diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1051.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1051.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1051.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://dinasuvadu.com/high-court-branch-to-check-assets-of-tamil-nadu-vaos/", "date_download": "2020-01-25T11:22:33Z", "digest": "sha1:J7KK3EUIWRWACUDO36NNGK4JOBUHOUWQ", "length": 6784, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழ்நாடு விஏஓ-களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு! | Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழ்நாடு விஏஓ-களின் சொத்துக்களை சரிபார்க்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு\nகாளீஸ்வரி என்ற பெண் முதல் திருமணம் செய்து அவரை முறையாக விவாகரத்து செய்யாமல் இன்னொருவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இரண்டாம் கணவர் இறந்துவிட அவர் விதவை அடிப்படையில் வேலை வழங்க அரசிடம் கோரி இருந்தார். இதற்க்கு காளீஸ்வரியின் உறவினர் முறையில் உள்ள ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி கிடைக்காமல் இருந்தது.\nபின்னர், அந்த பிரச்சனை உயர்நீதிமன்ற கிளை வரை சென்றது. அப்போது முதல் கணவரை காளீஸ்வரி முறையாக விவாகரத்து செய்யவில்லை. எனவும், கோரப்பட்டிருந்தது. காளீஸ்வரி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரியிடம் விவாகரத்து செய்ததாக ஒரு சான்றிதழ் வாங்கியுள்ளார். இதனை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தான் தற்போது கிராம நிர்வாக அதிகாரிகளின் சொத்து கணக்கை சரிபார்க்க கோரியுள்ளது. அதாவது, விவாகரத்து சான்று அளிக்க கிராம நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. கிராம நிர்வாக அதிகாரி கொடுக்கும் சான்றிதழ்களை ஒரு முறையான பதிவேடு இல்லை. பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று வரை லஞ்ச புகார்கள், காசு கொடுத்தால் போலி சான்றுகள், என பல்வேறு குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.\nஇதன் பேரில், கிளை உயர் நீதிமன்ற நீதிபதி, ‘ கிராம நிர்வாக அதிகாரிகளின் சொத்துக்கணக்குகளை சரிபார்க்க வேண்டும் எனவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்து வைத்திருந்தால், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பணிகுறிப்பில் இதனை பதிவிட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.\nபுதிய சாதனையை நோக்கி களமிறங்க உள்ள கோலி ,ரோஹித் மற்றும் குல்தீப் யாதவ்\nதோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய அணி பயிற்சியாளர்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன்\nஆயிரம் கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது\nகாவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் அதிரடி ஆக்சன் பட முதல் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_May%202001_3", "date_download": "2020-01-25T10:21:08Z", "digest": "sha1:O6Q7RTWCCJKMYV64D6OQN4DP7SSQCBSE", "length": 10853, "nlines": 250, "source_domain": "karmayogi.net", "title": "03. ஸ்ரீ அரவிந்தம் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2001 » 03. ஸ்ரீ அரவிந்தம்\n\" ஸ்ரீ அரவிந்தம் \"\nசத் புருஷன் என்பது உள்ளது.\nஅது கருத்தால் கற்பிக்கப்பட்ட எண்ணத்தின் வண்ணமன்று.\nஅது அடிப்படை சத்தியம் - பிரம்மம்.\nசலனம் உண்டு. அது சக்தி.\nஅதுவும் உண்மை, அடிப்படை சத்தியம்\nஆன்மீக அனுபவத்திலும் அது தெரியும்\nநாம் கண்ட உண்மைகளை அது மாற்ற முடியும்.\nஉலகம் என்ற சிருஷ்டி அடுத்தது\nஒன்றையோ, அடுத்ததையோ இல்லை என்பது சுலபம்\nஆனால் உள்ளதைப் புரிந்து ஏற்பது நல்லது.\nஅவற்றிடையே நிலை பெறும் தொடர்பை அறிய வேண்டும்.\nமனம் பிரம்மத்தை அறிய முற்படுகிறது\nநேரடியாக மனம் பிரம்மத்தை அறியமுடியாது.\nஅது மனத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.\nநாம் அவற்றை முடிவான உண்மையாக அறிகிறோம்\nசலனம், சலனமற்ற நிலை, ஐக்கியம், பல ஆகியவை அத்தகையன.\nபிரம்மம் இத்தனை விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டது.\nஅவற்றைக் கடந்ததால், அதை பிரம்மம் என்கிறோம்.\nஐக்கியம் என்பது ஏகம், நிலையானது.\nஅதே பிரம்மம் சுழல்கிறது, தன்னைச் சுற்றிச் சுழல்கிறது.\nநிலையாக, நினைவைக் கடந்த நிலையில், முடிவில்லாமல் அது சுழல்கிறது.\nஅது பலவான சிருஷ்டிகளில் சஞ்சாரம் செய்கிறது.\nஅது சிவனுடைய ஆனந்த நடனம்.\nநடனம் கடவுளுக்கு ஆயிரம் உடல்களைத் தருகிறது.\nசத் மையத்தில் வெண்மையாக வீற்றுள்ளது\nஅது இருந்த இடத்தில், இருந்தபடியேயிருக்கிறது.\nஅன்றும், இன்றும், என்றும் ஒன்று போலுள்ளது.\nஅது நடனம் தரும் ஆனந்தம்\n‹ 02. இம்மாதச் செய்தி up 04. சிறு குறிப்புகள் ›\nline no.5, tamil translation - பிரதிபப்பாக - பிரதிபலிப்பாக\ndo. do. 8 - மையத்திருந்து - மையத்திலிருந்து\nஅபபடிப்பட்ட மனிதனுக்கு எந்தப் பொருளும் அபரிமிதம் - in bold\npoint no.6 - வமையையும் - வலிமையையும்,\npoint no.7 - பிரதிபக்கிறது. - பிரதிபலிக்கிறது.\nமலர்ந்த ஜீவியம் - மே 2001\n01. யோக வாழ்க்கை விளக்கம் IV\n07. பகவானுடைய இதர நூல்கள்\n11. லைப் டிவைன் -கருத்து\n13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்\n14. சமூகம் என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8284", "date_download": "2020-01-25T12:06:32Z", "digest": "sha1:BY2O4JGKEI6VA3YVXTZDEU46TYKB7Z7C", "length": 24917, "nlines": 231, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8284\nசெவ்வாய், ஏப்ரல் 10, 2012\nஉலக சுகாதார தினத்ததை முன்னிட்டு, தூய்மைப் பணியிலீடுபட்ட துளிர் மாணவர்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 4448 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஏப்ரல் 07ஆம் தேதியன்று உலக சுகாதார தினமாகும். இதனை முன்னிட்டு, அறிவுத்திறன் குன்றிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பள்ளியின் பயிற்றுநர்களின் வழிகாட்டலின்படி, மாணவர்கள் தூய்மைப்பணியிலீடுபட்டனர்.\nதுளிர் பள்ளியின் பெற்றோர் மன்றத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி, “சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கையில்) பாதி” என்ற தலைப்பின் கீழ், சுத்தம் - சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nசுற்றப்புறத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும், பசுமையாகவும் பேணிப்பாதுகாத்திட தங்களாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிப்பதாக இப்பள்ளியின் மாணவ-மாணவியர், பயிற்றுநர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்நிகழ்வில், துளிர் பள்ளியின் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் கலந்துகொண்டு, தூய்மைப்பணியிலீடுபட்ட துளிர் மாணவ-மாணவியர், அவர்களை வழிநடத்திய பயிற்றுநர்களைப் பாராட்டிப் பேசியதோடு, ஒரு மனிதனின் தூய்மை வீட்டைக் காக்கும்... ஒரு வீட்டின் தூய்��ை சுற்றுப்புறத்தைக் காக்கும்... சுற்றுப்புறத்தின் தூய்மை நாட்டையே காக்கும் என்றும், இதனை மனதிற்கொண்டு அனைவரும் செயலாற்றிட வேண்டுமென்றும் தனதுரையில் தெரிவித்தார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:உலக சுகாதார தினத்ததை முன்...\nஎல்லாம் வல்ல இறைவன் அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டையும் தன்னகத்தே தக்க வைத்து தன்னம்பிக்கையோடு செயலாற்றி வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி குழந்தை களுக்கு யா அல்லாஹ் மிக கூடிய விரைவில் அவர்களுக்கு சரிர சுகத்தையும் , நீடித்த ஆயுளையும் கொடுப்பாயாக .. ஆமீன் ..\nஇந்த தலைப்பை பார்த்துடன் என் மனதில் ஓடியது . இன்ஷா அல்லாஹ் நிச்சியமாக ஒரு நாள் இந்த குழந்தைகள் முழுமை அடைந்து வருவாகள் என்று என்னக்கு நம்பிக்கை இருக்கிறது ..\nநான் ஓவரு முறை ஊரு வரும் போது இந்த தன்னம்பிக்கையோடு இருக்கும் குழந்தை பார்க்க வேண்டும் என்று முடிவோடு ஊரு வருவேன் .. ஆனால் பார்க்க முடியாமல் போகிறது .. இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை வரும் போது நான் இந்த துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி யை பார்க்க எல்லாம் வல்ல இறைவா நீ என்னக்கு அருள் புரிவாயாக ..\nகடந்த முறை சுற்றுலா , இந்த முறை சுகாதார பணிகளை, மாஷா அல்லாஹ் இந்த பள்ளியை நடாத்தி வரும் , மற்றும் உடல், பொருள்,ஆவி அனைத்தையும் இப் பள்ளிக்காக அர்பணித்து அரிய சேவையாற்றி வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும் நான் என்றும் வல்ல இறைவனிடம் துஅ செய்கிறேன் .. எல்லாம் வல்ல இறைவன் யற்று கொள்வானாக அமீன் ..\nபெங்களூர் ரில் இருந்து ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:உலக சுகாதார தினத்ததை முன்...\nவல்ல நாயன் இந்த பிள்ளைகளின் வாழ்வில் எல்லா வளம்களையும், நலம்களையும் கொடுத்து இவர்களும் மற்றவர்களை போல நல்ல பல சாதனைகளை புரிந்து அவர்களின் வாழ்வில் வெற்றிகளை பெற நாமும் அவர்களின் ஹக்கில் துவா செய்வோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:உலக சுகாதார தினத்ததை முன்...\nஉலகில் காதலர் / மகளீர் / நண்பர்கள் தினமென்று ஒவ்வொன்றையும் மிக நன்றாக நினைவு வைத்து கொண்டாடி வரும் இக்காலத்தில் இது போன்ற தினங்கள��� செய்தியை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் நம் அலட்சியமின்மையே\nஉலக சுகாதார தினத்ததை முன்னிட்டு ஊரில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதாக எதுவும் நடந்த மாதிரி தெரிய வில்லை. இருப்பினும் துளிர் சிறப்புக் குழந்தைகள் தங்கள் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி மனதிற்க்கு இதமாக இருக்கின்றது மன்றி மிகவும் பாராட்டுக்குறியது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது\nபொதுமக்கள் கடற்கரையில் கூடவேண்டாம் என நகர்மன்றத் தலைவி வேண்டுகோள்\nஉலகின் பல பகுதிகளில் சுனாமி அலைகள் முதலில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ள நேரங்கள்\nகடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை காயல்பட்டினம் கடலோரப் பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவிப்பு காயல்பட்டினம் கடலோரப் பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவிப்பு\nஅசே (இந்தோனேசியா) அருகில் ரிக்டர் அளவுகோலில் 8.6 என கணக்கிடப்பட்டுள்ள நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்ட அழைப்பு\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டி மழலை மாணவ-மாணவியர் பங்கேற்பு\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள்\nமாவட்ட ஆட்சியரகத்தில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது\nஎழுத்து மேடை: ஒலிபெருக்கியின் - ஒலி மாசு (பாகம்-2)\nஅரிமா சங்கம் சார்பில் மூலிகைத் தோட்டம் திறப்பு திருத்தச் செய்தி\nகாவாலங்கா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு தேர்ச்சியிழந்த மாணவர் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகம் தேர்ச்சியிழந்த மாணவர் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகம்\n40 லட்ச ரூபாய் மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்ட (Solid Waste Management) டெண்டர் அறிவிப்பு மீண்டும் வெளியீடு இணையதள செய்தி எதிரொலி\nகாயல்பட்டினம் நகராட்சியில் இன்று நடைபெறவிருந்த - பொருட்கள் / சேவைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு ஆணையர் அறிவிப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் 2011ஆம் ஆண்டறிக்கை\nசிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவில் ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டத்தின் கீழ் ரூ.1,65,000 சேகரிப்பு\nதன்னிறைவு திட்டம் மூலம் காயல்பட்டினம் நூலகத்தை விரிவாக்க ஆர்வலர்கள் உதவிட வேண்டுகோள்\nமின்வெட்டு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nகாயல்பட்டினம் உட்பட திருச்செந்தூர் தாலுகாவின் 24 வி.ஏ.ஓ.க்கள் பணியிடமாற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=3&author=1", "date_download": "2020-01-25T12:11:56Z", "digest": "sha1:V655AOK76IPX3KCAPCMZTHF4KSULYZTS", "length": 12866, "nlines": 66, "source_domain": "www.kaakam.com", "title": "Admins, Author at காகம் - Page 3 of 14", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nகாசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்\n2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் நன்மையடையப் போவது தற்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க என்ற இந்துத்துவக் கட்சியேயென … மேலும்\nதமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளை காப்பாற்றுவது யார்\n2009 ற்கு பிற்பட்ட காலத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்று சமூகவிரோதச் செயல்கள் எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது.\nவிடுதலைப்புலிகளின் நிருவாகத்தில் நிகழ்வதற்கு நிகழ்தகவு சுழியம் என்று சொல்லக் கூடிய மிக மோசமான குற்றச் செயல்களான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் … மேலும்\nசோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-\nமதம் மாற்றப்பட்ட தமிழர்களை “தமிழ் இசுலாமியர்கள்” என்று அடையாளப்படுத்தாமல் “மூர் அல்லது சோனகர்” என்ற இனமாக அடையாளப்படுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழ் இசுலாமியரல்லாதோரை எண்ணிக்கைச் சிறுபான்மையாக்கி அதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாதழிக்கும் வேலைத்திட்டத்தை சிறிலங்கா அரசும் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களும் … மேலும்\nஉலகில் பொருண்மியம் சார்ந்த ஆதிக்கமே அதிகாரங்களின் நிலவுகையை உறுதி செய்வதாகவும், அரசியல் அதிகாரத்தின் இருப்பின் அடித்தளக் கட்டமைப்பாயுமிருக்கிறது. ஒரு தேசிய இனம் தன்னை ஒரு தேசமாகத் தொடர்ந்து பேணுதற்கும் தேச அரசை அமைப்பதை நோக்கிப் பயணப்படுவதற்கும் அது தனக்கென தொடர்ச்சியான பொருண்மிய … மேலும்\nராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியின் கட்டுடைப்பு –காக்கை-\nதலைவர் பிரபாகரன் மீது பல விதமான விமர்சனங்கள் என்றுமில்லாதவாறு முன்வைக்கப்படுவதாகவும் அது குறித்து கருத்துக் கூறுவதற்காக வந்திருப்பதாகவும் பாதிரி யெகத் கசுபர் சில கிழமைகளுக்கு முன்னர் ஒரு காணொளியை வெளியிட்டார். அந்தக் காணொளியில் அவர் பேசும் முறையை நுண்ணறிவின்றி நோக்கில் தமிழர்கள் … மேலும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது “இரணைமடு யாழ்ப்பாணம் நீர் வழங்கல் திட்டத்தின்” பேசு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.\nஇரணைமடு-யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான அறிவியல் மற்றும் சமூகவியல் கருத்துகளை ஆய்வுக்குட்படுத்தாமல் வெறுமனே உணர்ச்சிகரமான விடயமாகவும் பிரதேசவாதத்தன்மையான விடயமாகவும் மட்டுமே சில … மேலும்\nநுண்மாண் நுழைபுலம் அற்றுப்போகும் தமிழினத்தின் கல்விமுறைமை -தழலி-\nதேசிய இனமொன்று தொடர்ச்சியான தனது இயங்கியலை நிலைநிறுத்துவதற்கு பல காரணிகள் இருப்பினும் அச்சமூகத்தின் அறிவுடைமையும் முதன்மைக் காரணிகளிலொன்றாக இருக்கின்றது. அந்த இனத்தின் அறிவு, பண்பாடு, மொழி, இலக்கியம், வாழ்வியல் முறைமை என அனைத்தையும் தலைமுறைகளுக்கு கடத்தி, இனத்தின் இருப்பைக் கொண்டு செல்வதில் … மேலும்\nவிடுதலைக்குக் குறுக்குவழியிருப்பதாய்க் கதையளப்பவர்கள் குழிபறிக்கும் கைக்கூலிகளே -���ேதுராசா–\nவெற்று முழக்கங்களால் விடுதலை பேசி வாக்குப் பொறுக்கி உழைக்கும் தமிழ் மக்களை ஏய்த்துப் பிழைத்து வந்த போக்கிற்கு மறவழிப் போராட்டம் முற்றுப்புள்ளி வைத்ததிலிருந்து விடுதலை வேண்டிப் புரட்சிகரமாக ஈழத்தமிழர்கள், வரலாற்றொப்பு நோக்கில் தமது ஆற்றல் வளங்களிலும் மிக மிகக் கூடுதலாக உயிர்களையும் … மேலும்\n“இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா\nதெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் … மேலும்\nதிரையுலகும் ஊடகங்களும் காட்டுவதை வைத்துத் தமிழ்நாட்டை எடைபோடுவது சிறுபிள்ளைத்தனமானது – தேனு\nஈழத்தமிழர்கள் பலர் தமிழ்நாடு என்றால் வெறும் திரையுலகத்தையும் அங்கிருக்கக் கூடிய காட்சி ஊடகங்களையும் மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பண்பாட்டுத் தொட்டிலாகவும் அறிவியலின் ஊற்றாகவும் இருக்கிறது.\nதேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றியத்தில் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/146559-interview-with-director-sankagiri-rajkumar", "date_download": "2020-01-25T12:39:03Z", "digest": "sha1:VFRIZ3E25PTJLYFEIDER5BWM5AAIS6GC", "length": 5034, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 December 2018 - 500 ஆளா மாறினேன்! | Interview With director Sankagiri Rajkumar - Ananda Vikatan", "raw_content": "\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n“சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகள் வேலையில்லை” - வெடிக்கும் விஜய்சேதுபதி\n2.0 - சினிமா விமர்சனம்\nகாதல், யுத்தம், அரசாங்கம் மற்றும் ஓர் உள்ளாடை\nநிவாரணப் பணிகள்... நீள���ம் கைகள்\n“தமிழகத்தில் தொடங்கிய சுதந்திரப் போராட்டம்\nசரிகமபதநி டைரி - 2018\nஇறையுதிர் காடு - 1\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nஅன்பே தவம் - 7\nநான்காம் சுவர் - 16\nகவிதாவுக்கு கமல் பிடிக்கும் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/12/blog-post_220.html", "date_download": "2020-01-25T10:37:36Z", "digest": "sha1:V5HMXNLP3SCQFBANB47AGTBDXGCDHBBT", "length": 8502, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "ராஜ பார்வையில் முஷரஃ ராஜ துரோகம் செய்துள்ளார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nராஜ பார்வையில் முஷரஃ ராஜ துரோகம் செய்துள்ளார்\nஇஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதியான ஜெனரல் பர்வேஷ் முஷரஃபிற்கு ராஜ துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமுஷரஃப் 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜ துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nநவாஸ் ஷெரிஃபின் பாகிஸ் முஸ்லிம் லீக் 2003ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷரஃப் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது.\nஅவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷரஃப் ஆவார்\nநீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார்.\nமுன்னாள் ராணுவத் தளபதியான முஷரஃப் ஒரே ஒரு முறைதான் அந்த வழக்கின் விசாரணைக்கு வந்தார். ராஜ துரோக வழக்கில் முஷரஃப் மீது குற்றம்சாட்டப்பட்டபோது அவரின் உடல்நிலை மோசமாக இருந்தது. மேலும் அவர் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக முஷரஃப் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் அவர் பாகிஸ்தானுக்கு நாடு திரும்பி நீதிமன்றத்துக்கு நேரடியாக வர வேண்டும்.\nநாட்டின் அரசமைப்பை மீறியதற்காக ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவது இதுவே முதல்முறை.\nஜின்னாவின் சிந்தனைகளிலிருந்து விலக���ச்செல்கிறதா பாகிஸ்தான்\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி\nபாகிஸ்தானில் ஜனநாயகத்தை வலுமைப்படுத்தும் ஒரு தொலைதூர முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் எந்த ஒரு ராணுவத் தளபதியும் இம்மாதிரியாக செயல்படுவதை தடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த முடிவு பாகிஸ்தானில் நீதித்துறைக்கு உள்ள சுதந்திரத்தையும் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nராணுவத்தை தளபதியாக இருந்த பர்வேஸ் முஷரஃப் 1999இல் ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, பாகிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்.\nஜூன் 2001இல் பாகிஸ்தான் அதிபராக பிரகடனம் செய்துகொண்டார். 2008இல் தேர்தல் தோல்விக்கு பின் நாட்டை விட்டு அவர் வெளியேறினார்.\nஅக்கரைப்பற்று முஸ்பிக், பொத்துவிலில் அகால மரணம்\nசமன் ரத்னப்பிரிய நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்\nவைத்தியசாலையில் மதுபோதையில் ரகளை புரிந்த சுகாதார உதவியாளருக்கு விளக்கமறியல்\n#ஜனாசா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422512&Print=1", "date_download": "2020-01-25T10:30:49Z", "digest": "sha1:3IQWFZSSOW6GQVK5DU5AFOW5CWZU7F6V", "length": 6684, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க விரைவில் நடவடிக்கை| Dinamalar\n'கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க விரைவில் நடவடிக்கை'\nகிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விரைவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.\nமுதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கிருஷ்ணகிரியில் நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், 1,320 பயனாளிகளுக்கு, 1 கோடியே, 91 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகள் துவங்கி செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை பெற்று தந்துள்ளார். நடப்பாண்டில் இந்த மாவட்டத்தில், 525 ஏரிகளை தூர்வா��, ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளன. முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மாவட்டத்தில் பெறப்பட்ட, 30 ஆயிரத்து, 273 மனுக்களில், 13 ஆயிரத்து, 925 மனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வர, கோரிக்கைகள் வந்துள்ளன. விரைவில் இந்த மாவட்டத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், கூட்டுறவு பால்வள தலைவர் குப்புசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\nநீரிழிவால் வேதநாயகி யானைக்கு காலில் புண்: மருத்துவ குழு சிகிச்சை(1)\nசுருளி அருவியில் குளிக்க தடை(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/", "date_download": "2020-01-25T11:51:52Z", "digest": "sha1:6E5VUSBL5L37ISLERH3TTUVG6POOKGK5", "length": 10978, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "Sontha veedu Tamil News, supplements News in Tamil | Latest Tamil Nadu News Live | சொந்த வீடு செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇணைப்பிதழ்கள் - சொந்த வீடு\nவீடு பழுது நீக்க முயன்றவரின் கதை\nசெய்திப்பிரிவு 25 Jan, 2020\nடிஸ்கோ ராஜா - செல்ஃபி விமர்சனம்\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நாடோடிகள்...\nExclusive - 'குயில் பாட்டு' உருவான விதம்...\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை நனவாக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ்...\nசெய்திப்பிரிவு 25 Jan, 2020\nசுவரொட்டி சிறந்ததா, வண்ணமடிப்பது சிறந்ததா\nசெய்திப்பிரிவு 18 Jan, 2020\nசெய்திப்பிரிவு 18 Jan, 2020\nசெய்திப்பிரிவு 18 Jan, 2020\nவீடு கட்டலாம் வாங்க 12 - ஆர்ச்: ஓர் எளிய விளக்கம்\nசெய்திப்பிரிவு 18 Jan, 2020\nசெய்திப்பிரிவு 11 Jan, 2020\nவீடு கட்டலாம் வாங்க 11: வலிமையான வளைவுக் கட்டுமானம்\nசெய்திப்பிரிவு 11 Jan, 2020\nசெய்திப்பிரிவு 11 Jan, 2020\nஎன் வீடு என் அனுபவம்: கனவு வீடு கைமாறிய கதை\nசெய்திப்பிரிவு 11 Jan, 2020\nவீட்டு கட்ட விதிமுறைகள் என்னென்ன\nசெய்திப்பிரிவு 11 Jan, 2020\nநூல் பகுதி: இ.சி. என்றால் என்ன\nசெய்திப்பிரிவு 11 Jan, 2020\nசெய்திப்பிரிவு 04 Jan, 2020\nசெய்திப்பிரிவு 04 Jan, 2020\nசெய��திப்பிரிவு 04 Jan, 2020\nசெய்திப்பிரிவு 04 Jan, 2020\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2018/09/09125350/1190110/Nun-found-dead-in-convent-well-in-Kollam.vpf", "date_download": "2020-01-25T12:37:52Z", "digest": "sha1:PFARYPKZ6IEGO27IRIHYBCIX3VV5PBCA", "length": 14607, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளா - கொல்லம் அருகே கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி சடலம் மீட்பு || Nun found dead in convent well in Kollam", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளா - கொல்லம் அருகே கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி சடலம் மீட்பு\nபதிவு: செப்டம்பர் 09, 2018 12:53 IST\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருக்கும் கிணற்றில் 55 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala #Nun\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருக்கும் கிணற்றில் 55 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala #Nun\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சுஷான் மேத்யூ (55) என்ற கன்னியாஸ்திரி இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nகாலை 9 மணிக்கு கிணற்றின் சுற்றுச்சுவறில் ரத்தக்கறை இருந்ததை கண்டெறிந்த பள்ளி ஊழியர்கள், கிணற்றின் உள்ளே பார்க்கும் போது சுஷான் சடலமாக மிதந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.