் சீருந்துடன் நின்ற நண்பர்களுக்கு என்னை அடையாளம் தெரியாத நிலையில் எனது முகம் பிறகு அபுதாபி வந்து முதல் வேளையாக எனது நீண்ட மீசையை சிறிதாக Cut செய்து விட்டு காரணம் மீசையே வேறு மாதிரியான கோணத்தில் இருந்தது மருத்துவமனை செல்ல மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காரணம் இவ்வளவு பெரிய அடியை வாங்கி கொண்டு எப்படி சுமார் 12 மணி நேரம் சிகிச்சை எடுக்காமல் நாடு விட்டு நாடு வந்தாய் இப்படி இருக்கிறது எனக்கேட்க சென்னை கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டேன் உடனடியாக மருத்துவமனை போகவேண்டும் என்று சொல்லி துரிதமாக வெளியில் வந்தேன் சீருந்துடன் நின்ற நண்பர்களுக்கு என்னை அடையாளம் தெரியாத நிலையில் எனது முகம் பிறகு அபுதாபி வந்து முதல் வேளையாக எனது நீண்ட மீசையை சிறிதாக Cut செய்து விட்டு காரணம் மீசையே வேறு மாதிரியான கோணத்தில் இருந்தது மருத்துவமனை செல்ல மருத்துவர்களுக்கு ஆச்சர்யம் காரணம் இவ்வளவு பெரிய அடியை வாங்கி கொண்டு எப்படி சுமார் 12 மணி நேரம் ச��கிச்சை எடுக்காமல் நாடு விட்டு நாடு வந்தாய் நாடி எலும்பில் முறிவு தொடர்ந்து சிகிச்சை எடுத்தேன் இந்த மருத்துவர்களின் லட்சணம் இரண்டு மாதங்கள் நாடியில் சீழ் படிந்து ஜலம் வந்தது பிறகு அதற்கும் சிகிச்சை தொடர்ந்து இரண்டு வருடங்களாக பேச்சும் தெளிவாக வருவது கஷ்டமாக இருந்தது இன்னும் கூட நாடியில் அடிபட்ட உணர்வு உண்டு.\nதாங்கள் நினைக்கலாம் பயணத்தை ரத்து செய்திருக்கலாமே...\nஅப்படி செய்தால் மருத்துவமனை போகவேண்டும், சிகிச்சை எடுத்தவுடன் ஓய்வு வேண்டும், தேவகோட்டை திரும்பினால் பத்து மணி நேரமாவது மீண்டும் பேருந்து பயணம் செய்ய வேண்டும், வீட்டில் சொன்னால் அனைவரது மனமும் வேதனைப்படும், சொந்த பந்தங்கள் தேவகோட்டை படையெடுத்து வரும், மருத்துமனை செலவு கையை பிகடிக்கும், விமான பயணச்சீட்டு வீணாகி மீண்டும் வேறு சீட்டு எடுக்க வேண்டும், முக்கியமாக மறுநாள் நான் பணியில் இருக்க வேண்டும், அலுவகத்தில் தாமதமானதற்கு வேண்டிய ஆதார சான்றிதழ்கள் வேண்டும், இங்கு பணியில் நுழைந்து அட்டையை பதிந்து விட்டால் மருத்துவ அட்டையில் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம், பிறகு என்னை நானே பராமரித்துக் கொள்வேன் பிறருக்கு துன்பம் கொடுப்பதை நான் என்றுமே விரும்பாதவன் நாளைய எனது கடைசி காலத்தில் என்னை நானே பராமரித்துக் கொள்வதற்கான ஒத்திகையாக இதை நான் பரீட்சை செய்து கொண்டேன்.\nஇதிலும்கூட எனக்கு குடும்பத்துக்குள் சில உண்மைகளை புரிந்து கொள்ள முடிந்தது ஒவ்வொரு மனிதனுக்கும் சரி, மனுஷிக்கும் சரி அவர்களின் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு தோழமை இவ் உலகில் வேறு யாருமில்லை இந்த தருணங்கள்தான் என்னவளை நான் தினம் நினைத்துக் கொண்டு வேதனைப்படும் வாய்ப்பை மேலும் அதிகமாக்கியது அதுவே இல்லாத அவள் மீது அழுத்தமான ஆழமான காதலை வளர்த்தது, வளர்த்துக் கொண்டு இருக்கின்றது இன்று வரை.\nநான் கடந்த பத்தொன்பது (From 1996 to 2015) ஆண்டுகளாக அரபு நாட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டதால் பொறுப்பற்ற சமூக அவலங்களைக் கண்டு மனம் பொறுக்க முடியவில்லை அரேபியர்களுக்கு தன்னை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை இருப்பினும் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ள நமக்கோ \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவு, கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனை சோகங்களை ���ண்முன்னே பார்த்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அனுபவித்திருகின்றீர்கள்.அதுவும் உங்களின் வேதனையை பொருட்படுத்தாமல் அந்த நிலையிலும் அடுத்தவருக்கு உதவிய உங்கள் மனிதாபிமானத்திற்கு கண்டிப்பாக தலை வணங்குகிறேன்.\nநீங்கள் (ரத்தத்தை) காரி துப்பியது சரிதான். இந்தியாவின் நிலைமைக்கு கண்டிப்பாக \"செய்வினை\" தான் காரணம். அதுவும் நமக்கு நாமே செய்துகொண்ட வினைதான்.\nநண்பரே, உங்களுக்கு இன்னமும் அந்த வலி இருப்பதை எண்ணி வருந்துகின்றேன், எனினும் கெட்டதிலும் பல நன்மைகள் ஏற்பட்டதை எண்ணி ஆறுதல் அடைய முயலுங்கள்.\nதுணையை இழந்து, துணையின் மானசீக துணையுடன் அவரின் நினைவில் வாழும் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் துணை இருப்பாராக.\nவருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கு முதற்க்கண் நன்றி செய்வினை ஆம் நமக்கு நாமே செய்த வினையே வேறு யாரை நோவது நினைவுகளில்தான் நான் காலம் கடத்துகிறேன் நண்பரே..\nபயங்கரமான அனுபவம். மிக வருத்தம் தந்தது உங்கள் நிலை. பிறர்க்கு உதவும் நல்லெண்ணத்துக்கு ஒரு சல்யுட்\nநண்பர் Bandhu அவர்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.\nநேரடி அலைவரிசையாய் நேர்ந்ததை பிடித்துக் காட்டியபோது.\nசெய்வினை ஏதும் இல்லை நண்பா\nசெயல்பாட்டு வினையில்தான் திருத்தம் தேவை\nபெயர்க் காரணம் மனதை சற்று நெருடுகிறது.\nஆறாம் அறிவுக்கு அறிவியல் என்றால் சரியாகி விடுமா\n சொல்லைத் தேடி செல்கிறேன் .\nவாங்க நண்பா, எனது வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு அது வருகைக்கு நன்றி.\nஇது உண்மையா...நம்ப முடியவில்லை...பேரூந்து விபத்து...காயங்களுடன் நீங்கள் சென்றது அதிர்ச்சியாக உள்ளது சகோ.உண்மைதான் கடைசிவரை வரும் துணை இல்லாத வாழ்க்கை வெறுமைதான்....\nவருக சகோ உண்மைதான் துணை கொடுத்துச்சென்ற துணைகளுக்காக வாழ வேண்டுமே வருகைக்கு நன்றி சகோ.\nஸ்ரீராம். 12/23/2015 5:59 முற்பகல்\nபயங்கர மன உறுதி உங்களுக்கு. இல்லாவிட்டால் இவ்வளவு தெளிவாகச் சிந்தித்து இந்த மாதிரி நிலையிலும் இவ்வளவு தூரம் பயணித்து, முக்கியமாக விமான நிலையைப் பணியாலர்களுக்கோ, சுங்க அதிகாரிகள் கவனத்துக்கோ செல்லாமல் அங்கு சென்று சிகிச்சை தொடங்கி இருப்பீர்களா ஆபீஸ் நடைமுறைகளுக்கு சான்றுகள் தேடும் சிரமத்துக்கு, சான்றாய் நாமே அங்கு சென்று விடுவது நலம் என்று முடிவெடுத்து.. பிரமிக்கிறேன் கில்லர்ஜி.\nவருக நண்பரே சரியாக புரிந்து கொண்டீர்கள் இங்கு எல்லாவற்றுக்குமே சான்றிதழ் அவசியம் அதைப்போலவே எல்லாமே சட்டப்படி நியாயப்படி கிடைத்தும் விடும் நமது நாட்டில் \nநானே நேரடியாக வந்தவுடன் எனது நிலையை அவர்களே நேரடியாக பார்த்து விட்டார்கள் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்தது சம்பளத்துடன் இதே நாட்டிலிருந்தால் இதற்கு நான் தயாராவதற்கே சிலநாட்கள் வேண்டும் பிறருக்கும் சிரமத்தை கொடுக்க வேண்டியது வந்திருக்கும் ஆகவே இந்த முடிவு எடுத்தேன் நன்றி நண்பரே.\nகவிஞர்.த.ரூபன் 12/23/2015 6:27 முற்பகல்\nபதிவை படித்த போது மனம் கனத்து விட்டது... மனிதபிமானம் எல்லாம் மர்ணித்து விட்டது.அது அப்போ ஒரு காலம் இருந்தது... ஜி த.ம 3\nவாங்க ரூபன் என்ன செய்வது மனிதம் மரித்து மாமாங்கம் ஆகி விட்டதே... கருத்துரைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 12/23/2015 6:54 முற்பகல்\nமனதை கலங்கடித்துவிட்டது நண்பரே தங்களின் பதிவு\nதங்களின் மன உறுதி போற்றுதலுக்கு உரியது\nஅடிபட்ட நிலையிலும் தெளிவாய் சிந்தித்து\nஉடல் நிலையினை கவனித்துக் கொள்ளுங்கள் நண்பரே\nவருக நண்பரே நான் படிக்காதவனாயினும் பாரதியின் பாடல் வரிகளில் ஈர்க்கப்பட்டவன் நண்பரே.. வருகைக்கு நன்றி.\nயதார்த்தத்தை அப்படியே எழுதியுள்ளீர்கள். மனிதம் குறைந்துகொண்டு இருக்கிறது என்பதையே இவை போன்ற நிகழ்வுகள் எடுத்துக்கூறுகின்றன. தங்களது அனுபவங்களைப் படிக்கும்போது உங்களது மன நிலையை உணரமுடிகிறது. துணைவியின் துணை பற்றிக் கூறியுள்ளீர்கள். உண்மையே. ஈடுசெய்யமுடியாத துணை. எழுத்து, வாசிப்பு என்ற நிலைகளில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் விவாதியுங்கள். மனதின் சுமை குறைய வாய்ப்பு உள்ளது. நாங்கள் இருக்கிறோம், உங்களது எழுத்தை வாசிக்க, கருத்து கூற.\nவருக முனைவரே தங்களது கருத்துரை மனதுக்கு மகிழ்ச்சியை, எழுச்சியைத் தருகின்றது கண்டிப்பாக இறுதி காலம்வரை தொடர்ந்து எழுதுவேன்.\n எப்படிப்பட்ட ஒரு விபத்தில் இருந்து தப்பித்து, அதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்து, அந்த காயத்தோடும் வேதனையோடும் 12 மணி நேரம் பயணித்து, அபுதாபியில் சிகிச்சை எடுத்தது என்று பல நம்பமுடியாத சம்பவங்கள் தங்கள் வாழ்வில் நடந்திருப்பதை எண்ணி வேதனை அடைந்தேன். தங்களின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் மெய்சில���ர்க்க வைக்கிறது. இன்றும் அந்த வேதனைகள் தொடர்வது வருத்தமாக இருக்கிறது. இந்த வேதனையும் விபத்தும் உங்கள் வாழ்வில் அதுவே கடைசியாக இருக்கட்டும். பூரண நலம் பெற வேண்டுகிறேன்.\nவருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும், மன ஆறுதலைத் தந்த வேண்டுதலுக்கும் நன்றி நண்பரே...\nவே.நடனசபாபதி 12/23/2015 8:05 முற்பகல்\nதங்களின் மன உறுதியையும் சேவை மனப்பான்மையையும் துணிச்சலையும் பாராட்ட சொற்கள் இல்லை. அந்த நேரத்தில் யாருமே தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை செய்யவே விரும்புவார்கள். ஆனால் நீங்களோ உங்களை கவனிக்காமல் மற்றவர்களை காப்பாற்ற உதவியிருக்கிறீர்கள். கடவுள் உங்களுக்கு எல்லா நன்மையையும் தர வேண்டுகிறேன்.\nவருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும் பாராட்டுகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.\nஎத்துனை உணர்வுகளை எழுப்பிய பதிவு சகோ ...\nசான்சே இல்லாத மன உறுதி..\nஇருப்பினும் தவறு என்றே சொல்வேன்..\nவருக தோழரே.. இது நடந்த்து 2010-ல் இது தவறென்பதை ஒத்துக்கொள்கிறேன் இதிலும் நான் பாடம் கற்றேன் அதற்காக சந்தோஷப்படுகின்றேன்\nமுகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே...\n'பரிவை' சே.குமார் 12/23/2015 9:05 முற்பகல்\nவருக நண்பரே வாழ்க்கையே போர்களம் வாழ்ந்துதானே தீர்க்கனும் வருகைக்கு நன்றி.\nஅன்று நடந்தது நெஞ்சு துடித்தது ,சரி இன்று நடப்பது கண்டு நெஞ்சு கொதிக்குதே ,ஏன் இன்று நடப்பது கண்டு நெஞ்சு கொதிக்குதே ,ஏன் \nவாங்க ஜி இதற்கு மக்களாகிய நாம்தானே காரணம்.\nபடித்தேன் கண்ணீர் சிந்த உங்கள் மன உறுதிகண்டு வியக்கிறேன்\nஉமக்கு நிகராக உலகில் யாருமில்லை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒருவர் நீங்கள்\nவாங்க ஐயா தங்களது கருத்துரையை கண்ணீர்த் துளிகளுடன் நன்றியோடு ஏற்றேன்.\nதுரை செல்வராஜூ 12/23/2015 10:41 முற்பகல்\n>>> நியாயம் கேட்டேன்.. கத்தினேன்..\nவனவிலங்குகளும் செய்யாத செயலைச் செய்த வக்ரனுக்கும் -\nவழிச் செலவுக்குப் பணம் கொடுத்து விடும் நாடல்லவா - இது\nதாள முடியாத வேதனையிலும் -\nதங்களிடம் தழைத்து நின்ற மனித நேயத்திற்குத் தலைவணங்குகின்றேன்..\nவாங்த ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள் டெல்லியில் ஒரு பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றார்களே ஐவர் அவர்களில் வயதில் சிறியவனை விடுதலை செய்ய போகின்றார்களாம் காரணம் அவன் பாலகனாம்\nஅந்தச் சகோதரியின் மரணத்துக்கு இவ���்தான் மூலகாரணம் இவன்தான் இரும்பு கம்பியை வைத்து பெண் உறுப்பில் குத்தினான் வெட்கமாக இருக்கின்றது நமது இந்திய சட்டங்களை நினைத்தால்...\nசாரதா சமையல் 12/23/2015 12:06 பிற்பகல்\nசோகமான பதிவு. படிக்கும் போது தானாக கண்ணீர் வந்து விட்டது. இருந்தாலும் தங்களின் மனித நேயத்தை கண்டு பிரமித்தேன் சகோ.\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nமிகவும் கனமான பதிவு. உண்மை தான் மரணத்தின் கொல்லை வாசலுக்கே சென்று வந்துள்ளீர்கள். அந்த விபத்திலும், எத்தனை விஷயங்களை மனதுக்குள் போட்டு அலசி முடிவு எடுத்திருக்கிறீர்கள்.\nவருக நண்பரே நான் எந்த முடிவையும் உடனடியாக எடுப்பதில்லை இது அவசர முடிவுதான் காரணம் சிறிது தாமதித்தாலும் விமானத்தை விட்டிருப்பேன் தங்களின் கருத்துரைக்கு நன்றி.\nமணவை 12/23/2015 2:50 பிற்பகல்\nமரணத்தின் வாசல் வரை சென்று வந்த தங்களின் பேருந்து விபத்து அனுபவம் பற்றி அறிந்தேன். அந்தப் பெரியவர் உங்களைக் காப்பாற்றி விட்டு அவர் போய்ச் சேர்ந்து விட்டார். அந்த நேரத்தில் அதை அனுபவித்த அந்தக் கொடுமை அனுபவித்தவர்க்கே தெரியும்.\nவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அல்லது உதவி செய்ய சட்டச்சிக்கல் இருந்தாலும்... தற்பொழுது அந்த நிலை கொஞ்சம் மாறி உள்ளது என்றே சொல்லலாம்.\nஅரசு மருத்துவமனை மட்டும் அல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர் அனுமதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி ஆறுதல் இருக்கிறது.\n-என்ற வரிகள் தங்களுக்கும் பொருந்தும்...\nவருக மணவையாரே உண்மையில் அந்தப் பெரியவர் எனக்கு விட்டுக் கொடுத்து போயிருந்தால் அவருடைய நிலையில்தான் நானிருப்பேன் அவரை வாழ்வில் என்றுமே மறக்க முடியாது அவர் யாரோ எவரோ ஆனால் அவரது ஊர் காரைக்குடி வருகைக்கு நன்றி.\nகஷ்டகாலங்களில்தான் ஒரு மனிதனின் நற்குணங்கள் வெளிப்படும் உங்கள் அனுபவங்கள் உங்களைச் செதுக்கி இருக்கிறது வாழ்க வளமுடன்\nவாங்க ஐயா தங்களின் மனம் திறந்த வாழ்த்துகளுக்கு நன்றி\nநிஷா 12/23/2015 3:23 பிற்பகல்\nஎப்படிங்க இப்படியெல்லாம் முடிந்தது என கேட்க மாட்டேன். கிட்டத்தட்ட நானும் உங்கள் மன நிலையில் தான் இருப்பேன். நம்மால் மற்றவர்களுக்கு உதவ முடியணுமே தவிர நமக்கு மற்றவர்கள உதவும் சூழலை உருவாக்கி சிரமம் கொடுக்க கூடாது என நினைப்பேன். ஆனாலும் விபத்த��ல் பதிப்போடு மீண்டும் தனி மனிதனாய் வெளி நாட்டுக்கு போய் அங்கேயே சிகிச்சையை மேற்கொள்ள எடுத்த முடிவு உங்கள் திடமனதின் உறுதியையும் சட்டென முடிவெடுக்கும் பக்குவத்தினையும் காட்டுகின்றது.\nஇறுதியில் தனித்து நோயில் தவித்திருக்கும் நேரம் உணர்ந்த உணர்வுகளை பகிந்த விதம் மனதை தொட்டது. இருப்போருக்கு தம்மிடம் இருப்பதன் அருமை புரிவதில்லை. இல்லையென்றாகும் போது தான் தேடுதல்களும் அதிகமாகின்றது.\nஎழுத்தில் நகைச்சுவையை கொண்டு வரும் பலர் வாழ்க்கையில் நகைக்க முடியாத சோகங்கள் இருக்கும் என்பதற்கு உங்கள் எழுத்தும் வாழ்க்கையும் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது.\nஆனாலும் மனமார பாராட்டுகின்றேன்.இதே திடமனம் வைராக்கியம்,தன்னம்பிக்கை வாழ்வின் கடைசி நொடி வரை கூட வரவேண்டும்.\nஎழுதுங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள்.\nநிஷா 12/23/2015 3:27 பிற்பகல்\nசொந்தகஷ்டத்திலும் நாட்டின் அவல நிலையை உணர்ந்தும் கூட ஆபத்தில் இருந்தோருக்கு உதவியமன உறுதிக்கும் என் பாராட்டுகள்.\nசட்டங்கள் மக்களுக்காக என்பது போய் மக்கள் சட்டங்களுக்குள் எனும் நிலை மாற்றப்பட வேண்டும். சட்டமெனும் போர்வையின் விபத்தின் பின்னரான விசாரனைகள் உதவிடும் மனிதாபிமானத்தினை தடை செய்கின்றது.\nசமீபத்தில் இலங்கையில் இது குறித்த சட்ட மாற்றம் அறிவிக்கப்ட்டதாக அறிந்தேன்.விபத்து நடந்ததை கண்டால் பாதிக்கப்பட்டவர்களை ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதோடு ஹாஸ்பிடலில் டாக்டர்களும் பொலிஸா அறிக்கை அது இதுஎன ஆராய்து கொண்டு இருக்காமல் உயிர்களுக்கு மதிப்பு கொடுத்து உயிரைகாக்கும் பணியில் ஈடு பட வேண்டும் என அறிவித்தார்கள்.\nஎவ்வகையில் சாத்தியமாகும் என்பதை காலம் தான் முடிவு சொல்லும்.\nதங்களது குணாதிசயம் என்னோடு ஒத்துப்போவதை பல நேரங்களில் தங்களது எழுத்துக்களின் வாயிலாக நான் ஏற்கனவே அறிந்தவன்\nஉண்மையே சில விடயங்களை இழந்த பிறகே அதன் அருமையை புரிந்து கொள்ளும் பக்கவமும், அனுபவமும் பலருக்கும் கிடைத்து இருக்கின்றது அவ்வகையில் நானும் ஒருவனே...\nதாங்கள் சொல்வதைப்போல வாழ்வின் கடைசி நிமிடம் வரை எழுத வேண்டும் என்பதே எனது கொள்கை, லட்சியம் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள்.\nசகோ இது உண்மையா, சினிமா கதையில் தான் இது போல்,,,\nஆனாலும் உங்களுக்கு அழுத்தம் அதிகம், எவ்வளவு வேதனைக���ைத் தாங்கிக்கொண்டு, பயணித்து, அப்பப்பா,,,,,\nமனித நேயம் உம்போன்றவர்களால் தான் இன்னும் கொஞ்சம் எச்சமிருப்பதாக உணர்கிறேன். மனம் கனக்கும் பதிவு. உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள் சகோ.\nவருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி\nநிஷா 12/23/2015 6:21 பிற்பகல்\nஇந்தியாவிலுள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...\nசாலை விபத்தில் யாரேனும்உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,\nதங்களின் பார்வையில் பட்டால், உடன்அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில்சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற\nவேண்டியது நமது மற்றும் மருத்துவரின்மனிதாபிமானமான கடமை.இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக\nமுதல் தகவல் அறிக்கை (F.I.R.)\nகேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம்\nமுதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல்\nதயவு செய்து இந்தசெய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும்\nஅது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...ஏன்...நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்\nதாங்கள் மீள் வருகை தந்து நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி\nதி.தமிழ் இளங்கோ 12/23/2015 7:34 பிற்பகல்\n ’மரணத்தின் பிடியில்’ என்பதுதான் இந்த அனுபவ பகிர்வினுக்கு சரியான தலைப்பு என்று நினைக்கிறேன். அவ்வளவு துன்ப நிகழ்வுகளை ஒரு சேர அனுபவித்து, மீண்டமை பெரிய அதிசயம்தான். வாழ்க்கை தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nவருக நண்பரே தாங்கள் சொன்ன தலைப்பும் பொருத்தமானதே.... வருகைக்கு நன்றி\nவலிப்போக்கன் 12/23/2015 9:39 பிற்பகல்\nதங்களின் நெஞ்சுறுதிக்கு வணக்கம் நண்பரே...\nதனிமரம் 12/24/2015 5:09 முற்பகல்\nதங்களின் மனவலிமையை நினைக்க பெருமையாக இருக்கு ஜீ\nவருக நண்பரே நலம்தானே.... வருகைக்கு நன்றி\nசாவு வரும் வேளை யாரறிவார்\nதுயர நிகழ்வை எவர் மறப்பார்\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nசீராளன்.வீ 12/25/2015 7:14 பிற்பகல்\nஇன்றுதான் பதிவினைப் பார்த்தேன் மனம் கனத்துவிட்டது இது எல்லாம் இறைவன் தண்டனை அல்ல சோதனை உன்னை உன் தைரியத்தை அவன் சோதிக்கிறான் வெற்றி ஆன்மாவுக்கானது தோல்வி உடலுக்கானது நீ வென்றவன் ....ஆதலால் எப்பிறப்பும் உமக்கு தைரியம் கைகொடுக்கும் ... வாசிக்கும் போதே எங்கேயும் எப்போதும் படம் கண்ணுக்குள் வந்து போனது ஒரே ஒரு வேதனை அடிபட்டவனை முதலில் காவல் நிலையத்துக்கு கொண்டு பதிவு செய்யணும் என்னும் சட்டம் உலகில் இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது ( வருங்கால வல்லரசு ) ....மனிதர்கள் இயந்திரமாகிவிட்டார்கள் உணர்வுகள் இல்லை ஓட்டம் மட்டும் தொடர்கதையாய் ..............\nமீண்டும் இவ்வாறான ஒரு நிகழ்வு எவருக்கும் வேண்டாம்\nவருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\n உங்கள் விபத்து உங்களைக் காப்பாற்றியிருப்பது இது போன்ற பதிவுகளைத் தர வேண்டும் என்பதற்காகத்தானோ\nஉங்கள் மன உறுதியும் எனது மன உறுதியும் அதே என்பதால் கை கொடுங்கள். உங்கள் நிலையிலும் நானும் கடந்து வந்திருப்பதால், உங்கள் மன நிலையுடன் ஒத்துப் போவதால்...குடோஸ் உங்களுக்கு.\nநம் இந்திய நிலை ரொம்ப மோசம் என்பதும் எனக்கும் அனுபவம் உண்டு. மனிதம் ஒரு பக்கம் மறுபுறம் அது இறந்து பிணமாய் நாறிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அதுவும் குறிப்பாகச் சிறிய நகரங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில். ட்யூட்டி மருத்துவர்கள் கூட இருக்க மாட்டார்கள்.\nதற்போது எந்த பெரிய விபத்தும் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டப் பிறகு எஃபை ஆர் போட்டால் போதும் போலீசுக்கு அறிவித்து. உயிர் தானே முக்கியம் சட்டம் வந்துவிட்டது. எனவே நாம் யாரேனும் அடிபட்டவரைப் பார்த்தால் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துவிடலாம். பயம் வேண்டாம். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்கள் அனுபவம் பலருக்கும் பாடம். உங்கள் மனதிடம், வைராக்கியம், வில் பவர் அதுதான் உங்களைப் பல மணி நேரம் கடந்துவர உதவியிருக்கின்றது. எனக்கும் அதே மனதிடம்ம் வில்பவர் தான் பல சமயங்களில் கை கொடுத்துள்ளது.\nவாழ்த்துகள் பாராட்டுகள் ஜி உங்கள் மனதிடத்திற்கு, உறுதிக்கும் வைராக்கியத்திற்கும்\nவிரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி\nகண்ணீரை வரவழைத்த பதிவு. மிச்சத்துக்குப் பின்னர் வருகிறேன். இப்போது கொஞ்சம் வீட்டில் வேலை\nசகோவின் தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணு���் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nமண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி\nபந்தை அடிக்க கோடரி எதற்கு \n10 க்கு முன்னால் ‘வி’\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/93.%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-25T10:48:15Z", "digest": "sha1:NPFYNWVNN7GED27EICJH5NWD5ZNZB247", "length": 30109, "nlines": 195, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/93.கள்ளுண்ணாமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n1.3 குறள் 921 ( உட்கப்படாஅ)\n1.4 குறள் 922 (உண்ணற்க )\n1.5 குறள் 923 (ஈன்றாள் )\n1.6 குறள் 924 (நாணென்னு )\n1.7 குறள் 925 (கையறியாமை )\n1.8 குறள் 926 (துஞ்சினார் )\n1.9 குறள் 927 (உள்ளொற்றி )\n1.10 குறள் 928 (களித்தறியே )\n1.11 குறள் 929 (களித்தானைக் )\n1.12 குறள் 930 (கள்ளுண்ணாப் )\nஇனி ஒழுக்கமும் உணர்வும் அழித்தற்கண் அவ்வரைவின் மகளிரோடு ஒப்பதாய கள்ளினை உண்ணாமையது சிறப்பு எதிர்மறை முகத்தான் கூறுகின்றார்.\nகுறள் 921 ( உட்கப்படாஅ)[தொகு]\nஉட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங் ( ) உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்\nகட்காதல் கொண்டொழுகு வார். (01) கள் காதல் கொண்டு ஒழுகுவார்.\nதொடரமைப்பு: கட்காதல் கொண்டு ஒழுகுவார், எஞ்ஞான்றும் உட்கப்படாஅர், ஒளி இழப்பர்.\nகட்காதல் கொண்டு ஒழுகுவார்= கள்ளின்மேற் காதல் செய்து ஒழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படாஅர்= எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளிஇழப்பர்= அதுவேயன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர்.\nஅறிவின்மையால் பொருள், படை முதலியவற்றால் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம்முன்னோரான் எய்திநின்ற ஒளியினையும் இகழற்பாட்டான் இழப்பர் என்பதாம். இவையிரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனாற் கூறப்பட்டது.\nகுறள் 922 (உண்ணற்க )[தொகு]\nஉண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா ( ) உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்\nனெண்ணப் படவேண்டா தார். (02) எண்ணப்பட வேண்டாதார்.\nதொடரமைப்பு: கள்ளை உண்ணற்க, உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க.\nகள்ளை உண்ணற்க= அறிவுடையராயினார் அஃதிலர் ஆதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதுஒழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க= அன்றியே உண்ணல்வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க.\nபெறுதற்கு அரிய அறிவைப் பெற்றுவைத்தும், கள்ளான் அழித்துக் கொள்ளவாரை, இயல்பாகவே அஃதில்லாத விலங்குகளுடனும் எண்ணார் ஆகலின், 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.\nகுறள் 923 (ஈன்றாள் )[தொகு]\nஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச் ( ) ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்\nசான்றோர் முகத்துக் களி. (03) சா���்றோர் முகத்துக் களி.\nதொடரமைப்பு: ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது, மற்றுச் சான்றோர் முகத்து என்.\nஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது= யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்= ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர்முன்பு களித்தல் அவர்க்கியாதாம்.\nமன, மொழி, மெய்கள் தம் வயத்த அன்மையான் நாண் அழியும், அழியவே ஈன்றாட்கும் இன்னாதாயிற்று. ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாது ஆதல் சொல்லவேண்டுமோ என்பதாம்.\nகுறள் 924 (நாணென்னு )[தொகு]\nநாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும் ( ) நாண் என்னும் நல் ஆள் புறம் கொடுக்கும் கள் என்னும்\nபேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (04) பேணாப் பெரும் குற்றத்தார்க்கு.\nதொடரமைப்பு: கள் என்னும் பேணாப் பெரும் குற்றத்தார்க்கு, நாண் என்னும் நல் ஆள் புறம் கொடுக்கும்.\nகள் என்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு= கள்ளென்று சொல்லப்படுகின்ற யாவரும் இகழும் மிக்க குற்றத்தினையுடையாரை; நாண் என்னும் நல் ஆள் புறம் கொடுக்கும்= நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள் நோக்குதற்கு அஞ்சி அவர்க்கு எதிர்முகமாகாள்.\nகாணுதற்கும் அஞ்சி உலகத்தார் சேய்மைக்கண்ணே நீங்குவாராகலிற் 'பேணா'வெனறும், பின் ஒருவாற்றானும் கழுவப்படாமையிற் 'பெருங்குற்றம்' என்றும், இழிந்தோர்பால் நில்லாமையின் 'நல்லாள்' என்றும், கூறினார். பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி.\nகுறள் 925 (கையறியாமை )[தொகு]\nகையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து () கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து\nமெய்யறி யாமை கொளல். (05) மெய் அறியாமை கொளல்.\nதொடரமைப்பு: பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல், கை அறியாமை உடைத்தே.\nபொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்= ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து= அவன் பழவினைப்பயனாய செய்வது அறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து.\nதன்னையறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. 'கை' அப்பொருட்டாதல், \"பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று\" (புறநானூறு, 209) என்பதனானும் அறிக. அறிவார் விலைகொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால், தீயது கொள்ளாமையின் 'மெய்யறியாமை கொளல்' முன்னையறியாமையான் வந்தது என்பதாம்.\nகுறள் 926 (துஞ்சினார் )[தொகு]\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று ( ) துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்\nநஞ்சுண்பார் கள்ளுண் பவர். (06) நஞ்சு உண்பார் கள் உண்பவர்.