\nநேற்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் ���ன்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nகேரளா | சர்ச் | கன்னியாஸ்திரி\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nநிர்பயா வழக்கு- குற்றவாளிகள் 2 பேரின் மனு தள்ளுபடி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு\nகோவையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கைது\nசீனா செல்வதை தவிர்க்க வேண்டும் - இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம்\nஆசிரியையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற ஓவிய ஆசிரியர் கைது\nநிர்பயா வழக்கில் அடுத்தடுத்த தடைகள்... கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி மனு தாக்கல்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/06/thayanur.html", "date_download": "2020-01-25T12:41:31Z", "digest": "sha1:RISPWK4TLN6RT2OYCJ5E67U4AJQ2NQZL", "length": 12075, "nlines": 196, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: THAYANUR - தாயனூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → மேல்மலையனூர்- தாயனூர் = 48 கி.மீ..\nவிழுப்புரம் → செஞ்சி → மேல்மலையனூர்-தாயனூர் = 59 கி.மீ..\nவந்தவாசி → சேத்பட் → மேல்மலையனூர்-தாயனூர் = 52கி.மீ..\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nமெக்கன்ஸி சுவடித் தொகுப்பிலிருந்து வர்த்தமானாச்சாரியார் என்பவர் தாயனூர் மடாதிபதியாக திகழ்ந்தார், பின்னர் செஞ்சிமன்னன் துன்புறுத்தியதால் அம்மடம் அழிந்து போனதாக குறிப்பு உள்ளது. மேலும் மற்றொரு சுவடியில் காங்கேய உடையாரைப் பற்றியும், அவர் கர்நாடகம் சென்றதைப்பற்றியும், அங்கிருந்து வீரசேனாச்சாரியாரை அழைத்து வந்து பலருக்கு தீட்சை கொடுத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு கி.பி. 15 ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமணம் இவ்வூரில் இருந்தது தெரிய வருகிறது. மேல்சித்தாமூர் மடத்திற்கு இவ்வூரிலிருந்து நிலம் வழங்கப்பட்டுள்ளதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.\nகீழ்திசையை நோக்கிய இந்த ஜிநாலயத்தில் ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்ட இந்த ஜிநாலயம் 12‡13 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக தெரிகிறது. முற்றிலும் புதியதாக மாற்றப்பட்டு அழகாக விளங்குகிறது. பல உலோக பிம்பங்களும், திருச்சுற்று முடியும் வடகிழக்கு பகுதியில் ஸ்ரீதர்மதேவி,ஸ்ரீபத்மாவதி தேவி, ஸ்ரீபிரம்மதேவர் சன்னதிகளும். ந��க்கிரக மேடையும் உள்ளது.\nTORAPPADI JAIN TEMPLE - தொரப்பாடி ஜினாலயம்\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2019/10/blog-post_17.html", "date_download": "2020-01-25T12:20:50Z", "digest": "sha1:CAEDZSLPY7JDK73KHRYNZU56JHTI6BGX", "length": 68480, "nlines": 689, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: அழகர்மலையிலிருந்து...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், அக்டோபர் 17, 2019\nமதுரை, அழகர்கோவில் சென்றிருந்தேன் உறவினர்கள் சாமி கும்பிடுவதற்காக எனது மகிழுந்தில் போயிருந்தோம்.. மருமகள் எட்டு மாதமாக இருந்ததால் மலைக்கோவில் போகக்கூடாது என்ற ஐதீகத்தை மதித்து நான் மேலே போகவில்லை //இல்லாட்டாலும் கொச்சிக்கு போக கொடிகட்டித்தான் நிற்பே// என்று முணங்குவது கேட்கிறது. ஆகவே கீழே மலையடிக் காட்சிகளை தங்களிடம் பகிரலாமே என்று எமது விழிகளால் ஸ்கேன் செய்யத் தொடங்கினேன்.\nபெருமாள் என்னைக் கடந்து போனார்.\nபொழுது புலரும் தருணத்தில் சென்று விட்ட காரணத்தால் எல்லாவற்றையும் என்னால் கண்டு களி(ணி)க்க முடிந்தது. அங்கு நிறுத்தி இருந்த தேரின் மரவேலைப்பாடுகளின் நுணுக்கங்களை ஆராய்ந்தேன் பள்ளியொன்று இருந்தது அதனை கண்டு புகைப்படம் எடுத்தேன். சாலையோரத்தில் துறவிகளைப் போல் எல்லா அகவையிலும் சாமியார் () கோலத்தில் Moneyயைத் தேடும் மனிதர்கள். இவர்கள் எல்லோருமே காவி வஸ்திரம், விபூதி, சந்தனம், குங்குமப்பொட்டு, ருத்ராட்ஷ மாலைகள், கவசகுண்டலம் சகிதமாக முருகனின் அருளை நாடிவரும் பக்தர்களுக்கு இவர்கள் முன்கூட்டியே அருளைத் திணிக்கின்றார்கள், காணிக்கை கூடினால் மென்மேலும் அருள். ஒரு தலை ராகம் திரைப்பட இசையமைப்பாளரின் மூத்த மகனின் தொடக்ககால பால்வடியும் முகம் போன்ற ஒரு சாமியார் (இப்படி சுற்றி வளைத்து சொல்லக்காரணம் எனக்கு சிம்பு என்ற பெயரை எல்லாம் எனக்கு சொல்லவோ, எழுதவோ தெரியாது) அகவை இருபத்து மூன்றரை இருக்கலாம் சீக்கிரமே பெயரன் பிறக்கப் போகிறான் என்றா(ன்)ர்.\nஉறவினர் குழுவில் ஓர் இளஞ்ஜோடியும் உண்டு வழக்கமாக இப்படி ஜோடிகளிடம் இவர்கள் விடும் வசனம்தானே... ஐயா உங்களைத்தான் என்று என்னை அழைக்க, எனக்கு குழப்பம். ஆஹா இதற்கெல்லாம் மயங்கி நாம் சட்டென நூற்றி இருபத்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தால் திருச���சிக்காரவுங்க நம்மைப் பார்த்து ஹூஸ்டனிலிருந்து இஃகி இஃகி இஃகி என்று எள்ளி நகையாடக்கூடுமே என்ற கவலை வேறு.\nஇருப்பினும் மனதிலொரு மகிழ்ச்சி பெயரன் பிறக்கப் போவது உறுதிதான் போலும் ஆகவேதான் திருச்சிற்றம்பலம் திருவாய் மலர்ந்து இருக்கிறார். காலையில் இவர் பல் துலக்கவில்லை என்பதை பிறகு ஆதாரத்துடன் சொல்வேன். இருப்பினும் எனக்கு ஐயம் உடன் மகிழுந்தின் உள்ளே இருக்கும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியில் எனது அழகிய முகத்தைப் பார்த்தேன், சற்றே மீசையை முறுக்கி விட்டும் பார்த்தேன் ஏமாளி ஏகாம்பரம் என்று எழுதி இருக்கிறதா... \nசுவாமிகளே மீண்டும் திருவாய் மலர்ந்தார் நான் சோசியன் அல்ல சொன்னது பலிக்கும் இறைவனை அரைமனதுடன் நம்புபவர் ஐயா நீர் இதற்கு உமது வாகனத்தில் எழுதி இருக்கும் இறைவன் இருப்பின் அவனே துணை என்ற உமது மூலமந்திரமே சாட்சி உம்மால் இயன்ற காணிக்கையை கொடும். இவ் வாகனத்தின் உரிமையாளர் நாமென்று எப்படி தீர்மானித்தார் ஏற்கனவே வலைப்பூவில் எழுதி இருந்தோமே படித்து இருப்பாரோ... இப்பொழுதுதான் எல்லோர் கையிலும் டச்போன் இருக்கிறதே... யாரிடம்தான் பணம் இல்லை ஏற்கனவே வலைப்பூவில் எழுதி இருந்தோமே படித்து இருப்பாரோ... இப்பொழுதுதான் எல்லோர் கையிலும் டச்போன் இருக்கிறதே... யாரிடம்தான் பணம் இல்லை வேறு வழியின்றி பத்து ரூபாய் நோட்டு ஒன்றை ஐந்துமுறை எண்ணி விட்டு கொடுத்தேன் நானும் நாணயமானவன்தானே...\nஅடுத்து இவர்களின் காலைக்காட்சிகளை விவரிக்கிறேன். இவர்கள் எல்லோருமே இரவு நேரங்களில் ஏதோவொரு மண்டபங்களில் உறங்கி விட்டு காலையில் பொதுக்கழிப்பறைகளில் அல்லது மலையடிவாரங்களில் போய் காலைக்கடன்களை ஃபே பண்ணி விட்டு பிறகு இந்த மரத்தடிகளில் கூடுகின்றார்கள். நிகிழிக்குப்பிகளில் தண்ணீர் பிடித்து வந்து, அதில் பல் துலக்கி விட்டு, அந்த நீரிலேயே முகம் கழுவி தலையை சற்றே நீரில் துடைத்து வேறு வழி இல்லையே குளமோ, குட்டையோ எங்கு இருக்கிறது என்றாவது ஓர்தினம் குளிப்பார்கள் போலும். சந்தனம், விபூதிப்பட்டை, உத்திராட்சக் கொட்டை சகிதமாக ஒருவருக்கொருவர் அலங்காரம் செய்து கொள்கிறார்கள். வேறென்ன ஃப்யூட்டி பார்லர் போகவா முடியும் என்றாவது ஓர்தினம் குளிப்பார்கள் போலும். சந்தனம், விபூதிப்பட்டை, உத்திராட்சக் கொட்டை சகிதமாக ஒருவருக்கொருவர் அலங்காரம் செய்து கொள்கிறார்கள். வேறென்ன ஃப்யூட்டி பார்லர் போகவா முடியும் முருகப்பெருமானிடம் அருள் பெற வரும் பக்தர்களை மடக்கி அருள் பாவிக்கின்றார்கள். இதில் அதிகாலையில் வந்தவர்கள் நா(ன்)ங்கள் ஆகவே இவர்களின் வணடவாளங்கள் தண்டவாளத்தில் ஏறுவதை காண முடிந்தது. வரும் வழியில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இல்லத்தில் கொண்டு சென்ற உணவுகளை உண்டு களித்தோம்.\nசரி இவர்களில் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது அதை வேறொரு பதிவில் சந்திப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகௌதமன் 10/17/2019 2:57 பிற்பகல்\nஇது கீதாக்காவின் சிரிப்பாக்கும் ராயல்டி கொடுக்கோணும் கௌ அண்ணா...இஃகி இஃகி இஃகி கௌ அண்ணா...இஃகி இஃகி இஃகி(நான் அவங்களுக்காக இப்பவே சொல்லிட்டேன் அவங்க எழுந்து வந்து சொல்றதுக்குள்ள(நான் அவங்களுக்காக இப்பவே சொல்லிட்டேன் அவங்க எழுந்து வந்து சொல்றதுக்குள்ள\nவாங்க கௌதமன்ஜி சிரிங்க, சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க ஹூஸ்டன் பிரச்சனை வராதவரை சிரிங்க\nகௌதமன் 10/18/2019 10:11 முற்பகல்\nஹூஸ்டன், அங்கே திருவரங்க உலா குறித்து ஏங்கிகிட்டு இருக்காங்க\nஅப்படி கிடையாது ஜி குட்டி குஞ்சுலுவோடு குலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 10/17/2019 3:00 பிற்பகல்\nநலமா சகோதரரே.. தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என கேள்விப் பட்டேன். இப்போது பூரண குணமா மீண்டும் இப்பதிவில் உங்களைக் காண மகிழ்வாய் உள்ளது. நன்கு குணமடைந்து ஆரோக்கியத்துடன் வாழ மனமாற பிரார்த்திக்கிறேன்.\nஜோதிஜி 10/18/2019 4:44 பிற்பகல்\nகில்லர்ஜி நான் தான் ஃபர்ஸ்ட்டாக்கும்..ஹா ஹா ஹா.கரன்ட் போய் இப்பத்தான் வந்தது...\nஅதிரா சொல்ற ஃபேவரிட் வார்த்தையல்லோ...\nஹப்பா கில்லர்ஜி நீங்க ஹூஸ்ட்டன் காரங்க சிரிப்புனு சொல்லி தப்பிச்சுட்டீங்க\nஹா ஹா ஹா நான் உங்கள் காரின் மேல்ருக்கும் வாசகத்தைச் சொல்ல வந்தது இதுதான் - என்ன கில்லர்ஜி இப்படி கமல் ஹாசர் பாஷைல எழுதி வைச்சுருக்கீங்க..என்று -\nஆரூடம் சொல்றவரை இப்பூடியா கேள்வி கேட்பது அது இருக்கட்டும்...பேத்தினாலும் மகிழ்வீங்கதானே. அது சரி ஆருடம் சொல்றவங்க - இவங்கனு இல்ல வாழ்த்தறவன எல்லாருமே பேரன்னுதானே சொல்றாங்க அது ஏன் பேத்தி பிறக்கட்டும், பொண்ணு பிறக்கட்டும்னு ஏன் சொ��்றதில்லை\nகமால் ஹசனே... எனது வார்த்தையைத்தானே உல்டா செய்கிறார்.\nஅதானே பேத்தி என்று சொன்னால் வரவு வராதோ...\n50 ரூபாயைக் கொடுத்தேன்னு சொல்றதுக்கு...10ரூ யை ஐந்து முறை எண்ணினாராம்...ஹூக்கும் எங்களுக்குக் கணக்கே தெரியாதாக்கும்\nஉழைக்காத சோம்பேறிக்கு நானா ஐம்பது ரூபாய் கொடுக்கிற ஆளு \n//பத்து ரூபாய் நோட்டு ஒன்றை ஐந்துமுறை எண்ணி விட்டு கொடுத்தேன்//\nநெல்லைத்தமிழன் 10/17/2019 9:49 பிற்பகல்\nஎன்ன கீதா ரங்கன்... நான் அதைச் சரியாப் படிச்சுப் பார்த்தேன். //உழைக்காத சோம்பேறிக்கு// இந்த வேலைக்கு அவர் எவ்வளவு உழைக்கணும் தெரியுமா கில்லர்ஜி...\nஉழைக்காமல் இருப்பது'ம் உழைப்பு கணக்கில் சேர்ந்து விட்டதா தமிழரே \nநெல்லைத்தமிழன் 10/18/2019 6:39 பிற்பகல்\nஅதிகாலைலயே எழுந்து மேக்கப் போட்டுக்கணும். அப்போ அப்போ 'சிவாய நமஹ' என்று நமக்குக் கேட்கும்படியாகச் சொல்லி, நம்மகிட்ட இரக்கம் சம்பாதிக்கணும்.\nஅவர் இருக்கிற இடம் நோக்கி நீங்க போய் காசு கொடுப்பீங்களா அவர் உங்க கிட்ட வந்து கை ஏந்தணும். நீங்க அவரை எடை போடற வரை உங்க முகத்தையே பார்த்துக்கிட்டு அப்பாவியா இருக்கணும். சிலர் காசு போடாம திட்டுவாங்க. அதை வாங்கிக்கணும். கோபத்தைக் காண்பிக்கக்கூடாது. சிலர் சட்டுனு ரூபாய் தரமாட்டாங்க. 10 ரூபாய் நோட்டை நூறு தடவை எண்ணி எண்ணிப் பார்த்து, பத்து ரூபாய் நோட்டுத்தானான்னு ரொம்ப செக் பண்ணுவாங்க. அதுவரை அவர் வேகாத வெயில்ல, பார்த்திராத மனிதரைப் பார்த்து நின்னுக்கிட்டிருக்கணும். நீங்க கேட்கற கேள்விக்கு பொருத்தமா பொய் சொல்லணும்.... எவ்வளவு கஷ்டமான வேலை... ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்களே.\n//பத்து ரூபாய் நோட்டை நூறு தடவை எண்ணுவார்கள்//\nஹா... ஹா... ஹா... இது என்னைச் சொல்லவில்லையே... \nஅவங்க வண்டவாளத்தால தண்டவாளம் போட்டாலும் அதில் வண்டி ஓடும்னு நாங்க நம்பிட மாட்டோமே\nஅந்தக் காணொளி மனதை என்னவோ செய்தது பாவம் ஆனால் அவர் காட்டியது அங்குள்ள புத்தகங்கள் தானே அதாவது பக்திப் புத்தகங்கள் தானே..இது பத்திதான் அப்புறம் பதிவோ\nஅடுத்த பதிவு உழைப்பாளிகளைப் பற்றியதே...\n மாதம் நெருங்கிவிட்டது இல்லையா...எல்லாம் நல்லபடியாக நடக்கவும், குழந்தை நல்லபடியாகப் பிறக்கவும் வாழ்த்துகள். குறிப்பாக கில்லர்ஜி தாத்தாவுக்கு வாழ்த்துகள்\nதங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.\nடிபிஆர்.ஜோசப�� 10/17/2019 3:41 பிற்பகல்\nஎன்ன இந்த பதிவு இத்தனை தூய தமிழில் எழுதியுள்ளீர்கள் சாமி கும்பிட சென்றதாலா ஆங்காங்கே தெளித்துள்ள நகைச்சுவை நன்றாக உள்ளது.\nவாங்க ஐயா வழக்கம் போலவேதான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறேன்.\nஸ்ரீராம். 10/17/2019 3:43 பிற்பகல்\nகாணொளி என்ன சொல்ல வருகிறது\nவாங்க ஸ்ரீராம்ஜி காணொளி சொல்வது....\n//இப்பொழுதுதான் எல்லோர் கையிலும் டச்போன் இருக்கிறதே... யாரிடம்தான் பணம் இல்லை \nஎதிர்பாராத இடத்தில இருந்து நமக்கு ஆசீர்வாதம் வரும் நினைக்காத நேரத்தில் . ஒருவரை எனக்கு பிடிக்காது .. சும்மா எல்லாரையும் ஏமாத்தறான்னு திட்டுவேன் ஆனா அவர் என்னை பார்த்து ஒரு நாள் இறைஆசீர்வாதம் god பிளஸ் யூ என்றார் ..அது கொஞ்சம் மனசை ப்ரேகிடுச்சி எனக்கு :) அதனால் சாமியார் சொன்னதை சந்தோஷமா அக்செப்ட் செஞ்சிக்கோங்க .எழுத மாட்டேன்னு வம்புவை எழுதிட்டீங்க :) நாடோடி மன்னர்களுக்கு குளிராதா \nஅவரது வாழ்த்து பலன் பெறுவதற்காக சொல்வதுதான்.\nஇருப்பினும் ஏற்போம் நல் வார்த்தைகள்தானே...\nஅழகர் மலை என்றால் மலையேறும் பாதையில் வரும்முருகன் கோவிலாஇடம்பார்த்து ச்ப்ல்ல முடியவில்லை ஆண்டுகள்பல ஆகிவிட்டதால் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனது போல் இல்லையே\nஹா.. ஹா.. வாங்க ஐயா\nசாமி கும்பிடத்தான் நான் போகவே இல்லையே... எப்படியோ பதிவு தேத்திட்டோம்ல...\nஅழகர் மலையிலிருந்து அருமையான பதிவு.\nமருமகளுக்கு எட்டு மாதமென்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.. அவர்கள்தான் மலையேறக் கூடாது. எப்படியிருந்தாலும் உங்களை காண பெருமாளே சிரமம் பாராமல் உள்ளேயிருந்து கடந்து வந்து விட்டார்.\nவாகன வசனம் நன்று. இறைவன் இருக்கக் கண்டுதானே தங்கள் காரில் ஏறியுள்ளான்.\nபால் வடியும் முகம்.. ஆமாம்.. அந்தப் பெயரை நானும் எங்கோ கேள்வி பட்ட மாதிரி உள்ளது. இப்போதுதான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.:)\nநூற்றி இருபத்தைந்து ரூபாயை எடுத்து கொடுத்திருந்தால் அந்த பால் வடியும் பாலகனே, எப்படியெல்லாம் சிரித்திருப்பார் என கற்பனை பண்ணினேன். என்னையும் அந்த இஃகி சிரிப்பு தொற்றிக் கொண்டது. ஹா.ஹா.ஹா.\nநாடோடி மன்னர்களின் மேக்கப்பை ரசித்து, கண்காணிப்பு செய்தது ரசிக்க வைத்தது. மற்றொரு பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஇறைவன் எனது காரிலும் பவனி வரட்டும் மகிழ்ச்சிதானே...\nஇராயல்டி இல்லாமல் சிரிக்ககூடாதாம் மோடி ஆட்சியில் இப்படியும் வரலாம்.\nசிம்பு மேல என்ன கடுப்பு சாமீ\nவாங்க எனக்கு கடுப்பு இல்லையே...\n(எங்களுக்கு சொத்து தகராறா இருக்கு \nகோமதி அரசு 10/17/2019 4:42 பிற்பகல்\nஉங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். மருமகள் மகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.\n அழகர் கோவிலுக்கு போக விட மாட்டார்கள் இந்த சாமியார் மாதிரி இருப்பவர்கள். பெண்களும் இருக்கிறார்கள் கையில் கறுப்பு குச்சி வைத்து இருப்பார்கள். பிள்ளையார் பட்டி, திருசெந்தூர் எல்லாம் இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் நம்மை பற்றி நிறைய சொல்வார்கள், வேண்டாம் என்று கேட்காமல் கடந்து போனால் உன் கையால் ஒரு ரூபாயாவது கொடுத்து போ என்பார்கள்.\nஎன்ன செய்வது வயிற்று பிழைப்பு. ஏதோ நல்ல வார்த்தை சொல்லி பிழைக்கிறார்கள். ஒருத்தர் என்றால் பரவாயில்லை நிறைய பேர் சூழ்ந்து கொள்வார்கள் . சாப்பாட்டு பணம் கொடு என்பவர்களும் இருக்கிறார்கள்.\nகாணொளி அவர்களை பற்றிதான் சொல்கிறதா வேறு மொழி பேசுபவர்கள்தான் அவர்கள்.\nஉங்கள் காரில் உள்ள வாசகங்கள் நன்றாக இருக்கிறது. 'இறைவன் இருக்கிறானா' என்ற சினிமா பாடல் நினைவுக்கு வருது.\nவாங்க சகோ வாழ்த்தியமைக்கு நன்றி. அவர்களும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இப்படி செய்கிறார்கள் பாவம்.\nஅரசியல்வாதிகள் போல் மோசடி செய்யவில்லையே...\nகாணொளியில் அவர் காட்டுவது எல்லாம் பணம்தான் மனநலம் குன்றியவர் இப்பணமே அவரது உயிருக்கு ஆபத்து.\nவே.நடனசபாபதி 10/17/2019 5:05 பிற்பகல்\nதங்கள் வீட்டிற்கு வர இருக்கும் பெயரக்குழந்தைக்கு முதற்கண் எனது ஆசிகள் அழகர் கோவில் பெருமாள் கோவில் அல்லவா அழகர் கோவில் பெருமாள் கோவில் அல்லவாஅங்கு எப்படி முருகனின் அருளை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த சாமியார்கள் குறி சொல்கிறார்கள்அங்கு எப்படி முருகனின் அருளை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த சாமியார்கள் குறி சொல்கிறார்கள் ஒருவேளை பழமுதிர் சோலை செல்லும் பக்தர்களை வழி மறித்து தங்கள் ‘சேவைகளை’ தொடர்கிறார்களோ ஒருவேளை பழமுதிர் சோலை செல்லும் பக்தர்களை வழி மறித்து தங்கள் ‘சேவைகளை’ தொடர்கிறார்களோ ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள்.\nஅந்த காணொளியில் உள்ளவர் பேசும் மொழி என்ன ஒன்றுமே புரியவில்லையே. தொடர்கிறேன் .\nவருக நண்பரே தங்களது ஆசிகளுக்கு நன்றி.\nஆம் ஏமாறுபவர்கள் நாட்டில்தான், ஏமாற்றுபவர்களும் வாழமுடியும்.\nஅவர் மனநலம் குன்றியவர் பணம் நிறைய வைத்து இருக்கிறார்.\nஅழகர் கோயில் என்பது மூன்று கோயில்கள் தொகுப்பு. மலை அடிவாரத்தில் அரண் சூழ்ந்த கோட்டை போன்ற அமைப்பினுள் முதலில் வருவது கருப்பண்ணசாமி கோயில். அதுதான் விடாது கருப்பு. கருப்பண்ணசாமி கோயில் என்பது ஒரு கதவு மட்டும் தான். பின்னர் அதற்கு அடுத்த பெரிய கோயில் அழகர் கோயில். சித்திரை திருவிழாவில் மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். பெயர் கள்ளழகர். இவருக்குத்தான் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் (சர்க்கரை பொங்அழகர் கோயில் என்பது மூன்று கோயில்கள் தொகுப்பு. மலை அடிவாரத்தில் அரண் சூழ்ந்த கோட்டை போன்ற அமைப்பினுள் முதலில் வருவது கருப்பண்ணசாமி கோயில். அதுதான் விடாது கருப்பு. கருப்பண்ணசாமி கோயில் என்பது ஒரு கதவு மட்டும் தான். பின்னர் அதற்கு அடுத்த பெரிய கோயில் அழகர் கோயில். சித்திரை திருவிழாவில் மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். பெயர் கள்ளழகர். இவருக்குத்தான் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் (சர்க்கரை பொங்கல்) படைப்பதாகப் பாடியது. பெரியாழ்வார் அதை நிறைவேற்றினார்.\nமலையின் மேல் இருப்பது ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை. முன்பு கோயில் ஆக இல்லாமல் வெறும் வேல் மட்டும் இருந்தது. தற்போது விரிவு ப்படுத்திவிட்டார்கள். இதற்கும் மேலே நூபுர கங்கை எனப்படும் சிறிய ஊற்று உள்ளது. அங்கே ராக்காயி கோயில் உள்ளது. நூபுர கங்கையின் நீர் சுவையாக இருக்கும். Jayakumarகல்) படைப்பதாகப் பாடியது. பெரியாழ்வார் அதை நிறைவேற்றினார்.\nமலையின் மேல் இருப்பது ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை. முன்பு கோயில் ஆக இல்லாமல் வெறும் வேல் மட்டும் இருந்தது. தற்போது விரிவு ப்படுத்திவிட்டார்கள். இதற்கும் மேலே நூபுர கங்கை எனப்படும் சிறிய ஊற்று உள்ளது. அங்கே ராக்காயி கோயில் உள்ளது. நூபுர கங்கையின் நீர் சுவையாக இருக்கும். Jayakumar\nவாங்க ஐயா விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி\nஹாஹாஹா, ஜேகே அண்ணா, நூறு தடா அக்காரவடிசிலை அழகருக்கு ஆண்டாள் சார்பாகப் படைத்தது ஸ்ரீராமானுஜர். இங்கே பிரார்த்தனையை முடிச்சுட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போன ஸ்ரீராமானுஜரை ஆண்டாளின் அர்ச்சா விக்ரஹம்,\"வாருங்கள் என் அண்ணாரே\" என வரவேற்றதாகச் சொல்லுவார்கள். அப்போ வர்ணிச்சிருப்பாங்க பாருங்க ஆண்டாளின் கால் சதங்கையின் கிண்கிணி சப்தமும் கழுத்தில் குலுங்கும் மாலையுடனும், தோளில் தொங்கும் கிளியுடனும்\" என வரவேற்றதாகச் சொல்லுவார்கள். அப்போ வர்ணிச்சிருப்பாங்க பாருங்க ஆண்டாளின் கால் சதங்கையின் கிண்கிணி சப்தமும் கழுத்தில் குலுங்கும் மாலையுடனும், தோளில் தொங்கும் கிளியுடனும் ஆஹா நினைத்துப் பார்க்கையில் கண்ணீரே வந்துடும்.\nமீள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.\nஹாஹாஹா, முதல்லே உங்களுக்கும், உங்க மகன், மருமகளுக்கும் வாழ்த்துகள், நல்லாசிகள். பேரன் பிறக்கட்டும் நல்லபடியாக.\nஹூஸ்டன்காரங்க சிரிப்பதைச் சொல்லிட்டீங்க. சிரிக்கவேண்டாமா\n\"பெண்\"களூர்க்காரரும் சிரிச்சுட்டார். நன்றாக நுணுக்கமாகக் கவனித்திருக்கிறீர்கள். அழகர்கோயில் போகணும்னு உங்க பதிவையும் கோமதி பதிவையும் படிச்சதிலே இருந்து தோணுது.\nநெல்லைத்தமிழன் 10/17/2019 8:55 பிற்பகல்\nஅழகர்கோவில் பதிவு படிச்சுட்டேன். பிறகு வருகிறேன்.\nநன்று, மீண்டும் வறுக்க, வருக...\nநெல்லைத்தமிழன் 10/17/2019 8:57 பிற்பகல்\nஉங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கட்டும், நடக்கும்.\nகூட்டுக் குடும்பம் அமையட்டும். பெயரன் உங்களுக்கு நிறைய வேலை வைக்கட்டும்\nதங்களது வார்த்தை கண்டு மகிழ்ச்சி நண்பரே...\n'பசி'பரமசிவம் 10/17/2019 8:59 பிற்பகல்\nமலையடிக் காட்சிகளைச் சிறப்பாகக் கணித்திருக்கிறீர்கள்.\n‘இறைவன் இருப்பின் அவனே துணை’. இல்லையெனின்.....\nகில்லர்ஜிக்குச் சுற்றங்களும் சொந்தபந்தங்களும் நல்ல நண்பர்களும் துணை.\nநான் தற்சமயம் நப்பூக்களால்தான் வாழ்கிறேன் (இது உண்மை)\nவல்லிசிம்ஹன் 10/18/2019 5:55 முற்பகல்\nமுதலில் பேரன் பிறந்ததற்கு வாழ்த்துகள். அமோகமாக ஆனந்தமாக வாழவேண்டும். தாத்தாவிடம் அன்பு பொழிய வேண்டும்.\nபெருமாள் உங்களைத் தேடி வந்து விட்டார் பாருங்கள்.\nசாமியார் இந்தியில் என்ன சொல்கிறார்.\nவாங்க அம்மா அடுத்த மாதம்தான் பிரசவம் தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.\nஅவர் சாமியார் இல்லை மனநலம் குன்றியவர் அம்மா.\nகல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சென்று உலாவிய இடம் எங்கள் கல்லூரியில் பெண்கக் கிடையாது ஒருவேளை இருந்திருந்தால் தோழிகளுடன் உளா வந்திருப்பேன்...வாழ்க வளமுடன் கில்லர்ஜி\n//எங்கள் கல்லூரியில் பெண்கள் கிடையாது//\nஇப்பொழுது அம��ரிக்காவில் அலுவலக பெண்களோடு சுற்றலாமே...\nகல்லூரியில் படிக்கும் போது நேரம் இருந்தது ஆனால் இப்ப நேரம் கிடைக்கவில்லையே ஜி இது எப்படின்ன கஷ்டப்படுகிறப்ப சாப்பிட ஆசையாக இருந்தாலும் நினைச்சதை சாப்பிட முடிவதில்லை ஆனால் நினைத்தை சாப்பிடும் அளவிற்கு வசதி வந்த பின் நினைத்ததை சாப்பிட முடியாது\nகுமார் ராஜசேகர் 10/18/2019 10:12 முற்பகல்\nதாத்தா வாங்கப்போகும்வாகப் போகும் நண்பருக்கு மன மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.\n(வாழ்த்த வயதில்லை தகுதியும் இல்லை).\nஅது என்னாங்க VTR ஏதும் கோவமா ...\nவருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.\nவிஜய. டி. ராஜேந்திரன் மீது எனக்கென்ன கோபம் \nஅதற்காக அவர் பெற்றெடுத்த தறுதலை மீது கோபமா \nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 10/18/2019 1:03 பிற்பகல்\nஅப்போ சிம்புவின் கேள்ஃபிரெண்ட் மீதா கோபம் கில்லர்ஜி உங்களுக்கு ஹா ஹா ஹா\nசிம்புவோட கேலிபெண்டு எனக்கென்ன என்னுடைய, துணை மாமனாரோட மூணாவது மனைவியோட கொழுந்தன் மகளா \nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 10/18/2019 12:55 பிற்பகல்\nகில்லர்ஜி இப்போ நேரம் மாறிப் போஸ்ட் போடுவதால் கண்ணில் படுவது லேட்டாகத்தான், நேற்று நைட்தான் இப்போஸ்ட் பார்த்தேன், ஆனா கையில ஒரு காயம் அதனால ஸ்ரெயின் பண்ண விரும்பாமல் நித்திரையாகிட்டேன்.\nதேர் அடி மட்டும்தான் செய்திருக்குமோ.. மேல் பகுதி உடனுக்குடன் கட்டித்தான் இழுப்பார்களோ அங்கெல்லாம்..\nஅந்த நேரத்தில் அலங்காரம் செய்வார்கள். மற்ற நேரங்களில் பிரித்து வைப்பார்கள்.\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 10/18/2019 12:56 பிற்பகல்\nஓ.. வயசாகிட்டுது முழங்கால் வலி.. மலை ஏற முடியாது என்பதனை, மருமகளைச் சாட்டி அழகாகச் சொல்லிட்டீங்க:)) ஆனா தீர்க்கதரிசியான அதிராவுக்கு எல்லாம் தெரியுமெல்லோ ஹா ஹா ஹா என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:)..\nஉங்களிடம் \"பேய்\" காட்ட முடியாதா \nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 10/18/2019 1:01 பிற்பகல்\nமன்னர் மண்டபம், வள்ளலார் ஆலயம் எல்லாமே அழகாக இருக்கு.. ஹூஸ்டனில் இப்படி எல்லாம் இல்லையாக்கும்:)) இஃகி இஃகி:)).