\nதொடரமைப்பு: துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர், கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பவர்.\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர்= உறங்கினார், செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறெனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார்= அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறெனப்படார், அவர்தாமேயாவர்.\nஉறங்கினார்க்கும், கள்ளுண்பார்க்கும் உயிர்ப்புநிற்றல், வேறாதலும் வேறன்மையும்உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரையாக்கி, திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர், கைவிடப்படுதலான் செத்தாரும் கள்ளுண்பாரும் ஒப்பர் என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமைபுணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்று ஆகலானும், சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக.\nஇவை இரண்டுபாட்டானும் அவரது அறிவுஇழத்தற்குற்றம் கூறப்பட்டது.\nகுறள் 927 (உள்ளொற்றி )[தொகு]\nஉள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங் ( ) உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளொற்றிக் கண்சாய் பவர். (07) கள் ஒற்றிக் கண் சாய்பவர்.\nதொடரமைப்பு: கள் ஒற்றிக் கண் சாய்பவர், உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்.\nகள் ஒற்றிக் கண்சாய்பவர்= கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவுதளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர்= உள்ளூர் வாழ்பவரான் உள்நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர்.\n'உள்ளூர்' ஆகுபெயர். உண்டென்பது அவாய்நிலையான் வந்தது. உய்த்து உணர்தல், தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.\nகுறள் 928 (களித்தறியே )[தொகு]\nகளித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் ( ) களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nதொளித்ததூஉ மாங்கே மிகும். (08) ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.\nதொடரமைப்பு: களித்து அறியேன் என்பது கைவிடுக, நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.\nகளித்து அறியேன் என்பது கைவிடுக=மறைந்து உண்டுவைத்து யான் கள்ளுண்டு அறியேன் என்று உண்ணாதபொழுது தம் ஒழுக்கம் கூறுதலை ஒழிக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்= அவ்வுண்டபொழுதே, பிறர் அறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும், முன்னை அளவின் மிக்கு வெளிப்படுதலான்.\nகளித்தறியேன் எனக் காரியத்தான் கூறினார்.\nஇவை இரண்டுபாட்டானும், அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.\nகுறள் 929 (களித்தானைக் )[தொகு]\nகளித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் ( ) களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்\nகுளித்தானைத் தீத்துரீஇ யற்று. (09) குளித்தானைத் தீத்துரீஇ அற்று.\nதொடரமைப்பு: களித்தானைக் காரணம் காட்டுதல், நீர்க் கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று.\nகளித்தானைக் காரணம் காட்டுதல்= கள்ளுண்டு களித்தான் ஒருவனை, இஃது ஆகாது என்று பிறன் ஒருவன், காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க் கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇயற்று= நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறன் ஒருவன் விளக்கினால் நாடுதலை ஒக்கும்.\nகளித்தானை என்னும் இரண்டாவது, \"அறிவுடை அந்தணன் அவளைக் காட்டுஎன்றானோ\" (கலித்தொகை, மருதக்கலி: 7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம்.\nஇதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.\nகுறள் 930 (கள்ளுண்ணாப் )[தொகு]\nகள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா () கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்\nலுள்ளான்கொ லுண்டதன் சோர்வு. (10) உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.\nதொடரமைப்பு: கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக், காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான்கொல்.\nகள் உண்ணாப் போழ்தில் களித்தானைக்= கள்ளுண்பான் ஒருவன், தான் அஃது உண்ணாது தெளிந்திருந்த பொழுதின்கண் உண்டுகளித்த பிறனைக் காணும் அன்றே; காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான்கொல்= காணுங்கால் தான் உண்டபொழுது உளதாம் சோர்வினை, அவன் சோர்வால் அதுவும் இற்று என்று கருதான் போலும்.\nசோர்வு- மன, மொழி, மெய்கள் தன்வயத்த அல்லவாதல்.\nகருதல் அளவையான், அதன் இழுக்கினை உய்த்து உணரின் ஒழியும், என இதனால் அஃது ஒழிதற்காரணம் கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2017, 02:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/20232229/Suicide-by-fire-at-4-months-of-marriage-Trying-to.vpf", "date_download": "2020-01-25T10:27:33Z", "digest": "sha1:D3S5E75CWJDK2UI6ZZEZ5S7YCE6GCZTF", "length": 15212, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suicide by fire at 4 months of marriage: Trying to bury the woman's body on her husband's door || திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த திட்டம்\nதிருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி + \"||\" + Suicide by fire at 4 months of marriage: Trying to bury the woman's body on her husband's door\nதிருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி\nசேதுபாவாசத்திரம் அருகே திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் நவீன்குமார்(வயது 30). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nகருத்து வேறுபாடு காரணமாக நவீன்குமார்-புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த 18-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த புவனேஸ்வரி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nதிருமணமான 4 மாதங்களில் புவனேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உடல�� புதைக்க முடிவு செய்தனர். அதன்படி வீடு முன்பு திரண்ட உறவினர்கள் அங்கு பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.\nஅப்போது வீட்டில் இருந்த பொருட்களை புவனேஸ்வரியின் உறவினர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புவனேஸ்வரியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். இதன் காரணமாக வீட்டு முன்பு உடலை புதைக்கும் முடிவை உறவினர்கள் கைவிட்டனர்.\nதீக்குளித்து இறந்த பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் உறவினர்கள் புதைக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபுவனேஸ்வரி தற்கொலை தொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் பட்டுக்கோட்டை உதவி கலெக்டரும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.\n1. புதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nபுதுக்கடை அருகே ஆயுதப்படை போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\n2. நாகர்கோவிலில் தங்கும் விடுதியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு\nநாகர்கோவிலில் தங்கும் விடுதியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.\n3. கள்ளக்குறிச்சியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை\nகள்ளக்குறிச்சியில், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது\nஇந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.\n5. நாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\nநாகர்கோவிலில் ரெயில் முன் பாய்ந்து பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-ச���்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்\n2. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n4. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n5. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2104368", "date_download": "2020-01-25T10:51:53Z", "digest": "sha1:3KNSRZE2533HSPDLAKM6JTN5VQHBFW5M", "length": 19307, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்திரனுக்கு செல்லும் ஜப்பான் கோடீஸ்வரர்| Dinamalar", "raw_content": "\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 1\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 3\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 6\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 6\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 13\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 21\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 11\n'நிர்பயா' வழக்கு: குற்றவாளிகள் மனு தள்ளுபடி 2\nசந்திரனுக்கு செல்லும் ஜப்பான் கோடீஸ்வரர்\nடோக்கியோ: சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா பயணி என்ற பெருமையை ஜப்பான் கோடீஸ்வரர் பெற்றுள்ளார்.\nஜப்பானை சேர்ந்தவர் யுசாகு மாயிஸாகா. ரூ.21,000 கோடி சொத்துக்களுக்கு சொந்தகாரர். ராக் பாடகராக வாழ்க்கையை துவக்கியவர். தற்போது ஆன்லைன் பேஷன் மால் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான விமானங்கள், சொகுசு கப்பல்கள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், 2023ம் ஆண்டு சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதில் முதல் சுற்றுலா பயணியாக யோசாகு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஓவியம் உள்ளிட்ட அரிய கலை பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு, ரூ.770 கோடி செலவு செய்து ஒரு ஓவியத்தை வாங்கியுள்ளார். 42 வயதான யோசாகு, ஜப்பான் நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில், 18 வது இடத்தில் உள்ளார்.\nRelated Tags Moon Tours Yusuke Mayaisaka SpaceX சந்திரன் சுற்றுலா யுசாகு மாயிஸாகா ஸ்பேஸ்எக்ஸ் ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு ... ஜப்பான் கோடீஸ்வரர் ... நிலா சுற்றுலா ஸ்பேஸ்எக்ஸ் சுற்றுலா\nவாரணாசியில் சர்வதேச கும்பமேளா: மோடி(17)\nபலாத்கார பிஷப்: 15 முரண்பாடுகள்(56)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த கமெண்ட் பகுதியில்... பூமி தட்டை என இன்னமும் சொல்லும் சில மார்க்கம் படும் வேதனை புரிகிறது.\n.... எங்க தல இதைவிட அதிக சொத்துக்களை குவித்தது எப்பவோ மேல போயிட்டார்....\nஇப்போதெல்லாம் சந்திரனில் குடிவைப்போம்,சந்திரனுக்கு சுற்றுலா போவோம் என்று சொல்வது பேஷனாகிவிட்டது.சந்திரனில் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜன் இல்லாதபோது செயற்கை ஆக்சிஜன் மாஸ்க்கோடு எப்படி உலவுவார்கள் பூமியின் புவி ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே சந்திரனில்.இதனால் பூமியில் நடந்தவர்களால் சந்திரனில் நடப்பது கடினம்.ட்ரைனிங் இருந்தால் மட்டுமே தத்தக்கா ,பித்தக்கா என்று எழும்பி எழும்பி நடக்க முடியும்.சந்திரனில் வெறும் மலைகளும்,கற்களும் நிரம்பி பாலைவனத்தை விட மோசமாக இருப்பதால் அங்கே சுற்றுலா என்ன வேண்டி கிடக்கிறது. பூமியின் புவி ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே சந்திரனில்.இதனால் பூமியில் நடந்தவர்களால் சந்திரனில் நடப்பது கடினம்.ட்ரைனிங் இருந்தால் மட்டுமே தத்தக்கா ,பித்தக்கா என்று எழும்பி எழும்பி நடக்க முடியும்.சந்திரனில் வெறும் மலைகளும்,கற்களும் நிரம்பி பாலைவனத்தை விட மோசமாக இருப்பதால் அங்கே சுற்றுலா என்ன வேண்டி கிடக்கிறது.அநேகமாக சகாரா பாலைவனத்தில் புல்பூண்டு கூட இல்லாத இடத்தில் இறக்கி இதுதான் சந்திரன் என்று சொன்னாலும் சொல்வார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாரணாசியில் சர்வதேச கும்பமேளா: மோடி\nபலாத்கார பிஷப்: 15 முரண்பாடுகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426937&Print=1", "date_download": "2020-01-25T10:37:24Z", "digest": "sha1:EHN7B5MQAIF3YBPUAMQ3NRNI3EIAAS2L", "length": 5959, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒசைரி நூல் வியாபாரிகள் ஆலோசனை| Dinamalar\nஒசைரி நூல் வியாபாரிகள் ஆலோசனை\nதிருப்பூர்:''ஒசைரி நுால் வியாபாரிகள் வாடிக்கையாளர் நிலை குறித்து முழு விவரங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்'' என, ஒசைரி நூல் வியாபாரிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப் பட்டது.\nதிருப்பூர் ஒசைரி நுால் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் உமாபதி, துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.வெளிநாடுகளில் பல்வேறு ஆடை வர்த்தக நிறுவனங்கள் கடும் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா; நுால் வர்த்தகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஉள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தொகை; வர்த்தக நடவடிக்கைகள்; ஆர்பிட்ரேசன் கவுன்சில் மற்றும் போலீஸ் தரப்பில் விசாரணையில் உள்ள பிரச்னைகள் நிலை குறித்து உறுப்பினர்கள் பேசினர்.நுால் சப்ளை செய்யும் நிறுவனங்கள் குறித்து முழு விவரங்களுடன் செயல்பட வேண்டும். வியாபாரிகள் லாபம் என்ற நோக்கத்தை விடுத்து, பெயரைக் கெடுத்துக் கொள்ளாத வகையில், வர்த்தகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nரோட்டை கடக்க, இனி கஷ்டம் இல்லை : நடை மேம்பாலம் பணிகள் துவக்கம்\nதொழிற்பேட்டையில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam?start=&end=&page=5", "date_download": "2020-01-25T13:03:09Z", "digest": "sha1:TGIRR6QLA7IHUDNHKCMRXH5XYNRF5P22", "length": 8295, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | தமிழகம்", "raw_content": "\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி��ித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: விசாரணைக்காக 5 பேரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஎன்ன பெயரை வைக்கலாம்... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு... விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nவேலம்மாள் குழுமம் ரூபாய் 400 கோடி வரி ஏய்ப்பு\nமர்ம நபர்களால் பெரியார் சிலை உடைப்பு...\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு... சிக்கிய தாசில்தார்கள்... சிக்காத அதிகாரிகள்\nதேசிய வாக்காளர் தினம்... மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு...\nபெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக ரஜினி மீது தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n\"குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்\" - திமுக கூட்டணி முடிவு...\nஅமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு- லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கை தாக்கல்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/telangana-encounter-its-been-7-years-we-die-everyday-nirbhayas-parents-thank-telangana-police-2144252", "date_download": "2020-01-25T12:43:41Z", "digest": "sha1:IFW4G5GXKV7NKLIG5OUM2UHQFU7Z76QD", "length": 15530, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Telangana Encounter: It's Been 7 Years, We Die Everyday, Nirbhaya's Parents Back Telangana Police | தெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்: நிர்பயா பெற்றோர்", "raw_content": "\nதெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக...\nமுகப்புஇந்தியாதெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்: நிர்பயா பெற்றோர்\nதெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்: நிர்பயா பெற்றோர்\nTelangana encounter: தெலுங்கான சம்பவம் குறித்து கருத்து தெரிவி���்த நிர்பயாவின் தாய் ஆஷா, குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் ஒரு முன்னுதாரனமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.\nTelangana: குற்றவாளிகள் தப்பித்துச்செல்ல முயன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 2012ல் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் பெற்றோர், கால்நடை பெண் மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு தெலுங்கானா காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.\nஅப்போது, அதில் ஒருவர் தப்பித்துச்செல்ல மற்றவர்களுக்கு கண்காட்டியதாகவும், உடனடியாக அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக கால்நடை பெண் மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இதற்காக காவல்துறை மற்றும் அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகளின் ஆத்மா இப்போது சாந்தியடையும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக, கடந்த நவ.28ஆம் தேதியன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவ���ட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.\nஇதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஎனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த 2012ல் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி தெலுங்கானா சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக நான் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். போலீசார் மிக நல்ல பணியை மேற்கொண்டுள்ளனர்.\n4 பேரையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினர் மீது பயம் வர வேண்டும். இன்றைய நாளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனை அவசியப்படுகிறது.\nநான் 7 வருடங்களாக காத்திருக்கிறேன். ஒவ்வொரு நீதிமன்றமாக அழைந்துவருகிறேன். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறேன். ஆனால், நீதிமன்றமோ, அவர்களுக்கு மனித உரிமை உண்டு தூக்கிலிட முடியாது என்கிறது. ஆனால், இன்றைய தினம் இவை அவசியப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.\nஇதேபோல், நிர்பயாவின் தந்தை கூறும்போது, இந்த என்கவுன்டர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம். தெலுங்கான பெண்ணின் பெற்றோருக்காவது, இந்த ���ிலை வேண்டாம்.. ஒருவேலை குற்றவாளிகள் தப்பித்துச்சென்றிருந்தால், தெலுங்கானா காவல்துறையினருக்கு மோசமான நிலை வந்திருக்கும். அவர்கள் ஒரு நல்ல வேலை செய்துள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\n'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்\n'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் புறக்கணிப்பு\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\nநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு\n'ஒரு வாரத்தில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும்' - இல. கணேசன் தகவல்\n'ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்' - அமெரிக்கா\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும்: ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-124/", "date_download": "2020-01-25T12:09:05Z", "digest": "sha1:KZZW3AALZ45DPGTVHLXIU5J7K6II5KWV", "length": 23716, "nlines": 362, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\n(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)\n(01-07 தலைவி சொல்லியவை) .\nசிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,\nநயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,\nதணந்தமை சால அறிவிப்ப போலும்,\nபணைநீங்கிப், பைந்தொடி சோரும், துணைநீங்கித்,\nகொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு\nதொடியொடு தோள்நெகிழ நோவல், அவரைக்\nமுயங்கிய கைகளை ஊக்கப், பசந்தது\nமுயக்(கு)இடைத் தண்வளி போழப், பசப்(பு)உற்ற,\nகண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே,\nபிரிவுகள்: கவிதை, திருக்குறள், பாடல் Tags: kural, thirukkural, thiruvalluvar, Ve.Arangarasan, உறுப்பு நலன் அழிதல், கற்பு இயல், காமத்துப் பால், திருக்குறள் அறுசொல் உரை, வெ.அரங்கராசன்\nஇரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து\nகண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்\nஉலகத் திருக்குறள் மையம் நூல்கள் வெளியீட்டு விழா\nதிருக்குறள் அறுசொல் உரை: 133. ஊடல் உவகை : வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்\nதிருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மக்கள் திலகம் எம்ஞ்சிஆர்\nசுந்தரச் சிலேடைகள் 9: சிவனும் தென்னையும் »\nபதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னைய��� சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/05/blog-post_19.html?showComment=1274321922220", "date_download": "2020-01-25T12:10:00Z", "digest": "sha1:MNNAOU2RKAYUPC2KH7LPW5D7QV6AG4QV", "length": 11717, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தி.நகரில் கிழக்கு ஷோரூம்", "raw_content": "\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\nகாந்திக் காட்சிகள் 4 - காகா காலேல்கர்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபொதுவாக கிழக்கு ஷோரூம் பல்வேறு இடங்களில் தொடங்கப்படும்போது முதல் வரிசையில் நான் இருப்பது வழக்கம். ஆனால் இப்போது சிங்கப்பூரில் இருப்பதால் முடியவில்லை.\nஅதிகம் சத்தம் போடாமல் தி.நகரில், பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் 100 சதுர அடிக்கும் குறைவான குட்டி இடத்தில் ஒரு ஷோரூமைத் தொடங்கியுள்ளோம்.\n3B, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ் (தரைத்தளம்)\n57, தெற்கு உஸ்மான் சாலை (ரத்னா பவன் எதிரில், தி.நகர் பேருந்து நிலையம் அருகில்)\nசென்னையின் பிற பகுதிகளில் இருப்பவர்கள் எல்டாம்ஸ் ரோடுக்கு வரமுடியாவிட்டாலும் எப்படியும் தி.நகருக்கு ஷாப்பிங் போவீர்கள். சென்னையின் எந்த மூலையிலிருந்தும் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வர இரண்டு பஸ்களில் ஏறி இறங்கினால் போதும். இறங்கி, அப்படியே புத்தகத்தை வாங்கிக்கொண்டு, உடனே மீண்டும் பஸ்ஸில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிடலாம்.\nநல்லா விஷயம் பத்ரி வாழ்த்துக்கள்,நானும் தி.நகர்தான்\nஇதை ஏற்கெனவே ஒரு முறை சொல்லி இருந்தேன்.நல்ல விஷயம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டய��ி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிறுவனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகு...\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வ...\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் காப்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.netrikkan.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-01-25T12:57:04Z", "digest": "sha1:Y2AMYP3QOXUJ5N4AV7PPINXKGQ7UASDZ", "length": 11542, "nlines": 49, "source_domain": "www.netrikkan.com", "title": "இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்திய பிரதமர் மோடி! | நவீன நெற்றிக்கண்", "raw_content": "\nஇந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்திய பிரதமர் மோடி\nஅமெரிக்க அதிபரின் இந்திய பயணம், இந்திய தாய்க்கு அணிவிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத மணிமகுட வரலாறு படைத்த மோடி, முதன்முறையாக பிரதமராக அமெரிக்க அதிபரை விமான நிலையத்தில் வரவேற்று சரித்திரம் படைத்துள்ளார். எப்போதுமே பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அதிகாரிகள் இருப்பது நடைமுறை. ஆனால் இரு தலைவர்களும் ஹைதராபாத் மாளிகையில் மிகவும் வெளிப்படையாக நடந்து அரசியல் அலசிய காட்சி வரலாற்று சிறப்பு மிக்கது.\nஅமெரிக்காவை வைத்து பிலிம்காட்டி நடக்கும் இந்திய அறிவாளிகளுக்கு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மோடி அடித்த ஆப்பு பாராட்டத்தக்கது. 2வது முறையாக இந்தியா வரும் ஒபாமா, மோடி அளித்த வரவேற்பில் மகிழ்ந்து போயுள்ளார். தற்போது அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற இந்தியர்களின் உதவி அவசியம் என்பதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து உள்ளனர். இந்தியர்களின் எழுச்சி உலகளவில் எழுந்து உள்ளது. வெளிநாட்டவரைக் கொண்டு, இந்தியர்களை கொன்ற ஆட்சியாளர்கள் தற்போது எழுந்து நிற்கமுடியாமல் பேயறைந்து நிற்கிறார்களாம். எங்கு நோக்கினும் இந்தியா இந்தியா என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்திய தாய்க்கு மணிமகுடம் அணிவித்தவர்களாக நரேந்திரமோடியையும், ஜெயலலிதாவையும் குறிப்பிடுகிறார்கள்.\nஇலங்கையை மீண்டும் இலங்கை மக்களுக்கு மீட்டு தந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்குலம் பாராட்டுகிறது. தமிழர்களை கொன்று தீர்த்த தமிழக எட்டப்பர்கள், தற்போது எலியினும் கீழாக முடங்கி கிடக்கிறார்கள். இலங்கை பிரச்சனையை வைத்து, அரசியல் வியாபாரம் முடங்கி விட்டதைக்கண்டு அலறுகிறார்கள். இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு கொள்ளையடித்த தமிழக அறிவாளிகள், தமிழக எல்லையைதாண்ட நடுங்குகிறார்கள். மொத்த அரசியல் விளையாட்டுக்களையும் மௌனமாக அரசியல் காய்நகர்த்தி, அரசியல் சாணக்கியத்துடன் வெற்றி கண்டுள்ளார் ஜெயலலிதா. நரேந்திரமோடியும் மிகவும் திறமையாக ஒதுங்கியது பாராட்டத்தக்க அரசியல் நாகரீகம். இனி இலங்கையும், இந்தியாவும் கடல் பகுதியில் கைகோர்த்து செயல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதலைநகரான டெல்லி மக்கள் சுதந்திர உணர்ச்சி அதிகம் உடையவர்கள். கடும் குளிரில் தூறல் அல்லது மழை பொழியும்போது, நடுங்கும் குளிராக மாறும் இந்திய குடியரசு தின விழாவில், மழையையும் பொருட்படுத்தாது, வீரர்களை உற்சாகப்படுத்திய தலைநகர் டெல்லி மக்களுக்கு நவீன நெற்றிக்கண் அடிபணிந்து சல்யூட் அடிக்கிறது.\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பங்களுடன் மிகத்திறமையாக வாதாடப்படுவதாக கர்நாடக வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் எடுத்துரைத்த வாதத்தில் அதிசயித்துப்போன நீதிபதி, பலமுறைகள் எதிர்தரப்பினை விளக்கம் கேட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாம். மிக எளிதாக உண்மை வாதங்களை திறமையுடன் எடுத்துரைத்து வெற்றிகரமாக முடிக்கவேண்டிய வழக்கை வேண்டுமென்றே சிதைத்து, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த எட்டப்பர்களை ஜெயலலிதா இனம் கண்டு அமைதியாக உள்ளதாக உள் வட்டாரங்கள் கூறுகின்றன.\nமேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் விடுதலை பெற்று முதல்வராகும் ஜெயலலிதா செப்டம்பரில் தேர்தல் நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஅகில இந்திய காங்கிரசின் நிலைமை ராகுல் ஆதரவாளர்களால் அதிர்ந்து போயுள்ளது. எங்கு நோக்கினும் தோல்வி பயமுறுத்துகிறது. அரசியல் லாபம் கொண்டு அரசியல் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கழண்டு கொள்ளும் படலம் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்திய உணர்வுகளை கேவலமாக மதித்த காங்கிரஸ் தலைமை, தற்போது இந்திய உணர்வுகள் பொங்கி எழுந்து உலகமெங்கும் பரவி துடிப்பதைக் கண்டு மிரண்டு போயுள்ளதாம். மதச்சார்பற்றத்தன்மை என்ற குச்சிமிட்டாய் போணி ஆகவில்லை என்கிறார்கள். ���மிழர்கள் இலங்கைக்கு அடித்த ஆப்பு, உலகம் முழுவதும் நன்றி கூறி கை தட்டி வரவேற்கிறது. எல்லாம் அம்மா செயல் என்கிறார்கள்.\nஅமெரிக்க விஞ்ஞானி, நார்வே தம்பதிக்கு மருத்துவ நோபல் \n'கன்னியாஸ்திரி பலாத்கார விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்'\nமுதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி \nசிவசேனாவை அடக்கிய மோடி-அமித்ஷா கூட்டணி தமிழக பி.ஜே.பி.யில் அந்தணர்கள் ஆதிக்கம் தமிழக பி.ஜே.பி.யில் அந்தணர்கள் ஆதிக்கம் பிரதமர் சீட் போட்டி: பின்வாங்கிய வடமாநில தலைவர்கள் பிரதமர் சீட் போட்டி: பின்வாங்கிய வடமாநில தலைவர்கள் தென் இந்தியர் ஒருவருக்கே பிரதமர் வாய்ப்பு\n61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் \nஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு \nவிண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ \nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்தன \nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/122232-director-chezhian-shares-his-feelings-for-receiving-national-award-for-tolet-movie", "date_download": "2020-01-25T11:09:36Z", "digest": "sha1:DPCHPK6SDRDOYN2WZFQI7FK4VLG3DWNO", "length": 13650, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "``புத்தர் சொன்ன அழகான விஷயமும் மேக்கப் இல்லாத முகங்களும்!\" - `டூ-லெட்' அனுபவம் சொல்லும் செழியன் | Director chezhian shares his feelings for receiving national award for tolet movie", "raw_content": "\n``புத்தர் சொன்ன அழகான விஷயமும் மேக்கப் இல்லாத முகங்களும்\" - `டூ-லெட்' அனுபவம் சொல்லும் செழியன்\n'டூ-லெட்' படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் செழியன். முதல் படமே தேசிய விருது பெற்றிருக்கிறது. படம் குறித்தும், படம் உருவான விதம் குறித்தும் பேசியிருக்கிறார், செழியன்.\n``புத்தர் சொன்ன அழகான விஷயமும் மேக்கப் இல்லாத முகங்களும்\" - `டூ-லெட்' அனுபவம் சொல்லும் செழியன்\n65-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை 'டூ-லெட்' வென்றுள்ளது. இதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருக்கிறார். 'ஜோக்கர்', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த இவர் இயக்கியிருக்கும் முதல் படம் இது. செழியனிடம் பேசினோம். ''தொடர்ந்து வாழ்த்துகள் வந்துக்கிட்டே இருக்கு, ஒரு இயக்குநரா ரொம��ப சந்தோஷமா இருக்கு\" எனப் பேசத் தொடங்குகிறார், செழியன்.\n\"தேசிய விருது அறிவித்த தருணம் சந்தோஷமா இருந்தது. ஏன்னா, இத்தனை படங்களுக்கு மத்தியிலே என் படம் கவனிக்கப்பட்டிருக்கு. நிறைய சிரமங்களுக்கிடையில்தான் இந்தப் படத்தைத் தயாரிச்சோம். நண்பர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்த படம் இது. ஒரு தயாரிப்பில் இருக்கிற எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டுதான், இந்தப் படத்தை முடிச்சோம். விருதுகளுக்கு அனுப்புற படத்தைத் தரமா எடுக்கணும். இந்தப் படத்தை உருவாக்கும்போது மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்த விஷயம் இதுதான்.\nஏற்கெனவே நிறைய ஃபிலிம் பெஸிட்டிவல்களில் இந்தப் படம் விருது வாங்கியிருக்கு. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட்... கிட்டத்தட்ட எல்லா விருதும் வாங்கியிருக்கு. இத்தனை விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்தியாவில் தேசிய விருது வாங்கியிருப்பது இன்னும் சந்தோஷம். டி.வியில தேசிய விருது அறிவிச்ச சமயத்தில் நண்பர் ஒருவர், 'டி.வியைப் பாருங்க'னு போன் பண்ணி சொன்னார், ஒவ்வொரு விருதுகளா அறிவிச்சுக்கிட்டு இருந்தாங்க. தமிழ்ப் படம் குறித்து எதுவும் இல்லை.\nஅப்போ, ஒரு நிருபர் 'தமிழ் படத்துக்கு விருது சொல்லலை'னு பேசிக்கிட்டு இருந்தார். உடனே, சிறந்த தமிழ்ப் படம் 'டூ லெட்'னு சொன்னாங்க. கேட்டதும், அவ்ளோ சந்தோஷம். இந்தப் படத்தை தேசிய விருதுக்காக அனுப்பியிருந்தேன். நம்ம படம் தரமானதா இருந்தா, விருதுக்கு முன்னிலை பெறும்னு நம்பிக்கை இருந்தது. தவிர, நிறைய தகுதியான விருதுகளை என் படம் ஜெயிச்சிருந்ததுனால, நம்பிக்கை கொஞ்சம் அதிகமாவே இருந்தது. தேசிய விருது எப்போ அறிவிப்பாங்கனு தெரிஞ்சா, அதை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். எப்போ அறிவிப்பாங்கனு தெரியலை. அதனால, ரொம்ப எதிர்பார்க்கலை. தேசிய விருதுகளை ஒவ்வொன்னா சொல்லிக்கிட்டு இருக்கும்போது, எனக்கு த்ரில்லர் படம் பார்த்த ஃபீலிங். 'டூ-லெட்' படத்துக்கு தேசிய விருது கிடைச்ச சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியலை.\nஇந்தப் படத்துக்கான கருவை சாதாரண மக்களோட வாழ்க்கையில இருந்துதான் எடுத்தேன். என் வாழ்க்கை, என் நண்பர்கள் வாழ்க்கைனு எல்லாமே இந்தப் படத்துல இருக்கு. 'உங்க வாழ்க்கைக்கு நீங்களே பெரிய சாட்சி'ங்கிற அழகான விஷயத்தை புத்தர் சொல்லியிருக்க��ர். நம்ம வாழ்க்கையிலே நாமளே பெரிய சூழ்நிலையில மாட்டிக்கிட்டு இருக்கும்போது, நாமளே அதுக்குக் காட்சியா இருப்போம்னு தோணுச்சு. அதனாலதான் வாழ்க்கையில நடந்த சம்பவங்களையே படமாக்கிட்டேன்.\nஇந்தப் படத்தை 2016 டிசம்பர்ல எடுக்க ஆரம்பிச்சேன். டீமானிடைஷேசன் அறிவிப்பு வந்திருந்த சமயம். அதனால, ரொம்ப சிரமப்பட்டேன். படத்துல ஒரு சின்னப் பையன் நடிச்சிருக்கான். அவனை வெச்சு நாள் முழுக்க ஷூட் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஏன்னா, அவன் ரொம்ப சோர்வு அடைஞ்சிருவான். சென்னையிலதான் படத்துக்கான ஷூட்டிங் நடந்தது. படத்துக்காக எந்த செட்டும் போடலை. எல்லாமே லைவ் லொக்கேஷன்ல எடுத்ததுதான். முப்பது நாளில் முழுப் படத்தையும் எடுத்து முடிச்சுட்டோம். படத்துல நடிச்ச யாரும் மேக்கப்கூட போடலை. இந்தப் படத்தை தயாரிக்கச் சொல்லி சில தயாரிப்பாளர்களை அணுகினேன். ஆனா, எல்லோருமே படத்துல சில பாடல் காட்சிகளை வைக்கச் சொன்னாங்க. ஹீரோயினா நடிக்க, பெரிய நடிகை யாரையாவது ஒப்பந்தம் பண்ணுங்கனு சொன்னாங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏன்னா, இது எதார்த்தமான படம். படத்துல பாடல் மட்டுமில்ல, இசையே கிடையாது. இப்படி ஒரு முயற்சியை எடுக்க யாரும் முன்வராதப்போதான், என் மனைவியே இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ஊக்கத்தில் தயாரிக்க ஆரம்பிச்சேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என் மனைவிதான். இந்தப் படம் நிறைய விருதுகள் வாங்கினது அவங்களுக்கும் சந்தோஷம். முக்கியமா, தேசிய விருது வாங்குனது ரொம்பவே சந்தோஷம்'' என்று முடிக்கிறார், செழியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:30:51Z", "digest": "sha1:GPGYNZANU2EYCGG6LL57RD4G35SL6AII", "length": 26232, "nlines": 620, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளோரின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆக்சிசன் ← புளோரின் → நியான்\nவளிமம்: மிகவும் வெளிர் மஞ்சள்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: புளோரின் இன் ஓரிடத்தான்\n19F 100% F ஆனது 10 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nபுளோரின் (Flourine) அல்லது புளூரின் என்னும் தனிமம் F என்னும் குறியெழுத்தைக் கொண்டது. இதன் அணுவெண் 9. தனி அணுவாக இருக்கும் பொழுது புளூரின் ஒற்றை இயைனி (வலுவளவு, valency) தன்மை உடையது. இதுவே தனிமங்கள் யாவற்றினும் அதிக வேதியியல் இயைபுத் தன்மை (chemical reativity) கொண்டதும், அதிக எதிர்மின்னி பிணைப்பீர்ப்பும் (electronetativity) கொண்ட தனிமம். தனித் தூய்மையான வடிவில் புளூரின் அணுக்கள் நச்சுத்தன்மை உடைய வளிமம். இது வெளிர் பசும்-மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயல்பான நிலையில் இது இரட்டை மூலக்கூறாக இருக்கும். இதன் வேதியியல் குறியீடு F2. மற்ற ஆலசன்களைப் (உப்பீனிகளைப்) போலவே புளூரின் மூலக்கூறும் மிகவும் தீங்கிழைக்ககூடியது. இது மேனியில் பட்டால் தோலானது வேதியியல் எரிப்புக்கு உள்ளாகும்.\nதூய புளோரின் (F2) அரிக்கும் பண்புடைய வெளிர் மஞ்சள் அல்லது இளம் பழுப்பு[1] நிற வளிமம். இது வலுவான ஆக்சைடாக்கி. இதன் எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு (electronetativity) 4.0 ஆக இருப்பதால் பெரும்பாலான தனிமங்களுடன் இணைந்து சேர்மங்கள் ஆகின்றது. நிறைவுடைய வளிமங்களாகிய (noble gasses) கிருப்டான் (krypton), செனான் (xenon), ரேடான் (radon) ஆகியவற்றுடன் கூட இணைந்து சேர்மமாகின்றது. ஒளியின்றி, குளிர்ந்த சூழலிலும், புளூரின் ஐதரசனுடன் வெடிப்புடன் இணைகின்றது. மிகவும் வேதியியல் இயைபுடையதால், புளோரின் பீய்ச்சில் கண்ணாடி, மாழைகள், முதலிவவை மட்டுமன்றி நீருடனும் பிறபொருட்களுடனும் சேர்ந்து ஒளிர்வுடன் எரியும். இதன் இயைபுத் தன்மையால் இதனை சாதாரண கண்ணாடி முதலிய கொள்கலங்களில் வைத்திருப்பது கடினம், எனவே புளூரோ-கார்பன் பூச்சுடைய ஒருவகையான சிறப்பு குவார்ட்சு (சிலிக்கான்-டை-ஆக்சைடு) குழாய்களில் இது வைக்கப்பட்டிருக்கும். ஈரப்பதம் உடைய காற்றுடன் கலந்தால் மிகவும் கேடு விளைவிக்கும் ஐதரோ-புளூரிக் காடி உருவாகும். நீர்க்கரைசல்களில், புளோரின் புளோரைடு மின்ம அணுவாய், F−, இருக்கும்.\nகால்சியம் புளூரைடு (புளூர்சுபார் அல்லது புளூரைட்டு என்றும் அழைக்கப்படும்) பொருளில் இருக்கும் புளூரின் பற்றி, மாழைகளைக் கனிமங்களுடன் இணக்கப் பயன்படும் பொருளாக 1530ல் சியார்ச்சியசு அக்ரிகோலா விளக்கியுள்ளார் [13]. 1670ல் சுவானார்டு (Schwanhard) என்பார் காடியோடு பயன்படுத்திய புளூர்சுபாருடுன் தொடர்புற்றால் கண்ணாடி அரிக்கப்படுகின்றது என்று கண்டுபிடித்தார். அடர்தியான கந்தகக் காடியுடன் கால்சியம் புளூரைடை சேர்த்தால் கிட்டும் ஐதரோ–புளூரிக் காடியை அம்ஃபிரி டேவ��, கே லூசாக்கு, அந்துவான் இலவாசியே முதலான பல அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தினர்.\nஇந்த ஐதரோ புளூரிக் காடியில் முன்பு கண்டறியாத ஒரு புதுப் பொருள் இருப்பது உணரப்பட்டது. ஆனால் இது மிகவும் விறுவிறுப்பாக பிற பொருட்களுடன் இயைபுற்றதால், இதனை தனியே எளிதில் பிரிக்கமுடியவில்லை. கடைசியாக பல அறிஞர்கள் சுமார் 74 ஆண்டுகளாக முயன்ற பின்னர் 1866ல் என்றி முவாசான் (Henri Moissan) பிரித்தெடுத்தார்.[14] இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.\nஅணுகுண்டு செய்வதற்காக தேவைப்பட்ட யுரேனியம் எக்சா புளூரைடுக்காக அதிக அளவில் புளோரின் உற்பத்தி தேவைப்பட்டது. யுரேனிய ஓரிடத்தானாகிய 235U மற்றும் 238U ஐ பிரிக்க வளிம வடிவில் இருந்த இந்த யுரேனியம் எக்சா புளூரைடு தேவைப்பட்டது.\nகுறைக்கடத்திக் கருவிகள் மற்றும் மின்சுற்றுகள் உற்பத்தியிலும், தட்டையான தொலைக்காட்சிக் கருவிகள், கணினித் திரைகள் முதலியவற்றின் உற்பத்தியிலும் பயன்படும் பிளாசுமா அரிப்பு எந்திரங்களில் துல்லியமாய் அரிக்க புளூரின் பயன்படுகின்றது.\nமின் விளக்குக் கண்ணாடிக் குமிழ்களை அரிப்பு நிகழ்த்த ஐதரோ-புளூரிக் காடி தேவைப்படுகின்றது.\nடெஃப்லான் (அல்லது டெப்லான்) (Teflon) எனப்படும் பாலி-தெட்ரா-புளூரோ-எத்திலீன் (Polytetrafluoroethylene) என்னும் பொருள் சமைக்கும் பாத்திரங்களில் அடிப்பிடிக்காமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.\nபுளூரின் சேர்மங்களான சோடியம் புளூரைடு, வெள்ளீய புளோரைடு (இசுடான்னசு புளூரைடு) முதலியன பற்பசையில் பயன்படுத்தப் படுகின்றன.\nசில புளூரேன்கள் (செவொ புளுரேன் (sevoflurane), தெசுபுளூரேன் (desflurane), ஐசோ புளூரேன் (isoflurane) முதலியன மயக்க மருத்துகளாக மருத்துவமனைகளில் பயன்படுகின்றன.\nபுளூரினைக் கண்டுபிடித்த என்றி முவாசான்\nவர்த்தகத்திற்காய் இடமாற்றப்படும் புளோரினுக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எச்சரிக்கைக் குறியீடுகள���.[15]\nபுளோரின் எனப்படும் மூலகம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. புளோரின் மில்லியனில் 25 பங்கு செறிவில் இருக்கும் பொழுது கண்கள், காற்று வழிகள், நுரையீரல் போன்ற பகுதிகளில் அரிப்பு போன்ற உணர்வை உண்டாக்கும். அத்தோடு கல்லீரல், சிறுநீரகம் என்பவையும் பாதிப்படையலாம். ஆனால் மில்லியனில் 100 பங்கு செறிவில் இருக்கும் பொழுது கண்கள், மூக்கு போன்றவை கடுமையாகச் சேதமடையும்.[16]\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/palani-bus-driver-using-cell-phone-while-driving-1-skv-243939.html", "date_download": "2020-01-25T11:01:49Z", "digest": "sha1:K6TIYRFX3MO63SWAXHXRC7RDQZWAK3SP", "length": 13454, "nlines": 188, "source_domain": "tamil.news18.com", "title": "பேருந்து ஓட்டும்போது வாட்ஸ் அப்பில் மூழ்கிய ஓட்டுநர்... வீடியோ எடுத்து வைரலாக்கிய பயணிகள்!– News18 Tamil", "raw_content": "\nபேருந்து ஓட்டும்போது வாட்ஸ் அப்பில் மூழ்கிய ஓட்டுநர்... வீடியோ எடுத்து வைரலாக்கிய பயணிகள்\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபேருந்து ஓட்டும்போது வாட்ஸ் அப்பில் மூழ்கிய ஓட்டுநர்... வீடியோ எடுத்து வைரலாக்கிய பயணிகள்\nபழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பயணிகள் கண்டித்தும் ஓட்டுனர் ராமகிருஷ்ணன் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nபழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்து ஓட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.\nபழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறை செல்லக்கூடிய தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ர���மகிருஷ்ணன், செல்போனை பார்த்த படி பேருந்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.\nஓட்டுநரின் அலட்சியமான செயல்களால் அச்சம் அடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர். பயணிகள் கண்டித்தும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன் கையில் ஆண்ட்ராய்ட் செல்போனை வைத்துக்கொண்டு போஸ்புக், வாட்ஸ்ஆப் பார்த்தபடி பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார்.\nஇசை மழையில் நனையத் தயாரா பாட்டு பாடி அசத்தும் நாய் - வைரல் வீடியோ\nஇந்நிலையில் ஓட்டுநரின் செயலை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தவீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nபயணிகளின் உயிரை பற்றிய கவலையில்லாமல் பேருந்தை அஜாக்கரதையாக இயக்கிய ஓட்டுநர் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.Also see:\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415553&Print=1", "date_download": "2020-01-25T12:07:04Z", "digest": "sha1:SFCWF6YCBERBR5ZO3ZCHI3Y4DF44N3QK", "length": 11747, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| வடலுாரில் ரவுடி வெட்டிக்கொலை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகடலுார் : வடலுாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.\nபுதுச்சேரி, லாஸ்பேட்டை அடுத்த மடுவுப்பேட்டை சேர்ந்த ரவுடி முரளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த பாண்டியன் மகன் அமரன் என்கின்ற அமர்நாத் உள்ளிட்டோரை, புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.விடுதலையான அமர்நாத்தை, தந்தை பாண்டியன், மைத்துனர் உதயக்குமார் உள்ளிட்டோர், நேற்று முன்தினம், புதுச்சேரியிலிருந்து காரில் தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.\nவடலுார் அடுத்த கருங்குழி அருகே காரை நிறுத்தி, டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றனர். காரில் தனியாக இருந்த அமர்நாத்தை, புதுச்சேரியில் இருந்து பின் தொடர்ந்து சென்ற, 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி, கொலை செய்தது.இது குறித்து, அமர்நாத்தின் மைத்துனர் உதயக்குமார் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி மடுவுபேட்டை பார்த்திபன், புதுப்பேட்டை சதீஷ், குமரகுருபள்ளம் சரவணன் உள்ளிட்ட 7 பேர் மீது, வடலுார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nகுற்றவாளிகளை பிடிக்க, நெய்வேலி டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையில், டெல்டா சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்\n1. குடியரசு தினத்தை முன்னிட்டு போலீசார் சோதனை\n2. கடலோர காவல் படை விழிப்புணர்வு பிரசாரம்\n3. வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு\n4. பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம்\n5. தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n1. சாராய வியாபாரி கைது\n2. மணல் கடத்தல்: 7 பேருக்கு வலை\n3. கடலூரில் ரூ.1 லட்சம் ஹான்ஸ் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி\n4. பைக் கவிழ்ந்து வாலிபர் பலி\n5. முதியவரை தாக்கிய வாலிபர் கைது\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/jayalalithaa-memorial-admk-chennai", "date_download": "2020-01-25T13:00:40Z", "digest": "sha1:V4ZIQP6MA7TOGQPMCH7QT3ZT5RHGVLZS", "length": 9897, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பிரமுகர் மகன் திருமணம் | jayalalithaa memorial - admk - chennai - | nakkheeran", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பிரமுகர் மகன் திருமணம்\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ப���ரமுகர் பவானி சங்கர் மகன் திருமணம் இன்று காலை நடைபெற்றது. மணமக்கள் சதீஷ்-தீபிகா ஆகியோரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வாழ்த்தினார். மேலும் அதிமுக நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், ஆறுமுகம் (எ) சின்னையா உள்பட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nசசிகலா விடுதலை ஆனா என்ன... தலைவர் பதவி காலி இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்...\nமழையில் ரிக்‌ஷாக்காரர்கள் நனைவதைப் பார்த்த எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா - அதிமுக பெண் எம்எல்ஏ கூறிய குட்டிக்கதை...\nபெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது... திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம்\nசசிகலா விடுதலை ஆனா என்ன... தலைவர் பதவி காலி இல்லை... அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி பேட்டி\nசசிகலா சிறையில் இருப்பது வேதனை... அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி... அதிருப்தியில் அதிமுக தலைமை\nபெரியார் பற்றி மீண்டும் பாஜகவின் எச்.ராஜா சர்ச்சை பதிவு... கோபத்தில் திராவிட கட்சியினர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்���டுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam?start=&end=&page=6", "date_download": "2020-01-25T12:54:16Z", "digest": "sha1:GCOUCTMMLDYY3DXO5RWN7JBXWUTBE6OA", "length": 8299, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | தமிழகம்", "raw_content": "\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்…\nமதுரையில் சுந்தரலிங்கனார் சிலை அமைக்கக் கோரிய வழக்கு- உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கை அளிக்க உத்தரவு\nநடிகர் சங்க வழக்குகளில் இன்று (24.01.2020) தீர்ப்பு\n’- கலெக்டர்களின் கையெழுத்திட்டு போலி அரசுப்பணி ஆணை\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம்... திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்...\nரஜினி சொன்னதுல என்ன தப்பு இருக்கு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு- 99 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்\nசேலம் 'சிறை பறவைக்கு' மீண்டும் குண்டாஸ்\nஓசூர் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 4 பேர் கைது\nசிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... மோஜாம் அலிக்கு நீதிமன்ற காவல்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ramya-priya-creations/oru-kaapi-kudikalaama-2520006", "date_download": "2020-01-25T11:15:29Z", "digest": "sha1:MQJS3NAQATAMDEX27XZ6ZUNF7ZZBFRXR", "length": 7583, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு காபி குடிக்கலாமா? : 2520006 : பட்டுக்கோட்டை பிரபாகர்", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்க��ைகள்\nPublisher: ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅலமாரியில், பீரோவில், மேசை இழுப்பறையில் ஏதோ ஒன்றைத் தேடினால் நம் கண்ணில்படுவது பழைய கடிதங்களாக இருக்கும் தாத்தா பேரனுக்கு... அம்மா மகனுக்கு... மகள் அப்பாவுக்கு... மனைவி கணவனுக்கு... அண்ணன் தங்கைக்கு... என ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தால், எழுதியவரின் முகம் பல உணர்வுகளோடு ..\nஉலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை) சிற்பத் தொகுதிகள். குறிப்பாக, ‘அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத் ..\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2216-siva-sivaya-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T12:06:36Z", "digest": "sha1:LROXQSVASWDTI3PF3TWJD7OANBMWWCWY", "length": 5122, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Siva Sivaya songs lyrics from Baahubali tamil movie", "raw_content": "\nபுள்ள போல தோளு மேல\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPachai Thee (பச்சைத் தீ நீயடா)\nSiva Sivaya (சிவா சிவாய போற்றியே)\nTags: Baahubali Songs Lyrics பாகுபலி பாடல் வரிகள் Siva Sivaya Songs Lyrics சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158971.html/attachment/img_0568-4", "date_download": "2020-01-25T10:38:19Z", "digest": "sha1:XP6ACRR3E7KPBHGRDUIYJOHEDR67PO2H", "length": 5691, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "IMG_0568 – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..\nReturn to \"கிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர்…\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு…\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய…\nவாழ்வாதார அபிவிருத்திக்கு செயல்திறன் குழுவொன்று உருவாக்கம் \nபொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் ஆயரக்கணக்கானோர் கைது\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\n7 இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில்…\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:58:11Z", "digest": "sha1:POFSNY3DYYX2JX2FBDXYMWKZVCX6WHKA", "length": 5811, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "வட்சப் குழுவின் அட்மின் தர்காநகரில் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவட்சப் குழுவின் அட்மின் தர்காநகரில் கைது \nதர்காநகர் ப்ரேக்கிங் நியூஸ் என்ற வட்சப் செயலி செய்தி வலையமைப்பை வைத்திருந்த அதன் நிர்வாகி உட்பட மேலும் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த வாட்சப் குழுவில் 100 பேர் அங்கத்தவராக இணைந்திருந்ததாகவும் அதனூடாக பரப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அழுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.\nதர்கா நகரில் கைது செய்யப்பட்ட இவர்களை மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nசஜித்துக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்பதா இல்லையா – கட்சி முக்கியஸ்தர்களுடன் ரணில் அவசர மந்திராலோசனை \nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக நேற்று மாத்தளை - லக்கலையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் பேசும்போது , சஜித் ஆதரவாளர்கள் சிலர் ஊளையிட்டு செய்த குழப்பம் தொடர்பில் கட்சிக்குள் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.\nசஹ்ரானுக்கு நெருக்கமான பொறியியலாளர் தெஹிவளையில் கைது \nசஹ்ரானுக்கு நெருக்கமான பொறியியலாளர் தெஹிவளையில் கைது \nநீதிபதி கிஹான் கைது குறித்து முடிவெடுக்க டீ.ஐ.ஜி அஜித் ரோஹன தலைமையில் விசேட பொலிஸ் குழு \nதுருக்கியில் நிலநடுக்கம் 18 பேர் உயிரிழப்பு\n‘கொரோனா’ வைரஸ் தொற்று; 41 பேர் பலி \nஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி\nமைத்ரி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டி – மாவட்டத் தலைமைப் பொறுப்பு கிடைப்பதில் சந்தேகம் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/2281-2010-01-20-06-38-14", "date_download": "2020-01-25T11:40:49Z", "digest": "sha1:23INPUC6X6LEVNEAMTHCI63KRNGFFPCE", "length": 12619, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ", "raw_content": "\nகடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு\nபாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்\nசாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nநிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்\nஉப்புத் தண்ணீரில் குளித்தால் தலைமுடி கொட்டுமா\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈ���ானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nஅறுவை சிகிச்சை செய்யும் ரோபோ\nமனிதனின் இரத்தக்குழாய்களுக்குள் நீந்திச்செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுவருகிறது.\nஇரத்தக்குழாய் அடைப்புகளின்காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக்குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்படவைக்க இயலும்.\nஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricity ஐ பயன்படுத்தி இயங்கச்செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம்.\nஅறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும். மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/08/blog-post_7.html", "date_download": "2020-01-25T10:26:52Z", "digest": "sha1:7EKJEDS736M6SSQGA3JH2NEAEKN7PHLQ", "length": 28697, "nlines": 527, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ராயப்பேட்டை, ராப்காடு ராதிகா", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஆகஸ்ட் 07, 2015\n12 மாதங்கள், (ஒருவருசத்துக்குள்) வசப்படும்போது...\n4 வாரங்கள், (ஒருமாதத்துக்குள்) வசப்படும்போது...\n7 நாட்கள், (ஒருவாரத்துக்குள்) வசப்படும்போது...\n24 மணிநேரம், (ஒருநாளுக்குள்) வசப்படும்போது...\nI. A.S. படித்தவரே, (படிக்காத M.L.A) வசப்படும்போது...\nகண்ணே, நீ ஏன் என் வசப்படக்கூடாது \nயேண்டா, கயிதே யெனக்கு கண்ணாலம், நிச்சயமாயிடிச்சி ஒனக்கு தெரியாது பொரட்டாசிலே யென்னே பொறட்டியெடுக்க ஒர்த்தன் வந்துக்கினு கீரான் நீயூம் யேன்வூட்டாண்ட வா பொரட்டாசிலே யென்னே பொறட்டியெடுக்க ஒர்த்தன் வந்துக்கினு கீரான் நீயூம் யேன்வூட்டாண்ட வா ஒன்னையும் பொறட்டச்சொல்றேன், கஸ்மாலம், ஓட்றா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉம்மிடம் வசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை\nவருக நண்பரே முதலில் நீங்கள் வசப்படுத்துங்கள்.\nஇளமதி 8/07/2015 2:29 முற்பகல்\nஅட.. இத்தனை விடயம் ஒன்றுக்கு ஒன்று வசப்படும்போது\nஇவ மட்டும் ஏன் வசப்படவில்லை\nஸ்ரீராம். 8/07/2015 6:38 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 8/07/2015 6:47 முற்பகல்\nநிச்சயம் ஓர் நாள் வசப்படும் நண்பரே\nமேலே படத்தில் உள்ளவனுக்குதானே.... நன்றி நண்பரே....\nதுரை செல்வராஜூ 8/07/2015 8:55 முற்பகல்\nஅதானே அவன் வாங்குறான் பார்த்து ரசித்து விட்டு போவோம் அவ்வளவுதான்.\nவெங்கட் நாகராஜ் 8/07/2015 9:05 முற்பகல்\nஎது நன்று மேலே விளக்குமாற்றால் அடிவாங்குவது தானே...\n'பரிவை' சே.குமார் 8/07/2015 9:54 முற்பகல்\nதமிழ் மணம் வசப்படும் அண்ணா...\n10-ல் இருந்த நான் ரெண்டு மாசத்துல 105 போயி இப்ப 75 வந்திருக்கேன்.\nஅனைத்தும் உங்களுக்கு வசப்படும், மணம் மட்டும் படாதா\nஎமக்கு எமது மனம் வசப்பட்டால் போதுமானது சகோ.\nமணம் நிச்சயிக்கப் பட்டவரையா என்று இருந்திருக்கவேண்டும்\nசசிகலா 8/07/2015 12:48 பிற்பகல்\nஎல்லா பாசையும் தங்களுக்கு வரும் போல....\nஏதோ கேள்வி ஞானம் அவ்வளவுதான் சகோ...\nவலிப்போக்கன் 8/07/2015 1:24 பிற்பகல்\nகுடும்பத் தலீவராக வருபவர் வசப்பட்டு கிடக்கும் டாஸ்மாககை பத்தி சொல்லவேயில்லையே நண்பா.....\nவாங்க நண்பா அவன்தான் வதங்கிப் போயிட்டானே....\nசென்னை பித்தன் 8/07/2015 2:18 பிற்பகல்\nஹா... ஹா... ஹ��... ஸூப்பர் ஐயா.\nஹஹஹஹ .....செம போங்க...அது சரி...அடைப்புக் குறியில் இருப்பவற்றை இல்லாமலேயே தந்திருக்கலாமோ நண்பரே\nநல்லாவே சென்னைத் தமிழ் வருது போல..ஹஹஹஹ்..\nவாங்க வசப்படுவது அடைபடுவது போல்தானே....\nவே.நடனசபாபதி 8/07/2015 4:40 பிற்பகல்\nசென்னை பித்தன் அவர்கள் கருத்தே என் கருத்தும்.\nஉண்மைதான் நண்பரே... வருகைக்கு நன்றி.\nஎப்பேர்பட்ட உத்தமியை ராப்காடு என்பதை கண்டிக்கிறேன் :)\n'ப'சையால் வசமாகா இதயமெது என்பதால் ,மீண்டும் முயற்சிக்கவும் :)\nவாங்க நண்பரே உடன் சொலிலி விடுகிறேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 8/07/2015 8:40 பிற்பகல்\nகவிதை வாசித்த அவன், வார்கோலுக்கு வசப்படும்போது...\nநண்பரின் தொடர் வருகைக்கு நன்றி.\nமணவை 8/07/2015 10:37 பிற்பகல்\nஇத்தனை வசப்பட்டும் - அந்த\nவாசல் பக்கம் வராதே என்று\nநீ வராங்காட்டி நா வுடமாட்டேன்\nசைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே\nலவ்வாப் பாத்து சோக்காப் பேசி\nசர்தான் வாம்மா கண்ணு படா\nநைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு\nமச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்\nவா வா மச்சான் ஒண்ணா சேந்து\nவா கஸ்மாலம்.... என்னோட... இப்ப இன்னா சொல்றா...\nவருக மணவையாரே தங்களுக்கு பூர்வீகம் சென்னை என்று நினைக்கின்றேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 8/08/2015 6:48 முற்பகல்\nமிரட்டலான தலைப்பு. பயமுறுத்தும் புகைப்படம். ஆனால் பதிவோ நெகிழ்வுடன். நன்றி.\nமனோ சாமிநாதன் 8/08/2015 12:42 பிற்பகல்\nமுன்னால் வசப்படுத்தும் கவிதை மழை\nபின்னால் வசைபாடும் சென்னை மொழி\nஉங்களால மட்டும் எப்படி ஜீ ஒரு பக்கத்துல எழுதி கலக்கீறீங்க...\nவருக நண்பரே உங்களுக்காகவே நாளையே பிரமாண்டமான பதிவு.\nவிளக்குமாற்றால ராதிகாவிடம் அடி வாங்குவது யாரண்ணே\nகண்டிப்பாக நான் அவனில்லை நண்பரே...\n”தளிர் சுரேஷ்” 8/09/2015 5:30 பிற்பகல்\nகவிஞர்.த.ரூபன் 8/09/2015 10:04 பிற்பகல்\nநல்ல நகைச்சுவை படத்துடன் பதிவை அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2014/11/blog-post_19.html", "date_download": "2020-01-25T10:43:39Z", "digest": "sha1:HEWRNFAFL4UR5ZE5ANHOUOGMTFTKLZK6", "length": 17571, "nlines": 212, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "உணவுத் தட்டு - Muckanamalaipatti - Events", "raw_content": "\nபுதன், 19 நவம்பர், 2014\nஅல் மாயிதா - உணவுத் தட்டு\nமொத்த வசனங்கள் : 120\nஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோ��ிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள் அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள் அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.\n12. இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். \"நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி,அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும்75கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களைச் சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்'' என்று அல்லாஹ் கூறினான்.\n13. அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம்.6 அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.\n14. \"நாங்கள் கிறித்தவர்கள்'' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம்.99 அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான்.\n27 நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டா��். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.97 பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.\n16. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து429 வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்.\n17. \"மர்யமுடைய மகன் மஸீஹ்92 தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்.459 \"மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்'' என்று நீர் கேட்பீராக'' என்று நீர் கேட்பீராக வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n18. \"நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். \"(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்'' என்று கேட்பீராக மாறாக நீங்கள்,அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.\n27 \"எங்களுக்கு நற்செய்தி கூறுபவரோ, எச்சரிக்கை செய்பவரோ வரவில்லை'' என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.\n உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி,உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததன் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nபருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் \nசவுதி தமிழ் தர்ஜூமாவில் பிழை\nசர்க்கரை நோய் பரிசோதனை முகாம்\nமதரஸாக்களில் தீவிரவாதம் எனக்கூவிய மானங்கெட்டவர்களே...\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\nஉடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...\nசளியைப் போக்கும் மிளகு ரசம்\nகேன்சரை தடுக்கும் பழங்கள், காய்கறிகள்:-\nசாமியார் ராம்பால் ஆசிரமத்தில் பயங்கர ஆயுதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-01-25T10:27:25Z", "digest": "sha1:OUNI565BYMVNPGZQH36Y5TRLC3TAJXZI", "length": 5851, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சமலக் கழற்றி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலங்கள் பற்றிய விரிவான செய்திகளை மும்மலங்கள் பக்கத்தில் காணலாம்.\nபஞ்சமலக் கழற்றி [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் இயற்றிய நூல்களில் ஒன்று. மலத்தைக் கழற்றி எறிவது மலக்கழற்றி. இந்த நூல் ஐந்து வெண்பாக்களைக் கொண்டது. நூற்பெயரில் உள்ள 'பஞ்ச' என்னும் சொல் இந்த ஐந்து வெண்பாக்களைக் குறிக்கும். இவர் எழுதியுள்ள ஒழிவிலொடுக்கம் என்னும் நூலில் 'பஞ்ச மலக் கொத்து அறும்' என இவர் கூறியுள்ளது இங்குக் கருதத் தக்கது.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 167.\n15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 20:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/5-districts-gets-chances-to-rain-vjr-234471.html", "date_download": "2020-01-25T11:41:50Z", "digest": "sha1:2XIW66AHHKKD2TYKJ654A6J7QQT2MF2V", "length": 13052, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்– News18 Tamil", "raw_content": "\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.\nஅடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் லேசான மழைக்கும், கடலூர் , நாகை, திருவாரூர், தஞ்சை புதுக்கோ���்டை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அக்டோபர் முதல் இன்று வரை இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/article/how-to-talk-to-someone-who-has-depression/", "date_download": "2020-01-25T11:27:04Z", "digest": "sha1:BI6BPHVYRQ52E4BGTP2OOETHRZDS3KJI", "length": 21378, "nlines": 88, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "மனச்சோர்வு உள்ள ஒருவருடன் எப்படிப் பேசுவது?", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனச்சோர்வு உள்ள ஒருவருடன் எப்படிப் பேசுவது\nமனச்சோர்வு உள்ள ஒருவருடன் எப்படிப் பேசுவது\nஅன்புக்குரிய ஒருவருக்கு மனச்சோர்வு வந்துவிட்டது, அவரைக் கவனித்துக்கொள்கிறவர் தன்னுடைய கவலையை அவரிடம் எப்படிப் பகிர்ந்துகொள்வார் அது பெரிய சவால்தான். அதுபோன்ற நேரங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கும்வகையில் பேசுவதற்கான சில வழிகள் இங்கே.\nஅன்புக்குரிய ஒருவருக்கு மனச்சோர்வு வந்துவிட்டது, அவரைக் கவனித்துக்கொள்கிறவர் தன்னுடைய கவலையை அவரிடம் எப்படிப் பகிர்ந்துகொள்வார் அது பெரிய சவால்தான். அதுபோன்ற நேரங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கும்வகையில் பேசுவதற்கான சில வழிகள் இங்கே.\nசெய்யக்கூடாதவை: அவருடைய அனுபவத்தை அலட்சியமாகப் பேசுவதுபோன்ற மொழியை அல்லது சொற்களைப் பயன்படுத்துதல். மனச்சோர்வு கொண்டோர் அடிக்கடி கேட்கும் வாசகங்கள் சில:\n\"நீ ஏன் அதைத் தனிப்பட்டமுறையில் எடுத்துக்கொள்கிறாய்\n\"இதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி, மகிழ்ச்சியாக இரு\n\"நீ இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால், அல்லது ஒரு புதிய பொழுதுபோக்கில் ஈடுபட்டால் நன்றாகிவிடுவாய்.\"\nசெய்யவேண்டியவை: அவர்கள் சில சவால்களை எதிர்கொள்கிறார்கள், அது அவர்களுக்குச் சிரமமாக இருக்கக்கூடும், இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nசெய்யக்கூடாதவை:மனச்சோர்வின் அறிகுறிகளை அடக்கிக்கொள்ளுமாறு அவரைத் தூண்டுதல் அல்லது வற்புறுத்துதல். தாங்கள் ஏதோ ஒரு தவறான விஷயத்தைச் செய்கிறோம் என்று அவர்கள் எண்ணும்படியாக எதையும் சொல்லவேண்டாம்:\n\"இப்படிச் சோகமாக இருக்காதே, மகிழ்ச்சியாக இரு\nஅவர்களுடைய மனநிலையிலிருந்து மாறுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவேண்டாம், அவர்களே அதற்குத் தயாராகும்வரை எந்தவிதத்திலும் வற்புறுத்தவேண்டாம்.\nசெய்யவேண்டியவை:அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். 'எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் பேசலாம், நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்' என்று சொல்லலாம். அவர்களுடைய தோளில் கை போட்டுப் பேசலாம், அல்லது, அணைத்துக்கொள்ளலாம்.\nசெய்யக்கூடாதவை:அவர்கள் தங்களுடைய மோசமான மனநிலையிலிருந்து வெளிவந்ததும், பழைய நிலையை நினைவுபடுத்துவதுபோல் பேசுதல்\n\"அட, முன்பு இருந்த நிலைமைக்கு இப்போ தலைகீழா மாறிட்டியே\nசெய்யவேண்டியவை:வழக்கமான பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம். முன்பு நடந்ததைப்பற்றி அவர்களிடம் பேச விரும்பினால், அதை மென்மையாகச் செய்யவேண்டும்: \"இப்போ நீ நல்லாயிருக்கியா\n\"எனக்கு எதாவது சொல்ல விரும்பறியா\nஅவர்கள் பேசத்தயாராக இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் பேசலாம் என்பதையும், தான் அதைக்கேட்கத் தயாராக இருப்பதையும் தெரிவிக்கலாம். சொல்லல்லாத தகவல்தொடர்பைப் பின்பற்றலாம் (அவர்களுடைய முதுகில் தட்டுதல் அல்லது அணைத்தல் போன்றவை), இதன்மூலம் அவர்களுக்குத் தங்களுடைய ஆதரவு இருப்பதை உணர்த்தலாம்.\nசெய்யக்கூடாதவை:அவர்கள் பேச இயலாத சூழ்நிலையில் இருக்கும்போது, பேசும்படி வற்புறுத்துதல் அல்லது தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருத்தல்.\nசெய்யவேண்டியவை: அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அவர்களுக்காகத் தாங்கள் இருப்பதை உணர்த்தலாம், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினால், அதைப் புர��ந்துகொள்ளத் தாங்கள் விரும்புவதைச் சொல்லலாம். உதாரணமாக, இப்படிப் பேசலாம்: \"இப்போது நீ பேசவிரும்பாமலிருக்கலாம், அது எனக்குப் புரிகிறது, அதை நான் மதிக்கிறேன்.\"\nஒருவர் தன்னுடைய அன்புக்குரியவருக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள விரும்புவது இயற்கைதான், அவர் குணமடையத் தான் என்ன உதவி செய்யலாம் என்பதே தெரியாதபோது, அதை எண்ணித் திகைப்பதும், தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என வருந்துவதும் இயற்கைதான். அதை மென்மையாகக் கேட்கவேண்டும், அவர்கள் அதை விரும்பவில்லை, எதிர்க்கிறார்கள் என்று தெரிந்தால், அதைப்பற்றிப் பேசக்கூடிய நிலையில் அவர்கள் இப்போது இல்லாமலிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nசெய்யக்கூடாதவை: விமர்சனக் கருத்துகளைச் சொல்லுதல். உதாரணமாக:\n\"நீ தினமும் இப்படிதான் இருக்கிறாய்.\"\n\"நீ இப்படி நடந்துகொள்வதைப் பார்த்துப்பார்த்து எனக்குச் சலித்துவிட்டது.\"\n\"குணமாவதற்கு நீ செய்யும் முயற்சிகள் போதாது.\"\n\"நீமட்டும் மன உறுதியோடு இருந்தால், நீ குணமாகிவிடுவாய்.\"\n\"நீ தொடர்ந்து இதேமாதிரி பேசிக்கொண்டிருந்தால், நான் உன்னோடு பேசவே விரும்பவில்லை.\"\nஇப்படிப் பேசுகிறவர்கள் நல்லதை நினைத்துதான் பேசுகிறார்கள், அதன்மூலம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்வார் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் இது எதிர்மறையாகவே செயலாற்றக்கூடும், பாதிக்கப்பட்டுள்ளவர் தன்னுடைய அனுபவங்களைத் தனக்குள் வைத்துக்கொண்டு முடங்கிவிடக்கூடும். தங்களையும் அறியாமல், அவர் ஏதோ தவறு செய்கிறார் அல்லது, தானே விரும்பி இந்தப் பிரச்னையை வரவழைத்துக்கொண்டிருக்கிறார் என்கிற கருத்து வரும்படியாக அவர்கள் பேசிவிடக்கூடும்.\nஇந்தக் கருத்துகளை அவர்களுடைய அன்புக்குரியவர்கள் மனத்தில் வைத்துக்கொள்ளாமலிருக்கலாம்; அதேசமயம், அவர்கள் பாதிப்புக்குள்ளாவதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய பிரச்னையின் அறிகுறிகள் மோசமாகக்கூடும். சில நேரங்களில், அவர்கள் ஏற்கெனவே தங்களை யாரும் விரும்புவதில்லை, தங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கக்கூடும், அந்த நேரத்தில் இதுபோன்ற தூண்டுதல்களால் அவர்கள் தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொள்ள எண்ணக்கூடும், அல்ல���ு, பிறரைக் காயப்படுத்துவதுபற்றி எண்ணக்கூடும்.\nசெய்யவேண்டியவை:அந்தப் பிரச்னை அவருடைய தவறால் ஏற்பட்டது என்ற கருத்து தோன்றாதபடி தன்னுடைய கவலையைத் தெளிவாகச் சொல்லலாம். உதாரணமாக, அவர்கள் இப்படிப் பேசலாம்: “நீ தினமும் சோகமாக இருக்கிறாயே. அதைப் பார்க்கும்போது எனக்கு உன்னை நினைத்துக் கவலை ஏற்படுகிறது. உனக்கு ஆதரவாக நான் ஏதாவது செய்யலாமா\nமனச்சோர்வுள்ள ஒருவருடன் பேசும்போது நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய வேறு சில விஷயங்கள்:\nபிரச்னை வருவதற்குமுன்பு அவரை எப்படி நடத்தினோமோ அதேபோல் இப்போதும் நடத்தவேண்டும். அவரே அந்தப் பிரச்னையைப்பற்றிப் பேசினாலன்றி, அதை விவாதிக்கவேண்டியதில்லை. மற்ற செயல்பாடுகள், திட்டங்கள், அல்லது பொது ஆர்வங்களைப்பற்றிப் பேசலாம்.\nஅவர்களுடைய பழக்கவழக்கங்கள், மனோநிலையைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம், ஆனால், அவர்களை மிகவும் தொந்தரவு செய்யக்கூடாது. ஒருவேளை அவர்கள் இதைப்பற்றிப் பேச விரும்பாவிட்டால், அவர்களை மென்மையாக அணைத்து, அல்லது முதுகில் தட்டி, அதன்மூலம் அவர்களுக்கு ஆதரவாகத் தான் இருப்பதை உணர்த்தலாம்.\nஅவர்களுக்கு ஆதரவு தேவை என்று எண்ணினால், அதை அவர்களிடமே கேட்கலாம்: \"நீங்கள் பேச விரும்புகிறீர்களா\" அல்லது “வேறு ஏதாவது ஒருவிதத்தில் நான் உங்களுக்கு ஆதரவளிக்கலாமா\" அல்லது “வேறு ஏதாவது ஒருவிதத்தில் நான் உங்களுக்கு ஆதரவளிக்கலாமா\nமனச்சோர்வில் உள்ளவர்களுக்கு: மற்றவர்கள் நல்லெண்ணத்துடன் சொல்லும் கருத்துகள் அல்லது ஆலோசனைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது\nமனச்சோர்வில் உள்ள ஒருவரிடம் மற்றவர்கள் நல்லெண்ணத்தோடு சில கருத்துகள் அல்லது அறிவுரைகளைச் சொல்லலாம், அவை அவரால் ஏற்றுக்கொள்ள இயலாதவையாக இருக்கலாம், அவர் அதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளத் தயாராகிக்கொள்வது நல்லது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களிடம் எப்படிப் பதில்சொல்வது என்பதைப்பற்றி அவர் தனது மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் பேசலாம்.\nபணிவான, ஆனால், தன் கருத்தைத் தெளிவாகச் சொல்லும் பதில்களை அவர் தயாரித்துவைக்கலாம்:\n\"உங்கள் அக்கறைக்கு நன்றி. நான் உதவி பெற்றுக்கொண்டிருக்கிறேன், இப்போது சிறப்பாக உணர்கிறேன்.”\nசில கேள்விகள் தனிப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைப்பதாக இருக்கலாம், அவர் அவற்றுக்குப் பதி���் சொல்ல அசௌகர்யமாக உணரலாம், அதுபோன்ற நேரங்களில் அவர் இப்படிச் சொல்லலாம்: \"இதைப்பற்றிப் பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று நினைக்கிறேன்.\"\nபிறருடைய கருத்துகள் அல்லது கேள்விகள் அவருக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கினால், அவர் தன்னுடைய மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரின் ஆதரவை நாடலாம், அவர்கள் உதவியுடன் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கலாம்.\nமயக்க மருந்து கொடுத்தல், எழுத்துபூர்வமான ஒப்புதல்\nமின்சார வலிப்புச் சிகிச்சை என்றால் என்ன\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/226354-.html", "date_download": "2020-01-25T11:52:38Z", "digest": "sha1:2YFJO4PEQDB5LKQNDXIATJAA37F552UJ", "length": 11886, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "மசாலா பூரி | மசாலா பூரி", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகோதுமை மாவு - 1 கப்\nவெண்ணெய் - 1 டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்\nஉருளைக் கிழங்கு - 2\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nசர்க்கரை - அரை டீஸ்பூன்\nகேரட், உருளைக் கிழங்கை இரண்டையும் வேகவைத்துக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கைத் தோலுரித்து அதனுடன் சிறிதளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி போல் தேய்த்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்\nமசாலா பூரிகோதுமை மாவுவெண்ணெய்மிளகாய்த் தூள்கேரட்உருளைக் கிழங்குகொத்தமல்லிஎண்ணெய்\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வராவிட்டால் இந்தியாவில் நடக்கும்...\nதேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nநிர்பயா வழக்கில��� குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம்...\nமுரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக ஆக்ரோஷ பவுலிங் தேவை: இஷ்...\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nமரபு விருந்து: முல்லன் கைமா\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nசரக்கு மற்றும் சேவை வரியால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயரும்: இந்திய தொழிலக...\nசிட்லப்பாக்கம் குப்பை கிடங்கில் 2 நாட்களாக தீ: கண் எரிச்சல், சுவாச கோளாறால்...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160916-5004.html", "date_download": "2020-01-25T11:57:44Z", "digest": "sha1:6P4UA75D34KAEV27LS5WADZR2IVZRUM6", "length": 9000, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குப்பை அகற்றி சேவையாற்றும் 81 வயது முதியவர், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகுப்பை அகற்றி சேவையாற்றும் 81 வயது முதியவர்\nகுப்பை அகற்றி சேவையாற்றும் 81 வயது முதியவர்\nசென்னை: பணி ஓய்வு பெற்றது முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுப்புறத்தில் குவியும் குப்பைகளைத் தினந்தோறும் அகற்றி வருகிறார் தாயுமான சாமி. தற்போது 81 வயதாகும் இவர், மதுரை எல்லீஸ் நகரில் உள்ள வசந்தம் குடியிருப்பில் வசிக்கிறார். ரயில்வே துறையில் பணி யாற்றிய அவர் கடந்த 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தனது குடியிருப்பில் குவியும் குப்பைகளை அகற்றத் தொடங்கியுள்ளார்.\nஅடைப்பு ஏற்பட்ட சாக் கடைக் கால்வாய்களில் கையை விட்டுச் சரி செய்யவும் அவர் தயங்குவதில்லை. பாதாளச் சாக்கடையில் குச்சிகளை விட்டு, தடையின்றிக் கழிவு நீர் செல்ல வைக்கிறார். “எனது தாயாரிடம் இருந்து இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டேன். இதைச் செய்வ தில் ஒருவித மனநிறைவு கிடைத்ததால் தொடர்ந்து செய் கிறேன். இதற்காக மற்றவர்க ளின் நன்றியை, பாராட்டை எதிர்பார்ப்பதில்லை,” என்கிறார் தாயுமானசாமி. அண்மைக் காலமாக இவரால் சரிவர நடக்க முடிய வில்லை. எனினும் வீட்டில் முடங்கிவிடவில்லை. நடப்ப தற்கு உதவும் கருவிகளின் துணையோடு, வழக்கம்போல் குப்பை அகற்றும் பணியைச் செய்து வருகிறார். இவரைப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.\nமர்ம பொருள் வெடித்து காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட 7 பேர் காயம்\nஅறுவை சிகிச்சைக்கான முகக் கவசத்தை பயன்படுத்துக\nசிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பு\nபாமாயில்: மலேசியாவை தாங்கிப் பிடித்தது பாகிஸ்தான்\n8 வயது சிறுமி கொலை: 100 பேரை விசாரித்த போலிஸ்; அசாம் மாநில தொழிலாளி சிக்கினார்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/india-0", "date_download": "2020-01-25T11:09:51Z", "digest": "sha1:H454ULON6LKC76W2O6UFQYUF4A7QRAAT", "length": 18854, "nlines": 223, "source_domain": "www.toptamilnews.com", "title": "india | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாய���் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n சூரரைப் போற்று படத்தின் மாறா என்ற தீம் பாடல் வெளியீடு\n“மாஃபியா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசமுத்திரக்கனி படத்தின் பாடலை வெளியிட்டார் தனுஷ் விவசாயிகளை துயர் துடைக்கும் வெள்ளை யானை...\nதிறந்த 2 மணி நேரத்தில் மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை\nநடிகர் சங்க தேர்தல் தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு மேல் முறையீடு செய்ய திட்டம்\nகாஷ்மீர் குறித்து கருத்து.......இம்ரான்கானுக்கு விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது..... மத்திய அரசு பதிலடி\nகாஷ்மீர் தொடர்பான இம்ரான் கானின் கருத்து அவர் மனமுடைந்து இருப்பதை மற்றும் விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது என மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.\nஅடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வர இருப்பதால், அவரது காஷ்மீர் கருத்துக்கு அரசு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காது....\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதால், காஷ்மீர் தொடர்பான அவருடைய கருத்துக்கு மத்திய அரசு வலுவாக எதிர்ப்பு தெரிவிக்காது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டு பட்டியலில் 10 இடங்கள் சரிந்து 51வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி\nரூ.165 கோடி கொடுத்த இந்தியா..... நன்றி தெரிவித்த ஐ.நா.\nஐ.நா.வின் பட்ஜெட்டுக்காக தனது பங்கான ரூ.165 கோடியை இந்தியா முழுமையாக செலுத்தி விட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு ஐ.நா. நன்றி தெரிவித்துள்ளது.\nபாஸ்போர்ட் இருந்தாலே பறக்கலாம் -58 நாட்டுக்கு விசா வேணாம் -இந்தியா best ,பாகிஸ்தான் worst ..\n2020 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் இங்கே இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் 58 நாடுகளில் விசா இல்லாமல் பய���ம் செய்யலாம். புதுடில்லி: உ...\nபோன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்...\n2019ம் ஆண்டில் ஜம்மு அண்டு காஷ்மீர், அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மொத்தம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை (இணைய சேவை)...\nஇந்தியா-இலங்கை 2வது டி20 போட்டி: இன்று பலப்பரிட்சை\nபுதுப்புது மாடல்களை வாங்கி குவிக்கும் இளைஞர்கள் இந்த வருஷம் 16.5 கோடி செல்போன் சேல்ஸ் ஆகுமாம்....\nஇந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 16.5 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் கணித்துள்ளது.