\nபாருங்கோ பேரப்பிள்ளை கிடைக்கப்போகிறார் என்றதும் கில்லர்ஜிக்குப் பக்தி வந்துவிட்டது:)).. என்னா கடவுள் பக்தி மீ புல்லாஆஆஆஆஆஆஆஆஅரிச்சுப்போனேன்ன் கில்லர்ஜியின் நேரடி வர்ணனை பார்த்து:)\nகடவுள் பக்தியில் நான் என்றுமே ஒரே நிலைப்பாடுதான்.\nசாமுத்திரிக்கா லட்சண அதி��ா:) 10/18/2019 1:02 பிற்பகல்\nஅதென்னது காசுக்கட்டோ.. ஹையோ என்ன சொல்கிறார் அவர் புரியுதில்லையே பாஷை.. இப்போ இந்த வீடியோ வெளிவரமுன் அவரைப் பொலீஸ் பிடிச்சிருக்கும் ஹா ஹா ஹா.\nபோலீஸ் பிடித்தால் பணத்தைதான் பிடுங்குவார்கள், மற்றவர்களிடம் சிக்கினால் உயிருக்கு ஆபத்து.\nஇப்பதிவு படித்து விட்டேன் ஐயா.\nமாதேவி 10/19/2019 7:47 பிற்பகல்\nஅழகர் கோவில் அடிவார காட்சிகள் கண்டுகொண்டோம்.\nபுது வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தினர்களுக்கும் பேரக் குழந்தைக்கும் வாழ்துகள்.\nவருக சகோ தங்களது கருத்துரைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 10/20/2019 10:35 முற்பகல்\nஅழகர் கோயிலை நானும் தரிசனம் செய்து கொண்டேன்...\nமழலையின் வரவு மகிழ்ச்சியில் மனது...\nதங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.\nஅழகர்கோயில் அழகிய இடம்....எங்களின் பயணங்கள் நினைவுக்கு வந்தன ...\nஅங்குள்ள சாமியார் களை பார்த்து கொஞ்சம் பயந்து ஒதுங்கியே சென்றோம் ...\nகுட்டி பேபி வரவிற்கு எனது வாழ்த்துக்களும் அண்ணா ...\nவருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.\nமனோ சாமிநாதன் 10/20/2019 10:05 பிற்பகல்\nவிரைவில் தாத்தா ஆகப்போவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பேரன் அல்லது பேத்தி பிறந்ததும் தான் அது எப்பேர்ப்பட்ட உயர்வான பதவி என்று புரியும்\nவருக சகோ தங்களது வாழ்த்து கண்டு மகிழ்ச்சி.\nஉடல் நலம் சுகமில்லை என கேள்விப்பட்டேன் நலமா..\nஅடுத்தமாதம் பதவி உயர்வு வந்து விடும்...\nபேரன் கொடுக்கப் போகிறான இல்லை பேத்தி கொடுக்கப் போகிறாளாவென பார்த்து விடுவோம்.\nவருக சகோ மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு ச���ய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:27:44Z", "digest": "sha1:W44X2IIP2YIFO2NFFPH6Y4Y62N3ZON4G", "length": 8824, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஓவியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டுகள் வாரியாக ஓவியங்கள்‎ (11 பகு)\n► குடைவரை ஓவியங்கள்‎ (காலி)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nஇயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (���ொட்டிச்செல்லி)\nஇராமாயண தரிசன சித்திரக் கூடம்\nகுடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்\nநீல உடைப் பெண் கடிதம் வாசிக்கிறாள் (ஓவியம்)\nபடிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (ஓவியம்)\nமார்த்தாவும் மகதலா மரியாவும் (கரவாஜியோ)\nமுத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்)\nலா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2011, 18:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-25T10:26:25Z", "digest": "sha1:CXMRISQK54GKJZ4ISYU54DRKA24AGCVS", "length": 5578, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமண் திரைப்படம் இந்திய, இலங்கை, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர்.புதியவன் இயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படம் வெளியிடப்பட்ட முதன் நாளில் சுமார் 700 மக்கள் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமண் பற்றி ஒரு பார்வை\nபுதியவனின் 'மண்' - தூ\nமண் - விமர்சனம் - எம்.எஸ்.என் தமிழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2013, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:14:46Z", "digest": "sha1:QZ2RG7IB7ZPRCXA3SFCS5VMYEDMNX3CT", "length": 9759, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெஸ்ட்மின்ஸ்டர் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலண்டன் பெருநகரத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தின் அமைவிடம்\nவெஸ்ட்மின்ஸ்டர் நகரம் (City of Westminster) இங்கிலாந்தின் லண்டன் நகரத்தின் பெரும்பான்மையான மையப்பகுதியையும் வெஸ்ட் என்டின் பெரும்பகுதிய�� உள்ளடக்கி அமைந்துள்ள ஓர் லண்டன் உள்ளாட்சிப் பகுதி (பரோ) ஆகும். இது பழைமை வாய்ந்த லண்டன் நகரப்பகுதிக்கு மேற்கிலும் கென்சிங்டன் மற்றும் செல்சியா வேந்திய பரோவிற்கு நேர் கிழக்கிலும் தேம்சு ஆற்றிற்கு வடக்கிலும் அமைந்துள்ளது. 1965ஆம் ஆண்டில் லண்டன் மாநகரமாக மாற்றியமைக்கப்பட்டபோது இந்த பரோ உருவாக்கப்பட்டது. உருவான சமயத்தில் இதற்கு நகரத்திற்கான தகுநிலை வழங்கப்பட்டது.\nஇந்த பரோவில் பல பெரிய பூங்காக்களும் திறந்தவெளிகளும் இருந்தபோதும் மக்களடர்த்தி கூடுதலாகவே உள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2008ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 236,000.உள்ளாட்சி அமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் நகராட்சி மன்றம் ஆகும்.\nபொதுவாக லண்டனுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் பல இடங்கள் இந்த பரோவில் அமைந்துள்ளன. அவற்றில் சில: பக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, 10 டௌனிங் தெரு. பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பரோவில் பழங்கால அரசியல் மாவட்டமான வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சுற்றிய வெஸ்ட்மின்ஸ்டர் மாவட்டம் உள்ளது. அங்காடிகள் நிறைந்த பகுதியாக ஆக்சுஃபோர்டு தெரு, ரிஜென்ட் தெரு, பிக்காடெலி மற்றும் பான்ட் தெரு உள்ளன.இரவுநேரக் களியாட்டங்களுக்கு சோஹோ பகுதி உள்ளது.\nவைட்ஹால் பகுதியில் இரண்டடுக்கு பேருந்துகள்- பிக்பென் கடிகாரம் பின்னணியில்.\nபக்கிங்காம் அரண்மனையும் விக்டோரியா நினைவகமும்\nடிராஃபால்கர் சதுக்கத்தில் நெல்சன் தூண்\nஅங்கர்ஃபோர்டு பாலம் = வடக்கிலிருந்து\nபுனித ஜேம்ஸ் பூங்கா ஏரி, பின்னணியில் லண்டன் ஐ\nபுனித மார்ட்டின் இன் த பீல்ட்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2017, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/all-4-accused-in-hyderabad-vet-rape-and-murder-1-vjr-232303.html", "date_download": "2020-01-25T11:47:40Z", "digest": "sha1:T27RDEYSXZRGF2BS2Z5RHM6IPNWWNH4I", "length": 13362, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை : என்கவுண்டர் புகைப்படங்கள்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nHyderabad Encounter | பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட அதே இடத்தில் 4 பேரும் என்கவுண்டரில�� சுட்டுக்கொலை...\nஐதராபாத் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் தெலங்கானா போலீசார் சுட்டுக் கொன்றனர்.\nஐதராபாத்தில் கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் இரவு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பழுதடைந்துள்ளது. அப்போது அங்கு வந்த 4 பேர் பைக்கை சரிசெய்வதாக கூறி நடித்து அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரை எரித்து கொலை செய்தனர்.\nஇதையடுதது வழக்குப்பதிவு செய்த சாய் நகர் போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள், பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகள், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து நடித்து காட்ட சொல்லி உள்ளனர்.\nஅப்போது கைதான 4 பேரும் போலீசாரை தாக்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை பிடிக்க முயற்சித்த போது துப்பாகி சூடு நடைபெற்றுள்ளது.\nஅதை தொடர்ந்து 4 பேரையும் தெலங்கானா போலீசார் என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த என்கவுண்டர் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nகால்நடை மருத்துவர் பாலியல் கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்ட இடத்திலேயே கைதான 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரி��ும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/pachai-vilakku-review/", "date_download": "2020-01-25T11:13:09Z", "digest": "sha1:MRV3FL46HEFJ3IMTOEXMDEKXIYMFNMBU", "length": 10281, "nlines": 109, "source_domain": "tamilveedhi.com", "title": "பவர் இல்லாத விளக்கு… பச்சை விளக்கு விமர்சனம் 2/5 - Tamilveedhi", "raw_content": "\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nவெள்ளையானை படத்திலிருந்து தனுஷ் வெளியிட்ட “வெண்ணிலா” பாடல்\nபாரதிராஜா எழுதி இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’\nவெறும் 10 லட்சம் ரூபாய் தான், படம் ரெடி – கெட்டவன் இயக்குனரின் அடுத்த படம்\nஇயக்குனர் மணிரத்னம் சாரை பார்த்ததும் பதட்டமானேன் – விக்ரம் பிரபு\nரஜினியின் அடுத்த பட தலைப்பு என்னான்னு தெரியுமா..\nகதைக்கு தேவை என்பதால் தான் அப்படி உடை அணிந்தேன் – நடிகை சோனா\nமார்பழகு தெரிய உடை அணிந்த ’அமலாபால்’.. வைரலாகும் புகைப்படம்\nHome/Spotlight/பவர் இல்லாத விளக்கு… பச்சை விளக்கு விமர்சனம் 2/5\nபவர் இல்லாத விளக்கு… பச்சை விளக்கு விமர்சனம் 2/5\nபோக்குவரத்து விதிகளை பற்றிய பாடத்தில் பட்டயப்படிப்பு படித்திருக்கும் மாறன், டிராபிக் வார்டன் இருக்கிறார். போக்குவரத்து நெரிசலின் போது போலீசுக்கு உதவுகிறார்.\nஅப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவை சந்திக்கிறார். சில காட்சிகளுக்கு பிறகு இருவரும் காதலிக்கின்றனர்.\nஇந்த சூழ்நிலையில் தீஷாவின் சகோதரி தாரா அவர்கள் காதல் என்ற பெயரில் ஆபாச படம் எடுக்கும் கும்பலிடம் சிக்குகிறார்.\nஎனவே அந்த காதலியின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார் மாறன்.\n அந்த கும்பலை எப்படி மடக்கி பிடித்தார்\nடாக்டர் மாறனே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.\nபோக்குவரத்து விதிகள், டிராபிக் வார்டன் மற்றும் MSM என்ற புது விதிமுறைகளை பாடலாகவும் காட்சிகளாகவும் காட்டியுள்ளார் மாறன்.\nஆனால் இவரின் விக் வைத்த தலையையும் முகத்தையும் முழுமையாக க்ளோஸ் அப்பில் பாரக்க முடியவில்லை. அ���ை சரியாக செய்திருக்கலாம். அதுவும் ஒரு காட்சியில் அழுகிறார். நாம் எல்லாரும் சிரித்தே விடுவோம்.\nஇடைவேளைக்கு பின்னர் இளம் பெண்களை டார்கெட் செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றி சொல்லியுள்ளார்.\nநிறைய விஷயங்களை சொன்னாலும் அதை சொன்ன விதம்தான் சரியில்லை. இயக்கத்தை மட்டும் பார்த்திருக்கலாம். முதல் படத்திலேயே நடிக்கவும் செய்து அதிலும் குறை வைத்து விட்டார்.\nதீஷா மற்றும் தாரா என 2 நாயகிகள். தீஷா அழகாகவும் நடித்துள்ளார். தாரா நடிப்பு செயற்கையாக உள்ளது.\nடிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி அட்வைஸ் மழை பொழிகிறார். ஆனால் லஞ்சம் வாங்காத நல்ல போலீசாக நடித்துள்ளர்.\nஇவர்களுடன் மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். அவ்வளவுதான்.\nவேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்கள் தேவையில்லை.\nபாலாஜி ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே என்றாலும் நாடகத்திற்கு ஏன் இவ்வளவு சிரமம்\nஆக மொத்தம்.. பச்சை விளக்கு.. பவர் இல்லாத விளக்கு\nPachai Vilakku review சாலை விதிகள் பயணம் செல்போன் காதல் பச்சை விளக்கு க்ரீன் சிக்னல் பச்சை விளக்கு மாறன் தாரா தீஷா பச்சை விளக்கு விமர்சனம் பவர் இல்லாத விளக்கு… பச்சை விளக்கு விமர்சனம்\nகருணாநிதியாக உதயநிதியை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி\nகாதலும் தானமும்… தொட்டு விடும் தூரம் விமர்சனம் 3/5\nபேயை பற்றிய ஆராய்ச்சி தான் ‘கைலா’\nபள்ளி மாணவர்களுக்காக களம் இறங்கி உதவி புரியும் சூர்யா ரசிகர்கள்\n”நேர்கொண்ட பார்வை” படம் பார்க்க வந்தவர் தூங்கிய துயரம்; வீடியோ இதோ\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/heavy-rain-flood-viral-video-rajasthan/", "date_download": "2020-01-25T12:58:09Z", "digest": "sha1:VWK3QGEPGMWPPRQ5OGHMRSJFZJVBOZCI", "length": 11360, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி... அதிர்ச்சியூட்டும் வீடியோ! | HEAVY RAIN FLOOD VIRAL VIDEO RAJASTHAN | nakkheeran", "raw_content": "\nவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட லாரி... அதிர்ச்சியூட்டும் வீடியோ\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து லட்ச்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்கு இது வரை 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nராஜஸ்தான், மகாராஷ்டிரா, பிஹார், குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால், கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் ராஜஸ்தானின் துங்கர்பூர் பகுதியில் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இந்த சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அந்த சாலை வழியாக வந்த லாரி வெள்ளத்தில் சிக்கியது. மேலும் லாரியில் பயணித்த 12 பள்ளி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா வைரஸ் அறிகுறிகள்... இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இருவர்...\nதனது நிழலைப் பார்த்து பயிற்சி பெற்ற டிக் டாக் டான்ஸர்\nஜனநாயக பாதுகாப்பிலும் இந்தியா வீழ்ச்சி\nகுடியரசு தின விழா அணி வகுப்பில் தனுஷ் பீரங்கி\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு... குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரம்...\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nஇந்தியா வந்த ஜேர் போல்சனரோவை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர்...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்ட��ங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/09/", "date_download": "2020-01-25T11:10:35Z", "digest": "sha1:PI4ZCHNVMUHFSDZEFFCVI27LVSKYXWL2", "length": 54286, "nlines": 237, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: September 2014", "raw_content": "\nஒருவன் தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் சிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.\nஇதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.\nதிடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.\nஇருப்���ினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.\nஇணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.\nமனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.\nஇப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது.\nபோதும் உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே.\nLabels: அனுபவம், கணினி, சமூகம்\nஇந்தியாவில் சில நாட்கள் - 11\nசினிமா உயிர் மூச்சு என மொழி உயிர் மூச்சு என்பதை இடம்பெயரச் செய்துவிடும் அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் நிறையவே உண்டு. எங்கள் கிராமத்தில் எல்லாம் சினிமா கொட்டகை எல்லாம் இல்லை. ஒன்று விருதுநகர் செல்ல வேண்டும் அல்லது அருப்புகோட்டை செல்ல வேண்டும். எனக்கு விபரம் தெரிந்து சிறு வயதில் விருதுநகர் சென்று திரைப்படம் பார்ப்பதுதான் வழக்கம்.\nவிழாக்காலங்களில் எங்கள் ஊரில் வெள்ளை திரை கட்டி சினிமா காட்டுவார்கள். அதுவும் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் அப்போது நிறைய. புழுதியில் அமர்ந்து அப்படியே உறங்கி என சினிமா பார்ப்பது ஒரு அருமையான தருணங்கள். அதுமட்டுமல்லாது மில் எனும் பக்கத்து ஊரில் அவ்வப்போது போடப்படும் படத்திற்காக கம்மாய் கரை தாண்டி சென்று பார்த்துவிட்டு நடு இரவில் மயானக்கரை தாண்டி வருவது எல்லாம் ஒரு சிலிர்ப்பான அனுபவங்கள்.\nவிருதுநகர��ல் ராஜலட்சுமி, அப்சரா, அமிர்தராஜ், சென்ட்ரல் இன்னும் சில தியேட்டர்கள். சென்ட்ரலில் அமிர்தராஜில் கட்டை இருக்கைகள் என்றே நினைக்கிறேன். ராஜலட்சுமி அப்சரா புதிய தியேட்டர்கள். இருக்கைகள் நன்றாக இருக்கும். ஐந்தாம் திருவிழா காலங்களில் சினிமா ஒரு அங்கம். இப்படி ஒருமுறை விருதுநகர் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு மழை பெய்ததால் சைக்கிளில் மண்பிடித்து கண்மாய் வழி வழியாக வீடு செல்ல முடியாமல் நாங்கள் நான்கு பேர் மல்லாங்கிணர் சென்று அங்கிருந்த தெரிந்த மருத்துவர் வீட்டில் சென்று தங்கினோம். அப்போது எல்லாம் வீடுகளில் தொலைபேசி இல்லை. தபால் அலுவலக வீடு மாமா வீட்டில் மட்டும் தொலைபேசி இருக்கும். அவர்களுக்குத்தான் எல்லா தகவல்களும் வந்து சேரும். நாங்களும் அவர்களுக்கு தகவல் சொல்லி நாங்கள் காலை வருகிறோம் வீட்டில் சொல்லிவிடுங்கள் என சொல்லி வைத்தோம்.\nஎங்கள் காலம், அவர் வீட்டில் சொல்ல மறந்து போனார். எங்களை இரவு ஆகியும் காணாமல் தேட ஆரம்பித்துவிட்டார்கள். மல்லாங்கிணர் டிராக்டர் மூலம் வந்து சேர நாங்கள் இருக்கும் இடம் அறிந்து பின்னர் அழைத்துச் சென்றார்கள். அந்த மாமாவுக்கு அடுத்த நாள் நல்ல திட்டு விழுந்தது. பின்னர் அருப்புக்கோட்டையில் படித்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி சென்று படம் பார்த்த நண்பர்கள் பிடிபட்டு அடி வாங்கிய நிகழ்வுகள். மகாராணி, லட்சுமி தியேட்டர்கள் பரவாயில்லாத ரகம். எனக்கு ரஜினி படமே போதும் என்று இருக்கும். அதிகம் படம் எல்லாம் பார்ப்பது இல்லை. மதுரையில் படித்தபோது ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகள் எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்கிறார்கள் என எனக்கு படிப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது. இருப்பினும் கமல் ரசிகருடன் அவ்வப்போது ரஜினி கமல் பார்க்க சென்று விடுவது உண்டு.\nமதுரையில் சினிப்ரியா, மினிப்ரியா என சில தியேட்டர்கள். ஆரப்பாளையம் அருகே சில தியேட்டர்கள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். எப்போது படத்திற்கு கூப்பிட்டாலும் தலைவர் படம் வரட்டும் என சொல்லி எனது சினிமா ஆசையை காட்டுவேன். என்னை தனியாகவே விட்டுவிட்டு அவர்கள் படத்திற்கு செல்வார்கள். ஒத்தக்கடையில் ஒரு தியேட்டர். என்னை வலுக்கட்டாயமாக படத்திற்கு அழைத்து சென்றார்கள். என் வாழ்வில் முதன் முதல���ல் என்ன பார்க்கிறோம் என தெரியாமல் பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். குளியல் அறையில் பெண் என திடீரென ஒரு காட்சி வந்தது. என் நண்பன் என் அருகில் மாப்பிள்ளை அதுதான் அது என்றான். எது என்றேன் எதுவும் புரியாமல். அன்று முதல் என்னை சாமியார் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். வாழ்வில் அனுபவிக்க வேண்டியது நிறைய என்றார்கள். எனக்கு அந்த அந்த காலத்தில் அனுபவித்தால் போதாதா, இப்போது படிப்பு மட்டும் தானே என்றே சொன்னது உண்டு. அந்த தியேட்டர் கட்டை இருக்கை தான்.\nசென்னையில் ஒரு வருடம் இருந்தபோது சில தியேட்டர்கள் போனது உண்டு. தியேட்டர்கள் நன்றாகவே இருக்கும். இப்படி எனது வாழ்வில் தியேட்டர்கள் மிகவும் குறைந்த பங்கே வகுத்து இருக்கின்றன அதுவும் ரஜினி, கமல், மணிரத்தினம் புண்ணியத்தில்.\nஇந்த முறை அருப்புகோட்டை தியேட்டர் ஒன்றில் அஞ்சான் படம் பார்க்க சென்று இருந்தோம். இருக்கைகள் கிழித்து எறியப்பட்டு இருந்தன. வெத்தலை எச்சில்கள் துப்பப்பட்டு இருந்தன. ஏசி என சொல்லிவிட்டு காத்தாடி சுற்றிக்கொண்டு இருந்தது. உள்ளே வெக்கையில் குளித்துக்கொண்டு இருந்தோம். படம் பார்க்கவே மனம் இல்லை. எப்படா படம் முடியும் வீடு போவோம் என இருந்தது. இதற்கு எங்கள் ஊர் மண்ணில் அமர்ந்து பார்த்தால் காற்றாவது நன்றாக வரும். இப்படி தியேட்டர் வைத்து இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க போவார்கள். சும்மா தியேட்டருக்கு வந்து பாருங்க பாருங்க என கத்தும் தியேட்டர் அதிபர்கள் கிராமப்புற தியேட்டர்களில் அக்கறை செலுத்துவது நல்லது, அப்படி இல்லையெனில் பேசாமல் திருமண மண்டபங்கள் கட்டிவிட்டுப் போகலாம். தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எச்சில் துப்புவது, இருக்கையை கிழிப்பது என நாகரிகமற்ற மனிதர்கள் மீதும் அதிக வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் கட்டை இருக்கைகள் தான் லாயக்கு.\nசென்னையில் ஒரு தியேட்டர் போனோம். ஒரே இடத்தில் அங்கே கிட்டத்தட்ட பல திரையரங்குகள். அருப்புக்கோட்டையில் டிக்கெட் விலை நூறு ரூபாய், இங்கே நூற்றி இருபது ரூபாய். மிகவும் சுத்தமாக அருமையாக பராமரித்து இருந்தார்கள். மிகவும் உல்லாசமாக படம் பார்க்க முடிந்தது. எல்லா வசதிகளும் நகரங்களில் ஏற்படுத்தி கிராமப்புறங்கள் எல்லாம் கைவிடப்ப���்டுவிட்டன போலவே காட்சி தந்தது. இருக்கைகள் வசதி எல்லாம் வெகு சிறப்பு. அதற்காக அருப்புகோட்டையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்தா செல்ல முடியும்\nதிருட்டு விசிடி, படத்திருட்டு என எத்தனையோ விசயங்கள் சினிமாவை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை விட பராமரிக்கப்படாத திரையரங்குகள் கூட திரைப்படங்களை அழித்து விடும் தான்.\nதிரையரங்குகள் நாம் செல்லும் விருந்தினர் வீடு போல. போர்க்களம் செல்வது போலவா திரையரங்குக்கு செல்வது திரையரங்குகள் பாதுகாக்கப்படுவது நல்ல சினிமாவை பாதுகாப்பது போலத்தான். கிராமப்புறத்து ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்களா\nLabels: அனுபவம், சினிமா, பயணக் கட்டுரை\nஇந்தியாவில் சில நாட்கள் - 10\nமலையாளம் என்றால் அது ஒருவகையான கிளுகிளுப்புதான். ஓமனே இந்தாளு எந்தா பறையிது என்ற வசனங்களும் கேரளா நாட்டு இளம்பெண்கள் குறித்த குறிப்புகளும் மலையாளப்படம் என்றால் இடைச்சேர்க்கைகளும் நிலவில் கூட நாயர் டீக்கடைகளும் என மலையாளம் கிளுகிளுப்புதான்.\nகோவா செல்ல வேண்டும் எனும் திட்டம் அதிக விலையினால் தள்ளிப்போட்டுவிட்டு கேரளா செல்லலாம் என திட்டமிட்டோம். இந்தியா வரும் போதெல்லாம் கேரளா ஒரு இடம் பெற்று விடுகிறது. சென்ற இரண்டுமுறை படகுப்பயணம், படகு வீடு என கழித்தாகிவிட்டது. இந்த முறை கேரளா கடற்கரை செல்வோம் என செராய் கடற்கரை கொச்சின் நகர் அருகில் தெரிவு செய்தோம்.\nகம்பம் வழியாக செல்வோம் என முடிவு செய்து கம்பத்தில் உள்ள உறவினர் வீடு சென்று அடைந்தோம். அப்போது மணி மதியம் ஒன்று. இரண்டு மணி போல கிளம்பி ஆறு மணிக்கு எல்லாம் செராய் கடற்கரை செல்வோம் என பயணித்தோம். மலைப்பாதை.\nவாகனம் மிகவும் மெதுவாக பயணிக்கிறது. சாலையில் மலை விழுந்த சுவடுகள். பாதையை கூகிள் வழிகாட்டிக்கொண்டே வருகிறது. மலை என்பதால் அவ்வப்போது கூகிள் வழிகாட்டி தொலைந்து போகிறது. இப்படியாக மிகவும் குறுகிய பாதையில் பயணம். போகிறோம் போகிறோம் வழி வந்தபாடில்லை.\nஓரிடத்தில் வேறுபக்கம் திரும்பி சென்றிட அது மிகவும் கரடுமுரடான பாதை. அந்த பாதையில் செல்லும் வாகனம் மட்டுமே பயணிக்க இயலும். விழித்தோம். அப்போது ஒரு வாகனத்தில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை நிறுத்த சொல்லி மலையாளத்தில் பேசினார்கள். குடித்து சிவந்து இருந்த கண்கள். வண்டியை நிறுத்து என என்ஜினை நிறுத்த சொல்லி எங்கே போகணும் என கொஞ்சம் கரடு முரடாகவே பேசினார்கள். என்ன கொடுமை இது என எண்ணிக்கொண்டே அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல மனம் மாறியவர்கள் செல்லுமிடத்திற்கு வழி சொன்னார்கள். அப்பாடா என நிம்மதியும் அங்கே இருந்து தப்பித்தால் போதும் என இருந்தது.\nஅங்கிருந்து திரும்பி மீண்டும் முக்கிய சாலையை அடைந்தபோதுதான் பெருமூச்சு வந்தது. அங்கே எல்லாம் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் வியப்பு அளித்தார்கள்.\nஒருவழியாய் செராய் கடற்கரை ஹோட்டல் அடைந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது. ஹோட்டல் நன்றாகத்தான் இருந்தது. இரவு சாப்பாடு அங்கேயே கிடைத்தது. ஹோட்டல் எதிரில் கடற்கரை. அலைகளின் ஆர்ப்பரிக்கும் சப்தம். இரவு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து இருந்தார்கள். அன்று தங்கிவிட்டு அடுத்தநாள் குருவாயூர் சென்றோம்.\nஅங்கே கோபுர தரிசனம் மட்டுமே. உள்ளே எல்லாம் செல்லவில்லை. ஓரிடத்தில் இருந்து ஓரிடம் செல்ல எத்தனை நேரம். குருவாயூர் பிரமாண்டமாக இருந்தது. மீண்டும் ஹோட்டல் வந்தோம். வந்ததும் போவதுமாக இருக்கிறதே என நினைத்தார்கள். கடற்கரையில் அன்று விளையாடினோம். முகம் அறிமுகமற்ற மனிதர்கள். சந்தோசத்தை இந்த கடற்கரை எப்படி மனதில் விதைத்துவிட்டு போகிறது.\nதிடீரென ஒரு அலை வந்து எங்களை தள்ளாட செய்தது. தப்பித்தோம் என ஹோட்டல் வந்ததும் மீண்டும் ஒருநாள் இருப்போம் என ஹோட்டலில் கேட்டோம். சரி காலையில் சொல்கிறோம் என சொன்னார்கள். காலையில் சரி என சொன்னதும் அங்கிருந்து நேராக கொச்சின் நகரம் சென்றோம். கொச்சினில் இருந்து ஹோட்டல் 24 கி.மீ எத்தனை நேரம். சாலை ஒன்றும் பிரமாதமாக இல்லை. சென்னை சில்க்ஸ் சென்றபோது அங்கே நிறைய மலையாள பெண்கள். அதில் நமது தமிழ்நாட்டு பையன்கள் கூட இருந்தார்கள். எவ்வித சங்கோஜமின்றி அந்த பெண்கள் பேசியது ஆச்சர்யம் இல்லை தான். எனக்குத்தான் என்ன பேசுவது என தெரியவில்லை.\nயார், என்ன விபரம் கேட்டவர்கள் சோட்டனிக்கரை பகவதி அம்மன் சென்று வாருங்கள் என சொன்னார்கள். எந்தா பகவதி அம்மே. யேசுதாஸ் குரலில் ஒரு பாடலில் சோட்டனிக்கரை பகவதி அம்மன் பாட்டு கேட்டு இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சோட்டனிக்கரை சென்றபோது இரவு ஆகிவிட்டது.\nகோவில்கள் எல்லாம் ஒ��ே மாதிரி இருந்தது. இந்த கோவில்கள் வட இந்திய புத்த மத பாணியில் அமைந்து இருந்தது. நமது கோபுர அமைப்பு எல்லாம் இல்லை. உள்ளே சென்றால் ஒரே அலறல் சத்தம். பெண்கள் சிவனே சிவனே என சப்தம் மீறிய ஆண்களின் சிவனே சிவனே சப்தம்.\nநானும் அங்கே சென்று நின்றேன். திடீரென் எனது வலது கையில் ஒரு பெண்ணின் கூந்தல் விரிந்த தலை முட்டியது. திடுக்கிட்டு விட்டேன். அந்த பெண்ணை இருவர் பிடித்து இருந்தார்கள்.\nபேய் இங்கே விரட்டுவார்கள் என சொன்னார்கள். அடப்பாவிகளா என் மீது அந்த ஓமனக்குட்டி மோதி மோகினி என்னுள் சென்றுவிடுமோ என அருகில் இருந்தவர் அச்சம் கொண்டார்கள். மோதப்பட்ட கை ஆடியது. இப்படித்தான் மனப்பிரமை பிடித்து ஐயோ என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என அலறி நோய்வாய்படுபவர்கள் அதிகம்.\nஇறைவனை தவிர அவதாரங்களை கூட நான் நம்புவதில்லை என்பதால் இதெல்லாம் ஒரு விசயமா என சொல்லிவைத்தேன். சில மணிநேரங்கள் என்னை மோகினியாக்க பார்த்தார்கள். எந்தா பகவதி அம்மே இந்த பிள்ளையை சோதிக்கினு என எண்ணிக்கொண்டு ஹோட்டல் வந்தோம். மீண்டும் இரவில் கடற்கரை சென்றோம். அங்கே இரண்டு காதலர்கள் தனியாய் அமர்ந்து இருந்தார்கள். அலைகளை அந்த இரவில் ரசித்துக்கொண்டு இருந்தார்கள். அவள் பேசியது அலையோடு கலந்து கொண்டு இருந்தது.\nஅந்த இரவில் கடற்கரை கடந்தோம் அந்த காதலர்களையும். கூட்டமாக எங்கேனும் தென்படுகிறார்களா என பாதுகாவலர் பார்த்துவிட்டே எங்களை வெளியில் அனுப்பினார். பாரதியின் வரிகள் தான் எத்தனை சுகமானவை. கேரளா ஒரு இனிய மாநிலம்.\nLabels: அனுபவம், பயணக் கட்டுரை\nஇந்தியாவில் சில நாட்கள் - 9\nஎனக்கு மாணிக்கவாசகர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. அவரது திருவாசகம் எனக்கு நிறையவே பிடிக்கும். எல்லாவற்றையும் வாசித்து முடித்து விட வேண்டுமென ஆவல் எழுந்தது. அப்படி வாசித்தபோது உருவானதுதான் அடியார்க்கெல்லாம் அடியார் எனும் நாவல்.\nநரிகள் பரிகள், பிட்டுக்கு மண் சுமந்தது என பல கதைகள் படித்தாலும் அவர் பிறப்பிடம் பற்றி எல்லாம் அக்கறை தோணவில்லை. திருவாதவூர் எனும் ஊர் தான் அவர் பிறந்தது என அறிந்தபோது அது எங்கே இருக்கிறது என தேடுகையில் மதுரை அருகே அதுவும் திருமோகூர் வழி என சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது.\nநான்கு வருடங்கள் உத்தங்குடியில் படித்தபோது ஒத்தக்கடையில் சென்று அவ்வப்போது சாப்��ிட்டு சனி தோறும் திருமோகூர் வரை சென்று வந்த நான் திருவாதவூர் சென்றதே இல்லை. இத்தனைக்கும் திருவாதவூர் பேருந்தில் தான் திருமோகூர் சென்று இருந்து இருப்பேன்.\nஎனக்கு இந்த திருவாதவூர் பற்றி பெரும் அக்கறை அப்போது இல்லைதான். இந்த முறை இந்தியா சென்றபோது திருமோகூர், திருவாதவூர் சென்று வர வேண்டும் என நினைத்து இருந்தேன்.\nவிடுமுறை நாட்கள் நெருங்கி முடிய திருவாதவூர் செல்ல முடியாதோ எனும் எண்ணம் மேலிட்டது. திருவரங்கம் சென்று அங்கே கோவில் பணிகள் பல பார்த்து, திருவரங்கமே மாறிப்போன ஆச்சர்யம் மறையாமல் திருவாதவூர் அடுத்த நாள் சென்றோம்.\nதிருமோகூர் கடந்து திருவாதவூர் சென்றபோது மணி பன்னிரண்டு. கோவில் நடை சாத்திவிட்டார்கள். மீண்டும் 4 மணிக்கு தான் திறப்போம் என சொன்னதும் கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்து மாணிக்கவாசகர் பிறந்த இடம் சென்றோம். அங்கே கோவில் கட்டப்பட்டு இருந்தது.\nபூசாரி படுத்து இருந்தார், நாங்கள் சென்றதும் கதவை திறந்து தீபம் காட்டினார். அங்கே மாணிக்கவாசகர் குறித்தும் சிவபெருமான் குறித்தும் எழுதியதைப் படித்து பார்த்துவிட்டு பூசாரியிடம் மாணிக்கவாசகரின் உறவினர்கள் இன்னும் உண்டா என கேட்க அவரும் ஆச்சரியப்படாமல் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது இப்போ இல்லை என்றார். எனது கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் இப்போது அந்த கிராமத்தில் இல்லை, எனக்கு நெருங்கிய உறவினர்கள் எல்லாம் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்னர் அந்த கிராமத்தில் என் உறவினர்கள் எவர் என எவரேனும் தேடி சென்றால் இதே பதில் கிடைக்கும்.\nமாணிக்கவாசகரை பற்றி பிரமித்துவிட்டு திருமோகூர் வந்தோம், அங்கேயும் கோவில் மூடி இருந்தது. கோபுர தரிசனம் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் அடிக்கடி சொல்லும் கோபுரங்கள் தரிசித்தால் போதும் கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது. ஆனால் கோவிலுக்குள் செல்லாமல் வருவது சற்று இடைஞ்சல்தான்.\nஎதற்கு திருவாதவூர் செல்ல இத்தனை ஆசை கொண்டேன் என்றால் எல்லாம் அந்த மாணிக்கவாசகருக்குத்தான். சிவனும், விஷ்ணுவும் நினைத்துக்கொண்டார்கள் போல என் அடியாரை நீ வணங்கினால் என்னை வணங்குவதுபோல என.\nஅடியார்க்கெல்லாம் அடியார் கதையை விரைவில் முடித்து��ிடுவேன் மாணிக்கவாசகர் துணையுடன்.\nLabels: அனுபவம், பயணக் கட்டுரை\nஇந்தியாவில் சில நாட்கள் - 8\nஎனக்கு ஶ்ரீரங்கம் மிகவும் பிடிக்கும். அங்கே இருக்கும் ஶ்ரீரங்கநாதனை இன்னும் பிடிக்கும். ஆண்டாளுக்குப் பிடித்த ஶ்ரீரங்கன் அல்லவா. காவிரி, மாம்பழ சாலை, திருவானைக்கோவில் என அத்தனை ஆசை. அங்கேயே தங்கி ஶ்ரீரங்கனை மட்டுமே சேவித்து வாழ்ந்து விட முதுமை ஆசை உண்டு.\nசனிக்கிழமை ஶ்ரீரங்கனை காண கிளம்பினோம். திருப்பதியை காண திட்டமிடாத காரணத்தால் ஶ்ரீரங்கம் போயே ஆக வேண்டும் என சென்றோம். திருச்சியை அடைந்தபோது மணி 1.15 இனி நடை சாத்தப்பட்டு இருக்கும் என உறவினர்களை திருச்சியில் பார்த்துவிட்டு ஶ்ரீரங்கம் அஅடைந்தபோது மணி மாலை 4. கூட்டம் அதிகமாக இருந்தது. சற்று முன்வரை கூட்டம் இல்லை என சொன்னார்கள். ரூபாய் 50, 100 என வரிசை அதோடு நியாய வரிசை.\nவாய்ப்புதனை பயன்படுத்தும் வசதி. 250 ரூபாய் வரிசை நின்றோம். அதுவே சற்று கூட்டம் தான். அவசரமாக சென்றுவர ஒரு வழி. ஓரிடத்திற்கு நடந்து போகலாம், சைக்கிள், மோட்டார் வாகனம் என பல உண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப, வசதிகேற்ப ஒன்றை பயன்படுத்துவோம் ஆனால் அதை எவரும் திட்டுவதில்லை. இறைவழிபாடு மட்டும் விதிவிலக்கு. எனக்கு பணம் கொடுத்து போவது குறித்து தர்மசங்கடமில்லை. சென்றோம். சிறிது நேரம் நன்றாக வணங்கிச் செல்ல அனுமதி தந்தார்கள்\nஇறைவன், பணம். கோவில் சுற்றி முடிக்க முடிக்க பணம் மட்டுமே பிரதானம். ஆனால் ஶ்ரீரங்கனே கதி என பணம் எல்லாம். பொருட்டல்ல என வாழ்பவரும் உண்டு. லண்டனில் கட்டும் கோவிலுக்கு வழி கொடு என வேண்டுதல்.\nஶ்ரீரங்கத்தில் எனது கனவில் சென்ற வருடம் வந்து பின் சிலநாளில் இறந்து போன சின்ன அத்தை குறித்து விசாரிக்கப்போனோம். இரண்டு வருடங்கள் முன்னர் என்னை திருமணத்தில் சந்தித்த அந்த அத்தை பாகவதர் போல நாமத்துடன் நான் இருந்தது கண்டு வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கிறார். அந்த வீட்டில் முருகனுக்கு கூட நாமத்தை இட்ட படம் இன்னும் உண்டு. பெரிய அத்தையிடம் பல வருடங்கள் முன் ஒருவர் கேட்க பாற்கடலை கடைந்தபோது ராமத்தை இடாதோர் எவர் என சொல்ல அவர் அமைதி ஆனாராம்.\nமீண்டும் திருச்சி. மக்கள் கூட்டம், இம்முறை கடைகளில். ஒருவழியாக இரவு 11 மணி ஊர் வந்தோம். இரு தினங்கள் பின் சென்னைக்கு கிளம்பி வர ஶ்ரீரங்கத்தில் உள்ள ஒர��� அண்ணன் திடீரென அழைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செக் உள்ளது, ஒருவர் தருகிறேன் என்றார். லண்டனில் உபயோகிக்கலாம், சரி என்றால் சென்னைக்கு வரச் சொல்கிறேன். அவர் ஆசையை கெடுப்பானேன் என சரி என்றேன். உண்மையா பொய்யா என கேட்டு சொல்கிறேன் என்றபோதே எனக்குப் புரிந்தது\nஅவரவே இல்லை. இன்னும் மனிதர்கள் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் இறைவன் முதற்கொண்டு இலவசமாக எவரேனும் உதவுவார்கள் என. இது பொருள் உலகம்\nஇந்தியாவில் இனி சில நாட்கள் - 7\nசென்றமுறை இந்தியா வந்தபோது கிளி ஜோசியம் பார்க்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி சுற்றி வந்தும் ஒரு கிளி ஜோசியரும் தென்படவில்லை. இம்முறையாவது கிளி ஜோசியம் பார்த்திட வேண்டுமென மதுரை வந்தோம்.\nஅதிசயமாக ஒரு கிளி ஜோதிடர் அமர்ந்து இருந்தார். ஆள் பார்க்க தாடி வைத்து, குங்கும பொட்டு இட்டு நன்றாக இருந்தார். இருபது ரூபாய் என வணிகம் பேசினார். எனக்குத் தெரிந்து நான் கிளி ஜோதிடம் பார்தது வருடங்கள் பல உருண்டோடி விட்டது. நெல்மணி போட கிளி வந்து ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போட்டுவிட்டு ஒரு சீட்டு எடுத்துத்தரும். அதை வைத்து நிறைய விசயங்கள் முன்னர் சொல்லும் வழக்கம் உண்டு. இருபது வருடங்கள் முன்னர்\nநடந்தது இப்போது அப்படியே இருக்குமென எண்ணி அமர்ந்தேன்.\nபெயர் சொன்னேன். பெயர் சொன்னதும் கிளி வந்தது. ஒரே சீட்டு எடுத்துக்கொடுத்துவிட்டுப் போனது. பார்த்தால் வெங்கடாசலபதி. இரண்டே வாக்கியங்கள் சொல்லிவிட்டு ஒரு சீட்டு எடுத்துத் தாருங்கள் என என்னை கிளி ஆக்கினார். ராமர், சீதை, லட்சுமணர் பட்டாபிஷேக படம். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். இப்படியாக ஐந்து பேர் பார்த்தோம். கிளி ஒரு சீட்டு. இரண்டு வாக்கிய பலன். அவரவர் ஒரு சீட்டு, இரண்டு வாக்கிய பலன்கள். நூறு ரூபாய் காணிக்கை வைங்க கை ரேகை பார்க்கலாம் என்றார். நான் கை காட்டி அமர்ந்தவுடன் சில வரிகள் சொன்னார். இருபது ரூபாய்\nமட்டுமே வைக்க கையை மூடுங்க, ஒரு விரல் காட்டுங்க என்றார். ஆள்காட்டி விரல் காட்டினேன். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். கிளி ஜோதிடம் முதல் அவர் சொன்ன விசயங்களில் சில தவறுகள் இருந்தன. சுட்டிக்காட்ட மனமின்றி எனது மொபைலில் முக அட்டைப்படமாக இருந்த வெங்கடாசலபதி படத்தை காட்டி எனது விபரம் சொல்லி நகர்ந்தேன். கை எடுத்து வணங்கின���ர்.\nஅடுத்த தெருவில் ஐந்து கிளி ஜோதிடர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். குறி பார்க்கும் பெண் ஒருவர். வாங்க யோகமான முகம், தெய்வாம்சம்\nஎன்றே அந்த பெண் சொன்னார்கள். எல்லோரையும் கடந்து போகும் போது அடுத்தவர்களின் வாழ்க்கை குறித்து சொல்லும் தகுதி உள்ளவர்களாக பிறர் இவர்களை நினைக்க, தங்களை அவர்கள் நினைக்க எனக்கோ இவர்களது வாழ்க்கை குறித்து இப்படி வாழ்க்கையை முடக்கிக் கொண்டார்களே எனும் எண்ணம் மட்டும் சுற்றி சுற்றி வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1616", "date_download": "2020-01-25T12:00:34Z", "digest": "sha1:P3XHASA3UC6REAX2KY63E6JY657L2OG5", "length": 20502, "nlines": 156, "source_domain": "www.rajinifans.com", "title": "வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்! - Rajinifans.com", "raw_content": "\nபார்வை சவால் கொண்டவர்களும் ரசித்து மகிழ்ந்த கபாலி\nகபாலி - சினிமா விமர்சனம்\nதிரைப்பட வசனங்கள் நிஜ வாழ்விலும் பொருந்துவது தலைவருக்கு மட்டுமே\nகபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. களைகட்டியது ‘கபாலி திருவிழா’\nதலைவர் ரசிகனாக \"கபாலி\" கலை இயக்குனரின் அசத்தல் பேட்டி\nதமிழ் சினிமாவுக்குப் பெருமை... பிரான்சின் ரெக்ஸ் சினிமாவில் கபாலி சிறப்புக் காட்சி\nரஜினிக்கு ஏன் பத்ம விபூசன்\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nமும்பை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0. சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.\nநீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nமிக பிரமாண்டமாகவும், வண்ணமயமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவை பிரபல இந்திப் பட இயக்குநரும், 2.0-வை இந்தியில் வெளியிடும் உரிமை பெற்றவருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிட்டி வேடம், அக்ஷய் குமாரின் வில்லத் தோற்றம் போன்றவை முதல் தோற்ற படங்களாக வெளியிடப்பட்டன. அதையே ஒரு சின்ன டீசராக 3 டியில் காட்டினார்கள்.\nபொதுவாக இந்தியாவில் தயாராகும் 3 டி படங்கள் சாதாரணமாக எடுக்கப்பட்டு, பின்னர் 3டி க்கு மாற்றப்படும். ஆனால் ரஜினியின் 2.0 மட்டும் முழுக்க முழுக்க 3டியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படி படமாகும் முதல் இந்தியப் படம் 2.0-தான் என்பதை மேடையில் அறிவித்தார்கள்.\nஇரண்டாம் பாகத்திலும் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். அதே டாக்டர் வசீகரன் ஒரு வேடம். அடுத்தது சிட்டி அப்க்ரேடட் வர்ஷன் 2.0. இது என்ன மாதிரி வேடம் வில்லத்தனம் கலந்ததா என்று கேட்டதற்கு ரஜினி அளித்த பதில்…\n“2.0 ல் அக்ஷய் ஏற்ற பாத்திரம் மிகவும் பவர்புல்லானது. அந்த வேடத்தை ஏன் ஷங்கர் எனக்குத் தரவில்லை என்று தெரியவில்லை.\nஆனால் வில்லன் வேடங்கள் செய்வது எனக்குப் புதிதல்ல. பிடித்தமானதும் கூட. இந்தப் படத்தில் நான் வில்லன்தான். வில்லன் என்றால் இது ரியல் வில்லன்,” என்றார்.\nஅவரிடம் உங்கள் திரைப்படங்கள் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல மாறிவிடுகிறது\nஅதற்கு பதிலளித்த ரஜினி, “அதற்குக் காரணம் எனது ரசிகர்கள்தான். அவர்கள்தான் என் ஒவ்வொரு பட வெளியீட்டையும் மிகப் பெரிய திருவிழா போல மாற்றுகிறார்கள்,” என்றார்.\nமற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “2.0 அதில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவையே தலை நிமிர வைக்கும். இந்திய சினிமாவின் பெருமையாக நிற்கும். இதுவரை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்தியாவில் படங்கள் எடுக்கப்பட்டதில்லை. ஆனால் 2.0 ஹாலிவுட் படங்களுக்கு இணையாக நிச்சயம் திகழும்,” என்றார்.\nஉங்கள் வயதில் உங்களைப் போன்ற சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் திகழக் கூடிய பாலிவுட் நடிகர் யார் என்று சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என்றார் ரஜினி.\nமுன்னதாக விழா நடந்த அரங்கம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று ரஜினிக்கு வரவேற்பு அளித்தனர். அதனை கையசைத்தும், கும்பிட்டும் ஏற்றுக் கொண்டார் ரஜினி.\nநேற்று நடந்த 2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… ஒரே நேரத்தில் மேடையிலும் நிகழ்ச்சி நடந்த அரங்கிலும் இரு ரஜினி காட்சி தந்ததுதான்.\nமேடையில் நிஜ ரஜினி வந்து நிற்க, அரங்கின் நடு நாயகமாக பெரிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி சிட்டி ரஜினி செம ஸ்டைலாக அமர்ந்திருந்தார்.\nநேற்று முன்தினமே ரஜினி மும்பைக்குப் போய்விட்டார் அல்லவா… அவரை சிட்டி கெட்டப்புக்கு மாற்றி அங்கே சில கா��்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர். அதை ஹோலோகிராம் செய்து, நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த கரண் ஜோஹர் கேள்விக்கு சிட்டி ரஜினி பதிலளிப்பது போல மாற்றியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அது அமைந்தது.\nநிகழ்ச்சியின் போது ரஜினிகாந்தை மேடைக்கு வருமாறு கரண் ஜோஹர் அழைத்தார்.\nரஜினி வருவதற்காக மேடையில் ஒரு கதவு திறந்தது. திறந்த வேகத்தில் மூடிக் கொனண்டது. ரஜினி வரவில்லை. “ரஜினி சார், நீங்க எவ்வளவு ஸ்பீட்னு எனக்குத் தெரியும்… ஆனால் இந்த அளவு ஸ்பீட் ஏன்.. என்ன ஆச்சு” என அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சிட்டி நாற்காலியில் அமர்ந்தபடி ‘ஹலோ… ஐயாம் சிட்டி.. தி ரோபோட்…. ஸ்பீட் ஒன் டெராஹெட்ஸ், மெமரி ஒன் ஜெகாபைட்ஸ்…’ என கரணை அழைத்தார்.\nகரண் ஆச்சர்யத்துடன், “ஓ… சிட்டி…”\nசிட்டி: கண்ணா நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல வருவேன்…\nசிட்டி: மே கப் ஆவோங்கா.. கைஸே ஆவோங்கா… கோஹி நஹி ஜான்தான்ஹூ… மஹத் ஜப் ஹே ஆவூங்கா.. சஹி வக்த் மே ஆவூங்கா… ஹாஹாஹா…\nகரண்: சரி… உங்களத்தான் அக்குவேறு ஆணி வேறா பிரிச்சுப் போட்டுட்டாரே வசீகரன்.. இப்ப எப்படி\nசிட்டி: ஹாஹாஹா… என்னை யாராலும் அழிக்க முடியாது\nகரண்: ஆமா.. நீங்க உங்க பாஸ் காதலியை அபேஸ் பண்ணப் பாத்தீங்களே… அந்தக் கதை என்னாச்சு\nசிட்டி: அது ஒரு சோகக் கதை கரண். அவர் என்னை நண்பனாக்கிட்டாரு. யே தில் ஹை முஷ்கில் (இதயம் உடைஞ்சிப் போச்சு).\n-இப்படிப் போனது அந்த உரையாடல்.\nபாலிவுட்டின் கிங் யார் என்ற கேள்விக்கு ‘மிஸ்டர் அமிதாப் பச்சன்’ என்று சிட்டி ரஜினி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.\nபண ஒழிப்பு குறித்துக் கேட்டபோது, ‘நான் இந்த வார்த்தையை என் பாஸ் உச்சரிக்கக் கேட்டிருக்கேன்’ என்றார். ‘ஓ.. வசீகரன்’ என்றபோது, தன் தலையில் தட்டியபடி (மொட்ட பாஸ் ஸ்டைல்) “நோ.. சிவாஜி தி பாஸ்” என்றார் சிட்டி.\nஇந்த கேள்வி பதிலுக்குப் பின் மேடைக்கு வந்த ரியல் ரஜினி, ‘கரண்.. ஏன் சிட்டிய தேவையில்லாம கேள்வி கேட்டு டிஸ்டர்ப் பண்றீங்க’ என்றார் சிரிப்புடன். ஒரே நேரத்தில் சிட்டி ரஜினி, ரியல் ரஜினியை அரங்கில் பார்த்தது ரசிகர்களுக்கு இரட்டை இன்ப அதிர்ச்சியாக அமைந்தது\nயாஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ள சல்மான்கானுக்கு அழைப்��ு அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவர் விழா நடக்கும்போது வந்துவிட்டார். பார்வையாளர் பகுதியில் அமர்ந்து 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை கண்டு ரசித்தார்.\nபின்னர்தான் அவர் வந்திருப்பது தெரிந்து மேடைக்கு அழைத்தனர். மைக்கைப் பிடித்த சல்மான்கான், “இந்த விழாவுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. ஆனால் விழா நடப்பது தெரியும். ரஜினி சார் வந்திருப்பது தெரியும். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் வந்தேன். ரஜினி சார் மீது நான் அளவுகடந்த மரியாதை வைத்துள்ளேன். அதற்காகவே நான் வந்தேன்.\nஒரு முறை நானும் ரஜினி சாரும் ஒரு ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது பாத்ரூமில் ரஜினி சார், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிராக்டீஸ் பண்ணிக் கொண்டிருந்தார். ஏன் இங்கே செய்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு, வெளியே காற்று பலமாக அடிப்பதால், இங்கே பிராக்டீஸ் செய்கிறேன் என்றார். அது திறந்த வெளியில் நடந்த ஒரு நிகழ்ச்சி. உண்மையிலேயே ரஜினி ஒரே ஷாட்டில் சிகரெட்டை பிடிக்கிறாரா எனப் பார்க்க பின் பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். யெஸ்.. அவர் ஒரே ஷாட்டில் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடித்தார்,” என நினைவு கூர்ந்தார்.\nஅடுத்து ரஜினியிடம் ஒரு கேள்வியை முன் வைத்தனர் செய்தியாளர்கள்.\n‘அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நீங்கள், எப்போது சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கப் போகிறீர்கள்\nஇதற்கு பதிலளிக்கும்போது, நிகழ்ச்சிக்கு வந்ததற்காக சல்மான் கானுக்கு நன்றி கூறிய ரஜினி, “சல்மான் கான் ஓகே சொன்னால் நாளையே கூட அவருடன் சேர்ந்து நடிக்க நான் தயார்,” என்றார்.\nரஜினியின் இந்த பதிலைக் கேட்டு கண் கலங்க சிரித்தார் சல்மான் கான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000134", "date_download": "2020-01-25T10:44:12Z", "digest": "sha1:57M72Y3AW23WIN6TYZ62CIIK23AHWG6Z", "length": 11227, "nlines": 65, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : விஞ்ஞானக் கட்டுரைகள்\nTitle (தலைப்பு) : திறவுகோல்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா பொ.கனகசபாபதி\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 136\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nஅழகுக்கும் அறிவிற்��ும் உத்தரவாதம் மனித முட்டைகள் விற்பனையில்\nமுதுமை இனி இல்லை புதுமையான கண்டுபிடிப்பு\nMouse க்கு வந்த மவுசு\n‘நீ இன்றேல் நான் இல்லை”நாளை இது நிலைக்குமா\nஅர்த்தநாரீஸ்வரர் என்பதில் அர்த்தம் உள்ளது\n2050இல் முதியவர்க்கு உயிர்போகாப் பிரச்சினை\nபெயர் சொல்ல ஒரு பிள்ளை ஆண்பிள்ளை\nஇரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தையர்\nஇன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளின் பின்னர்\nமனிதக் கூர்ப்புக்கு நம் தமிழர் தடையா\nஎனது வயது 150,0000 என்றால் நம்புவீர்களா\nஇந்த நூற்றாண்டில் மனிதன் ளுரிநச அயn ஆகிறான்\nநீர் வாழ் மனிதனை உருவாக்க ஆயத்தங்கள் நடைபெறுகின்றனவா\nபெண்ணினது மூளை பல நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் நடத்தும் தகைமை உடையது\nஏகநிலை பற்றி எடுத்துச்சொன்ன வள்ளுவர்\nகி.பி 2103ல் நான் பேசுகிறேன்\nஇதைத் தான் ஊழ் என்பதா\nநாற்றுப் போட்டு நல்லிழையம் வளர்க்கலாம்\nநந்தி தேவர் தோன்றும் காலம் வந்தாச்சு\nஎன்னை எழுத வைத்தவர் 'தமிழர் தகவல்' ஆசிரியர் நண்பர் திரு. திருச்செல்வம். என்னைக் கொண்டு எழுதுவித்தவர் 'வெற்றிமணி' மற்றும் 'சிவத்தமிழ்' ஆகியவற்றின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்.\nபொதுவாக நான் என்றுமே எழுதுவதில் ஆர்வம் காட்டியவன் அல்ல. எப்படியோ திருச்செல்வத்தின் பார்வையில் பட்ட என்னை 'கனடா வாழ் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், புதிய சூழல், புதிய கலாசாரம், புதிய கல்வி முறை எனப்பல உள்ளனவே அவை பற்றி ஏதாவது எழுதுங்களேன் உபயோகமாக இருக்கும்' என வருந்தி எழுத வைத்தார். அவைகளைத் தொகுத்து இரண்டு நூல்களாகவும் வெளி-யிட்டுள்ளார். என்னை எழுத வைப்பதற்கு அவர் கையாண்ட உத்தி சாம, பேத, தான, தண்டம்.\n'தமிழர் தகவல்' வழங்கிய கௌரவத்தினைப் பெறுமுகமாகக் கனடா வந்த சிவகுமாரன் மறைந்த எனது மகன் நினைவாக நான் சிறு-வர்களுக்காக எழுதிவைத்த சிறுகதைகள் சிலவற்றினை எடுத்துக் கொண்டு ஜெர்மனி சென்றார். 'மாறன் மணிக்கதைகள்' என அழகான நூலாக்கி அதனை ரொறன்ரோ எடுத்து வந்து அவனது முதல் ஆண்டு நினைவு நாளன்று வெளியீடு செய்தார். திரும்ப ஜெர்மனி செல்கின்ற போது ஒரு அன்புக் கட்டளையுடன் சென்றார். அவை போன்ற சிறுவர்-களுக்கான சிறுகதைகளை வெற்றிமணியில் பிரசுரிப்பதற்காக எழுது-மாறு வேண்டுகோள் விடுத்தார். அன்புக் கட்டளையை மீற முடிய-வில்லை. முயன்றேன். சில எழுதவும் செய்தேன். அவற்றில் சிலவற்றி-னைத் தொகுத்து எனது மாணவியும் பிரபல எழுத்தாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் 'மாறன் மணிக்கதைகள் -2' எனத் தாயகத்தில் வெளியிட்டுள்ளார்கள்.\nசிவகுமாரன் எந்த நேரமும் தனது பத்திரிகை பற்றிய சிந்தனை-யிலேயே இருப்பவர். ஆகவே, அவர் சிந்தனையில் அடுத்துத் தோன்றிய எண்ணம் என்னைக் கொண்டு விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவித்தால் என்ன என்பது. அது அன்புக் கட்டளையாக என்னிடம் வந்தது. பிடி-வாதக்காரர். கொஞ்சம் கூட நெகிழ்ச்சி காட்டமாட்டார். சொன்னால் சொன்னதுதான். நான் வேறு எந்தக் கட்டுரையோ, கதையோ எழுதினால் வரையறை செய்து விடுவார். இந்த நிர்ப்பந்தம் காரணமாக நான் விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்க வேண்டியவனாகிவிட்டேன்.\nஇத்தொகுதிக்கான அணிந்துரையினை எழுதியவர் எனது அன்பிற்குரிய அதிபரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான சைவப்-புலவர் சு.செல்லத்துரை அவர்கள். பின் அட்டையில் என்னைப் பற்றிய அறிமுகத்தினை எழுதியவர் பிரபல எழுத்தாளரும் என் அபிமான மாணவியுமான கோகிலா மகேந்திரன் அவர்கள். இவர்கள் இருவருக்கும் என் இதயபூர்வ நன்றிகள்.\nவெற்றிமணி சிவகுமாரன் அவர்கள் திறவுகோல் இது ஒரு விண்-ணாணம் என்ற தலைப்பில் ஜேர்மனியில் வெளியிட்டார். கட்டுரையில் சேர்ப்பனவுகளுடன் அன்புக்குரிய மாணவி கோகிலாவின் அறிமுகம் மூலம் தாயக சேமமடு பதிப்பகத்தினூடாகத் திறவுகோல் விஞ்ஞானக் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளிவருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/216154?ref=category-feed", "date_download": "2020-01-25T12:13:14Z", "digest": "sha1:YS3SNJ5YY334EGP2AYMPR2YTTFLI647R", "length": 8921, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "தாயின் சடலத்தை பிரித்தானியாவுக்கு கடத்த முயன்ற மகன் பிரான்சில் கைது: கொலையா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயின் சடலத்தை பிரித்தானியாவுக்கு கடத்த முயன்ற மகன் பிரான்சில் கைது: கொலையா\nதாயின் சடலத்தை பிரித்தானியாவுக்குள் படகு மூலம் கடத்த முயன்ற ஒர���வர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகலாயிஸ் துறைமுகத்தில் கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார் அதில் உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் இருப்பதைக் கண்டனர்.