\nபுத்தாண்டு தினத்தில் சீனாவை முந்திய இந்தியா... 67,385 குழந்தைகள் பிறப்பு\n2020 புத்தாண்டு தினத்தில் உலகிலேயே நம் நாட்டில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்றும் மட்டும் நம் நாட்டில் புதிதாக 67,385 பச்சிளம் குழந்தைகள் வெளி உலகை பார்த்துள்ளன.\nதொடர்ந்து 4வது முறையாக தூய்மையான நகரம் பட்டத்தை தட்டி சென்ற இந்தூர்.... அப்படின்னா என்ன என்று கேட்கும் கொல்கத்தா.....\nதொடர்ந்து நான்காது முறையாக தூய்மையான நகரம் என்ற பெருமையை இந்தூர் தட்டி சென்றது. அதேசமயம் தூய்மை நடவடிக்கையில் மிகவும் மோசமான உள்ள நகரமாக கொல்கத்தா விளங்குகிறது.\n57 நாடுகளின் இஸ்லாமிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு கண்டிப்பு.\nபடுகுழியில் விழுந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு சிதைகிறதா\nகடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.\nஎங்க உள்விவகாரங்கள் குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா\nகாஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சீனாவுக்கு, எங்க உள்நாட்டு விவகாரங்கள் குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\n90 நாளில் 5 கோடி செல்போன்கள் விற்பனை இந்தியாவுக்கு படையெடுக்கும் சர்வதேச செல்போன் நிறுவனங்கள்\nகடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் நம் நாட்டில் 4.90 கோடி செல்போன்கள் விற்பனையாகி உள்ளதாக ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.\n54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொலை குற்றங்கள் குறைந்து போ���்சு\n2017ம் ஆண்டில் நம் நாட்டில் கொலை விகிதம் 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஉங்க தீபாவளி ஸ்வீட் மற்றும் கிப்ட் எல்லாம் வேண்டாம்.... வாங்க மறுத்த பாகிஸ்தான்\nஇந்தியா கொடுத்த தீபாவளி ஸ்வீட் மற்றும் பரிசு பொருட்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் ரேஞ்சர்ஸ் வாங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"இந்தியாவிற்கு நாங்க போகமாட்டோம்\" - போராட்டத்தில் குதித்துள்ள வங்கதேச வீரர்கள்\nமுன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதன் வாரியத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...\nமழையின் குறுக்கீட்டால் பாதியில் நின்ற ஆட்டம்... வலுவான நிலையில் இந்தியா\nமூன்றாவது டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது. 3 விக்கெட்டுகளை இழந்த பிறகும் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. ஜார்க்க...\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா\nஉலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.\nசினிமாவுக்கு போனதை மறைக்க பாலியல் வல்லுறவு நாடகமாடிய சிறுமி\nஜம்மு-காஷ்மீரில் 2ஜி மொபைல் இன்டர்நெட், பிராட்பேண்ட் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின\nமோடியின் முகம் ஒளிர்வது எப்படி அவரே வெளியிட்ட ரகசியம்\nகொரோனா வைரஸ் எதிரொலி: 10 நாளில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டும் சீனா\nஇந்தியாவை இந்து நாடாக மாற்றுகிறார் மோடி - உலக கோடீஸ்வரர் பேச்சால் சர்ச்சை\nதுருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்; கட்டிடங்கள் தரைமட்டம் - 21 பேர் பலி\nநீங்க அதிகமா பெருமூச்சு விடுறீங்களா அப்போ இதெல்லாம் தான் காரணம்..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\nஅஜித் முதல் ஆர்யாவரை தோசைக்கு தேடி வரும் ‘ ஸ்ரீ ஐயப்பா தோசைக்கடை ‘..\nசிறந்த ஈவினிங் ஸ்னாக்ஸ்- பொறித்த சோளம்… வீட்டிலேயே செய்யலாம்\n ராம்நாட் ஸ்பெஷல் : வீட்டிலேயே செய்யலாம்..\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹா��்ரிக் வெற்றி\nமுதல் டி20 போட்டி: ஷோயப் மாலிக் அரைசதத்தால் வங்காளதேசத்தை வென்றது பாகிஸ்தான்\nநாளை ஆக்லாந்தில் 2-வது டி20 போட்டி – இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12292-2018-08-11-07-33-42", "date_download": "2020-01-25T11:05:17Z", "digest": "sha1:BMGFUHKCGKTM4W5J2IGW7WBGOJTTOZHI", "length": 7951, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இரு குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\nயாழ். வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இரு குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்: சி.வி.விக்னேஸ்வரன்\nPrevious Article சிங்கப்பூர்- இலங்கை வர்த்தக உடன்படிக்கை குறித்து ஆராய குழு\nNext Article மகாநாயக்க தேரர்கள் கோரினால் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவன்முறை சம்பவங்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து, வாராந்தம் அறிக்கையை தன்னிடம் சமர்பிக்க வேண்டும் எனவும் பொலிஸாரிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுதலமைச்சர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொலிஸாருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழில் இயங்கும் ஆவா மற்றும் தனு ரொக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களே, வாள் வெட்டு சம்பவங்களுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த குழுவில் உள்ளவர்களின் ஒளிப்படங்கள், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களின் ஒளிப்படங்கள், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களின் ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் எனக்கு காட்டினார்கள். தற்போது குறித்த குழுக்களின் செயற்பாடுகளை தாம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.” என்றுள்ளார்.\nPrevious Article சிங்கப்பூர்- இலங்கை வர்த்தக உடன்படிக்கை குறித்து ஆராய குழு\nNext Article மகாநாயக்க தேரர்கள் கோரினால் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/02/", "date_download": "2020-01-25T10:34:18Z", "digest": "sha1:7KTK3S66FGP4BPFFYM7GMY6KISSQSJEF", "length": 4874, "nlines": 139, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: February 2011", "raw_content": "\nபல மாதங்கள் முன்னர் எனது மனைவிக்கு ஒரு புத்தகம் வாங்கி தந்தேன். புத்தகத்தின் தலைப்பு மூன்று தேநீர் கோப்பைகள். இந்த புத்தகம் வாங்க சொல்லி எவரும் பரிந்துரைக்க வில்லை.\nதமிழ் எழுதுவது மறந்து கொண்டிருந்தது. வேலை பளு என சொல்வதா, எழுத விருப்பம் இல்லை என சொல்வதா என தெரியவில்லை. ஏனோ தமிழ் பக்கம் வரவே எண்ணம் ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற ஒரு இடைவெளி எனக்கு ஏற்படுவது உண்டு.\nஇந்த புத்தகம் பற்றி சொல்ல நினைத்ததை தலைப்பாகவே வைத்துவிட்டேன். ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த புத்தகம் வாங்கி படியுங்கள்.\nஉலகில் உதவ வேண்டும் என எண்ணம் இருப்பவர்கள் பல்லாயிரம் இருக்கலாம், ஆனால் வெகு சிலரே உதவி செய்கிறார்கள். அப்படி உதவி செய்யும் மனிதர்களை நாம் உற்சாகபடுத்தி அவர்களது உதவிக்கு உறுதுணையாய் இருந்தாலே அது பெரிய காரியம் தான். ஆனால்...\nஎனது சட்டை பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது; அழுத பையன் அழுதபடியே;\nபுத்தகம் வாங்க, அறிந்து கொள்ள http://www.threecupsoftea.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/2015/11/", "date_download": "2020-01-25T11:46:44Z", "digest": "sha1:HLNSDHQ3LYAIXHMP2ZDJSZKF7ZSBJRBU", "length": 3731, "nlines": 105, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "November 2015 – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\n23.11.2015 அன்று திவ்வியப் பிரதோஷம்\nபிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது, திவ்வியப் பிரதோஷம் ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக- ஆராதனை செய்தால் பூர்வ ஜென்ம வினை முழுவ தும் நீங்கும்.\nஇதனை சோமப் பிரதோஷம் என்றும் கூறுவர். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.\nஐப்பசி ம���த இரண்டாம் மூலம் தங்க ரதம் 2015\nஐப்பசி மாத மூலம் இரண்டாவது – தங்க ரதம் 15.11.2015 (ஞாயிறு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://inneram.com/category/cinema/", "date_download": "2020-01-25T12:06:50Z", "digest": "sha1:FCFAG447IC5GQVZF73GAC6CTQEB7ZBB6", "length": 60887, "nlines": 377, "source_domain": "inneram.com", "title": "சினிமா Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர் (25 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் ததஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மேல வஸ்தா சாவடி ரவுண்டானா...\nசசிகலாவுக்கு அதிமுக அமைச்சர் திடீர் ஆதரவு – டென்ஷனில் எடப்பாடி\nஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக...\nகுடியரசு தினத்தையொட்டி கவர்னர் வாழ்த்து\nசென்னை (25 ஜன 2020): நாட்டின் 71 வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல்...\nகனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து\nடொராண்டோ (25 ஜன2020): கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை, ஒருவர் கத்தியால் குத்திய கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள்...\nஅதிமுக முன்னாள் எம்.பி கைது\nகோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவைச்...\nகேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்\nஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும்...\nபீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை\nபாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி...\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டம்\nகோவா (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவா சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களை...\nபாஜக மீது விசாரணை – உத்தவ் தாக்கரே உத்தரவு\nமும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில்...\nபோன் ஒட்டுக்கேட்பு – பாஜக அரசு மீது சிவசேனா தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nமும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் ஓட்டுக் கேட்கப் பட்டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத்...\nBREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான...\nஉக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்\nஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து...\nமிதக்கும் ஹோட்டல்கள்: புதுமை படைக்கிறது கத்தார்\nகத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு...\nஇஸ்லாம் குறித்தும் எழுத்தாளர் குறித்தும் ஆபாசமாக எழுதியவர் மீது துபை நிறுவனம் நடவடிக்கை\nதுபை(11 ஏப் 2017): சமூக வலைதளங்களில் இஸ்லாம் குறித்து தவறாக எழுதியும், பிரபல எழுத்தாளர் ராணா அய்யூப் குறித்து ஆபாசமாகவும் எழுதியவர் மீது துபையின் பிரபல நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் கேரள...\nரியாலிட்டி ஷோ-வில் சோகம் – மகள் பாடும்போது தாய் மரணம் (VIDEO)\nஜகார்த்தா (25 ஜன 2020): ரியாலிட்டி ஷோ-வுக்கான தேர்வு (ஆடிஷன்) நிகழ்ச்சியில், மகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே தாய் மரணித்த சம்பவம் பலரது இதயத்தை பிழிவதாக அமைந்துள்ளது. ஜகர்த்தா : இந்தோனேசியாவில் தனது தாயின்...\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு\nபீஜிங் (25 ஜன 2020): சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு\nபீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி...\nசமூக வலைதள அவதூறு பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டம்\nகொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை...\nநியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த...\nஇந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது\nபெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள்...\nமுடிவுக்கு வந்ததா தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை\nம��ம்பை (16 ஜன 2020): பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக...\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)\nமும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது....\nமும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா - இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில்...\nகங்குலியுடன் உணவருந்தியுள்ளோம் – அக்தர்,கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதிலடி\nஇஸ்லாமாபாத் (29 டிச 2019): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டானிஷ் கனிரியா குறித்த சர்ச்சைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் தானிஷ்...\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nமணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் -டிரைலர் (VIDEO)\nமணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும். இந்தப் படத்தில் சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்...\nதாய் மடியில் – இளையராஜாவின் மற்றும் ஒரு வசீகரம் (VIDEO)\nமிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ பாடல்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இன்று (17 ஜனவரி) வெளியாகியிருக்கும் 'தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch\nசைக்கோ – மிரட்டல் ட்ரைலர்\nமிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின�� நடிக்கும் சைக்கோ ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்கினுக்கு ஒரு வித்தியாசமான அனுகுமுறை இருக்கும் அது ட்ரைலரில் தெரிகிறது. இளையராஜாவின் இசையும் ஒரு பலம். https://www.youtube.com/watch\nசூரரைப் போற்று – டீசர்\nசூர்யா நடிக்கும் சூரரைப் போற்று டீசர் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்\nதஞ்சாவூர் (25 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் ததஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மேல வஸ்தா சாவடி ரவுண்டானா...\nசசிகலாவுக்கு அதிமுக அமைச்சர் திடீர் ஆதரவு – டென்ஷனில் எடப்பாடி\nஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக...\nகுடியரசு தினத்தையொட்டி கவர்னர் வாழ்த்து\nசென்னை (25 ஜன 2020): நாட்டின் 71 வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய ஒருங்கிணைந்த ஆற்றல்...\nகனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து\nடொராண்டோ (25 ஜன2020): கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை, ஒருவர் கத்தியால் குத்திய கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள்...\nஅதிமுக முன்னாள் எம்.பி கைது\nகோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவைச்...\nகேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்\nஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கு��ியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும்...\nபீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை\nபாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி...\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டம்\nகோவா (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவா சர்ச்சில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என பலதரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களை...\nபாஜக மீது விசாரணை – உத்தவ் தாக்கரே உத்தரவு\nமும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில்...\nபோன் ஒட்டுக்கேட்பு – பாஜக அரசு மீது சிவசேனா தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nமும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் ஓட்டுக் கேட்கப் பட்டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத்...\nBREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான...\nஉக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்\nஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து...\nமிதக்கும் ஹோட்டல்கள்: புதுமை படைக்கிறது கத்தார்\nகத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்வ��ும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு...\nஇஸ்லாம் குறித்தும் எழுத்தாளர் குறித்தும் ஆபாசமாக எழுதியவர் மீது துபை நிறுவனம் நடவடிக்கை\nதுபை(11 ஏப் 2017): சமூக வலைதளங்களில் இஸ்லாம் குறித்து தவறாக எழுதியும், பிரபல எழுத்தாளர் ராணா அய்யூப் குறித்து ஆபாசமாகவும் எழுதியவர் மீது துபையின் பிரபல நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் கேரள...\nரியாலிட்டி ஷோ-வில் சோகம் – மகள் பாடும்போது தாய் மரணம் (VIDEO)\nஜகார்த்தா (25 ஜன 2020): ரியாலிட்டி ஷோ-வுக்கான தேர்வு (ஆடிஷன்) நிகழ்ச்சியில், மகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே தாய் மரணித்த சம்பவம் பலரது இதயத்தை பிழிவதாக அமைந்துள்ளது. ஜகர்த்தா : இந்தோனேசியாவில் தனது தாயின்...\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு\nபீஜிங் (25 ஜன 2020): சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு\nபீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி...\nசமூக வலைதள அவதூறு பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டம்\nகொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை...\nநியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த...\nஇந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது\nபெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள்...\nமுடிவுக்கு வந்ததா தோனியின் கிரிக்கெட் ��ாழ்க்கை\nமும்பை (16 ஜன 2020): பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக...\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் – (VIDEO)\nமும்பை (16 ஜன 2020): இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது....\nமும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலியா - இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில்...\nகங்குலியுடன் உணவருந்தியுள்ளோம் – அக்தர்,கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதிலடி\nஇஸ்லாமாபாத் (29 டிச 2019): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டானிஷ் கனிரியா குறித்த சர்ச்சைக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் தானிஷ்...\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nமணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் -டிரைலர் (VIDEO)\nமணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும். இந்தப் படத்தில் சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்...\nதாய் மடியில் – இளையராஜாவின் மற்றும் ஒரு வசீகரம் (VIDEO)\nமிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ பாடல்கள் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இன்று (17 ஜனவரி) வெளியாகியிருக்கும் 'தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch\nசைக்கோ – மிரட்டல் ட்ரைலர்\nமிஸ்கின் இயக்கத்தில் உதயநி���ி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்கினுக்கு ஒரு வித்தியாசமான அனுகுமுறை இருக்கும் அது ட்ரைலரில் தெரிகிறது. இளையராஜாவின் இசையும் ஒரு பலம். https://www.youtube.com/watch\nசூரரைப் போற்று – டீசர்\nசூர்யா நடிக்கும் சூரரைப் போற்று டீசர் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch\nநடந்த தேர்தல் ரத்து – மறு தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு\nராஜாவுக்கு செக் – சினிமா விமர்சனம்: சேரனுக்கு கை கொடுக்குமா\nசைக்கோ – சினிமா விமர்சனம்\nநடிகை ரஷ்மிகாவின் சொத்துக்கள் பறிமுதல்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nகார் விபத்தில் பிரபல நடிகை படுகாயம்\nமும்பை (18 ஜன 2020): கார் விபத்தில் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் அடைந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா...\nஎம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி – வீடியோ\nசென்னை (17 ஜன 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். மதராசப்பட்டினம், தலைவா,...\nபிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nசென்னை (16 ஜன 2020): சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது. ஈஸ்வர் மகாலட்சுமி என்ற நடிகையுடன்...\nதர்பார் திரைப்பட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது\nமதுரை (16 ஜன 2020): தர்பார் திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள்...\nஆல்யா மானஸா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல்\nசென்னை (16 ஜன 2020): ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ தொடருக்கு ரசிகா்களிடம் நல்ல வரவேற்புள்ளது....\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nதனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவித���்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு...\nஊடகங்கள் குறித்து நடிகர் ரஜினி விமர்சனம்\nசென்னை (14 ஜன 2020): ஊடகங்கள் தண்ணீரையும் பாலையும் பிரிப்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்...\nபணிந்தது தர்பார் திரைப்படக் குழு\nசென்னை (13 ஜன 2020): தர்பார் படத்தில் சசிகலா குறித்து இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...\nவிபச்சார வழக்கில் பிக்பாஸ் நடிகை கைது – திரையுலகில் பரபரப்பு\nமும்பை (12 ஜன 2020): பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பிக்பாஸ் 13 போட்டியாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான அம்ரிதா தனாவோவை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகரப் பகுதியான கோரேகாவ்ன்...\nபிரபல நடிகையை முத்தமிட ரசிகர் முயன்றதால் பரபரப்பு\nமும்பை (12 ஜன 2020): பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார். மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர்...\nஐயோ பாவம் தர்பார் சினிமா டீம்\nசென்னை (09 ஜன 2020): தர்பார் படம் வெளியான ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில்,...\nமாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்\nமும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு...\nகேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்\nஇந்தியா இந்நேரம்.காம் - January 25, 2020 0\nஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் இந்நேரம்.காம் - January 25, 2020 0\nதஞ்சாவூர் (25 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் ததஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மேல வஸ்தா சாவடி ரவுண்டானா...\nசசிகலாவுக்கு அதிமுக அமைச்சர் திடீர் ஆதரவு – டென்ஷனில் எடப்பாடி\nதமிழகம் இந்நேரம்.காம் - January 25, 2020 0\nஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக...\nபீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை\nஇந்தியா இந்நேரம்.காம் - January 25, 2020 0\nபாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546574/amp", "date_download": "2020-01-25T12:18:13Z", "digest": "sha1:P6MFX2EHEDSGFW6JMGZF2HYJP3JR6HIT", "length": 10580, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Due to heavy rains in Rameswaram, Rajamam tree falls down | ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து : 6 குடிசை வீடுகள் சேதம் | Dinakaran", "raw_content": "\nராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து : 6 குடிசை வீடுகள் சேதம்\nராமநாதபுரம் : ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் விடிய விடிய கொட்டிய மழையால் தங்கச்சிமடம் ராஜா நகரில் இருந்த அரசமரம் வேரோடு சாய்ந்து குடியிருப்பு குடிசை வீடுகளின் மீது விழுந்தது. இதனால் 6 வீடுகள் சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்க��்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழையால் தங்கச்சிமடம் ராஜாநகர் பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் அரசமரம் ஒன்று வேறோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில் அப்பகுதியில் இருந்த 6 குடிசை வீடுகள் சேதம் அடைந்தன. எனினும் இந்த விபத்தால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.மேலும், மின்கம்பங்களும் சேதமடைந்து விழுந்ததால் இரவு முழுவதும் தங்கச்சிமடம் பகுதியில் மின்சாரம் துணடிக்கப்பட்டது. ராமேஸ்வரம் தாசில்தார் தலைமையில் தீயணைப்பு துறையினர் மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற ஊழியர்கள் சாய்ந்து விழுந்தமரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார வாரிய ஊழியர்களும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nமுனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்: 150 கிடாய், 300 கோழிகள் பலியிட்டு ‘கமகம’ பிரியாணி பிரசாதம்... ஏராளமானோர் பங்கேற்பு\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\nமேலூர் அருகே மாற்று விவசாயத்தில் இறங்கிய விவசாயிகள்: மலை பிரதேச காய்கறியை பயிரிட்டு அசத்தல்\nமுத்துப்பேட்டை ஒன்றியத்தில் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் கையால் கதிர் அடிக்கும் விவசாயிகள்\nசாக்கோட்டையில் கத்தரியை தாக்கும் இலைச்சுருட்டல்: விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: பிற மாநிலங்களில் இலவச அரிசி பெறுவதில் சிக்கல்; ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வருகிறது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை\nவிளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ ஆடைகள் தயாரிக்க அடல் இன்குபேஷன் மையம் திட்டம்\nகான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் ரோந்து செல்ல விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோயில் குடமுழுக்கையொட்டி தஞ்சை மாநகரை கண்காணிக்க 192 கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nதூத்துக்குடியில�� இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nசாய ஆலைகளை அத்துமீறல்களை கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டு வாரியம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கவலை\nதிண்டுக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு\n பிளாஸ்டிக் கழிவை மறு சுழற்சி செய்து செங்கற்களாக மாற்றம்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 100 வயதை கடந்த மூதாட்டிகளுக்கு தேர்தல் ஆணையம் கவுரவம்\nஆண்டிப்பட்டியில் ஊழியர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம்: CCTV காட்சி வெளியீடு\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நாளை முதல் 31ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547003/amp", "date_download": "2020-01-25T10:39:50Z", "digest": "sha1:HZYB2SQV4AKBPCDGMIBUTFN5A2WJVK27", "length": 8900, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Rs 10 lakhs relief for families of victims of Delhi fire | டெல்லி தீவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nடெல்லி தீவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு\nடெல்லி: டெல்லி தீவிபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nகருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nகருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nகுடியரசுத் தலைவர் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 24 போலீசாருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை: பழைய இரும்பு பொருட்களுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்க��ின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nதூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி என அரசு தரப்பு வாதம் : சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு: உத்திரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு\nதிகார் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: டெல்லி நீதிமன்றம் அதிரடி\nகுடியுரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு\nடெல்லி ஜனவரி 30ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்\n71வது குடியரசு தினம் நாளை கொண்டாட்டம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு\nதூக்கு தண்டனையை தாமதிக்க நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் முயற்சி: நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்\nதடை செய்யப்பட்ட சமூக வளைதளங்கள் முடக்கம் தொடர்கிறது: 5 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடக்கம்\nஉயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியானது : 4 மாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு\nதேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து மனு விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதேர்தல் ஆணையத்தின் கோரிக்கை ஏற்பு வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: சட்ட அமைச்சகம் ஒப்புதல்; விரைவில் சட்ட திருத்தம்\nவாலிபருடன் சினிமாவுக்கு சென்றதை மறைக்க பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய சிறுமி: விசாரணையில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973159", "date_download": "2020-01-25T11:46:16Z", "digest": "sha1:BRE4IEVYXLVUJVZYHLC5YFLXTTDC67UB", "length": 9583, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பெருங்குடி மண்டலத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன���றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெருங்குடி மண்டலத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nசென்னை: பெருங்குடி மண்டலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் 125 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்த 15 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பெருங்குடி மண்டலத்தில் உள்ள புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பஜார் சாலை, பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் பாலவாக்கம் ஆகிய பகுதிகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.\nதெற்கு மண்டல கூடுதல் மாநகர நல அலுவலர் மகாலட்சுமி, மண்டல அலுவலர் பாஸ்கரன், மண்டல நல அலுவலர், ஆகியோர் தலைமையில் துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து 65 வணிக நிறுவனங்களில் உணவு விடுதிகள், சாலையோர கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 125 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ₹8200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, பாலாஜி நகர் 3வ��ு குறுக்கு சாலையில் செயல்பட்டுவந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை வணிக உரிமம் இன்றி செயல்பட்டுவருவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறுவன உரிமையாளர்களுக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டது.\nஉயரழுத்த மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி\nபள்ளி மாணவிக்கு தொல்லை வாலிபர் போக்சோவில் கைது\nமாதவரம், வியாசர்பாடி பகுதிகளுக்கு இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.5 கோடியில் 3 புதிய பூங்காக்கள்: 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்,..ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\nஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு\nசங்கர் நகர் பழைய காவல் நிலையம் அருகே பரபரப்பு: மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பெண் துப்புரவு தொழிலாளி காயம்: பொதுமக்கள் பீதி\nதாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்து: பயணிகள் தப்பினர்\nவியாபாரி வீட்டில் கொள்ளை: சித்தப்பாவுக்கு போலீஸ் வலை\nஇன்று முதல் நான்கு நாட்களுக்கு ரயில் நிலையம், ரயிலில் இசை நிகழ்ச்சி: மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு\nதிருமங்கலத்தில் துணை நடிகைக்கு கொலை மிரட்டல்: 2வது கணவர் மீது புகார்\n× RELATED தோசைக்கு ஒரு ஃபேக்டரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-sethupathis-sindhubaadh-teaser-released-122795.html", "date_download": "2020-01-25T11:20:50Z", "digest": "sha1:2YWCDHMNMD63YRY3BTYPN263AXUDSBSN", "length": 13487, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "சிந்துபாத்தில் தனது மகனை அறிமுகம் செய்த விஜய்சேதுபதி | Vijay Sethupathi's Sindhubaadh Teaser Released– News18 Tamil", "raw_content": "\nசிந்துபாத்தில் தனது மகனை அறிமுகம் செய்த விஜய்சேதுபதி - டீசர் வீடியோ\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசிந்துபாத்தில் தனது மகனை அறிமுகம் செய்த விஜய்சேதுபதி - டீசர் வீடியோ\nசிந்துபாத் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nவிஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா\nசிந்துபாத் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nசேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார். இருவரும் இந்தப் படத்தில் திருடர்களாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிமிடத்தில் இருந்தே படத்தின் டீசருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இங்க எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னை வருவது சகஜம் தான் என்று விஜய் சேதுபதியின் வசனத்தில் தொடங்கி முடியும் டீசரில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஒருசில காட்சிகளில் மட்டுமே வருகிறார். 9-ம் வகுப்பு படித்து வரும் சூர்யா மாநில அளவிலான குத்துச் சண்டை சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது\nபிரபுதேவா, டிரம்ஸ் சிவமணிக்கு பத்ம ஸ்ரீ விருது\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4392", "date_download": "2020-01-25T11:12:29Z", "digest": "sha1:EGYOUNVIRDGOYMDX3IVGSQVD5GODGCV2", "length": 6531, "nlines": 45, "source_domain": "www.kalkionline.com", "title": "உடல் எடையை குறைக்கும் பிராணாயாமம் :", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் பிராணாயாமம் :\nடயட், ஜிம் வொர்க் அவுட்ஸ், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் என்று உடல் எடைகுறைப்புக்கு ஏராளமான பயிற்சிகள் இருந்தாலும் மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுவது யோகப்பயிற்சிதான்.\nடயட், ஜிம் வொர்க் அவுட்ஸ், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் என்று உடல் எடைகுறைப்புக்கு ஏராளமான பயிற்சிகளும்... ஏகப்பட்ட வழிகளும் இருந்தாலும் இவை அனைத்தையும்விட மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுவது யோகப்பயிற்சிதான். யோகாவில்தான் உடல், மனம், மூச்சு ஒருங்கிணைந்து செயல்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கிறது.\nதினமும் பிராணாயாமம் செய்து வந்தால், சாதாரணமாக நாம் வெளிவிடும் மூச்சே, ஒருசில மாதங்களில் ஆழமான மூச்சாக மாறிவிடும். அதிக நேரம் மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதிக அளவு பிராண வாயு கிடைக்கிறது. அதிக நேரம் வெளியே விடும்போது, நம் உடலிலுள்ள மொத்த அசுத்தக் காற்றும் வெளியேறுகிறது. பிராண வாயுவுக்கு எரிக்கும் சக்தி உண்டு.\nமிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் செய்யும்போது வயிற்றுப் பகுதியின் தசை வலுப்பெறும். தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து எடையைக் குறைத்துவிடும்\nபிராணாயாமம் பயிற்சி முறை :\nமுதுகை நேராக நிமிர்த்தியபடி அமர்ந்துகொள்ளவும். இடது கையை வயிற்றின் மேல் வைக்கவும். கண்களை மூடி, மூச்சில் கவனம் செலுத்தவும்.\nநிதானமாக மூச்சை, எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளே இழுக்கவும். தோள்களைத் தூக்கவோ, உடலை அசைக்கவோ வேண்டாம்.\nசாதாரணமாக மூச்சுவிடுவதையே, சற்று நீளமாக்கினால் போதும். வயிற்றின் மேல் இருக்கும் கைகள், மேலெழும்புவதை உணரலாம். பிறகு, அதே நிதானத்துடன் எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை வெளியேவிடவும். அதே சமயம், வயிறு நன்றாக உள்ளே சுருங்குமாறு பார்த்துக்கொள்ளவும்.\nமறுபடியும் மூச்சை வெகு நேரம் உள்ளே இழுத்து, அதே நிதானத்துடன் வெளியேவிடவும். முதல் நாள��, மூச்சை இழுக்க எத்தனை நொடி, வெளியேவிட எத்தனை நொடி ஆயிற்று என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.\nஇதேபோல் ஒருவேளைக்கு 20 முறை செய்ய வேண்டும். அன்றாடம் காலை, மாலை என இரு வேளைகள் செய்யலாம். வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும்.\nமூச்சை உள்ளே வைத்திருக்கவோ, மூக்கைப் பிடிக்கவோ தேவையில்லை. தினமும் செய்யும்போது, நாம் உள்ளிழுக்கும் நேரமும் வெளியேவிடும் நேரமும் சிறிது சிறிதாக அதிகரிப்பதை உணரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/plastic-prohibition-confirmed-highcourt-order", "date_download": "2020-01-25T13:04:15Z", "digest": "sha1:ENDBH74R3TEOO3R32Q3EE4QMIDN6JHOI", "length": 14739, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து!! | Plastic Prohibition Confirmed.. highcourt order! | nakkheeran", "raw_content": "\nபிளாஸ்டிக் தடை உறுதி... பாலை பாட்டிலில் வினியோகிக்க வேண்டும்... நீதிமன்றம் கருத்து\nமறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இதற்கான உத்தரவு பிறப்பித்தது அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.\nபிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே அடைத்து கொண்டுவரும் பிளாஸ்டிக்கிற்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும், பன்னாட்டு நிறுவனங்களையும் மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வாதிடப்பட்டது.\nஇதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அரசாணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளன என்றும் கூறினார். ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க உத்தரவிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இந்த அரசாணையை உறுதி செய்ய வேண்டும் என அவர் வாதிட்டார்.\nஇந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா ,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு மறுசுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி வினியோகம் என அனைத்திற்கும் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை செல்லும் எனவும், அரசாணையை எதிர்த்து தொடர்ந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் பாட்டில்களில் பாலை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிளாஸ்டிக் தடை அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகடவுள் முன் பிரச்சினை செய்பவர்களுக்கு கருவறையில் இடமில்லை -தென்கலை வைணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம்\nசமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகள் -பதிவு செய்பவர்களின் பட்டியலை அளிக்க உத்தரவு\n -தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஉயர்நீதிமன்ற உத்தரவை மீறி தனிநபர் இடத்தில் சாலை... போலீஸ் அதிகாரியின் அராஜகம்...\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam?start=&end=&page=8", "date_download": "2020-01-25T12:59:00Z", "digest": "sha1:NQY7DIOPYISIQP6UP24IP2VRWF4MFCNC", "length": 8355, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | தமிழகம்", "raw_content": "\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க ஆளுநர்களின் அனுமதி தேவையில்லை... -கே.எஸ்.அழகிரி\nரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்-செல்லூர் கே.ராஜு பேட்டி\nதிருக்குறள் ஊர்தி பரப்புரைக்கு மு.தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. வாழ்த்து...\nஆதார் எண்ணில் பிழை... தவிக்கும் விவசாயிகள்...\n'விழுப்புரத்தை மாநகராட்சியாக்கு...' கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோ கார்பன் அவசர சட்டம்... கருப்பண்ணனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்\nபொங்கல் விடுமுறையில் ரெடியான வேட்பாளர் பட்ட��யல்\nகல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தில் மதிய உணவுக்காக தவிக்கும் பள்ளி குழந்தைகள்...\nவிருதுநகரில் 3 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... வடமாநில இளைஞன் கைது\n\"கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக இருக்கிறேன்\" - ஜெயக்குமார் - பொன்.ராதாகிருஷ்ணன் மோதல்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstories99.com/sex/story/aasai-kaathali-seiyyum-super-aana-matter-kathai/", "date_download": "2020-01-25T12:45:47Z", "digest": "sha1:PEWDGVPLO55B6XWLAZV4Z3RGBSJIJ7D3", "length": 14142, "nlines": 76, "source_domain": "www.tamilstories99.com", "title": "என் ஆசை காதலி செய்யும் சூப்பர் ஆன மேட்டர் கதை |", "raw_content": "\nஎன் ஆசை காதலி செய்யும் சூப்பர் ஆன மேட்டர் கதை\nவணக்கம் நண்பர்களே என்னுடைய முதல் பதிவு. என் பெயர் வேந்தன் நான் கல்லூரியில் பயிலும்போது நடந்த காதல்+காமம் கதை. என் வாழ்வில் நடைபெற்ற சம்பவம். அவள் பெயர் அரசி எல்லோரைப் போலவே நாங்களும் நண்பர்களின் காதலுக்கு துணை நின்று நாங்கள் காதலர்களானோம்.\nஎப்படியோ எங்களுக்குள் காதல் அரும்பி விட்டது ஆனால் அதை முதலில் கூறுவது என்ற குழப்பம் அதனால் சிறிது காலம் வெறுமனே என்று பேசிக் கொண்டிருந்தோம். அவளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவளது உறவினர் வீட்டுக்கு சென்னை சென்றால் போகும்போது என்னிடம் அவளது உறவினர் வீட்டு முகவரியை மற்றும் தொலைபேசி எண்ணையும் தந்துவிட்டு சென்றாள் நான் அவளிடம் இரண்டுமுறை தொலைபேசி மூலம் பேசினேன் ஆனால் அவளிடம் என் காதலை கூறவில்லை.\nஅவள் விடுமுறை கழித்து ஊருக்கு வந்தாள் அப்போது அவள் என்னிடம் வந்து நான் உடனடியாக திரும்ப சென்னை போகிறேன் நான் கல்லூரியில் சேரவேண்டும் என்று கூறினாள் நான் மிகவும் சோகமானேன் என்னை அவள் சமாதனப்படுத்தினாள் நான் உன்றை என்றும் மறக்க மாட்டேன் உனக்கு கடிதம் எழுதுகிறேன் என்று என்னுடைய விடுதி முகவரியை வாங்கி சென்றாள் .\nநான் அவளை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவள் என்னிடம் நான் உனக்கு கடிதம் எழுதியுள்ளேன் நாளை அனுப்புகிறேன் என்றாள்எனக்கு மிகவும் மகிழ்ச்சி இரண்டு நாட்கள் எப்படி கழியும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் . இரண்டு நாட்கள் கழித்த��� அவளிடம் இருந்து கடிதம் வந்தது அதைப் படித்ததும் என் மனம் வானத்தில் சிறகுகள் இன்றி பறந்தது .\nஅந்த கடிதத்தில் அவள் தன்னுடைய காதலை எனக்கு தெரிவித்து இருந்தாள். நான் உடனடியாக அவளை தொடர்பு கொண்டு எனது காதலை தெரிவித்தேன் .பிறகு அவளும் நானும் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம் இந்நிலையில் அவள் கல்லூரியின் பருவத்தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்தாள். அதுவரை காதலை பகிர்ந்துகொண்ட பிறகு நேரில் சந்திக்க போகிறேம் என்கிற பதட்டம் என்னை தொற்றிக்கொண்டது .\nஅவள் என்னை பார்க்க வந்தாள் நாங்கள் தனிமையாக பேசினோம் சிறிது நேரம் கழித்து அவள் வீட்டில் என்னை தேடுவார்கள் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.நாளை வருகிறேன் என்றும் கூறினாள். நான் மறுநாள் எப்போது புலறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் .\nமறுநாள் அவள் என்னைப் பார்க்க என்வீட்டுக்கே வந்தாள் அவள் வரும்போது என்வீட்டில் யாரும் இல்லை என்பதால் எனக்கு வசதியாக இருந்தது. அப்போது அவள் என் கையைப் பற்றினாள் முதல் முறையாக அவளின் கரத்தின் பற்றில் எனது கரங்கள் எனக்கு உடம்பெல்லாம் ஒருவித பதட்டம் ஆட்கொண்டது இருந்தபோதும் அதை நான் வெளிக்கைனராமால் இருந்தேன் நான் மெல்ல அவளின் கன்னத்தில் கைவைத்தேன் பிறகு அவளின் நெற்றி பரப்பில் என் இதழைப் பதித்தேன்.\nஅவள் என்னிடம் என்ன பன்னுகிறாய் என்றாள் அதற்கு நான் அவளிடம் முத்தமிடுகிறேன் என்றேன் . உடனே அவள் இதுதான் காலிக்கிறவங்க கொடுக்கிற முத்தமா என்றவள் என்னை நெருங்கி முத்தம் கொடுக்ககூட தெரியல என்று கூறிவிட்டு என் உதட்டுடன் உதடு பதித்தாள் என் உடம்பெல்லாம் நடக்கம் கான ஆரம்பித்துவிட்டது ஒரு பத்து நிமிடம் என் உதடுடன் அவள் உதடுகள் இதழ்ப் போர் புரிந்துகொண்டு இருந்தது இனிநாமும் சும்மா இருக்கக்கூடாது என்று அவளை கட்டி அனைத்தேன்.\nஅவளும் என் இழுப்புக்கு வளைந்து கொடுத்தாள். ஒரு பத்து நிமிட அனைப்பு எனக்குள் நரம்புகள் புடைக்க ஆரம்பித்தன உடனே அவள் நேரம் ஆகிவிட்டது அம்மா தேடுவார்கள் நான் நாளை வருகிறேன் என்று கூறினாள் நான் அவளிடம் இன்னும் சிறிது நேரம் இரு என்றேன் நாளை இருக்கிறேன் என்றாள் எனக்கு வருத்தம் உடனே அவள் என்னை இழுத்து என் இதழை உறிஞ்சினாள் நானும் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன் பிறகு அவள் சென்றுவிட்டாள்.இதுபோல் அவள் திரும்ப சென்னை செல்லும்வரை என்னுடன் கட்டிப்பிடித்து இதழை உறிஞ்சி விளையாடினாள் . அவளும் சென்னை சென்றாள்.\nசென்னை சென்றவள் என்னுடன் தொலைப்பேசியில் பேசினாள் என்னைப் பிரிந்து அவள் மிகவும் வாடுவதாக கூறினாள் நானும் அவளிடம் உன்நினைப்பாகவே எப்போதும் இருக்கிறேன் என்றேன் அவள் கவலைப்படாதே நான் ஊருக்கு வரும்போது நாம் நேரில் சந்திக்கலாம் என்றாள் நான் அவளிடம் ஊரில் இருக்கும்போது நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றேன் அவளும் நானும் அப்படித்தான் இருக்கிறேன் என்றாள்.\nகவலைப்படதே இந்த முறை ஊருக்கு வரும்போது உன்னை நன்றாக கவனிக்கிறேன் என்றாள் கவனிப்பு என்றால் எந்த மாதிரியான கவனிப்பு என்றேன் எல்லாவிதமான கவனிப்பும்தான் என்றாள் நானும் அவள் கூறியதை மனதில் நினைத்துப் பார்த்தேன் . எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது அவளின் நினைப்பும் அவளின் அனைப்பு தந்த சுகமும் என்னை பாடாய் படுத்தியது.\nஅவள் ஊருக்கு வரும் வரை என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தால் அவள் ஊருக்கு வரும் நாள் நெருங்க நெருங்க எனக்குள் பதட்டம் அதிகரித்தது அவளை எப்படி அனுபவிக்கலாம் என்றுஅடுத்த பகுதியில் அவள் எப்படி அவளுடைய அங்கங்களை தொட வைத்தாள் என்பதினை எழுதுகிறேன் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிரவும்\nவிளையாட சென்றவளை விளையாடிய உண்மை கதை\nஎன் முன்னாடியே பொண்ணை நோண்டாதேடா\nஎன் சித்தியே என் காதலி தந்த சூடான காம செக்ஸ் சுகம்\nசித்தியே என் காதலி தரும் மேட்டர் காம சுகம் செக்ஸ் கதை - tamil story\nகிரிமினல் கபிலன் என் காமுகனாக மாறிய கதை\nஅண்டை வீட்டு அமுதம் சூப்பர் ஹாட் காம கதை\nசரண்யாவுடன் சரச சல்லாபம் சூப்பர் மேட்டர் காம கதை\nபாத்ரூம் பூச்சியும் ஆண்டியின் பாச்சியும் தமிழ் செக்ஸ் கதை\nமீண்டும் துளிர் விட்ட லெஸ்பி சுகம் கமகத்தை\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpa-kalathin-muthal-3-mathangalukana-5-vunavukalum-thayaripu-muraikalum", "date_download": "2020-01-25T11:24:39Z", "digest": "sha1:KHIUKO2UM5V3BS2KVVICZYKF2FEEMICR", "length": 11999, "nlines": 228, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கான 5 உணவுகளும், தயாரிப்பு முறைகளும் - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கான 5 உணவுகளும், தயாரிப்பு முறைகளும்\nநீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய சரியான நேரம் இது தான். இது எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நல்லது. உங்கள் கர்ப்பம் முழுவதும், உங்கள் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் என இரண்டையும் பராமரிக்க உணவு மாற்றம் மிகவும் முக்கியம். நீங்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் உணவில் மாற்றம் கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, உங்களுக்காக 5 உணவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன, இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கூடியவை.\n1. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சூப்..\n1 பிரஷர் குக்கரில் வெண்ணையை சூடுபடுத்தவும். அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.\n2 இதில் துண்டாக்கப்பட்ட 2 உருளைக்கிழங்குகளை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். அதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.\n3 அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பின் இரண்டு அல்லது மூன்று நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். பின் துருவிய கேரட்டுகளைக் கொண்டு அலங்கரித்தால், உங்கள் சூப் தயார்.\n2 முளைக்கட்டிய பயிர், வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சாலட்\n1 முளைக்கட்டிய பயிர்களை தண்ணீரில் அலசி விட்டு, சிறிது நீரில் வேக வைக்கவும். பின் வெங்காயத்தாள் மற்றும் 2 தக்காளியை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.\n2 இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, உப்பு, கருப்பு உப்பு மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்தால் சாலட் ரெடி.\n3 பாசி பயர் தோசை\n1 குறைந்தது 3 மணி நேரத்திற்கு, பாசி பயறு மற்றும் அரிசியை ஊறவிட்டு, அலசி சிறிது நீர் சேர்த்து அரைக்கவும். இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\n2 பின் எப்போதும் போல் தோசை வார்த்து, சட்டினியுடன் சேர்த்து உண்ணவும்.\n1 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெட்டிய 2 வெங்காயம் சேர்க்கவும். அதில் துண்டாக���கப்பட்ட ஒரு கப் ப்ரோக்கோலி சேர்த்து, மூடி நன்கு வேகவிடவும். அவை ஆறியது, அந்த கலவையை கலவை இயந்திரம் (mixci) -ல் இட்டு நன்கு கூழ் போல் அரைக்கவும்.\n2 பின் அந்த கலவையை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, உப்பு, மிளகு தூள் மற்றும் பால் சேர்க்கவும். பின் நான்கு அல்லது ஐந்து நிமிடம் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இதோ சூப் ரெடி.\n5 வேக வைத்த முட்டை வறுவல்\n1 முட்டையை நன்கு வேக வைத்து, அதை இரு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\n2 வரமிளகாய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை முட்டையின் மீது தடவி, சிறிது நேரம் காய விடவும்.\n3 பின் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முட்டையை நன்கு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும். சுவையான முட்டை வறுவல் தயார்.\nஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, உங்கள் உடல் நலனையும், குழந்தையின் உடல் நலனையும் மேம்படுத்துங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145533-115", "date_download": "2020-01-25T12:45:52Z", "digest": "sha1:EJALFV4EA6N3KGVY5Y2S74ZWE33YP2QL", "length": 20890, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ், கிளார்க் வேலை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக ம���ணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nவாய்ப்பை நழுவவிடாதீர்கள்... புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ், கிளார்க் வேலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nவாய்ப்பை நழுவவிடாதீர்கள்... புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ், கிளார்க் வேலை\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உளள 115 செவிலியர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400\nவயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும��.\nசம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200.\nவயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: புதுச்சேரி, திருவனந்தபுரம், சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை.\nதேர்வுக்கான நுழைவுச் சீட்டை 30.05.2018 தேதிக்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nவிண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசிக்கு ரூ.1500. (எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1Iobf_lDr5-6cpAQq8cC0OPRL2rNDf2Bi/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்\nRe: வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ், கிளார்க் வேலை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-25T10:56:58Z", "digest": "sha1:7PZHBVYUFTQR33O5XVTNS6ODLPLRXC2Q", "length": 32069, "nlines": 354, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 மார்ச்சு 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன\nதமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும்.\nதரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும்.\nஅரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும்.\nதமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும்.\nதாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும்.\nதமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க வேண்டும்.\nதாங்கள் நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தி, சமற்கிருதம்ஆகியன மொழிப்பாடங்களாக இருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.\nதங்களின் கல்விக்கூடங்கள், தத்து எடுக்கும் கல்விக்கூடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி, பாடமாக இருக்கச் செய்ய வேண்டும்.\nதங்களது நிறுவனங்களில் தமிழ்வழிக்கல்வி கற்றவர்களுக்கு முதலுரிமை அளிக்க வேண்டும்.\nஇதுவரை தமிழ் எனப்பேசிக்கொண்டு, தமிழ்வழிக்கல்விக்கு எதிராக நடந்துகொண்டமைக்கு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு வேட்க வேண்டும்.\nதமிழ்வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வியை ஊக்கப்படுத்துபவர்களுக்கும்மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nதங்களது நிறுவனங்களில் பண��யாற்றுவோர் தமிழிலேயே பேசுமாறு செய்ய வேண்டும்.\nதங்களது நிறுவனங்கள் அனைத்திலும் பெயர்ப்பலகைகள், அலுவலகப் பதிவேடுகள், மடல் போக்குவரத்து என அனைத்து நிலைகளிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅம்மன்கோயில்கள் முதலான சிற்றூர்க்கோயில்களிலும் பிராமணப் பூசாரிகள் புகுந்துகொண்டு சமற்கிருத வழிபாடு திணிக்கப்பட்டு வருகிறது. அனைத்துக்கோயில்களிலும் இவர்களை அகற்றி முன்பிருந்த தமிழ்ப்பூசாரிகளையே அமர்த்த ஆவன செய்ய வேண்டும்.\nதாங்கள் அல்லது தத்தம் கட்சியினர், அமைப்பினர் பொறுப்பில் உள்ள கோயில்களில் தமிழ்வழிபாடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.,\nதமிழ்வழிபாடு இல்லாத கோயில்களில் உண்டியல்களிலோ, பூசாரிகளின் தட்டுகளிலோ பணம்போடக்கூடாது என்பதை நடைமுறைப்டுத்த வேண்டும்.\nதமிழ்வழிபாடு இல்லாக் கோயில்நிகழ்ச்சிகள், விழாக்களில் பங்கெடுப்பது, நன்கொடை அளிப்பது, உதவி செய்வது முதலானவற்றை உடனே நிறுத்த வேண்டும்.\nதமிழினப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் திட்டமிட்டது போன்ற தமிழ் உரிமைப்பெருநடைப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே தமிழ் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nதங்களைச் சார்ந்த கலைஞர்கள் எடுக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள் என அனைத்திலும் பெயர், காட்சி அமைப்புகள், கதைக்களம் முதலிய அனைத்திலும் தமிழே,தமிழ்ப்பண்பாடே, தமிழ்க்கலையே மேலோங்கி யிருக்க வலியுறுத்த வேண்டும்.\nதாங்கள்நடத்தும் இதழ்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் வாயிலாகத் திருத்தமான தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.\nஉயர்கல்விப் பாடநூல் வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தித் தமிழில் நூல்கள் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அச்சிட்டுக் குறைவான விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nதனியார் பள்ளியாயினும் மத்திய அரசின் பள்ளியாயினும், பன்னாட்டுப் பள்ளியாயினும் தமிழுக்கு இடம் தராத கல்விக்கூடங்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உருவாக்க வேண்டும்.\nதங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தில் தமிழையே பயன்படுத்துவதை நடைமுறை ஆக்க வேண்டும்.\nதமிழ் என வாயளவில் முழங்காமல் உண்மையிலேயே தமிழ��க்காகக் குரல் கொடுப்பவர்களாயின் தமிழைப் பயன்பாட்டு மொழியாகத் தத்தமிடங்களில் இருந்து தொடங்க வேண்டும்\n“திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழைக்காக்க வழிகாண வாரீர்\nஇன்று (பங்குனி 13 2048 / மார்ச்சு26, 2017) நண்பகல் நடைபெற்றது.\nஇக்கலந்தாய்வில் மேற்குறித்த கருத்துகளை முன்வைத்தேன்.\nஇந்நிகழ்வைக் கலந்தாய்வாக இல்லாமல் சொற்பொழிவு அரங்கமாக மேடையிலிருந்த ஆன்றோர் மாற்றிவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறுதான் இது. இதனால், கலந்தாய்வில் பங்கேற்க வந்த ஆர்வலர்கள் பிற்பகல் 2.30 மணிக்குத் தங்கள் கருத்துகளை ஒருவரியில் தெரிவிக்க இசைவளிக்கப்பட்டனர். எனவே, அடுத்து வரும் கலந்தாய்வுகளில் பொது மக்களுக்கு முதலில் கருத்துகூற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.\nஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், உரை / சொற்பொழிவு, கட்டுரை, நிகழ்வுகள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, இலக்குவனார் இலக்கிய இணையம், கலந்தாய்வுக்கூட்டம், தமிழ்க்காப்புக்கழகம், பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nநான் நினைத்ததுபோலத்தான் கலந்துரையாடல் இல்லை.\nநீங்கள் தந்த கருத்துகள் வலிமையானவை.. வாழ்த்துகள்.அன்புடன் குணா வேணு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« நூல் வெளியீடும் அறிமுகக் கூட்டமும், ஈரோடு\n – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஇரண்டாம் உத்தமத்தில் என்ன நடக்கிறது நேர்மையாளர்களே விடையிறுங்கள்\nஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழ���ய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வே���்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/10/blog-post_18.html?showComment=1129693440000", "date_download": "2020-01-25T10:31:31Z", "digest": "sha1:6DT7ARJCWPCVHQTZEJM3ZJKBH53YAGX2", "length": 14928, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்", "raw_content": "\nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\nகாந்திக் காட்சிகள் 4 - காகா காலேல்கர்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்\nஉத்தரப் பிரதேசத்தில் மாவ் (Mau) என்னும் இடத்தில் அக்டோபர் 14 அன்று நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். யாருக்கும் யாருக்கும் இடையே சண்டை, என்ன நடந்தது போன்ற தகவல்கள் ஊடகங்கள் மூலம் நமக்குக் கிடைக்கவில்லை. \"Communal clash\", \"இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்\" போன்றுதான் தகவல்கள் வந்தன.\nஇன்ற�� காசிபூர் சுயேச்சை எம்.எல்.ஏ முக்தார் அன்சாரி என்பவர் மீது வன்முறையைத் தூண்டியதாக உ.பி அரசு வழக்கு தொடுத்துள்ளது. தடையுத்தரவு இருந்த நேரத்தில் திறந்த ஜீப்பில் தனது ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணம் செய்து தனது பேச்சின் மூலம் வன்முறையைத் தூண்டினார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு.\nஇன்று என்.டி.டி.வியில் இவருடனான தொலைபேசிச் செவ்வி நடந்தது. பேசும்போது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார். ஆனால் பின்னால் ஓடும் படத்தில் இவர் ஆக்ரோஷமாக ஜீப்பில் நின்றுகொண்டு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசுவது காண்பிக்கப்பட்டது. திடீரென என்.டி.டி.வியை தன் தொலைக்காட்சித் திரையில் பார்த்துவிட்டு, \"என்ன, என்னென்னவோ காண்பிக்கிறீர்கள்\" என்று கேட்டார். சற்றே தடுமாறிய என்.டி.டி.வி செய்தி வாசிப்பவர் உடனடியாக காட்சிகளை மாற்றிவிட்டு வேறு சில கேள்விகளைக் கேட்டார். தடையுத்தரவு அமலில் இருக்கும்போது ஜீப்பில் போய் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு, நான் காயம் பட்டிருந்த ஒருவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுகொண்டிருந்தேன், நான் ஜீப்பில் செல்லும்போது தடையுத்தரவு அமலில் இல்லை, என்றார். ஆனால் காட்டப்பட்ட படத்துண்டில் காயம் பட்டவர் யாரும் ஜீப்பில் இருந்தது போலத் தெரியவில்லை.\nமதக்கலவரம் நடந்தால், அது பற்றிய விவரங்களை ஆங்கிலப் பத்திரிகைகள்தான் வெளிப்படுத்துவதில்லை. உள்ளூர் உருது, ஹிந்திப் பத்திரிகைகள் சக்கைபோடு போட்டு, உள்ளதுடன் இல்லாததும் பொல்லாததும் சேர்த்து எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். இணையத்தில் தேடி மேற்கொண்டு விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.\nஇன்று கிடைத்த செய்திகள் படி பாஜகவின் உ.பி. மேலவை உறுப்பினர் ராம்ஜி சிங் மீதும் உ.பி. போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.\nஅன்சாரி, பாஜகவின் கோரக்பூர் எம்.பி யோகி ஆதித்யநாத் மீதும் குற்றம் சாட்டுகிறார்.\nமக்கள் பிரதிநிதிகள் எத்தகு மாணிக்கங்களாக உள்ளனர்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்\nதமிழில் கணினி, தகவல் நுட்பியல் புத்தகங்கள்\nஷோயப் \"Show Pony\" அக்தர்\nசென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறத...\nதமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்\nகங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்\nதொலைக்காட்சி உரிமம் பற்றிய பதிவு\nநாராயண மூர்த்தி Vs தேவே கவுடா\nஉத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்\nசுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்\nசுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005\nகர்பா - Yes, கர்ப்பம் - No, கற்பு - No, No\nநரேந்திர ஜாதவ், ரிசர்வ் வங்கி\nசென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ\nகாணாமல் போன கராத்தே தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/72-241943", "date_download": "2020-01-25T12:41:46Z", "digest": "sha1:LLLYJIQZF2TQ3L633ZPOJFHAVSIOOUH6", "length": 10686, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘மாற்றுத்தலைமை தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்’", "raw_content": "2020 ஜனவரி 25, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி ‘மாற்றுத்தலைமை தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்’\n‘மாற்றுத்தலைமை தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்’\nதமிழ் மக்களின் மாற்றுத்தலைமை தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டுமென, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.\nபுதுக்குடியிருப்பு - கைவேலியில் உள்ள கடசி தலைமை செயலகத்தில், நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரைத்த அவர், ஆட்சி மாற்றத்தின் பின்னர், தாயகப் பகுதியில் ஏற்பட்டிரு���்கின்ற நம்பிக்கையீனங்கள், சந்தேகங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nபெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலும் சிறுபான்மையின மக்களுக்கு இடையிலும், சந்தேகமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக, மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளனவெனத் தெரிவித்த அவர், தங்கள் மக்கள் இனவாதிகள் அல்லரெனவும் தங்களின் அபிலாசைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான், தங்களை அர்ப்பணித்து செயற்படுகிறார்களெனவும் கூறினார்.\nபெரும்பான்மையினம் ஒரு போதும் சிறுபான்மை இனத்தை அடக்கி ஆழ்வது என்பது, ஒரு ஜனநாயகத்தின் செயற்பாடாக கருதமுடியாதெனத் தெரிவித்த அவர், ஆட்சி மாற்றம் என்பது, அனைத்து மக்களுக்கும் உரியதெனவும் கூறினார்.\nஇந்த அரசாங்கம், தமிழ்த் தரப்புடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அந்த நிலைமை உருவாக்கப்படுமாக இருந்தால், அரசாங்கத்தின் மீதான சந்தேகமான தன்மைகளை தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் செய்ய முடியுமெனவும் கூறினார்.\nஇந்த நிலையில், தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைமைத்துவங்கள் இங்கு வந்து, மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றார்களெனவும் கூறினார்.\nஎனவே, அனைவரும் ஒன்றுபட்டு, எதிர்வரும் காலங்களில், தங்கள் தலைமைத்துவத்தை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமீண்டும் சிறைக்கு சென்றார் பூஜித்\nகொரோனா வைரஸ் பரவல்; தூதரங்கள் கழுகுப்பார்வை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு பணிகள்\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:19:58Z", "digest": "sha1:VNDURVNGDXFMU5MQDOKQHQIWT2O2NNLL", "length": 17150, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கடல் பிராந்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருங்கடல் பிராந்தியம் (Black Sea Region, துருக்கியம்: Karadeniz Bölgesi ) என்பது துருக்கியின் புவியியல் பகுதி ஆகும்.\nஇதன் மேற்கில் மர்மாரா பிராந்தியம், தெற்கே மத்திய அனடோலியா பிராந்தியம், தென்கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், வடகிழக்கில் ஜார்ஜியா குடியரசு மற்றும் வடக்கே கருங்கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன.\nமேற்கு கருங்கடல் பிரிவு ( துருக்கியம்: Batı Karadeniz Bölümü )\nஉள் மேற்கு கருங்கடல் பகுதி ( துருக்கியம்: Batı Karadeniz Ardı Yöresi )\nகுரி மலைகள் பகுதி ( துருக்கியம்: Küre Dağları Yöresi )\nமத்திய கருங்கடல் பிரிவு ( துருக்கியம்: Orta Karadeniz Bölümü )\nகனிக் மலைகள் பகுதி ( துருக்கியம்: Canik Dağları Yöresi )\nஉள் மத்திய கருங்கடல் பகுதி ( துருக்கியம்: Orta Karadeniz Ardı Yöresi )\nகிழக்கு கருங்கடல் பிரிவு ( துருக்கியம்: Doğu Karadeniz Bölümü )\nகிழக்கு கருங்கடல் கடற்கரை பகுதி ( துருக்கியம்: Doğu Karadeniz Ardı Yöresi )\nமேல் கெல்கிட் - கோர்ச் குள்ளே ( துருக்கியம்: Yukarı Kelkit - Çoruh Oluğu )\nகருங்கடல் பிராந்தியத்தில் முழுவதுமாக உள்ள மாகாணங்கள்:\nகருங்கடல் பிராந்தியத்தில் பெரும்பகுதி இருக்கும் மாகாணங்கள்:\nகருங்கடல் பிராந்தியத்தில் ஓரளவு இருக்கும் மாகாணங்கள்:\n2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கருங்கடல் பிராந்தியத்தின் மக்கள் தொகையானது 8,439,213 ஆகும். இதில் நகரங்களில் வாழ்பவர்கள் 4,137,166 பேரும், கிராமங்களில் வாழ்பவர்கள் 4,301,747 பேரும் உள்ளனர்.. துருக்கியின் ஏழு பிராந்தியங்களில் இந்த பிராந்தியத்திலேயே, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக மக்கள் வாழ்கின்றனர்.\nபிராந்தியத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியர்கள் என்றாலும், இப்பகுதியின் கிழக்கில் லாஸ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கார்ட்வெலி மொழிகள் பேசும் மக்களாவர். இது சியார்சிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது மற்றும் இவர்கள் ஒட்டோமான் காலத்தின் பிற்பகுதியில் ஜார்ஜிய மரபுவழியிலிருந்து இஸ்லாத்துக்கு மதத்திற்கு மாறியவர்கள் மேலும் முஸ்லீம் ஜார்ஜியர்கள், ஹெம்சின், இஸ்லாத்துக்கு மாறிய ஆர்மீனியர்கள், மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிற்கு மாறிய போன்டிக் கிரேக்கர்கள் போன்றோர்கள் உள்ளனர். கிறித்தவ போன்டிக் கிரேக்கர்களின் என்பது ஒரு பெரிய சமூகம் (மக்கள் தொகையில் சுமார் 25%) ஆகும்.[1] 1920 கள் வரை பான்டசு பகுதி முழுவதும் (வடகிழக்கு துருக்கி / ரஷ்ய காகசஸ் உள்ளிட்ட டிராப்ஸன் மற்றும் கார்ஸ் உட்பட), 2010 வரை ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவின் சில பகுதிகளில், அவர்களின் சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் கிரேக்க மொழியையின் பேச்சுவழக்கு போன்றவற்றை பாதுகாத்து வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக கிரேக்கத்திற்கு சென்றுவிட்டனர். இருப்பினும், பெரும்பாலான முஸ்லீம் பொன்டிக் கிரேக்கர்கள் துருக்கியில் இருக்கின்றனர்.\nஇப்பிராந்தியத்தில் உள்ள போன்டிக் மலைகளின் விரிந்த பார்வை.\nகருங்கடல் பிராந்தியத்தில் செங்குத்தான பகுதிகள் உள்ளன. இந்த பாறை நிறைந்த கரையோர மலைத்தொடர்களின் வழியாக ஆறுகள் அருவிகாளக விழுகின்றன. சில பெரிய ஆறுகள், போன்டிக் மலைகள் (டோசு கரடெனிஸ் டாஸ்லாரே) வழியாக அவற்றை வெட்டிக்கொண்டு பாய்கின்றது. மேலும் இது துணை நதிகளைக்யும் கொண்டுள்ளது, கடற்கரையிலிருந்து உள்நாட்டிற்குள் செல்ல சில குறுகிய பள்ளத்தாக்குகளுகள் மட்டுமே உள்ளன. ஏனெனில் மேற்கில் 1,525 முதல் 1,800 மீட்டர் உயரமும், கிழக்கில் 3,000 முதல் 4,000 மீட்டர் உயரமும் கொண்ட காஸ்கர் மலைகளின் மலை முகடுகள் உள்ளன. இவை கடற்கரையை உட்புறப் பகுதியை பிரிக்கக்கூடிய கிட்டத்தட்ட உடைக்கப்பட முடியாத சுவரை போல உள்ளன. வடமேற்கில் எதிர்கொள்ளும் உயர்ந்த சரிவுகள் அடர்த்தியான காடுகளாக இருக்கின்றன. இந்த இயற்கை அரண்கள் காரணமாக, கருங்கடல் கடற்கரை பகுதியானது வரலாற்று ரீதியாக அனடோலியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nகருங்கடல் கடற்கரையின் லேசான, ஈரமான கடல் காலநிலை வணிக வேளாண்மையை லாபகரமாக்குகிறது. மேற்கில் சோங்குல்டக்கிலிருந்து கிழக்கில் ரைஸ் வரை நீளும், குறுகிய கரையோரப் பகுதி பல இடங்களில் வளமான, தீவிரமாக பயிரிடப்பட்ட வடிநிலமாக விரிவடைகிறது. சம்சூன் பகுதியானது, நடுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இது புகையிலை வளரும் முக்கியப் பகுதியாகும்; அதன் கிழக்கே ஏராளமான ஆரஞ்சுவகை தோப்புக���் உள்ளன. கிழக்கு சம்சூனுக்கு கிழக்கே ட்ரேப்சோனை சுற்றியுள்ள பகுதிகள் ஹேசல்நட் உற்பத்திக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும்.மேலும் கிழக்கே ரைஸ் பிராந்தியத்தில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. மலை சரிவுகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சாகுபடி பகுதிகளாகவோ அல்லது மேய்ச்சல் நிலங்களாக உள்ளன. காரணம் இவை மிகவும் செங்குத்தானவை அல்ல. கருங்கடல் பிராந்தியத்தின் மேற்கு பகுதி, குறிப்பாக சோங்குல்டக் பகுதி நிலக்கரி சுரங்க மற்றும் கனரக தொழில்துறையின் மையமாகும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:12:17Z", "digest": "sha1:H4OZCFGJHQ2QCDKH7PSLMZOEKVB6YYSC", "length": 5757, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து ஆலயங்களில் பயன்படும் சாமரம்\nபிள்ளையார் படம் சாமரம் வீசுதலுடன்\nசாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.\nஇந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்த கலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]\nஇந்துக் கோயிலில் காணும் பொருட்கள்\nஇந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:05:15Z", "digest": "sha1:SVSB3O73Z7V54NR6TYNLLDM4HJBQPRXZ", "length": 10921, "nlines": 122, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 14:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-atharvaa-stranded-in-dubai-airport-msb-243325.html", "date_download": "2020-01-25T11:28:09Z", "digest": "sha1:QEJV3AAYPYZQPCE6NIUCZYS5OD3L44VL", "length": 12538, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "துபாய் விமான நிலையத்தில் சிக்கத் தவித்த அதர்வா! | Actor Atharvaa stranded in Dubai airport– News18 Tamil", "raw_content": "\nதுபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த அதர்வா\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதுபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த அதர்வா\nமழை வெள்ளம் காரணமாக நடிகர் அதர்வா துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளார்.\nஇயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், அமிதாஸ் பிரதான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா அருகே அஜர்பைஜானில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது. இந்நிலையில் அங்கு செல்வதற்காக கடந்த சனிக்கிழமை துபாய் சென்ற அதர்வா அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக விமான நிலையத்திலேயே சிக்கி தவித்துள்ளார்.\nதுபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவை தடைபட்ட நிலையில் நடிகர் அதர்வா 24 மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கேயே காத்திருந்தார். விமான நிலையத்தின் ஓடு பாதைகளை சரிசெய்யப்பட்ட பின்னர் அங்கிருந்து கிளம்பிய அதர்வா திங்கள் கிழமை மதியம் அஜர்பைஜான் சென்றுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 28-ம் தேதி வரை அஜர்பைஜானில் நடை���ெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் படிக்க: தர்பார் படத்தின் 4 நாள் வசூல் - லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50492&ncat=3", "date_download": "2020-01-25T12:26:43Z", "digest": "sha1:VJND2WT3RZRPSOEL4CCGOHS2RPBDWCMZ", "length": 26060, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "சேரன் செங்குட்டுவன்! (1) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமாணவர்களுக்கு மன உளைச்சல்: மக்கள் நீதி மையம் ஜனவரி 25,2020\n'மலையாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு உயர்வு' ஜனவரி 25,2020\nவனுவாட்டு தீவில் வங்கி கணக்கு: நித்யானந்தா ரகசியம் அம்பலம் ஜனவரி 25,2020\nபாக்., இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை : சாம்னா ஜனவரி 25,2020\nகுடியுரிமை சட்டம் அச்சம் வேண்டாம்: பிரதமர் சகோதரர் ஜனவரி 25,2020\nசேர நாடு, வளம் நிறைந்தது. மலைகளில் விளையும் பொருட்கள் கணக்கின்றிக் கிடைத்தன. இந்த நாட்டின் தலைநகரம் வஞ்சி, அகன்ற தெருக்களைக் கொண்டது. அழகு மிக்க இந்த நகரை பாதுகாக்க கோட்டை எழுப்பப்பட்டிருந்தது. வில் கொடி, அதன் மேல் கம்பீரமாகப் பறந்தது.\nகோட்டை மதிலைச் சுற்றிய அகழியில், முதலைகள் நீந்திக் கொண்டிருந்தன. தாமரை, அல்லி மலர்கள் அழகு சேர்த்தன. சிறப்புடன் திகழ்ந்த சேர நாட்டை, மன்னர் நெடுஞ்சேரலாதன் ஆண்டு வந்தார்.\nஇமயம் வரை படையெடுத்து, வாகை சூடியதால், இமயவரம்பன் என்றும் அழைக்கப்பட்டார். மன்னருக்கு, இரண்டு ஆண் மகன்கள்; மூத்தவன் செங்குட்டுவன்; இளையவன் இளங்கோ. மன்னருக்குரிய கல்வி, போர் பயிற்சிகளை பெற்று வந்தனர்.\nஅரண்மனைக்கு வந்த ஜோதிடரிடம், 'என் மூத்த மகன், அனைத்து க��ைகளிலும் தேர்ச்சி பெற்று விட்டான்; எனக்கும் வயதாகிறது. எனவே, அவனிடம் அரசு பொறுப்பைக் கொடுத்து, நிர்வாகப் பயிற்சியளிக்க விரும்புகிறேன். அவன் ஜாதகத்தைப் பார்த்து நேரம் காலத்தை கணியுங்கள்...' என்று கூறினார் மன்னர்.\nஜாதகத்தை பார்த்த ஜோதிடர், கை விரல்களை, ஜாதக சுவடியின் மீது, அப்படியும், இப்படியும் வைத்தார். பின், யோசனையில் ஆழ்ந்தார். கண்களை மூடியபடி, ஒரு நிமிடம் தியானம் செய்தார்.\nஜோதிடரின் நடவடிக்கை, மன்னருக்கு வினோதமாக தோன்றியது.\nஜாதகப்படி, மூத்தவனுக்கு அரசாட்சி யோகம் இல்லை. அந்த விஷயத்தை சொன்னால், மன்னர் கோபித்துக் கொள்வாரே என்று எண்ணிய ஜோதிடர், காலம் கடத்திக் கொண்டிருந்தார். பின், வேறு வழியின்றி, 'மன்னா... மூத்தமகனுக்கு ஆட்சி யோகம் இல்லை; அந்த யோகம், இளைய மகனுக்கு உண்டு...' என்றார்.\nமன்னர் ஒரு கணம் ஆடிப் போனார். மூத்தவன் இருக்க, இளையவனுக்கு முடி சூட்டுவது முறையா என்று எண்ணினார். ஜோதிடர் சொல்லை மீறக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார்.\nஜோதிடர் கூற்று கசிந்து, அரண்மனை வட்டாரத்தில், குழப்பத்தை ஏற்படுத்தியது; செய்தியறிந்த இளவரசர்களும் குழம்பினர்.\nஅவையை கூட்டினார் மன்னர். அமைச்சர்களும், பிரமுகர்களும் நடக்கப் போவதை அறிய, ஆவலுடன் கூடியிருந்தனர். அவர்களிடம், 'அவையோரே... எனக்குப் பின், இந்த நாட்டை ஆளும் பொறுப்புக்கு இளவரசரை நியமிக்க விரும்புகிறேன். ஜோதிடர் கூறியபடி, இளவரசர் ஆகும் தகுதி, இளைய மகன் இளங்கோவுக்கே இருக்கிறது; அவனையே இளவரசனாக்க விரும்புகிறேன்...' என்றார்.\nஇதைக் கேட்ட இளங்கோ, 'மூத்தவன் இருக்க, இளையவன் ஆளுதல் முறையல்ல; நான், இந்த நகரத்தில் இருந்தால், ஜோதிடர் சொற்படி, அரசு பொறுப்பை ஏற்க வேண்டி வரும். முறை தவறிக் கிடைக்கும் எந்த பெருமையும் எனக்கு வேண்டாம். என் முன்னோர் மகிழ, இப்போதே துறவு கொள்கிறேன்...' என்று வெளியேறினார்.\nதுறவறம் பூண்ட இளங்கோ, குணவாயிற் கோட்டத்தில், முனிவர்களுடன் வாழ்ந்து வந்தார். பின்னாளில், 'சிலப்பதிகாரம்' என்ற மாபெரும் காப்பிய நுாலை எழுதி புகழ் பெற்றார்.\nமன்னர் நெடுஞ்சேரலாதனுக்கு பின், மூத்தவன் செங்குட்டுவன் சேர நாட்டின் சிம்மாசனம் ஏறி, ஆட்சி புரிய துவங்கினான்.\nசோழனும், பாண்டியனும், அவன் மீது பொறாமை கொண்டனர்; அவர்கள், கொங்கருடன் சேர்த்து போர் தொடுத்தனர். அ��ன் பயந்துவிடவில்லை. எதிர்த்து வந்த மூவரையும் வென்று, மண்டியிட வைத்தான்.\nஅச்சமயத்தில், ஒரு தீவை, பழையன் என்பவன் ஆண்டு வந்தான். ரோமாபுரியிலிருந்து, சேர நாட்டுக்கு சரக்கு ஏற்றி வந்த கப்பல்களை கொள்ளையிட்டான். இது, செங்குட்டுவனுக்கு தீராத தலைவலியாக இருந்தது. கப்பல்களில் வீரர்களை ஏற்றிச் சென்று, பழையனை வீழ்த்தினான்.\nஇதைத் தொடர்ந்து, தன் நண்பன் அநுகைக்காக, பாண்டிய மன்னனோடு போரிட்டு வென்றான். கடல்மல்லை நாட்டின் அருகே வியலுார் இருந்தது. அதன் தலைவன் நன்னன் வேண்மான் என்பவன், கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தான்; அவனையும் போரிட்டு வென்றான்.\nஇவ்வாறு, வெற்றி வீரனாக விளங்கினான் செங்குட்டுவன்.\nஒருமுறை, மனைவி வேண்மாளுடன், மன்னன் செங்குட்டுவன் மலைவளம் காண சென்றான். மலை மீது அருவிகள் பாய்ந்தன. மரம், செடி மற்றும் கொடிகள் பசுமை படர்ந்து இதயத்தைக் குளிரச் செய்தன. வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின; மான்கள் துள்ளிக் குதித்து விளையாடின. மயில்கள் ஆடின; குயில்கள் கூவின; கிளிகள் கொஞ்சின. இந்த காட்சியை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.\nஅப்போது, அங்கு வந்த வேடர்கள், 'மன்னா... இங்கே உள்ள வேங்கை மரத்தடியில், ஒரு மங்கையை சில நாட்களுக்கு முன் கண்டு கலங்கினோம்; அவள் மிகவும் வருத்தத்துடன் காணப் பட்டாள். வானிலிருந்து இறங்கிய ஓர் ஊர்தியில் வந்தவன், அவளை ஏற்றி சென்றான்...' என்று கூறினர்.\nசெங்குட்டுவனுக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது; அது தொடர்பான விவரங்களை விரிவாக அறிய, சாத்தனார் என்பவரை சந்தித்தான். அவர், கண்ணகி, கோவலன் கதையைச் சொன்னார்.