\nஅது தனது தாய் என்று கூறிய அந்த காரை ஓட்டி வந்த நபர், அவருக்கு உடல் நலமில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் அந்த 86 வயது பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதைக் கண்டறிந்துள்ளனர்.\nஉடனடியாக அந்த பெண்ணின் மகனான அந்த 53 வயது நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, தானும் தன் தாயும் காரில் பயணித்து வந்ததாகவும், தான் கூப்பிட்ட போது தன் தாய் பதில் கூறாததால், அவர் தூங்கிவிட்டார் என்று தான் நினைத்ததாகவும் தெரிவித்தார் அந்த பெண்ணின் மகன்.\nஅந்த குடும்பத்தினருக்கு பிரான்சில் மூன்று விடுமுறை இல்லங்கள் உள்ளன. அந்த வீடுகளை பரிசோதித்தபோது, அவற்றில் இரண்டில் இரத்தம் காணப்பட்டுள்ளது.\nஅந்த வீடுகளில் ஒன்றின் அருகில் வசிக்கும் ஒருவர், தான் அந்த தாயும் மகனும் அந்த வீட்டுக்குள் செல்வதைக் கண்டதாகவும், இருவருக்கும் சண்டை ஏற்பட்டதைக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஉடற்கூறு ஆய்வில் அந்த பெண் மிகவும் சுகவீனமாக இருந்தது தெரியவந்துள்ளதேயொழிய, வழக்குக்கு உதவியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த மகனும் சரியான பதில் எதுவும் கூறாமல் முன்னுக்குப்பின் முரணாகவே பேசிக்கொண்டிருக்கிறார்.\nஎனவே அவரை கைது செய்த பொலிசார், அவரை சிறையில் அடைக்காமல், மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546558/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T11:20:04Z", "digest": "sha1:XAMAY7TORUT5DXQHKBJZYRBEVPRREEGU", "length": 6982, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Guindy train station, female train employee, women arrested, trying to kidnap | ரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது\nசென்னை: சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் சுபாஷினி என்பவரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுபாஷினியை கடத்த முயன்ற முத்துலட்சுமி, வதனி, தமிழ்செல்வி ஆகியோலை போலீஸ் கைது செய்தது.\nகாரைக்காலில் உள்ள மன்மத ஈஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு\nசெங்குன்றம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய 2 பேர் கைது\nமதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது\nசெம்மரம் வெட்ட வனத்துக்குள் செல்ல முயன்ற 5 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கைது\nவாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதில் நூதன மோசடி: அரசுக்கு வருவாய் இழப்பு\nமது அருந்த பணம் கேட்டு தொல்லை செய்ததால் கட்டையால் அடித்து தம்பி கொலை: அண்ணன் கைது\nமகளை கடத்தி கொன்று விடுவேன் என 10 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: உறவினர் கைது\nகடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி உதை: 2 பேர் கைது\nஓட்டேரி குடோனில் பது���்கிய 5 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: உரிமையாளர் உட்பட 2 பேர் கைது\nமது அருந்த இடையூறாக இருந்ததால் சிசிடிவி கேமராவை உடைத்த 4 பேர் கைது\n× RELATED வில்லிவாக்கத்தில் பரபரப்பு 10 லட்சம் கேட்டு ரயில்வே ஊழியரின் மகன் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2019/10/blog-post_27.html", "date_download": "2020-01-25T12:11:28Z", "digest": "sha1:ANUS5Q2PRRCS6UX3HTBGKDCEKHSRHEYK", "length": 35056, "nlines": 500, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: தீபாவளிக்கு வந்துட்டான்...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, அக்டோபர் 27, 2019\nவலைப்பூ நட்பூக்கள் அனைவருக்கும் கில்லர்ஜியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகுக இவ்வருட புதுமணத் தம்பதிகள் சீரும், சிறப்புமாய் தீபாவளியை கொண்டாடி அடுத்த வருடம் புதிய உறவுகளோடு இணைந்து கொண்டாடிட இறைவன் – இறைவி அருள் கிட்டட்டும். இன்று தியேட்டரில் போய் அவசியம் காணவேண்டிய திரைப்படம் எமது நண்பர் நடித்த தீபாவளிக்கு வந்துட்டான்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹாஹாஹா, கில்லர்ஜி, அவருடைய மனோதைரியத்தைப் பாராட்ட வேண்டாமா தன்னம்பிக்கை அதிகமா இருப்பதால் தானே விளம்பரங்களில் அவரே நடிக்கிறார். ஆனாலும் ரசித்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஆம் நிச்சயமாக இதை பாராட்டத்தான் வேண்டும்.\nதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\n போன பதிவில் யாருக்கும் பதிலே சொல்லலையே\nஆம் நண்பரது வீட்டு கிரஹபிரவேசத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டேன்.\nதுரை செல்வராஜூ 10/27/2019 5:21 முற்பகல்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...\nதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஸ்ரீராம். 10/27/2019 6:16 முற்பகல்\nகாணொளி ரசித்தேன். இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nநெல்லைத்தமிழன் 10/27/2019 6:50 முற்பகல்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.\nமுதல்முறையா (னு நினைக்கிறேன்) முந்தைய பதிவுக்கு மறுமொழி எழுதலை.\nஎவனுக்கோ காசு கொடுத்து விளம்பரப் படம் எடுப்பதைவிட தானே நடிக்கும் தன்னம்பிக்கையை பாராட்டணும். (கொஞ்சம் கார்ட்டூன் கேரக்டர் ஃபீலிங் வந்தாலும்)\nதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஆம��� தன்னம்பிக்கைதான் இருந்தாலும் நம்ம பங்காளியை \"கார்ட்டூன்\" ரேஞ்சுக்கு இணைப்பது நன்னாயில்லை.\nமறுமொழி இன்றாவது கொடுப்பேன் நாளை நண்பரது குடும்பத்தினருக்கு ஃபிளைட் அதன் பிறகு ஃப்ரி.\nநெல்லைத்தமிழன் 10/27/2019 12:27 பிற்பகல்\nஎனக்கு மனசுல, சரவணா முதலாளிக்கு.... பிற்காலத்துல அரசியலில் ஈடுபடும், அல்லது தன் சமுதாயத்தினர் நிரம்பியுள்ள இடத்தில் எம்.பிக்கு போட்டியிடும் ஆர்வம் இருக்கும்னு தோணுது. அப்படித்தானே 'இளைஞர் அணித் தலைவராக' சினிமா நடிகர்கள் வந்திருக்கிறார்கள்.\nஇருக்கலாம் நண்பரே அதேநேரத்தில் இவர் தொழிலாளிகளிடம் நடந்து கொள்ளும்முறைகள் சந்தோஷிப்பதாக இல்லையே...\nஇவருடைய பார்வை மக்கள்மீது எப்படி இருங்கும் \n01. எல்லா மாதமும் மக்கள் இவரது கடையில் புதுத்துணி எடுத்தாக வேண்டும்.\n02. தினமும் தொலைக்காட்சி விளம்பரங்களை மக்கள் நூறுமுறை கண்டு ரசிக்கவேண்டும்.\nபதிவு அருமை. காணொளி நன்றாக உள்ளது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nடிபிஆர்.ஜோசப் 10/27/2019 7:46 முற்பகல்\nகாணொளி சூப்பர். பணம் இருப்பவன் என்ன வேணா பண்ணலாம். கடைக்கு கிடைக்கும் விளம்பரத்தை விட தனக்குத்தான் அதிகம் கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவருடைய கடைக்கு முன்னால் வைத்திருக்கும் விளம்பரத் தட்டிய இதற்கு சாட்சி.\nஅனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nவாங்க ஐயா அவருடைய தைரியத்தை பாராட்டுவோம்.\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீப ஆவளி நல்வாழ்த்துகள்.\nல்லர்ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nகரந்தை ஜெயக்குமார் 10/27/2019 8:34 முற்பகல்\nதீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீப ஆவளி நல்வாழ்த்துகள்.\nகோமதி அரசு 10/27/2019 12:11 பிற்பகல்\nஉங்கள் குடும்பத்தினர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nதலைத்தீபாவளி கொண்டாடிய தம்பதிகளுக்கு அடுத்த வருடம் மழலை செல்வம் வந்து மகிழ்ச்சி படுத்த வேண்டும். வாழ்த்துக்கள்.\nவாங்க சகோ தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 10/27/2019 1:37 பிற்பகல்\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nமாதேவி 10/27/2019 2:30 பிற்பகல்\nஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - கில்லர்ஜி\nஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ\nஇனிய தீப ஆவளி வாழ்த்துகள்.\n உண்மையில் இவர் மனோ தைரியத்தை தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகணும் .எவ்ளோ பேர் சொஷுயல் மீடியாவில் கிண்டலடிச்சாலும் அசராத சிங்கம் :) அடுத்த விழாக்கால ad விளம்பர காணொளியில் பிரபல நடிகைகள் பிற பிரபலங்களை தவிர்த்து தன்னைப்போல் உழைப்பால் உயர்ந்தவர்களை இவர் பயன்படுத்தினால் நல்லா இருக்கும் :)\nஆம் எதற்கும் கலங்காத சிங்கம்தான்.\nஉங்கள் குடும்பத்தினரோடு தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nவாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nவல்லிசிம்ஹன் 10/27/2019 10:41 பிற்பகல்\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ,தாமதமான\nஎன்னால் அந்தக் காணொளியை ரசிக்க முடியவில்லை.\nவாங்க அம்மா தங்களுக்கும் இனிய தீப ஆவளி வாழ்த்துகள்.\nஇனிய தீப ஆவளி வாழ்த்துகள்.\nஜட்ஜ்மென்ட் சிவா. 10/27/2019 11:54 பிற்பகல்\nஅனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி தங்களுக்கும், இனிய தீப ஆவளி வாழ்த்துகள்.\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 10/28/2019 12:29 முற்பகல்\nmமுதல் படத்தில் இருப்பது தலைமயிருள்ள கில்லர்ஜியா:).. அது சீறும் இல்லை “சீரும் சிறபும் கில்லர்ஜி.. உங்களுக்கு ற, ர வில கண்டம் என எனக்கு எப்பவோ தெரியும்:)).. நெல்லைத்தமிழன் புரிபிஸர் இதை எப்படிக் காணாமல் விட்டார்ர்.. இப்பவாவது நம்புங்கோ அடிராக்கு சே சே அதிராவுக்கு டமில்ல டி ஆக்கும்..\nஎன்னது திடீரென கில்லர்ஜிக்கு சினிமா மோகம் என நினைச்சிட்டேன்:))\nநானும் பெட்டிக்கடை வைத்தால் நானே விளம்பரத்தில் நடித்துக் \"கொல்\"வேன்.\nகுமார் ராஜசேகர் 10/28/2019 8:42 முற்பகல்\nஇவர் மகளுக்கு திருமணம் ஆகி விட்டதென கேள்வி.\nஇளமையாக தானே இருக்கிறார்.நடிக்கட்டுமே நண்பரே\nநடிக்கட்டுமே அவரது முதலீடு, அவரது நடிப்பு நடிக்கட்டுமே..\nஆசை இருக்கிறது நடிக்க கையில் காசிருக்க��ற்து நடித்துப் பார்க்க வாழட்டும் அவரும் அவர் ஆசைகளும்\nவெங்கட் நாகராஜ் 10/28/2019 2:43 பிற்பகல்\nஹாஹா... யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என அவர் உண்டு அவர் விளம்பரம் உண்டு என இருக்கிறார்....\nவாங்க ஜி கடமையே கண்ணாய் வாழட்டும் ரசித்தமைக்கு நன்றி.\nநடிக்க தில்லு வேணும்,கயில பணம் வேணும்,இரண்டும் இருக்கு அவர்கிட்ட\nபார்க்க நமக்கு தைரியம் வேணும்..\nஅதானே நமக்கு ஆண்டவன் தைரியத்தை தரட்டுமே...\nஇவ்வாறு மாடலா நடிக்க மனத்தைரியம் தேவை என்று நினைக்கிறேன்.\nமுனைவர் அவர்களின் கருத்து சரியே...\n'பசி'பரமசிவம் 10/29/2019 5:16 பிற்பகல்\nதீபாவளிக்கு என்றில்லை, என்றென்றும் நீங்கள் வாழ்வாங்கு வாழ என் வாழ்த்துகள்.\nதங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே\nவே.நடனசபாபதி 10/29/2019 5:18 பிற்பகல்\nஅவரது தன்னம்பிக்கையை பாராட்டவேண்டும். .போற்றுவார் போற்றட்டும், புழுது வாரி தூற்றுவார் தூற்றட்டும்’ என்று எந்தவித விமரிசனத்திற்கும் கவலைப்படாமல் விளம்பரங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். விரைவில் வெள்ளித்(வண்ணத்)திரையிலும் வர் இருக்கிறார்.\nதாமதமாக வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி வாழ்த்துகள்\nஆம் அவரது தன்னம்பிக்கையை போற்றுவோம் நண்பரே...\n'பசி'பரமசிவம் 10/29/2019 5:23 பிற்பகல்\nசெவிப்புலன் பாதிக்கப்பட்டுள்ளதால் காணொலியைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் கருத்துரை அனுப்பினேன்;அழித்தேன். பொருட்படுத்த வேண்டாம்.\nஆம் நானும் சற்றே குழம்பி விட்டேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/421364", "date_download": "2020-01-25T11:40:33Z", "digest": "sha1:QYHJY4NPSPXX3D4XYDIF4FELJGFMXM6C", "length": 2693, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் (தொகு)\n01:38, 27 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n06:30, 18 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:38, 27 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல�� கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/784992", "date_download": "2020-01-25T11:17:49Z", "digest": "sha1:DB3H3MRUVQZGMBL3MWPAIMHRBPH7BAMY", "length": 4263, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:38, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:36, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:38, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Armeensk)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/87.%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-25T11:03:52Z", "digest": "sha1:WOTVER5VON3IWJXUZTCCSBY67AVR2ZTE", "length": 29353, "nlines": 194, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/87.பகைமாட்சி - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n1.2 அதிகாரம் 87. பகை மாட்சி.\n1.3 குறள் 861 (வலியார்க்கு )\n1.4 குறள் 862 (அன்பிலனான்ற )\n1.5 குறள் 863 (அஞ்சுமறியான் )\n1.6 குறள் 864 (நீங்கான் )\n1.7 குறள் 865 (வழிநோக்கான் )\n1.8 குறள் 866 (காணாச் )\n1.9 குறள் 867 (கொடுத்துங் )\n1.10 குறள் 868 (குணனிலனாய்க் )\n1.11 குறள் 869 (செறுவார்க்குச் )\n1.12 குறள் 870 (கல்லான் )\nஅதிகாரம் 87. பகை மாட்சி.[தொகு]\nஅஃதாவது, அறிவின்மை முதலிய குற்றங்களுடைமையான் பகையை மாட்சிப்படுத்தல். அரசர்க்கு எவ்வாற்றானும் பகையின்மை கூடாமையின் மேற் பொதுவகையான் விலக்கப்பட்ட இகலை, ஈண்டுச் சிறப்புவகையான் விதிக்கின்றார் ஆகலின், இஃது அதன் பின் வைக்கப்பட்டது.\nகுறள் 861 (வலியார்க்கு )[தொகு]\nவலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா ( ) வலியார்க்கு மாறு ஏற்றல் ஒம்புக ஓம்பா\nமெலியார்மேன் மேக பகை. (01) மெலியார் மேல் மேக பகை.\nதொடரமைப்பு: வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக, மெலியார்மேல் பகை ஓம்பா மேக.\nவலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக= தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார் மேல் பகை ஓம்பா மேக= ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக.\nவலியார் என்புழித் துணைவலியும் அடங்கலின், மெலியார் என்புழித் துணைவலி இன்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத்துணையும், நல்லறிவுடைமை, நீதிநூல் வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத்துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலிதொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது.\nசிங்க நோக்காகிய இதனுள் பகைமாட்சி பொதுவகையான் கூறப்பட்டது.\nகுறள் 862 (அன்பிலனான்ற )[தொகு]\nஅன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா ( ) அன்பு இலன் ஆன்று துணை இலன் தான் துவ்வான்\nனென்பரியு மேதிலான் றுப்பு. (02) என் பரியும் ஏதிலான் துப்பு.\nதொடரமைப்பு: அன்பு இலன், ஆன்ற் துணையிலன், தான்துவ்வான், ஏதிலான் துப்பு என்பரியும்\nஅன்பு இலன்= ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணையிலன்= அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான்= அதன்மேல் தான் வலியிலன்; ஏதிலான் துப்பு என் பரியும்= அப்பெற்றியான் மேல்வந்த பகைவன் வலியினை யாங்ஙனந் தொலைக்கும்\nசற்றமும் இருவகைத்துணையும், தன்வலியும் இலனாகலின், அவன்மேல் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தோலையாது என்பதாம். துவ்வான்- துவ்வினைச் செய்யான்.\nகுறள் 863 (அஞ்சுமறியான் )[தொகு]\nஅஞ்சு மறியா னமைவில னீகலான் ( ) அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்\nறஞ்ச மெளியன் பகைக்கு. (03) தஞ்சம் எளியன் பகைக்கு\nதொடரமைப்பு: அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான், பகைக்குத் தஞ்சம் எளியன்\nஅஞ்சும்= ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான்= அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன்= பிறரோடு பொருத்தமிலன்; ஈகலான்= இவற்றின்மேலும், யாவர்மாட்டும் இவறன் மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன்= இப்பெற்றியான் பகைவர்க்கு மிகவெளியன்.\nதஞ்சம் எளியன் என்பன ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியும் ஆகலின், தஞ்சம் எளியன் என்றார்.\nகுறள் 864 (நீங்கான் )[தொகு]\nநீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் ( ) நீங்கான் வெகுளி நிறை இலன் எஞ்ஞான்றும்\nயாங்கணும் யார்க்கு மெளிது. (04) யாங்கணும் யார்க்கும் எளிது.\nதொடரமைப்பு: வெகுளி நீங்கான், நிறை இலன், எஞ்ஞான்றும் யார்க்கும் எளிது\nவெகுளி நீங்கான்= ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன்= அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங���கணும் யார்க்கும் எளிது= அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது.\nநிறை- மறைபிறர் அறியாமை (கலித்தொகை, நெய்தற்கலி: 16); வெகுடன்மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும்ம இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி, இனிதென்று பாடம் ஓதி அவன் பகைமை இனிது என்று உரைப்பாரும் உளர்.\nகுறள் 865 (வழிநோக்கான் )[தொகு]\nவழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் () வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்\nபண்பிலன் பற்றார்க் கினிது. (05) பண்பு இலான் பற்றார்க்கு இனிது.\nதொடரமைப்பு: வழி நோக்கான், வாய்ப்பன செய்யான், பழிநோக்கான், பண்பு இலன், பற்றார்க்கு இனிது.\nவழி நோக்கான்= ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான்= அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழிநோக்கான்= தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்பு இலன்= தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது= அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது.\nதொல்லோர் அடிப்பட வழங்கி வந்தது ஆகலின் வழியென்றும், தப்பாது பயன்படுதலின் வாய்ப்பன என்றும், இக்குற்றங்கள் உடையான் தானே அழிதலின் பற்றார்க்கு இனிது என்றும் கூறினார்.\nகுறள் 866 (காணாச் )[தொகு]\nகாணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் ( ) காணாச் சினத்தான் கழி பெரும் காமத்தான்\nபேணாமை பேணப் படும். (06) பேணாமை பேணப் படும்.\nதொடரமைப்பு: காணாச் சினத்தான், கழி பெரும் காமத்தான், பேணாமை பேணப்படும்.\nகாணாச் சினத்தான்= தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியை உடையான் யாவன்; கழிபெருங் காமத்தான்= மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தை உடையவன் யாவன்; பேணாமை பேணப்படும்= அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.\nகாணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியந் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பது பற்றி, இவர் பேணாமை பேணப்படும் என்றார்.\nகுறள் 867 (கொடுத்துங் )[தொகு]\nகொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து ( ) கொடுத்தும் கொளல் வேண்டும் மன்ற அடுத்து இருந்து\nமாணாத செய்வான் பகை. (07) மாணாத செய்வான் பகை.\nதொடரமைப்பு: அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை, கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும்\nஅடுத்து இருந்து மாணாத செய்வான் பகை= வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொடுத்தும் கொளல் மன்ற வேண்டும்= சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒருதலையாக வேண்டும்.\nஏலாதன மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் தணிதலும் முதலாயின. அப்பொழுது அதனாற் சில பொருள் அழியினும் பின் பல பொருள் எய்தற்கு ஐயமின்மையின், கொளல் வேண்டுமன்ற என்றார்.\nஇவை ஆறுபாட்டானும் அது சிறப்புவகையாற் கூறப்பட்டது.\nகுறள் 868 (குணனிலனாய்க் )[தொகு]\nகுணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் ( ) குணன் இலனாய்க் குற்றம் பல ஆயின் மாற்றார்க்கு\nகினனிலனா மேமாப் புடைத்து. (08) இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து.\nதொடரமைப்பு: குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம், மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து.\nகுணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம்= ஒருவன் குணன் ஒன்றும் இலனாய் உடைய குற்றம் பலவாய வழி, அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து= அவ்விலனாதல் தானே அவன்பகைவர்க்குத் துணையாதலை உடைத்து.\nகுணம்- இறைமாட்சியுட் சொல்லியன. குற்றம்- இவ்வதிகாரத்துச் சொல்லியனவும், மற்றும் அத்தன்மையனவும். துணை- சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாம் ஆகலின், ஏமாப்புடைத்து என்றார். இலனாய் என்னும் செய்து என்எச்சம் உடையவென வந்த பெயரெச்சக்குறிப்புக் கொண்டது.\nகுறள் 869 (செறுவார்க்குச் )[தொகு]\nசெறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா ( ) செறுவார்க்குச் சேண் இகவா இன்பம் அறிவு இலா\nவஞ்சும் பகைவர்ப் பெறின். (09) அஞ்சும் பகைவர்ப் பெறின்.\nதொடரமைப்பு: அறிவு இலா அஞ்சும் பகைவர்ப்பெறின், செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா\nஅறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின்= நீதியை அறிதல் இல்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா= அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இன்பங்கள் நீங்கா.\nஉபாயம் அறிதலும், அறிந்தாற் செய்துமுடிக்குந் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையிற் பெறின் என்றும், அவரை யறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின் சேணுடையின்பங்கள் இகவா என்றும் கூறினார்.\nகுறள் 870 (கல்லான் )[தொகு]\nகல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று () கல்லான் எஞ்ஞான்றும் சிறுபொருள் எஞ்ஞான்றும்\nமொல்லானை ஒல்லா தொளி. (10) ஒல்லானை ஒல்லாது ஒளி.\nதொடரமைப்பு: கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை, எஞ்ஞான்றும் ���ளி ஒல்லாது.\nகல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை= நீதிநூலைக் கல்லாதானொடு பகைததலான் வரும் எளியபொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது= எஞ்ஞான்றும் புகழ் மேவாது.\nசிறுபொருள்- முயற்சி சிறிதாய பொருள். நீதியறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம்; ஆகவே, இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்தக என்றவாறாயிற்று. இதற்குப் பிறர் எல்லாம் அதிகாரத்தோடு மாறாதன்மேலும், ஓர் பொருட்டொடர்பு படாமல் உரைத்தார்.\nஇவை மூன்றுபாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/thirumavalavan-acquires-doctorate-in-philosophy-from-ms-university-vin-197051.html", "date_download": "2020-01-25T10:49:49Z", "digest": "sha1:ZMHTCOOYMUYQCADLGV2ICRQNKDZ736AX", "length": 13374, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "முனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன்! | VCK leader Thirumavalavan acquires Doctorate in Philosophy from MS University.– News18 Tamil", "raw_content": "\nமுனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 17% குறைவு..\nExclusive: 5-ம், 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: கட்டாயக் கல்விச் சட்டம் சொல்வது என்ன\nமத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற CTET தேர்வு & TET தகுதி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு\n5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nமுனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன்\nமதமாற்றம் ஒரு பார்வை (மீனாட்சிபுரம் மதமாற்றம் ) என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார்.\nஆளுநர் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பட்டம் வழங்குகிறார்\nமனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் விசிகவின் தலைவர் திருமாவளவன்.\nநெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள வஉசி அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தமிழக ��யர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் பட்டம் பெறுபவர்களை வாழ்த்திப் பேசினார்.\nசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தினார். இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் 48,400 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர் .\nஇதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்பியுமான திருமாவளவன் உள்ளிட்ட 753 பேருக்கு விழா மேடையில் பட்டம் வழங்கப்பட்டது .\nஇதில் 650 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் மதமாற்றம் ஒரு பார்வை (மீனாட்சிபுரம் மதமாற்றம் ) என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். அவருக்கும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள கிராம மக்கள் மதம் மாறியதை பற்றி இந்த ஆய்வு இருந்தது.Also see...\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/demonetization-t-vellaiyan-staged-a-protest-17648.html", "date_download": "2020-01-25T11:31:41Z", "digest": "sha1:OIEEYOD7YKEXTMMXFZH2JWWOS5BHT6Y7", "length": 12234, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூபாய் நோட்டுப் பிரச்சனை… டெபிட், கிரெடிட் கார்டுகளை எரித்து த. வெள்ளையன் போராட்டம்: வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூபாய் நோட்டுப் பிரச்சனை… டெபிட், கிரெடிட் கார்டுகளை எரித்து த. வெள்ளையன் போராட்டம்: வீடியோ\nசென்னை: சில்லறை வணிகத்தை பிரதமர் மோடி முடக்கி வருகிறார் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.500 மற்ற���ம் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து அன்றாட வணிகத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தனர் மாளிகையின் அருகில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எரித்து கோஷங்களை எழுப்பினார்கள்.அந்நிய சக்திகளின் ஆதிக்கத்தை முடக்கவே இந்தப் போராட்டம் நடைபெற்றதாகவும், மோடி அறிவித்த 50வது நாளில் இந்தப் போராட்டம் மீண்டும் நடைபெறும் என வெள்ளையன் எச்சரித்துள்ளார்.போராட்டத்தின் போது வெள்ளையன் பேசியதாவது: அடித்தட்டு மக்கள் பற்றி பிரதமர் மோடிக்கு கவலையே கிடையாது. அவர் முரட்டுத் தனமாக போய்க் கொண்டிருக்கிறார். எல்லோருமே காலில் மிதிபட்டு நசிங்கினாலும் கவலை பட மாட்டார் மோடி. அவருடைய வேலையை அவர் செய்துக் கொண்டே இருக்கிறார். வெளிநாடுகளுக்கு உதவும் வேலையை ஒருவரால் செய்ய முடியும் என்றால் அது நம்நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் நடக்காது.இந்நாட்டில் உள்ள 130 கோடி மக்களிடமும் மோடி மன்னிப்புக் கேட்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று வெள்ளையன் கூறினார்.\nரூபாய் நோட்டுப் பிரச்சனை… டெபிட், கிரெடிட் கார்டுகளை எரித்து த. வெள்ளையன் போராட்டம்: வீடியோ\nவாளிக்குள் மூழ்கி குழந்தை பலி: சோகத்தில் உறைந்த பெற்றோர்\nCAAக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின்\nபாலியல் தொழில் சட்ட விரோதம் இல்லை: எய்ட்ஸ் செயல் திட்ட இயக்குனர் தகவல்\nபோலி டிக்கெட் பரிசோதகர் கைது: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை\nபைக் மீது மர்ம வாகனம் மோதி விபத்து: இளைஞர்கள் 3 பேர் பரிதாப பலி\nஅதிமுகவினர் திடீர் சாலை மறியல்: அவனியாபுரம் பகுதியில் பரபரப்பு\nரயில்வே மேம்பாலத்தை கட்ட வலியுறுத்தல்: பாஜகவினர் நூதன போராட்டம்\n2 கார்கள் மோதி விபத்து: அதிர்ச்சியில் பிரசவித்த கர்பிணிப்பெண்\nகுடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: மாணவ-மாணவியர் வீருநடை அணிவகுப்பு\nபெரியார் சிலை சேதம்: அன்புமணி கண்டனம்\nஏமாற்றத்தில் விஷால் ,நாசர்: மீண்டும் நடிகர் சங்க தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇலவச மருத்துவ முகாம்: பயனடைந்த பள்ளி-கல்லூரி வாகன ஓட்டுநர்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/uk/19/", "date_download": "2020-01-25T12:41:58Z", "digest": "sha1:AXSHKY6EBUKEAUCNBY5JUGT7RV22JUYA", "length": 16914, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "சமையல் அறையில்@camaiyal aṟaiyil - தமிழ் / உக்ரைன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உக்ரைன் சமையல் அறையில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉன்னுடைய சமையல் அறை புதியதா\nநீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்\nநீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா\nநான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா\nகண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன\nபாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன\nகரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன\nஉன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா\nஉன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா\nநீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்\nநீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்\nநீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்\nநான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Я н------- с---.\nஇதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Ос- н---- в------ і л----.\nஇதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Ос- с------- т------ і с-------.\n« 18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உக்ரைன் (11-20)\nMP3 தமிழ் + உக்ரைன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-nagam-katikum-palakkaththai-thatuppathu-eppati", "date_download": "2020-01-25T12:22:31Z", "digest": "sha1:LLMLDJWCPOHYA2GTIINJQAFYCTYC3EWE", "length": 10240, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை தடுப்பது எப்படி..? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை தடுப்பது எப்படி..\nகுழந்தைகளுக்கு இருக்கும் தீய பழக்கங்களில் ஒன்று தான் இந்த நகம் கடிக்கும் பழக்கம். எத்தனை தடவை தான் சொன்னாலும், குழந்தைகள் இந்த நகம் கடிக்கும் பழக்கத்தை விடமாட்டார்கள். நகம் கடிக்கும் பழக்கமானது குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் வருகிறது. நகம் கடிக்கும் பழக்���ம் குழந்தைகளுக்கு ஏன் வருகிறது, அதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nநகம் கடிக்கும் பழக்கத்தை மாற்ற நவீன மருத்துவத்தில் கூட தீர்வு இல்லாமல் போய்விட்டது. இந்த நகம் கடிக்கும் பழக்கமானது பல காரணங்களால் குழந்தைக்கு வருகிறது.\nகை சூப்புதல், வெட்கம் கொள்ளும் தன்மை, மன சோர்வு, கவலை, வேலை இல்லாமல் சும்மா இருப்பது, தனிமையில் இருப்பது, வீட்டில் உள்ள நபர்கள் அல்லது பள்ளியில் சக மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது, நகத்தை பெற்றோர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெட்டிவிடாமல் இருப்பது போன்றவைகளும் குழந்தைகள் நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்க காரணமாக உள்ளது.\nநகம் கடிக்கும் பழக்கம் இருப்பதற்காக உங்களது குழந்தைகளை நீங்கள் திட்டவோ அடிக்கவோ வேண்டாம். அவர்களிடம் அன்பாக, ஏன் இவ்வாறு செய்கிறாய்.. எதனால் இப்படி செய்கிறாய் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மிரட்டுவதால் இது அதிமாக தான் செய்யும். தீமைகளை விளக்குங்கள் நகம் கடிக்கும் பழக்கத்தினால் உண்டாகும் தீமைகளை பற்றி உங்களது குழந்தைகளிடம் விளக்கி கூறுங்கள். சமூகத்தில் உள்ள பிறர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கூறுங்கள்.\nபள்ளியில் பாடம் கடினமாக இருந்தால் இந்த பழக்கம் உண்டாகும். பிற குழந்தைகளை பார்த்தும் உங்களது குழந்தை இதனை கற்றுக்கொள்ளலாம். பசியாக இருக்கும் போது, தனிமையில் இருக்கும் போதும் கூட இது போன்ற பழக்கங்கள் ஏற்படலாம். இதனை ஆசிரியர் அல்லது குழந்தையின் மீது அக்கறை உள்ள ஏதேனும் ஒரு நபரின் வாயிலாக கண்டறிந்து தீர்வு காணுங்கள்.\nபாகற்காய் சாறு மற்றும் வேப்ப எண்ணெய் பழங்காலமாக இந்த பழக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை தூங்கும் போது கையில் இதில் ஏதாவது ஒன்றை தடவிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் கசப்பு தன்மை காரணமாக குழந்தை நகத்தை வாயில் வைக்காது. நாளடைவில் இந்த பழக்கமும் மறைந்துவிடும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்ப���ி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-13", "date_download": "2020-01-25T10:21:45Z", "digest": "sha1:2ZNGVK47FFDFRJPEQPSZSLV2TX66KN2I", "length": 11486, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "அறிவாயுதம்", "raw_content": "\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nபன்முகக் கல்விப்புல ஆய்வில் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பங்களிப்புகள்\nமனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு அறிவாயுதம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதூயதமிழரை தமிழ்கொண்டு எழுப்பினோம் எழுத்தாளர்: ப.அமர்நாத்\nஐ.நா.வை ஏமாற்றும் இலங்கை அரசு\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு எழுத்தாளர்: பரணி கிருஸ்ணரஜனி\nதொடரட்டும் மக்கள் புரட்சி எழுத்தாளர்: சுப.உதயகுமாரன்\nஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும் எழுத்தாளர்: சு.வெங்கடேசன்\nதைப் புரட்சி சாதனைகளும் சவால்களும் எழுத்தாளர்: பெ.மணியரசன்\nஆற்றல் சான்ற தலைமை வேண்டும்\nஜல்லிக்கட்டுக்கான மக்கள் போராட்டம் எழுப்பும் சில வினாக்கள்\nமெரினா - தை எழுச்சி\nமாணவர் ஆட்சி எழுத்தாளர்: அறிவுமதி\nதை வசந்தம் எழுத்தாளர்: சரவணன் சந்திரன்\nஜல்லிக்கட்டு - பண்பாட்டுப் புரிதலின்மை உருவாக்கும் சிக்கல்கள் எழுத்தாளர்: கா.அய்யநாதன்\nகீழடி - சங்ககால தமிழர்களின் நகர நாகரிகம் எழுத்தாளர்: முத்தமிழ் வேந்தன்\nமெல்லச் சாகும் எண்ணூர் - தொடரும் பேரிடர்கள் எழுத்தாளர்: அருண் நெடுஞ்செழியன்\nமெரினா நினைவுகளும் படிப்பினைகளும் எழுத்தாளர்: டி.அருள் எழிலன்\nபுலம் பெயர்ந்து வாழும் தமிழ���்களின் கோரிக்கை மற்றும் தேவைகள் எழுத்தாளர்: சிவதாரணி மலர்மகள்\nமார்க்சிய நோக்கில் ஜல்லிக்கட்டு எழுத்தாளர்: கே.ஆர்.எஸ்.மணி\nதமிழ் மக்களின் சல்லிக்கட்டு உரிமைப் போராட்டமும் தமிழீழமும் எழுத்தாளர்: தியாகு\nஅறிவாயுதம் பிப்ரவரி 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: Keetru\nஅறிவாயுதம் - பிப்ரவரி 2017 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974663", "date_download": "2020-01-25T11:32:47Z", "digest": "sha1:JILHU23QOERZCQW64B7QVKSLRUEEPXXM", "length": 10264, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பிசி, எம்பிசி, எஸ்டி மாணவர்களுக்கு உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பிசி, எம்பிசி, எஸ்டி மாணவர்களுக்கு உதவி தொகை விண்ணப்பிக்க அழைப்பு\nகரூர், டிச. 13: கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மற்றும் பிற மாந���லங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள். பட்டியிலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயில வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 2லட்சத்துக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்த தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 108ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்\nகரூர் பயிற்சி மையத்தில் தொலைதூரக்கல்வி நேரடி சேர்க்கை\nதேரை சீரமைக்கும் பணி தீவிரம் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு குளித்தலையில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாலமலை பாலசுப்பிரமணி கோயிலில் தைப்பூச விழா\nகரூர் மாவட்ட விவசாயிகள் புதிய கரும்பு ரகத்தை பயிரிட்டு அதிக மகசூல் பெற ஆலோசனை\nவிவசாயிகள் எதிர்பார்ப்பு ராமானூர் ராஜா நகர் தெரு நுழைவு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சீர்கேடு\nவெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பார்களா\n80 அடி சாலையில் சாக்கடையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் கழிவுநீர் தேக்கம்\nக.பரமத்தியில் செவ்வாய் கிழமை தோறும் கூடும் கால்நடை வாரச்சந்தை இனி காலை 5 மணிக்கு மேல் தான் செயல்படும்\nகுறிக்கோளை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டால் எதிர்காலம் வெற்றியை மட்டுமே பரிசு அளிக்கும் வேலைவாய்ப்பு கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு\n× RELATED உதவித்தொகை ெபற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_23_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_24_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T10:24:23Z", "digest": "sha1:TTBWUEQUEJ63EUOS5I5YMKGK2VGSEC4V", "length": 22070, "nlines": 255, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசாயா:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை→\n4008திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது; யாழின் இன்னிசை நின்றுவிட்டது.\" - எசாயா 24:8\n2.1 தீர் பற்றிய செய்தி\n3.1 அனைத்து உலகிற்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு\nஅதிகாரங்கள் 23 முதல் 24 வரை\n1 தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு:\nதர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்;\n2 கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே,\nஉங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர்.\n3 பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்;\nசீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும்,\nநைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம்.\n'நான் பேறுகால வேதனை அடையவில்லை;\nகன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை' என்று கடல் சொல்கின்றது;\n5 இச்செய்தி எகிப்தை எட்டும்போது,\nதீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.\n6 கடற்கரை நாட்டில் வாழ்வோரே,\nதர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள்.\n7 பண்டைக்காலம் முதல் நிலைபெற்று,\nதொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு\nஅடியெடுத்து வைத்த நகரா இது\n8 அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்\nஇளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும்,\nஉலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான\nதீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்\nபடைகளின் ஆண்டவர் இதைத் ��ிட்டமிட்டார்.\n10 தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து;\nஇனி இங்குத் துறைமுகமே இராது.\n11 கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்;\nகானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு\n12 \"ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே,\nஇனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய்,\nஅங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்\" என்கிறார் அவர்.\n13 இதோ, கல்தேயர் நாட்டைப் பார்,\nஇந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்;\nஅதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர்.\nநாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.\nஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.\n15 அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள்\nவிலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்:\nநகரைச் சுற்றி வலம் வா.\nஉன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு;\n17 எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர்\nஅப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி,\nமண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.\n18 ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய்\nஅவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு\nநிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.\nஅனைத்து உலகிற்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]\n1 இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து,\nஅதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து,\n2 அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும்,\nபணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும்,\nபணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும்,\nவாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும்,\nகடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும்,\nஅவ்வாறே வட்டிக்கு வாங்கினவனுக்கும் நேரிடும்.\n3 நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;\nஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.\n4 நிலம் புலம்பி வாடுகின்றது.\nமண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.\n5 நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது;\nஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்;\n6 ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது.\nஅதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர்.\nஅதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்;\n7 திராட்சை இரசம் அழுகின்றது;\nஅக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.\n8 ���ேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது.\n9 பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்;\n10 குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது;\nயாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.\n11 திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது;\nமகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது;\n12 பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது;\nநுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.\n13 நாட்டில் மக்களுக்கு நேரிடுவது\nஅறுவடைக்குத் தப்பிய திராட்சைப் பழங்களைப்\n14 எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி\n15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப்\nகடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய\nஎன்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்;\nநானோ, \"இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன்,\nதுரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்\" என்றேன்.\n17 உலகில் குடியிருப்போரே, திகில், படுகுழி,\n18 திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்;\nஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன;\n19 பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது;\n20 குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது;\nகுடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது;\nஅதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது;\nஅது வீழ்ச்சியடையும்; இனி ஒருபோதும் எழாது.\n21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும்\nநிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.\n22 கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்;\nநாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்கள்.\nஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும்\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2012, 01:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/protest-against-caa-at-ind-aus-match-skd-243487.html", "date_download": "2020-01-25T12:00:01Z", "digest": "sha1:IRW3GS7C2TMYU52JZD3J3Q7LNHID6JWH", "length": 13313, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த CAA-வுக்கு எதிரானப் போராட்டம்! |protest against caa at ind aus match skd– News18 Tamil", "raw_content": "\nஇந்தியா - ஆஸ்திரேலியா ���ோட்டியில் உலக கவனத்தை ஈர்த்த CAA-வுக்கு எதிரானப் போராட்டம்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஇந்தியா v பாகிஸ்தான் என ட்வீட்... பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை...\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க வழிமுறைகள் என்ன\nசிஏஏவுக்கு எதிராக போராடுகிற பெயரில் வன்முறை - குடியரசுத் தலைவரிடம் 154 பிரபலங்கள் முறையீடு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஇந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த CAA-வுக்கு எதிரானப் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்\nமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியின்போது ரசிகர்கள் CAA, NRC-க்கு எதிராக ஆடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்று அசத்தியது.\nஇதற்கிடையில், போட்டியைப் பார்வையிட வந்த மும்பை பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி மும்பை ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் NO CAA, NO NRC என்று குறிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். சுமார், பத்து பேர் வெள்ளை நிற டிசர்ட்டில் ஒவ்வொரு எழுத்தாக எழுதப்பட்டு வரிசையாக நின்றனர். அது பலரது கவனத்தையும் பெற்றது. CAA,NRC-க்கு எதிரானப் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றது.\nபோராட்டத்தின்போது அவர்கள் பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் போன்ற கோஷங்களை எழுப்பியதாக தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் ப���ன்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2411334", "date_download": "2020-01-25T11:09:04Z", "digest": "sha1:ZDZDL75JATNTU2EDOOEWFIRAWQYCW4ZC", "length": 18176, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "வரும்,19ல் டில்லியில் கூடுது காவிரி ஒழுங்கு முறை குழு | Dinamalar", "raw_content": "\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 1\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 3\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 6\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 6\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 13\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 21\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 11\n'நிர்பயா' வழக்கு: குற்றவாளிகள் மனு தள்ளுபடி 2\nவரும்,19ல் டில்லியில் கூடுது காவிரி ஒழுங்கு முறை குழு\nசென்னை, காவிரி ஒழுங்கு முறை குழு கூட்டத்தை, வரும், 19ம் தேதி, டில்லியில் நடத்த, முடிவு செய்யப் பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு நியமித்து உள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் இல்லாததால், ஜூன் மாதத்திற்கு பின் கூட்டம் நடத்தப் படவில்லை. தற்போது, ஆணையத்திற்கு தலைவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய அரசு துவங்கியுள்ளது. அதேநேரம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், தொடர்ந்து நடந்து வருகிறது.\nஏற்கனவே, அக்., மாதத்திற்கான கூட்டம், திருச்சியில் நடந்தது. இம்மாதத்திற்கான கூட்டம், வரும், 19ம் தேதி, டில்லியில் நடக்க உள்ளது. குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில உறுப்ப���னர்கள் பங்கேற்கின்றனர்.\nதமிழகத்திற்கு மாத ஒதுக்கீட்டின்படி நீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி அணைகளில், கர்நாடகா மாநிலத்தின் பாசனம், குடிநீர் தேவைக்கு எடுக்கப்படும் நீரின் விவரங்களை, குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, இக்கூட்டத்தில், தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது.\nRelated Tags வரும் 19ல் டில்லி கூடுது காவிரி ஒழுங்கு முறை ...\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்(4)\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி (53)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page ��ன்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக பொருளாதார வளர்ச்சியில் 'பிரிக்ஸ்'பங்களிப்பு: மோடிபெருமிதம்\nகோவை:ரயில் மோதி 4 மாணவர்கள் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/police-complaint-against-actor-atharvaa-by-a-producer-news-247640", "date_download": "2020-01-25T12:13:58Z", "digest": "sha1:J2RA5P67G2OSFW4LNH2FPGWRVQDUW52B", "length": 8604, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "Police complaint against actor Atharvaa by a producer - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » நடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\nநடிகர் அதர்வா ரூ.5.5 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇதுகுறித்து மதியழகன் என்ற விநியோகிஸ்தர் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல்‘செம போதை ஆகாதே’ படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும், இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇந்த புகார் மீது போலீசார் எந்தவிதமான நடவடிக்கையை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nஎன்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஇந்திய சினிமாவில் பு��ுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்\nபிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nகமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்\nஅனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்\nசும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி\nரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\nசினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nபிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி\nபிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு\nரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்\nகுட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி\nகமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்\nஅஜித் படம் செய்த அபார சாதனை: டுவிட்டரின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகமல், ரஜினியை விமர்சனம் செய்த முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-aarokiyathai-kedukkum-thuritha-vunavugal", "date_download": "2020-01-25T11:12:02Z", "digest": "sha1:PL47IIY3JRBTTAHF5654E6I4OHYXS6KE", "length": 9362, "nlines": 214, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் துரித உணவுகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் துரித உணவுகள்..\nஇன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக உடைகளிலிருந்து, நமது அன்றாட பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் செயற்கையாய் மாறிவிட்டது. அதில் மிக முக்கியமான ஒன்று உணவுமுறைகளாகும்.\nகுழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் உணவை கொடுப்பதே நமது கடமை. உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகள் ஏராளமாய் இருந்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ துரித உணவுகளைத்தான். இது அவர்களின் தவறு மட்டுமல்ல. இயற்கையை சார்ந்து வாழ்வதே ஆரோக்க்கியமானது என்று அவர்களுக்கு புரியவைக்க தவறியது நமது தவறுதான்.\nநாம் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவு முறைகளை மறந்து வருகிறோம். தற்போது மக்கள் துரித உணவுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். துரித உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் கலந்த மசாலாப்பொருட்களை கலக்கின்றனர். அதன் மூலம் உடலில் பல்வேறு நோய்கள் வருகிறது. துரித உணவுகளை பெரியவர்கள் சாப்பிடுவது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளையும் நோய்கள் தாக்குகிறது.\nஎனவே இனியாவது குழந்தைகளுக்கு துரித உணவுகள் கொடுப்பதை நிறுத்தி விட்டு நமது பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, கம்பு, கூழ், தினை, வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். இந்த உணவுகள் சாப்பிடுவதால் உடலில் எந்தவித பாதிப்பும், நோய்களும் ஏற்படாது. பாரம்பரிய உணவுகளின் நன்மைகளை குழந்தைகளுக்கு தொடக்கத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.\nவெளிஉணவகங்களில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, அன்றாட செலவுகளையும் அதிகமாக்குகிறது. எனவே வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். வாரம் ஒருமுறையாவது மண்பாண்டத்தில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160930-5295.html", "date_download": "2020-01-25T10:50:45Z", "digest": "sha1:WDB2SBNCTFDJNRDM7257EDDEUZDEFDQS", "length": 9264, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "20 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பரில் கனமழை, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n20 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பரில் கனமழை\n20 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பரில் கனமழை\nசென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் செப்டம்பர் மாதம் மழை வெளுத்துக் கட்டியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அங்கு 82 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக சென்னையில் செப்டம்பர் மாதம் மழை அதிகம் பெய்யாது. கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் 314.50 மிமீ மழை பதிவானது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் 286 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை 296 மிமீ மழை சென்னையில் பதி வாகியுள்ளது என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு வரை கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் தாழ்வான பகுதி களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழ கம், புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையைப் பொறுத்தவரை யில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் மழை பெய்யும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nமத ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகச் சாடுகிறார் அகிலேஷ்\nவிசித்திர ‘வைரஸ்’; விழிப்பு நிலையில் சிங்கப்பூர் பாலர் பள்ளிகள்\nவூஹான்: ஜோகூர் பாருவில் தனிமைப்படுத்தப்பட்ட எண்மர்\nஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஒரே நாடு-ஒரே அட்டை: நெல்லை, தூத்துக்குடி பகுதியில் அமல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/810", "date_download": "2020-01-25T12:42:07Z", "digest": "sha1:XONT3QQWRIYBL5Q5RPWRYQF2TJUV2LV7", "length": 11711, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார் குசேல் பெரேரா : அணியிலிருந்து அதிரடியாக நீக்கம் | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார் குசேல் பெரேரா : அணியிலிருந்து அதிரடியாக நீக்கம்\nஊக்கமருந்து பயன்படுத்தி சிக்கினார் குசேல் பெரேரா : அணியிலிருந்து அதிரடியாக நீக்கம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப ��ுடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளமை உறுதியானதையடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித் தொடரிலேயே அதிரடி துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஐ.சி.சி. யினால் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி குழாமில் இடம்பெற்றிருந்த குசேல் பெரேரா அதிரடியாக நீக்கப்பட்டு கௌசல் நில்வா அணில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்.\nகௌசல் சில்வா நியூசிலாந்துக்கு பயணமாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை அணி நியூ­ஸி­லாந்­திற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்டு இரண்டு டெஸ்ட் போட்­டிகள், 5 ஒருநாள் போட்­டிகள் மற்றும் 2 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் விளை­யா­ட­வுள்­ளது. இதன்­படி டெஸ்ட் போட்­டிக்­கான அணி நியூ­ஸி­லாந்து சென்­ற­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் எதிர்­வரும் 10ஆம் திகதி முத­லா­வது டெஸ்ட் போட்டி ஆரம்­ப­மா­க­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.\nஊக்கமருந்து இலங்கை கிரிக்கெட் இலங்கை அணி குசேல் ஜனித் பெரேரா தடை நியூசிலாந்துக்கு நீக்கம்\nதென்னாபிரிக்க ரசிகருடன் பென்ஸ்டோக்ஸ் மோதல்- தகாத வார்த்தை பிரயோகம்- புதிய சர்ச்சை\nஇந்த சம்பவத்திற்காக பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஸ்ரேஸ் அய்யரின் அதிரடியுடன் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து அணி ஓட்டங்களை குவித்துள்ளது.\nஆஸி. பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார் செரீனா\nமெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் கியாங் வாங்கிடம் தோல்வியடைந்து தொட��ிலிருந்து வெறியேறியுள்ளார்.\n2020-01-24 12:00:42 அவுஸ்திரேலியா செரீனா வில்லியம்ஸ் Qiang Wang\nகோலியை விட சிறந்த வீரர்களாக விளங்கக்கூடியவர்கள் பாக்கிஸ்தானில் உள்ளனர் - ஆனால் தடுப்பது யார் \nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடமிருந்து விராட்கோலிக்கு கிடைக்கின்ற மரியாதையே மிகச்சிறப்பாக விளையாடுவதற்கான உந்துதலை அவரிற்கு வழங்குகின்றது\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82793.html", "date_download": "2020-01-25T11:46:24Z", "digest": "sha1:73FQF2JHWSENJXNWCEBL2ENGMOYVWLMU", "length": 5513, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "திரிஷாவின் அடுத்த படம் ராங்கி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nதிரிஷாவின் அடுத்த படம் ராங்கி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n‘எங்கேயும் எப்போதும்‘ பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்தில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.\nஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். தமிழில் ராங்கி என்றால் அடங்காத பெண் என்று பொருள். அந்த வகையில், தைரியமான ஒரு பெண் கதாபாத்திரத்தில் திரிஷா வருவார் என்பதில் சந்தேகமில்லை.\nதிரிஷா தற்போது சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷாவின் அக்காவாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா நடிப்பில் அடுத்ததாக கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாட��ய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t155733-topic", "date_download": "2020-01-25T12:27:01Z", "digest": "sha1:O5JMOZE6PE5LABIBK5GLJRQBL7U2X657", "length": 20515, "nlines": 158, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண��ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nகோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.\nசோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும், 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார்.\nமேலும் இவர் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் மொரீசியஸ் நாட்டில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற திருமதி இந்தியா யுனிவர்ஸ் என்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த அழகி போட்டியில் 41 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் சோனாலி பிரதீப் திருமதி இந்தியா யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.\nஅழகி பட்டம் வென்று கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅப்போது சோனாலி பிரதீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்த பட்டம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு திருமதி யுனிவர்ஸ் என்ற பட்டத்துடன் பியூட்டி வித் பர்பஸ் என்ற பட்டமும் கிடைத்துள்ளது.\nமொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டி தொடரில் உடை உலங்காரம், சிகை அலங்காரம், நடை பாவனை மற்றும் பொது அறிவு உள்பட பல சுற்றுகள் நடந்தது.\nநேர்காணல் சுற்றில் பட்டம் பெற்ற பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டனர். அதற்கு நான் பெண்��ள் முன்னேற்றம் மற்றும் பெண் கல்வி முக்கியத்துவம் ஆகியவற்றிற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என பதில் அளித்தேன். இது தான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.\nநான் ஏற்கனவே மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றது இந்த போட்டியில் சுலபமாக போட்டியை சமாளிக்க உதவியது.\nஅடுத்ததாக திருமதி யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்க உள்ளேன். எனக்கு கிடைத்த இந்த பட்டத்தை கோவை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வெற்றிக்காக எனக்கு ஊக்கம் அளித்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தேர்வு குழுவினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.\nRe: மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்��ுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12879", "date_download": "2020-01-25T12:51:59Z", "digest": "sha1:AMKGZ5U6THHV7S6MIY5VS7F2ZPV4EWFS", "length": 10772, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Jayakanthan Kathaigal - ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) » Buy tamil book Jayakanthan Kathaigal online", "raw_content": "\nஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅரசமரம் தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து\nஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான் ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான் ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர் ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர் வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கி��� ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல். 1960-களில் ஆனந்த விகடனின் அழகிய பக்கங்களில் ஜெயகாந்தனின் முத்திரை எழுத்துகள் தொடர்ந்து பதிவாகிவந்தன. அது தமிழ் இலக்கிய உலகில் புதிய வசந்த காலமாகப் பரவியது. அந்தக் காலகட்டத்தைச் சொல்லிப் புரியவைப்பதைவிடக் காட்சிப்படுத்தி உணர்த்தத் திட்டமிட்டார்கள் டாக்டர் ராம் - வனிதா தம்பதியர். ஜெயகாந்தனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்திலேயே, அதே பக்க வடிவமைப்பிலேயே புத்தகமாக்கி அதனை வெளியிடும் வாய்ப்பை மீண்டும் ‘விகடன்’ பிரசுரத்துக்கே வழங்கியுள்ளார்கள். அரை நூற்றாண்டு இடைவெளியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கது. வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை, ‘ஜெயகாந்தனின் கதைகள் - ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்’ - என்ற இந்தப் பொக்கிஷம் நிச்சயம் வழங்கும்.\nஇந்த நூல் ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்), ஜெயகாந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)\nஎனது பார்வையில் - Enathu Paarvailie\nநானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nசுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nஅர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal\nவனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal\nதிருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai\nமகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=34901", "date_download": "2020-01-25T12:48:48Z", "digest": "sha1:FRVAQTI6FZ6765NI7FJUQ6V2KOSTEBNU", "length": 7760, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "அக்கினிக்���ுஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்) » Buy tamil book அக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்) online", "raw_content": "\nஅக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nவீட்டில் தீபம் ஏற்றுவதன் பலன்கள் உயிரினங்கள் தோன்றியது எப்படி படைப்பா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்), பேரா.க. மணி அவர்களால் எழுதி அபயம் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பேரா.க. மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜீன், மீம், டீம் (தகவல் சுனாமிகள்)\nவிநாயகர் அகவல் மூலமும் திரண்ட பொருளும்\nபண்டிகை (நமது பண்டிகைகளின் உள் அர்த்தங்கள்)\nவீட்டில் தீபம் ஏற்றுவதன் பலன்கள்\n (அழகின் நரம்பியல் உளவியல் விளக்கம்)\nஅகந்தை (உண்மையில் நான் யார் எது நிஜம் எது பிரதிபலிப்பு எது நிஜம் எது பிரதிபலிப்பு\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதிருப்பதி செல்கிறவர்களுக்கான தெளிவான வழிகாட்டி\nகொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா தேவி\nதித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன் - Thithikkum Thiruppugazh Parayana Paadalgal\nகாஞ்சி மகானின் கருணை உள்ளம் - Kanchi Mahanin Karunai Ullam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅகந்தை (உண்மையில் நான் யார் எது நிஜம் எது பிரதிபலிப்பு எது நிஜம் எது பிரதிபலிப்பு\nமலர்களின் களவும் கற்பும் - Malargalin Kalavum Karpum\nபண்டிகை (நமது பண்டிகைகளின் உள் அர்த்தங்கள்)\n (திணறவைக்கும் 50 வாத, எதிர்வாதங்கள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000136", "date_download": "2020-01-25T10:51:28Z", "digest": "sha1:5QRJFRDVT2XZYLOL4JRQSKZH7JQDFKT3", "length": 11062, "nlines": 56, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கல்வியியல்\nTitle (தலைப்பு) : இலக்கியத் தென்றல்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : சு.வித்தியானந்தன்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112\nEdition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்ப��ையில் உள்ளது\nபதிப்பாளர் உரை (முதலாம் பதிப்பு)\nதமிழ் இலக்கிய வரலாற்றின் சில பகுதிகளை விளக்க எழுந்தநூல் இலக்கியத்தென்றல். ஒரு மொழியிலுள்ள நூல்களின் தோற்றத்தையும் தன்மையினையும் இலக்கிய வளர்ச்சியினையும் காலவரையறைப்படுத்தி வகுத்துக்கூறுவன, இலக்கிய வரலாற்று நூல்கள். தமிழ் இலக்கிய வரலாற்றைச் சங்ககாலம், சங்கமருவியகாலம், பல்லவர்காலம், சோழர்காலம், விசயநகர நாயக்க மன்னர்காலம், ஐரோப்பியர் காலம், இக்காலமென ஏழு பிரிவுகளாக வகுத்து, ஒவ்வொரு காலப்பகுதியின் அரசியல்நிலை, அக்காலப்பகுதியிலே தோன்றிய நூல்கள், அவற்றின் பண்பு முதலியனவற்றை ஒழுங்குபெற எடுத்துக்கூறுகின்றது. இந்நூலிலுள்ள இலக்கியப் பரப்பு என்னும் முதற்பகுதி.\nதமிழிலே முதன்முதல் இலக்கண நூல் இயற்றியவர் அகத்தியர் என்பர். தமிழ்இலக்கண நூல்கள் என்னும் பகுதி இம்மரபு ஆராய்ச்சிக்கு முரண்பட்டதென்றும், தொல்காப்பியமே இப்பொழுது கிடைத்துள்ள பழம் இலக்கண நூலென்றும் சான்றுகாட்டி நிறுவுகின்றது. தொல்காப்பியத்துக்குப் பின் இன்றுவரையுள்ள காலப்பகுதியில் தோன்றிய இலக்கண நூல்களின் வரலாற்றினையும் காலவரையறுத்து இப்பகுதி கூறுகின்றது.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியன ஐம்பெருங் காப்பியங்கள் என்பர். பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களைத் தந்து சீவகசிந்தாமணியே பெருங்காப்பிய இலக்கணம் அமைய இயற்றப்பெற்ற நூல் என்பதனை ஐம்பெருங் காப்பியங்கள் என்ற பகுதி விளக்குகின்றது.\nதமிழகத்திற் பிறந்த சமயங்களும் புகுந்த சமயங்களும் பல. அவை யாவும் தமிழ் மொழியைப்பேணி வளர்த்தன. சைவரும் வைணவரும் சமணரும் பௌத்தரும் கிறித்தவரும் தமிழ்த்தாய்க்குச் செய்த தொண்டினை யாவரும் நன்கறிவர். ஆனால், இஸ்லாமியரின் தமிழ்ப்பணியை அறிந்தோர் தொகை மிகவும் குறைவு. இஸ்லாமியர் தமிழிலே இயற்றிய நூல்களைக் காப்பியங்கள், பிரபந்தங்கள், இசைப்பாடல்கள், ஞானப்பாடல்கள், உரைநடை நூல்களெனப் பல பிரிவுகளாக வகுத்து, அவற்றைப்பற்றிக் கூறுகின்றது. இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு என்னும் பகுதி.\n'வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழநாடு தமிழகத்தோடு இணைந்திருந்தது. பல சமயங்களில் உண்டான கடல்கோள்களினால் ஈழம் தனித்ததாயிற்று' என்று சில அறிஞர் கொள்வர். இதன் உண்மை எவ்வாறாக இருப்பினும் பழங்காலந்தொட்டே ஈழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததெனத் தெரிகின்றது. ஈழத்துத் தமிழரும் தமது தாய்மொழியைப் பேணி வளர்த்து வந்திருக்கின்றனர். தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத பல துறைகளில் ஈழநாட்டினரே தமிழ் நாட்டவருக்கு வழிகாட்டினர்; இன்றும் வழிகாட்டுகின்றார்கள். இவையாவையுமே ஈழநாட்டுப் பெரியார் தமிழ்மொழிக்காற்றிய தொண்டு என்னும் பகுதியில் அடங்கியுள்ளன.\nகட்டுக்கிடையாக இருந்த தமிழ்மொழியை விடுதலை செய்து, அதற்குப் புத்துயிர் கொடுத்தவர் புதுமைக்கவி பாரதியார். அவர் வகுத்த வழியிற் சென்றவர் பாரதிதாசன், தேசிக விநாயகம்பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை முதலியோர் இவர்களுடைய கவிதைகளிற் பொதுவான பண்புகள் பலவற்றைக் காணலாம். ஆயினும், இவர்களுடைய பாடல்களுக்கெனச் சிறப்பான பண்புகளுஞ் சில உள. இவை யாவற்றையும் ஆராய்வதே இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை என்னும் பகுதி.\nஇந்நூலை ஆக்குந்தோறும் படி எழுதித்தந்தும், ஆயோலை தூக்கியும் உள்ளன்போடு நண்பர் பலர் உதவினர். அவர்களுக்கு நான் என்றும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.\nஇந்நூலினை வெளியிட முன்வந்த கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தாருக்கும், இதனை விரைவில் அச்சிட்டு உதவிய அருணா அச்சகத்தாருக்கும் எனது நன்றி உரித்தாகுக.\nதலைப்பு (Book Name) : இலக்கியத் தென்றல்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2019\nPrice (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/74662-top-10-tamil-cinema-trailers-in-2016", "date_download": "2020-01-25T11:16:15Z", "digest": "sha1:C2UOKRHOSO7324OICIZ32PXLNQVMHDVC", "length": 10367, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "2016ல் வெளியான டிரெய்லர்களின் ஹாட் ஹிட் கலெக்‌ஷன்! #2016Rewind | Top 10 tamil cinema trailers in 2016", "raw_content": "\n2016ல் வெளியான டிரெய்லர்களின் ஹாட் ஹிட் கலெக்‌ஷன்\n2016ல் வெளியான டிரெய்லர்களின் ஹாட் ஹிட் கலெக்‌ஷன்\nஒரு திரைப்படம் வெளியாகும் முன்பு பத்திரிக்கைகளில் விளம்பரம், கட் அவுட்டுகள், வால் போஸ்டர்கள் என்பதையெல்லாம் தாண்டி. மோஷன் போஸ்டர், டிரெய்லர்,டீசர், பிரமோ சாங் என வேற லெவல் மார்க்கெட்டிங்கில் இறங்கி அடித்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. 2016 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் டீசர், டிரெய்லர்கள் பார்த்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டாப் 10 இடங்களை பிடித்தவைகளை பற்றிய தொகுப்பு இது.\nநெருப்புடா டீசர் இது. ஏப்ரல் 30 இல் வெளியான கபாலி டீசரை இதுவரை 3,28,96,350 பேர் பார்த்திருக்கிறார்கள். மத்த தமிழ் படங்கள் டீசர் மாதிரி இல்லையே. இது சூப்பர் ஸ்டார் டீசர் ஆச்சே பாஸ்..\n\" \"பைபிள்ல நிறைய சொல்லிருக்கு, நீங்க என்ன எதிர்பாக்குறிங்க\", \"லவ்வை சொல்ல வெட்கப்படுறவன் வாழவே வெட்கப்படறான்னு அர்த்தம்ங்க\" என டிரெய்லரில் வரும் எல்லா வசனங்களும் தெறியாக இருக்கும். மார்ச் 20 இல் வெளியான இந்த படத்தின் ட்ரைலரை இதுவரை 1,06,13,477 பேர் பார்த்து இருக்கிறார்கள்.\n3. சிங்கம் 3 :\nஇது கொலப்பசி டீசர், வீடியோவை பிளே செய்வதற்கு முன் வால்யூம் கம்மியா இருக்குதான்னு பார்த்துட்டு பிளே பண்ணுங்கன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாலும். நவம்பர் 7 இல் வெளியான 'சிங்கம் 3' டீசரை இதுவரை 84,99,645 பேர் பார்த்து இருக்காங்க.\nபடத்தில் ஹீரோ, வில்லன் ரெண்டு பேருமே விக்ரம் தான் என்பதை டிரைலரிலேயே சொல்லிருப்பார்கள். ஆகஸ்ட் 1 இல் வெளிவந்த இருமுகன் டிரைலரை இதுவரை 76,83,962 பேர் பார்த்து இருக்கிறார்கள்.\n\"அய்யயோ பார்த்துட்டா, பார்த்துட்டா\" என்ற க்ளைமாக்ஸ் கவுன்டருக்காகவே ரெமோ நிறைய முறை பிளே பண்ணி பார்த்தவர்கள் இருக்கிறார்கள். செப்டம்பர் 19 இல் வெளியான ரெமோ டிரைலரை இது வரைக்கும் 71,62,579 பேர் பார்த்து இருக்காங்க.\nவரலாற்று பின்னணியுடன் கூடிய கதை களத்தை டிரைலரிலேயே அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்கள். வேற லெவல் கெட்டப்பில் கார்த்தி, நயன்தாரா, பின்னணிகள் என செம்ம டிரைலர். மொத்தம் 70,97,915 பேர் பார்த்திருக்கிறார்கள். அக்டோபர் 7 இல் வெளியிடப்பட்டது.\n\"நாம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க, அவன் பொறந்ததே அரசியலுக்காக தான்\" எனும் ஓப்பனிங் டையலாக்கோடு தனுஷ் என்ட்ரி கொடுக்கும் 'கொடி' டீசரை இதுவரையில் 58,76,415 பேர் பார்த்து இருக்கிறார்கள். அக்டோபர் 5 வெளியானது 'கொடி' டீசர்.\nடோலிவுட்டின் பிரபல இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவான படம் '24'. டைம் மெஷினை மையமாக கொண்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படம். ஆத்ரேயா குரலில் \"ஹாப்பி பர்த் டே டூ மீ..