\nஇதைக் கேட்ட செங்குட்டுவன், அந்த பெண்ணை வணங்க முடிவு செய்தான். கண்ணகி உருவத்தை கல்லில் செதுக்கி, கோவில் கட்ட விரும்பினான். அதற்கு உரிய கல் எடுப்பது பற்றி, அமைச்சர்களுடன் விவாதித்தான்.\nஅமைச்சர்கள், 'மன்னா... பாண்டிய நாட்டில் உள்ள பொதிகை மலையில், கல் எடுத்தால், காவிரியில் நீராட்ட வேண்டும்; இமயமலையில் கல் எடுத்தால், புனித கங்கையில் நீராட்டலாம்...' என்று ஆலோசனை கூறினர்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண���படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/08/120.html?showComment=1377501196497", "date_download": "2020-01-25T10:27:19Z", "digest": "sha1:FXUK2DUSMKOOWYU4UEOJ7NN4U2GHJVYE", "length": 11887, "nlines": 210, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-120 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-120", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. பொருளாதார வல்லுனர்கள் மூன்று பேர் இருந்தும் ஒன்று செய்யமுடியவில்லை. மண்ணு, புரானாப்பு, செட்டியார் என்று பழந்தின்று கொட்டை போட்டவர்கள் முழி பிதுங்கி நிற்கின்றனர். ரூபாய் மதிப்பு சரிவை சமாளிக்க இரண்டு முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று பெட்ரோலியம் மற்றொன்று தங்கம். இரண்டும் நம்நாட்டின் அபரிமித தேவைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஓரளவுக்கு தங்கத்தைதான் கட்டுப்படுத்த முடியும். அதற்கு வரிவிகிதத்தை ஏற்றினாலும் இறக்குமதியை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களின் பொன்னாசைக்கு விடிவு கிடையாது.\nஆனால் இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் நம் நாட்டை சுரண்டி ஊருக்கு விற்ற \"திருவாழத்தான்கள்தான்\" என்பது மக்களுக்கு தெரியும்.\nஎன்னவோ போடா மாதவா........... இன்னி தேதிக்கு சரக்கும் சோறும் கிடைத்தால் போதும்.\nவிசுவாசம் என்றால் ஓப்பித்தான், ஓப்பி என்றால் விசுவாசம் என்று ஆத்தாவே புகழ்ந்த தேனிக்காரருக்கு அஷ்டமத்தில் சனி போல. ஆத்தா சந்தேகப்படும் படியாக ஏதோ தில்லுமுல்லு செய்திருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் போட்டுக்கொடுத்து விட்டார்களாம்.\nஅவர் குனிந்த குனியலுக்கு இப்பொழுது குனியவைத்து கும்முவார்கள் போலும். ஓப்பிக்கு ஆப்பு ரெடி.\nகுனிந்தாலும் பதவி நிரந்தரமில்லை என்று புரிந்தால் போதும்.\nகேப்டனுக்கு 61 வயசாகுதான். எல்லா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.\nராகுல்காந்தியும் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறாராம்.என்ன அனுப்பித்திருப்பார், \"அறுபத்தியோராவது வயதில் அடி எடுத்து வைக்கும் கேப்டனுக்கு ஏன் ஆழ்ந்த அனுதாபங்கள்\" என்றா\nஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்\nவழிதவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபணவீக்கம், ஓ��ி, கேப்டன், ஜொள்ளு, எல்லாமே கலக்கல் பாஸ்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசிறு சிறு கதைகள்- படித்ததில் ரசித்தது\nபன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்\nநாட்(டி)டு நாய் கற்பழிச்சிடிச்சு சார்\n\"தலைவா\" வும் சில ஏன்\nட்விட்டரில் கும்மியடிக்கும் தலைவா பிரச்சினை\nகுச்சிமிட்டாய், கோன் ஐஸ் தின்ன ஆசையா\nமணல் கொள்ளைகளும், மக்கிப்போன அரசியலும்\nஎன்னது பூனம் பாண்டே சேலையா\nமுகாமுக்கு அனுப்பிச்சாலும் யானை முட்டதான் செய்யும்...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naduvan-movie-news/", "date_download": "2020-01-25T12:23:25Z", "digest": "sha1:MYHLX44VL53JH3J3NZLBKYAQTH5G744L", "length": 14217, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நடுவன்’ படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..!", "raw_content": "\n‘நடுவன்’ படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..\nBanner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘நடுவன்’.\nஇந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அறிமுக நாயகியான அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருக்கும் கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nமேலும், சார்லி, யோக் ஜிபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜா ராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.\nஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், பாடல்கள், கார்க்கி, டாக்டர் பர்ன், ‘மிர்ச்சி’ விஜய், படத் தொகுப்பு – சன்னி சவரவ், கலை இயக்கம் – வி.சசிகுமார், இணை தயாரிப்பு – மது, தயாரிப்பாளர் – LUCKY CHHAJER.\n‘இனிது இனிது’, ‘இசக்கி’, ‘மாலை நேர��்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\nநடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். தற்போது முதல்முறையாக, இந்தப் படத்தில் ஒரு தந்தை கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார்.\n“மலைப் பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் திரைப்படம், ஏராளமான சவால்களை கொண்டிருந்தது…” என்கிறார் படத்தின் இயக்குநர் ஷராங்க்.\nஇது பற்றிப் பேசிய இயக்குநர் ஷராங்க், “படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப் பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர்.\nஇதைச் செய்யச் சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள்கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர்.\nஒரு ஸ்டண்ட் காட்சியின்போது நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார்.\nஒரு சண்டைக் காட்சியில் எந்த காயமும் படாமல் ஒரே டேக்கில் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பரத். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்தின் தலையில் கடுமையாக அடிபட்டது. மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால், அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்.\n‘உறியடி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற திரைப்படங்களில் சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்குத்தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும்..” என்றார்.\nactor bharath actress aparna vinoth director sharaang naduvan movie slider இயக்குநர் ஷராங்க் நடிகர் பரத் நடிகை அபர்ணா வினோத் நடுவன் திரைப்படம்\nPrevious Postதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் மு��்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.. Next Postஇயக்குநர் சரண் இயக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ திரைப்படம்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-01-25T10:38:49Z", "digest": "sha1:CYXN2YY2LFMUKNZ57HV5NB4CPADQCPEA", "length": 6036, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "டோனி ஓபாத்த - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடது கை மித வேகப் பந்து வீச்சு\nதுடுப்பாட்ட சராசரி - 9.66\nஅதியுயர் புள்ளி - 18\nபந்துவீச்சு சராசரி - 36.00\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு - 3/31\nமே 1, 2006 தரவுப்படி மூலம்: [1]\nஅந்தோனி ரல்ப் மரீன் ஓபாத்த (Antony Ralph Marinon Opatha, பிறப்பு: ஆகத்து 5, 1947), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 1975, 1979 ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/page/2/", "date_download": "2020-01-25T11:52:34Z", "digest": "sha1:ZLXHMMXOMSL5W32AXXO3JJYZQVQZNUMA", "length": 20227, "nlines": 182, "source_domain": "vithyasagar.com", "title": "திரை மொழி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்\nPosted on மார்ச் 9, 2012\tby வித்யாசாகர்\nமுகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த ‘அரவான்’. உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களுக்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged aravaan, அரவான் திரை விமர்சனம், அரவான் திரைப் பட விமர்சனம், அரவான் விமர்சனம், ஆதி, இயக்குனர் வசந்தபாலன், கார்த்திக், கார்த்திக் இசை, சின்னா, திரை மொழி, திரைப்படம், நண்பன், நண்பா, பசுபதி, பதினெட்டாம் நூற்றாண்டு, பிரண்ட்ஸ், பிரன்ஸ், பேச்சி, வசந்த பாலனின் அரவான், வசந்தபாலன், வனப்பேச்சி, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், cinema, tamil padam, vidhyasagar, vithyasagar\t| 8 பின்னூட்டங்கள்\nகடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)\nPosted on பிப்ரவரி 4, 2012\tby வித்யாசாகர்\nவிடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம். நட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அனாதை, அலைகள், இயக்குனர் பாண்டிராஜ், ஓவியா, சிவகார்த்திகேயன், திரை மொழி, திரைப்படம், நண்பன், படிப்பு, பாண்டிராஜ், பிரண்ட்ஸ், பிரன்ஸ், புத்தகம், மெரினா, மெரினா திரை விமர்சனம், மெரினா திரைப் பட விமர்சனம், மெரினா விமர்சனம், மெரினாக் கடற்கரை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nசங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’\nPosted on ஜனவரி 19, 2012\tby வித்யாசாகர்\nதமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இயக்குனர் ஷங்கர், இளைய தளபதி, சங்கரின் நண்பன், ஜீவா, தளபதி, திரை மொழி, திரைப்படம், நண்பன், நண்பன் திரை விமர்சனம், நண்பன் திரைப் பட விமர்சனம், நண்பன் ���ிமர்சனம், நண்பா, பிரண்ட்ஸ், பிரன்ஸ், விஜய், வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஷங்கர், ஸ்ரீகாந்த், ஹாரிஸ் ஜெயராஜ்\t| 7 பின்னூட்டங்கள்\nஎல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)\nPosted on நவம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nதேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இனம், எழாமறிவு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு, ஏழாம் அறிவு திரை விமர்சனம், ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம், கலை, குங்ஃபூ, குங்பூ, சண்டை, சீனர், சீனா, சூர்யா, திரை மொழி, திரைப்படம், பீட்டர் ஹெய்ன், வர்மம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஸ்ருதி, ஹரிஷ் ஜெயராஜ்\t| 9 பின்னூட்டங்கள்\nசாதிவெறியின் தீவினை பேசும்; நஞ்சுபுரம்\nபடம் பார்த்து வெளியே வருகையில் வளைந்து நெளிந்து திரும்பும் பாதையை கண்டாலும் பயம் வருகிறது பாம்பின் நினைவு எழுகிறது. வீட்டில் கால் கழுவ தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கரைந்து கீழே போகும் நெளிவில் கூட பாம்பின் அசைவு தெரிகிறது. திரும்பினால் நீர் வரும் குழாய், கொடியில் வளைந்து கிடக்கும் புடவை, கீழே அறுந்துக் கிடக்கும் கொடிக்கயிற்றை … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged கிராமம், சார்லஸ், தம்பி ராமையா, திரை மொழி, திரைப்படம், நஞ்சுபுரம், நஞ்சுபுரம் திரை விமர்சனம், நஞ்சுபுரம் திரைப்பட விமர்சனம், நஞ்சுபுரம் விமர்சனம், நரேன், பாம்பு, மோனிகா, ராகவ், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், charles, nanju puram, nanjupuram\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/11/13104948/Need-for-choice-and-fingerprint-greatness.vpf", "date_download": "2020-01-25T12:16:11Z", "digest": "sha1:DBQABCIGPBDL7QYOOGJ4MCEOH3L4I5QB", "length": 25388, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Need for choice and fingerprint greatness || ‘நீட்’ தேர்வும், விரல்ரேகை மகத்துவமும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நீட்’ தேர்வும், விரல்ரேகை மகத்துவமும்\nமருத்துவ படிப்பின் சேர்க்கையின் போதும் மற்றும் அனைத்து தேர்வுகளிலும் விண்ணப்பப் படிவம் பெறும்போது மாணவர்களின் விரல் ரேகையை எடுத்து பதிவு செய்தால், நூறு சதவீதம் ஆள் மாறாட்டத்தையும், குற்றம் நடப்பதையும் தடுக்கலாம்.\nசமீப காலமாக நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக சென்னை மண்டலத்திலிருந்து 2 புகார்களும், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஒரு புகார் சி.பி.ஐ.க்கு வந்துள்ளதாகவும், இந்த புகார்களை மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. வக்கீல் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.\nசி.பி.சி.ஐ.டி சார்பில் ஆஜரான வக்கீல், பலமருத்துவக் கல்லூரிகளில் 16 மாணவர்களின் விரல் ரேகை பெறப்படவில்லை என்றும் மேலும், தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்ட 7 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் விரல்ரேகையை ஒப்பிட்டு பார்க்க சுமார் 90 நாட்கள் ஆகும் என்றார்.\nநீதிபதிகள் 90 நாட்கள் கால அவகாசம் வழங்க முடியாது. இரண்டு வார காலத்திற்குள் விரல் ரேகையை ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது போதுமான அவகாசம்தான். மேலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் சேர்க்கையின்போது மாணவர்களின் விரல் ரேகையை பெறுவது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.\nநீதிபதிகளின் இந்த உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது. இது விரல்ரேகை விஞ்ஞானத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். மேலும் இது போன்று விரல் ரேகை எல்லா தேர்வுகளிலும், இந்தியா முழுவதும் எடுத்து ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்தால் நூறு சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு கிடையாது. குற்றம் செய்தவர்கள் தப்பிக்கவும் முடியாது.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு “நீட்“ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. உதித் சூர்யா என்ற மாணவர் “நீட்“ தேர்வு எழுதாமல், மும்பையில் மற்றொருவரை எழுத வைத்து, அவரை நல்ல மதிப்பெண் பெற வைத்து, அதன் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.\nமுகமது இர்பான் என்ற மாணவர் 207 மதிப்பெண்கள் பெற்று அதை 407 என திருத்தி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என தெரியவந்தது. பிரவீண், ராகுல் டேவிஸ் ஆகிய மாணவர்கள் தங்களுக்கு பதிலாக மற்றவர்களை வட மாநிலங்களில் “நீட்” தேர்வு எழுத வைத்து அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.\nநீட் தேர்வு மற்றும் அனைத்து தேர்வுகளிலும் மாணவர்களிடம் விரல்ரேகை நிபுணர் மூலம் அதற்குரிய விரல்ரேகை படிவத்தில் விரல்ரேகை எடுக்க வேண்டும். இதற்கு தலை���ை பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற விரல்ரேகை அதிகாரிகளை நியமிக்கலாம். இதற்கு சாதாரண உபகரணங்கள் போதுமானது. அரசாங்கத்திற்கு செலவு கிடையாது. கணினி தேவையற்றது.\n100 சதவீதம் உண்மைத்தன்மை உள்ளது. ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. கண் கருவிழி பதிவு உபகரணம் விலை உயர்ந்தது. தேவையற்றது. தேர்வு அறையில் தேர்வு எழுதத் தொடங்கும்போதும், தேர்வு எழுதி முடித்துவிட்ட பின்னரும் என இருமுறை மாணவ மாணவிகளின் விரல்ரேகை பதிவு மட்டும் பெறப்பட வேண்டும். இந்தப்பணியில் ஓய்வுபெற்ற திறமை வாய்ந்த, அதிக ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய விரல்ரேகை அதிகாரிகளை நியமிப்பது சிறப்பானதாகும். 1. தடய அறிவியல் துறை இயக்குனர், 2. விரல்ரேகை இயக்குனர் என்கிற காவல் கண்காணிப்பாளர் (விரல்ரேகை) இரண்டும் வேறுபட்ட அலுவலகங்கள். இதற்கு டிஜிட்டல் ஆவணங்கள் தேவையில்லை. ஆனால் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் இருக்கலாம். அது நூறு சதவீதம் நம்பகத்தன்மை இல்லாதது.\nநீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்ரேட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் இந்த வழக்கில் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்த்த நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைத்தன்மை கண்டறியப்பட்டதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nசென்னையில் நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் கூறியிருப்பது முக்கியமானதாகும். நீட் தேர்வின் போது பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவுகளை, கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ள 4250 பேரின் பெருவிரல் ரேகையுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். அதே நேரம் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெருவிரல் ரேகை இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மாநில தேர்வு குழுவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நேரடியாக சென்று அந்த மாணவர்களின் பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதை வீடியோ படம் பிடிக்க வேண்டும்.\nமேலும் விரல்ரேகை பதிவுகளை ஆராயும் நிபுணர்களை, மாநில தடய அறிவியல் இயக்குனர்தான் நியமிக்க வேண்டும். எனவே இந்த இயக்குனரையும், வழக்கில் எதிர் மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெருவிரல்ரேகை பதிவை பயோமெட்ரிக் முறையில் பெறப்பட்டதா அல்லது மை மூலம் பதிவு செய்யப்பட்டதா அல்லது மை மூலம் பதிவு செய்யப்பட்டதா என்ற விவரங்களை தேசிய முகமை தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் கூறியிருந்தனர். எதிர்காலத்தில் நீட் தேர்வு மற்றும் எல்லா தேர்வுகளும் நியாயமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் எந்தவித தவறும் மோசடியும் நடைபெறா வண்ணம் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஅகில இந்திய அளவில் நெட்வொர்க் அமைத்து இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளது. பணம் கொடுத்த மாணவனுக்கு அதிகம் மார்க் எடுத்த மாணவனின் மார்க்கை கம்ப்யூட்டர் மூலம் திருத்தியிருக்கிறார்கள். கம்ப்யூட்டர்களும் நம்பகத்தன்மை இல்லாதவையே.\nஆதலால்தான் நேரடியாக திறமையான ஓய்வுபெற்ற விரல்ரேகை உயர் அதிகாரிகளை நியமித்து அவர்கள் திறமைகளை நீதிமன்றமும், அரசாங்கமும் பயன்படுத்திக்கொண்டு விரல்ரேகை விஞ்ஞானத்தையும் உயர்த்திப்பிடித்து உண்மை, நேர்மை, சத்தியம் என்னும் மூவர்ண கொடியை பறக்கவிடலாம்.\nதமிழ்நாட்டில் விரல்ரேகை விஞ்ஞானத்தை சட்டமாக இயற்றி, மருத்துவமனை, தொழிற்சாலை, பயணம் செய்யும் போது மற்றும் காவல்துறை, நீதித்துறை மற்றும் ஏ.டி.எம்., பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், ஆதார் அட்டை போன்ற அனைத்து அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியா உலகத்தின் உயர்ந்த நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் நிற்கும்.\nமனிதனின் கையெழுத்துக்கள் மாறுபடும். புகைப்படங்கள் மாறுபடும். ஆனால் விரல்ரேகை விஞ்ஞானம் சத்தியமானது, உண்மையானது, மாற்ற முடியாதது, நிரந்தரமானது.\n- சா. கிருஷ்ணமூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு), விரல் ரேகை நிபுணர், சென்னை.\n1. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்\nகிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால், ‘‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.\n2. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு தேனி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.\n3. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகிற 21-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n4. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\nரூ.5 லட்சம் கொடுத்து பயிற்சி பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை என்னவாகும் அவர்களது டாக்டர் கனவு கலைந்துவிடும் நிலை ஏற்படாதா அவர்களது டாக்டர் கனவு கலைந்துவிடும் நிலை ஏற்படாதா’ என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.\n5. ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்\n‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு அடுத்தமாதம் 7-ந்தேதி வரை காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. கோபுரம் ஏறு தமிழே\n3. அணுக்கரு அறிவியலின் தந்தை\n5. பாரம்பரியச் சின்னங்கள் : தண்ணீர் நகரம் வெனிஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/delhi-conspiracy-remove-ambedkar-government-law-college-hc-velmurugan", "date_download": "2020-01-25T12:53:54Z", "digest": "sha1:CSQPRL7QHQKXU55HVSG6L2MJVTZRS43Z", "length": 18821, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை ஐகோர்ட் வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் டெல்லி சதி! வேல்முருகன் கண்டனம் | Delhi conspiracy to remove Ambedkar government law college from HC Velmurugan condemned | nakkheeran", "raw_content": "\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை ஐகோர்ட் வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தும் டெல்லி சதி\n130 ஆண்டு கால வரலாறு கொண்ட, நாட்டின் முதலாவதும் முதன்மையானதுமான டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை டெல்லியின் சதி மற்றும் சூழ்ச்சியால் இடமாற்றம் செய்ய முயல்வதா என்று கேள்வி எழுப்பி, இடமாற்றத்தை எதிர்ப்பது மாணவர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமும்தான் என்றே எச்சரிக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.\nஇது குறித்த அவரது அறிக்கை: ’’மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டிருப்பது போல்தான் உயர் நீதிமன்றத்துடன் இணைந்து சென்னையில் அரசு சட்டக் கல்லூரியும் அமைக்கப்பட்டது. இதனால் அந்தத் துறைகள் சிறப்படைந்திருப்பது கண்கூடு.\nஇதைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் துறைகளைச் சீரழிக்கப் பார்க்கிறது டெல்லி.\n‘நீட்’ தேர்வைத் திணித்து மருத்துவர்களும், நீதித் துறையில் தமிழையும் இட ஒதுக்கீட்டையும் மறுத்து சட்ட அறிஞர்களும் தமிழ்நாட்டில் உருவாகவிடாமல் தடுக்கிறது டெல்லி.\nஇந்த இழிசெயலின் தொடர்ச்சியாகத்தான் 130 ஆண்டு கால வரலாறு கொண்ட, நாட்டின் முதலாவதும் முதன்மையானதுமான சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்தே அப்புறப்படுத்திவிடப் பார்க்கிறது.\nஅதற்கு மாற்றாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலைக்கு ஒரு சட்டக் கல்லூரி எனப் படம் காட்டப்படுகிறது.\nஇதை ஊடகத்தில் செய்தியாக வெளியிட்டு, நரி வாலை விட்டு ஆழம் பார்ப்பது போல் நோட்டம் பார்க்கப்படுகிறது.\nஇந்தச் சதி மற்றும் சூழ்ச்சி, பட்டறிவும் சட்ட அறிவும் கொண்ட தமிழ் மாணவர்களுக்கு எட்டாமல் எப்படி அதனால்தான் இந்தப் பொல்லாத்தனத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.\nசட்டக் கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள மற்ற சட்டக் கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் போராடும் அவர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்க முற்படுகிறது அதிமுக அரசு.\nஇதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இது நியாயமா, நீதியா என முதல்வர் பழனிச்சாமியையே கேட்கிறது.\nபோராடும் சட்டக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்குப் பக்கபலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமுமே இருப்பதை உறுதிப்படுத்தினோம்.\nசட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற சதி மற்றும் சூழ்ச்சி வலை 2008ஆம் ஆண்டிலேயே பின்னப்பட்டு அதற்கு முகாந்திரமாக சட்டக் கல்லூரி மாணவர்களிடையே பயங்கரமான வன்முறை மோதலையும் உருவாக்கி அரங்கேற்றினர்.\nஆனால் டெல்லியின் இந்தக் கயமைத்தனத்தை தமிழக-புதுவை நீதித்துறையே ஒருமித்துக் கண்டித்தது. இப்போது மோடியின் ஒன்றிய பாஜக அரசு தன் பினாமி அதிமுக அரசை வைத்து இதைச் செய்துவிடத் துடிக்கிறது.\nஅதனால், சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட அந்த மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம்தான் இந்த இடமாற்றத்தைப் பரிந்துரைத்ததாகக் கதைவிடுகிறது தமிழ்நாடு சட்டக் கல்விப் பணி இயக்ககம்.\nஆனால் 2009இல் தாக்கல் செய்த நீதிபதி சண்முகம் ஆணைய அறிக்கை அப்படி எதையும் கூறவில்லை.\nடாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலிருந்து இளநிலை படிப்பை மட்டும் எடுத்து, அந்த இளநிலை சட்டப்படிப்புக்கான மூன்று புதிய கல்லூரிகளை சென்னை நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைக்க வேண்டும் என்றுதான் கூறியது நீதிபதி சண்முகம் ஆணையம்.\nஅப்படியிருக்க, பொய்யையும் புரட்டையும் கூறி டெல்லியின் ஏவலராகக் கேவலமான காரியத்தில் இறங்குவதேன்\nஉண்மையில், பொய், புரட்டு மற்றும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் பாஜகவுக்கே கைவந்த கலை. அதனுடன் கைகோர்த்த தோஷம், அதிமுகவுக்கும் அது தொற்றிக்கொண்டதோ என்னவோ\nஅதனால்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே முதலுக்கே மோசமாகும் காரியத்தைக் கூட செய்யத் துணிகிறது அதிமுக அரசு.\nபாஜகவை நம்பி சொந்தத் தமிழ்மக்களுக்கெதிரான காரியங்களைச் செய்தால், தமிழ்மக்களல்ல, அதிமுகதான் அதனால் மோசம் போகவேண்டிவரும் என்று எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nஎனவே டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இடமாற்றத்தை உடனடியாகக் கைவிடுவதுடன், போராடும் மாணவர்களை அழைத்து அவர்களிடமும் இதனை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’\nஉங்கள் ���ருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு... குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரம்...\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nவேறு எந்தச் சட்டத்திற்கும் இந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்தது இல்லை\nதேர்தலையொட்டி காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு...\nவைரலாகும் \"என்ன செய்தார் பெரியார்\" காணொளிகள்\nஜெ. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கையில் நித்தியானந்தா வழக்கு...\nஐ.ஏ.எஸ். vs வி.ஆர்.எஸ். கோட்டையில் பரபரப்பு -கிராமங்களுக்கு கிடைக்குமா இணைய வசதி \nநித்யானந்தா விவகாரத்தில் இன்டர்போல் அதிரடி நடவடிக்கை....\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}