\" என வரும் அந்த ஓப்பனிங் வாய்ஸ் டிரைலருக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டும்.\nபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படம் தொடரி. ரயிலிலேயே கதை பயணிக்க போகிறது என்பதை உணர்த்தியது டிரைலர். படத்தின் கதையை சுருக்கமாக சொல்லிய டிரைலரை இதுவரை 36,58,123 பேர் பார்த்திருக்கிறார்கள்.\n10. இது நம்ம ஆளு :\nபடம் முழுக்க ரெண்டு காதலர்களோட சேட்டிங்கை தான் பார்க்க போறீங்கன்னு சிம்பிளா சொல்லிருப்பாங்க. நயன்தாரா, சிம்பு, ஆண்ட்ரியா, பரோட்டா சூரி என ஒவ்வொருத்தரின் டையலாக்கும் அவ்வளவு இன்டெரெஸ்டிங். பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியான டிரைலர் 26,06,128 பேரால் பார்க்கப்பட்டு இருக்கிறது. அச்சம் என்பது மடமையடாவை விட இதை பார்த்தவர்கள் தான் அதிகம் பாஸ்.\nதொகுப்பு : க. பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974510", "date_download": "2020-01-25T11:24:40Z", "digest": "sha1:U3K3IWSGWYSEH64YTZCXE4DGTXZQ7GW3", "length": 7861, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பலுக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை: 10 பேர் கும்பலுக்கு வலை\nகும்மிடிப்பூண்டி, ���ிச. 13: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத் (35). கும்மிடிப்பூண்டி பஜாரை ஒட்டியுள்ள காட்டுக்கொள்ளை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள தனியார் பள்ளி அருகே ஜெகன்நாத் நின்றிருந்தபோது 10 பேர் கொண்ட வடமாநில இளைஞர்கள் திடீரென அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.\nஇதையறிந்த அக்கம்பக்கத்தினர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅம்பத்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் தண்ணீர்\nகாவல் நிலையம் அருகே பரபரப்பு மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பெண் துப்புரவு தொழிலாளி காயம்\nதிருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்\nஎல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி அலுவலகம்\nகிராமசபை கூட்டத்தில் உறவினர்களின் குறுக்கீடு இல்லாமல் ஊராட்சி பெண் தலைவர்கள் பேச வேண்டும்\nசெவ்வாப்பேட்டை ஊராட்சியில் குறுகிய பாலத்தில் சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் தவிப்பு\nதிருத்தணியில் காவல் நிலைய செயல்பாடுகளை கேட்டறிந்த மாணவர்கள்\nஅம்பத்தூர் நீதிமன்றத்தில் குற்றவாளியுடன் பேசியதை தடுத்த போலீஸ்காரருடன் மோதிய வாலிபர் கைது\nதாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்து\nதிருத்தணியில் சாலை பாதுகாப்பு வார விழா\n× RELATED கந்து வட்டிக் கும்பல் அட்டூழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:40:41Z", "digest": "sha1:E44D7BUAQM3F27TQD4HELZKV2E6W7WY3", "length": 10488, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்பி உதயகுமார்: Latest ஆர்பி உதயகுமார் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமு.க.ஸ்டாலின் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதொடர் மழையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை... அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி\nஅலங்காநல்��ூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nவெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா- அமைச்சர் விமர்சனம்\nதொட்டுக் கூட பார்க்க முடியாத கோட்டை அதிமுக.. ஆர்பி உதயக்குமார் ஆவி பறக்கும் பிரச்சாரம்\nலோக்சபா தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி போட்டியிடாது.. அமைச்சர் உதயகுமார் சொல்லும் 'அட' காரணம்\nநாகை எங்கே உள்ளது எனத் தெரியாதவர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் அரசை விமர்சிக்கிறார்கள்: அமைச்சர் கோபம்\nநாட்டுக்காக தியாகங்கள் செய்த எச்.ராஜாவை கருணாசோடு ஒப்பிடுவதா.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்\n8 வழிச்சாலை அமைந்ததும் பிடிக்காட்டி பூட்டு போட்டு பூட்டிரலாம்- \"உதயமாகும்\" இன்னொரு செல்லூரார்\nரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி.. ஏன் தெரியுமா\nமத்திய அரசை எதிர்ப்பதை விட காரியத்தை சாதிப்பது தான் முக்கியம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதந்தையை இழந்த எச் ராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து-அமைச்சர் உதயகுமார் உளறலால் சர்ச்சை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என வருவாய் துறை பெயர் மாறியது- அரசாணை வெளியீடு\nசசிகலாதான் பொதுச்செயலாளர்... ஈபிஎஸ் தான் முதல்வர் - அடித்துச் சொல்லும் அமைச்சர்: வீடியோ\nசென்னை சில்க்ஸ் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதிருமங்கலத்தில் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமா இருக்கே\nதிருமங்கலத்தில் போட்டியிட்டாலும் சசிகலா வெல்வாரா\n'சின்னம்மா சீக்கிரமே முதல்வர் அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sugam-belan-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-01-25T11:28:46Z", "digest": "sha1:YYCIJDPY235CNKMLJUZPGTJMK5VSPXPG", "length": 5338, "nlines": 132, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sugam Belan – சுகம் பெலன் எனக்குள்ளே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nSugam Belan – சுகம் பெலன் எனக்குள்ளே\nசுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே\nவல்லமை நதியாய் பரவி பாயுதே -2\nஇரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்\nதவணி எங்கும் பாய்கின்றதே -2\nசுகம் தரும் என் தெய்வமே – உங்க\n1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு\nகுடல் தோல் கணையம் இரைப்பை வயிறு\nசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா\n2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்\nதலையெங்கும் பாய்கின்றதே – இயேசையா\n3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்\nமுடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்\nசுவாசமெங்கும் பாய்கின்றதே – இயேசையா\nEn Aathuma Nesa Maipare – என் ஆத்தும நேச மேய்ப்பரே\nAathi Pitha Kumaran – ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு\nYesuvin Anbinai Arivithida – இயேசுவின் அன்பினை அறிவித்திட\nAnbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு\nElla Namathirkum Miga – எல்லா நாமத்திற்கும் மிக\nParir Gethsemane – பாரீர் கெத்சமனே\nEn Nesar Yesuve – என் நேசர் இயேசுவே\nJeevanulla Naatkalellaam – ஜீவனுள்ள நாட்களெல்லாம்\nOppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே\nThuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்\nDeva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு\nUyirthelunthare Alleluia – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா\nSugam Belan – சுகம் பெலன் எனக்குள்ளே Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actor-vijaysethupathi-birthday-celebration-with-yoyk-unit/", "date_download": "2020-01-25T12:30:06Z", "digest": "sha1:OYSGET4IUYN5GDJ7SWVBDOGN5KJVKZ7O", "length": 4886, "nlines": 92, "source_domain": "tamilveedhi.com", "title": "Actor Vijaysethupathi Birthday celebration with YOYK Unit - Tamilveedhi", "raw_content": "\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nவெள்ளையானை படத்திலிருந்து தனுஷ் வெளியிட்ட “வெண்ணிலா” பாடல்\nபாரதிராஜா எழுதி இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’\nவெறும் 10 லட்சம் ரூபாய் தான், படம் ரெடி – கெட்டவன் இயக்குனரின் அடுத்த படம்\nஇயக்குனர் மணிரத்னம் சாரை பார்த்ததும் பதட்டமானேன் – விக்ரம் பிரபு\nரஜினியின் அடுத்த பட தலைப்பு என்னான்னு தெரியுமா..\nகதைக்கு தேவை என்பதால் தான் அப்படி உடை அணிந்தேன் – நடிகை சோனா\nமார்பழகு தெரிய உடை அணிந்த ’அமலாபால்’.. வைரலாகும் புகைப்படம்\nபடமாகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல்\nவிரைவில் அரசியல் களம் காணும் ’களவாணி 2’ வில்லன்..\nஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு அடியெடுத்து வைக்கும் படக்குழு\nதூத்துக்குடியில் 4 நாட்களுக்கு 144 தடைஉத்தரவு\n – சாப்பாடு என்ன விலை தெரியுமா\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/o-ron-o-p37100797", "date_download": "2020-01-25T11:01:28Z", "digest": "sha1:S5RWGF6HAMQRDQ5VHKSGXI5P6ATHG3WO", "length": 19049, "nlines": 296, "source_domain": "www.myupchar.com", "title": "O Ron O in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - O Ron O payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க O Ron O பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் O Ron O பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த O Ron O பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த O Ron O பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது O Ron O-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது O Ron O-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது O Ron O-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து O Ron O-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் O Ron O-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த O Ron O எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் O Ron O உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் O Ron O உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் O Ron O எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் O Ron O -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு O Ron O -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nO Ron O -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் O Ron O -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/ajith-kumar-rifle-shooting-ranks", "date_download": "2020-01-25T13:04:00Z", "digest": "sha1:4ZNOZDMGDN2PWM5HKH2AWPBX7VEI7NYY", "length": 11928, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரேசிங்கை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலிலும் அஜித் சாதனை... | ajith kumar rifle shooting ranks | nakkheeran", "raw_content": "\nரேசிங்கை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலிலும் அஜித் சாதனை...\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான தொடக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்குமார் ரைஃபில் ஷூட்டிங் போட்டிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.\nஅண்மையில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. போட்டியின் அடுத்த கட்டம் டெல்லியில் நடைபெறுகிறது அதில் விளையாடவும் அஜித் தேர்வாகியிருந்தார்.\nஇதனையடுத்து இந்த மாதம் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இந்த போட்டியில் மூன்று பிரிவுகளில் கலந்துகொண்ட அஜித், இரண்டு பிரிவுகளில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த போட்டி தொடர்ப���ன பட்டியலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12ஆம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9ஆவது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8ஆவது இடத்தையும் பிடித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிஜய், அஜீத், சூர்யா எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அதிரடி\n’நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை’ - அஜீத்குமார்\nகலைஞருக்கு நடிகர் அஜீத் அஞ்சலி\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nபிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவாளை பயன்படுத்தி கேக் வெட்டி போலீஸிடம் மாட்டிக்கொண்ட பிரபல நடிகர்\nசூப்பர் ஹிட் மலையாள படத்தை ரீமேக் செய்யும் பாலா\nஇது மிஷ்கின் படம்தான், ஆனா... சைக்கோ - விமர்சனம்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pasumai-veliyedu/kilai-thedum-kodikal-10004077", "date_download": "2020-01-25T10:38:36Z", "digest": "sha1:LDAQLQXSN4ODGYUOOI7CH2ZWNVCRC5I7", "length": 6989, "nlines": 148, "source_domain": "www.panuval.com", "title": "கிளை தேடும் கொடிகள் - Kilai Thedum Kodikal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாம்பு என்றாலே ஒரு பிரமிப்பு இதில் அதை ஆட்டுவிக்கும் மனிதர்கள் என்றால் சொல்லவா வேண்டும். இவர்கள் பாம்புகளை பற்றி நிறைய கருத்துகளை கூறுகிறார்கள்.\nபாம்பு மகுடியின் இசைக்கு ஆடும்\nபாம்பை அடித்து கொன்றால் பழிவாங்கும்\nசாரைப்பாம்பு வாலில் நஞ்சு முள் இருக்கும்\nஇன்னும் இப்படி பல பல.\nஎல்லாவற்றையும் அலசி ஆராயும் நாம் இதை பற்றி மட்டும் ஏன் அலசுவதில்லை காரணம் நம்முடைய அறியாமையும் அதனால் பாம்பின் மீது ஏற்படும் ஒரு பயமும் தான். இதை அறிய முற்படும் பொழுது பாம்புகளை மட்டுமல்ல அவற்றை மையமாக வைத்து வாழ்பவர்களையும் காப்பாற்றலாம்.\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\nநம்மைச் சுற்றி காட்டுயிர்சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூ..\nகாடு இதழ் ஐந்து ஆண்டு சந்தா - சிறப்பு சலுகை\nதமிழில் வெளியாகும் இயற்கை பற்றிய ஒரே இதழ் காடு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். காடு இத..\nதமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் - ஏ.சண்முகானந்தம் | முனைவர் சா.செயக்குமார் :தனிப்பட்ட ஒர் உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க..\nமண் மரித்த கதை... \"ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம\"-நக்கீரன்நன்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/rajinikanths-humiliation-sure-be-ruined-dmk", "date_download": "2020-01-25T12:05:19Z", "digest": "sha1:5QE6MQDQJ3Q2TX5TSJ2VRM5MAMSYO66R", "length": 10253, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nரஜினியை அவமானப்படுத்தும் கேடுகெட்ட திமுக அழிவது நிச்சயம்... மாரிதாஸ் சவால்..\nரஜினியின் நல்ல செயல்களை அவமானப்படுத்தும் திமுக நிச்சயம் அழியும் என சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் சவால் விடுத்துள்ளார்\nஇதுகுறித்து அவர், \"நான் கேட்காமலேயே தன் அருணாச்சலம் படத்தின் லாபத்தில் ஒருபகுதியை அளித்தவர் ரஜினி. இப்போது வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் என் விருப்பப்படி என் குடும்பத்தினர் பெயரிலேயே வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீணாக யாரும் வதந்தியைப் பரப்பவேண்டாம்\" என்று கலைஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் திமுக திக ஆதரவாளர்கள் ரஜினி அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் எந்த செயலையும் எப்படி மறைப்பது எப்படி அவமானம் செய்வது என்று துடிக்கிறார்கள். கடந்த வாரம் முழுவதும் விதவிதமாக பொய்களைப் பரப்பி வந்தனர் இந்த கலைஞானம் அவர்களுக்கு வீடு பரிசு அளித்த விவகாரத்தை. இன்று கலைஞானம் விளக்கம் கொடுத்துள்ளார். இப்போ நமட்டு சிரிப்புடன் அடுத்து என்ன\nபொய் சொல்லலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் திமுக -திக நிர்வாகிகள். நிச்சயம் வெக்கம் சூடு சொரணை கூச்சம் எதுவும் இல்லாத கூட்டம் அது. அதனால் தான் 3ஆம் 4ஆம் தலைமுறை கலைஞர் என்று வாழ்க கோசம் போடுகிறார்கள்.\nஇந்த உலகத்திலேயே ஒரு கேடுகெட்ட அயோக்கிய கும்பல் ஒன்று பல ஆயிரம் கோடிகளைக் கொள்ளை அடித்து வெளி நாடுகளில் முதலீடு செய்துவிட்டு அதனை மக்கள் அறிந்து விழித்துக் கொள்ளாத வண்ணம் தமிழ் தமிழன் திராவிடன் என்று வெக்கமே இல்லாமல் பொய்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை அரசியல் பிழைப்பை நடத்துகிறார்கள் என்றால் அது திமுக -திக ஆதரவாளர்கள் தவிர வேறு எவரும் இல்லை.\nஇந்த கட்சியை அழித்தொழித்தால் மட்டுமே இங்கே ஒரு ஆரோக்கியமான அரசியல் தொடங்கும். சில தினம் முன்பு கடற்கரையில் குப்பையை அகற்றிய நரேந்திர மோடி வீடியோவிற்கு ஒரு போட்டோ வெளியிட்டு எங்கே அவருக்கு நற்பெயர் வந்துவிடுமோ என்று அவரை அவமானம் செய்யத் துடித்தனர் . இதில் பத்திரிக்கையாளர் என்று வெக்கமே இல்லாமல் பிதற்றி கொள்ளும் கூட்டம் தான் அதிகம்.\nபிச்சை எடுத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை கிடைத்தாலும் ஆண்டவா இந்த திமுக திக தூக்கிப் போடும் ���ாசுக்குக் கூசாமல் பல்லைக் காட்டும் தமிழக செய்தியாளர்கள் போல் ஒரு வாழ்வு மட்டும் எந்த ஜென்மத்திலும் கிடைத்துவிடக் கூடாது. அவ்வளவு கீழ்த்தரமான இறந்து 7 நாட்கள் ஆகிவிட்ட ஒரு நாயின் சடலத்தில் மொய்க்கும் ஈ கூட்டத்தை விட அருவருப்பான பிழைப்பு திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் பிழைப்பு.\nநடிகர் என்பதை தாண்டி நான் அறிந்த ரஜினி என்ற மனிதர் மிக அற்புதமான நேர்மையான மனிதர். அந்த மனிதரை பொய்கள் கொண்டு அவமானம் செய்ய துடிக்கும் திமுக நிச்சயம் அழியும். அதன் அழிவை சீக்கிரம் எழுதுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nPrev Articleசென்னையில் வெளுத்து வாங்கிய மழை\nNext Articleஅசுரன் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்: மு.க.ஸ்டாலின் பாராட்டு\nமன்னிப்பு கேட்பார் ரஜினி... உதயநிதி பேட்டி\n'ரஜினிக்காக நான் வாதாட தயார்..அதுவும் இலவசமாக..' சுப்ரமணிய…\nரஜினியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்... ஆதித் தமிழர்…\nபிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கத் திட்டம் \nடி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணி எது தெரியுமா\n'எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க'.. முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு திருமணம் : கையும் களவுமாகச் சிக்கிய இளைஞர் கைது \n‘போண்டா’ போல பொண்டாட்டியை பங்கு போட்டனர் -கணவர்களுக்கிடையே நடந்த கலவரம் -முன்னாளை கொன்ற இந்நாள் புருஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/06/25.html", "date_download": "2020-01-25T11:20:43Z", "digest": "sha1:ITDJS2JAHNBFX5AKRK46LMEON3DZOB57", "length": 38739, "nlines": 79, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: ஹிஜ்ராவின் மோசடியும்! பிறை பார்க்கும் ஆதாரமும்", "raw_content": "\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.\nஅறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)\nநபிகளார் தினமும் பிறையை பார்த்து, அதைக் கணக்கிட்டு முன்கூட்டியே மாதத்தின் முடிவையும் அடுத்த மாதத்தின் தொடக்கத்தையும் அறிந்ததற்கு மேலிருக்கும் ஹதீசை ஹிஜ்ராவினர் ஆதாரமாக வைக்கிறார்கள். அவர்கள் மொழிப்பெயர்த்ததை நாம் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே தந்துள்ளோம். இந்த ஹதீஸில் ஹிஜ்ரா அறிஞர்கள் செய்த மோசடிகள் பித்தலாட்டங்களை பார்க்கும் முன், இதில் இருக்கும் முக்கியமான விஷயத்தை பார்ப்போம்.\n*மாதத்தின் இறுதியில் மாலையில் மேற்கே மறையும் பிறையை நபிகளார் பார்த்தாக ஒரு ஆதாரம் உள்ளதா\nஹிஜ்ராவினரின் ப்ராண்டட் (Branded) கேள்வி இது. ஹிலால் என்றால் மாதத்தில் தெரியும் முதல் பிறை. அதைதான் நபிகளார் பார்த்தார்கள். அது மாலையில் மேற்கில்தான் தெரியும். காலையில் கிழக்கில் தெரியாது. என்று நாம் விளக்கினாலும் இவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் இவர்கள் மேலேப் பதிந்துள்ள ஹதீஸ் மாதத்தின் இறுதியில் மாலையில் மேற்கே மறையும் பிறையைப் பார்ப்பதற்கான நேரடி ஆதாரமாகும். மேலேயுள்ள ஹதீஸில் பல பித்தலாட்டங்களை செய்துள்ளனர். அவற்றை விளக்கிய பின் நமது ஆதாரத்தை விளக்கினால் சுவாரஸ்யம் இருக்காது. அவர்களின் மொழிப்பெயர்ப்பை வைத்தே விளக்குவோம்.\nநபி ﷺ ஷஅபானை மனப்பாடம் செய்வார்களாம். மனப்பாடம் செய்வதற்கு அது என்ன பேச்சுபோட்டிக்கான கட்டுரையா ஷஅபானை நினைவில் வைப்பார்கள் என்று விளங்குவோம். பிறகு ரலமளானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு நோற்பார்களாம். அந்த காட்சி அவர்களுக்கு மறைக்கப்பட்டால் அதை 30ம் நாள் என்று எண்ணிக்கொள்வார்களாம். பிறகு நோன்பு வைப்பார்களாம். இங்கே கவனமாக பாருங்கள். ரமளானின் காட்சியின் அடிப்படையில்தான் நபிகளார் நோன்பு நோற்பார்கள் என்று அவர்களே மொழிப்பெயர்த்துள்ளனர். ரமளானின் காட்சி எப்போது தெரியும் ஷஅபானை நினைவில் வைப்பார்கள் என்று விளங்குவோம். பிறகு ரலமளானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு நோற்பார்களாம். அந்த காட்சி அவர்களுக்கு மறைக்கப்பட்டால் அதை 30ம் நாள் என்று எண்ணிக்கொள்வார்களாம். பிறகு நோன்பு வைப்பார்களாம். இங்கே கவனமாக பாருங்கள். ரமளானின் காட்சியின் அடிப்படையில்தான் நபிகளார் நோன்பு நோற்பார்கள் என்று அவர்களே மொழிப்பெயர்த்துள்ளனர். ரமளானின் காட்சி எப்போது தெரியும் ரமலானின் காட்சி ரமளானில்தான் தெரியும் ரமலானின் காட்சி ரமளானில்தான் தெரியும் இவர்களின் கணக்குப்படி நோன்பு பிடித்தால் ரமலானின் காட்சியை பார்த்து நோன்பு பிடிக்கவே இயலாது. ஏனென்றால் இவர்கள் காலண்டரில் இரண்டாம�� நோன்பு முடிந்த பிறகுதான் ரமலானின் காட்சி முதன் முதலாக தெரியும். இவர்களின் அறியாமை மீது அல்லாஹ் வைத்த முதல் முத்திரை இது.\nஅடுத்ததாக, ரமளானின் காட்சி அவர்கள் மீது மறைக்கப்படும்போது அவர்கள் அந்த நாளை முப்பதாவது நாளாக எண்ணிக் (count எண்ணிக்கை) கொள்வார்களாம். பிறகு நோன்பு பிடிப்பார்களாம். ரமலானின் காட்சி மறைக்கப்பட்டால் எதை 30ஆக எண்ணுவார்கள் நிச்சயமாக அது ஷஅபானைதான் 30ஆக எண்ணுவார்கள். அது ரமலானாகவோ ரஜபாகவோ இருக்கவே முடியாது. அந்த நாளை ஷஅபானின் 30ஆம் நாள் என்றுதான் எண்ண முடியும். பிறகு நோன்பு நோற்பார்கள் என்றால், காட்சி மறைக்கப்பட்ட நாளை 30 ஆம் நாளாக எண்ணிக்கை கொண்டு, அடுத்த நாள் நோன்பு பிடிப்பார்கள் என்றே பொருள்.\nஅவர்களின் மொழிப்பெயர்ப்பில் கூட ரமளானின் காட்சியைக் கொண்டுதான் நபிகளார் நோன்பு பிடிப்பார்கள் என்றும் அந்தக் காட்சி மறைக்கப்பட்டால் ஷஅபானை 30 ஆக்குவார்கள் என்றுதான் உள்ளது. ரமலானின் காட்சி எந்த திசையில், எந்த நாளில் எந்த நேரத்தில் தெரியும்\nரமளானின் காட்சியை பார்த்து நோன்பு பிடித்தால், அது மறைக்கப்படும்போது அந்த நாளை ஷஅபானின் 30ம் நாளாக எண்ணினால், நபிகளார் பார்த்த ரமளானின் காட்சி நிச்சயமாக ஷஅபானின் இறுதி நாளில், மேற்கு திசையில், மக்ரிப் வேளையில்தான் தெரிந்தது. கிழக்குத் திசையில், பஜ்ர் வேளையில் ரமளானின் காட்சியை பார்த்து நோன்பு வைக்க இயலாது. அப்படி ஒரு காட்சி படைக்கப்பட்ட நாள் முதல் அழிக்கப்படும் நாள் வரையில் இருக்கவே இருக்காது.\nஇவர்களின் தப்பான பித்தலாட்ட மொழிப்பெயர்ப்பில் கூட, ஹிலால் எனும் கண்ணுக்கு தெரியும் முதல் பிறையை மாத இறுதியில் மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில்தான் நபிகளார் தேடினார்கள் என்று தீர்க்கமாக விளங்குகிறது.\n*இந்த ஹதீஸில் செய்யப்பட பித்தலாட்டங்கள் என்னென்ன\nஹிஜ்ராவினர் தங்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை நிராகரிப்பார்கள், தங்களுக்கு சாதகமாக இருப்பதாக தோன்றினால் ஹதீஸ் அல்லாத தஃப்சீர் செய்திகளை ஹதீஸ்களைப் போல ஜோடிப்பார்கள், தப்பு தப்பாக மொழிப்பெயர்ப்பார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். அதே போல இந்த ஹதீஸ் விஷயத்திலும் பல மோசடிகளைச் செய்துள்ளனர்.\nஒரு ஹதீஸை ஆராயும்போது அதே கருத்தில் இருக்கும் எல்லா ஹதீஸ்களையும் நாம் ஆராய்வோம். ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வருவோம். இன்றைய காலத்தில் சில பல விசைப்பலகை தட்டல்களிலேயே நாம் தேடும் ஹதீஸ்கள் கண்முன்னே வரிசையாக குவிகின்றன. அவற்றை மேலாட்டமாக வாசித்தாலே பல உண்மைகள் விளங்கும். தங்களுக்கு ஆதாரம் இருக்குமா என்று குப்பைகளை கிளறிய இவர்கள், ஹதீஸ் புத்தகங்களிலும் இந்த ஹதீஸை தேடியிருப்பார்கள். இவர்களுக்கு அவ்வுண்மைகள் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால் மறைத்துவிட்டார்கள். என்ன உண்மைகள் அவை\nஇதே ஹதீஸ் இப்னு ஹிப்பான் (3444), இப்னு ஃகுைZமா (1910) தாரகுத்னி (2149) போன்ற பல புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்னத் அஹ்மத் (25161) ஹதீஸ் தொகுப்பிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் ஷஅபானை மனப்பாடம் செய்வார்கள் என்று வந்துள்ள இடத்தில் ஷஅபானுடன் சேர்த்து ஹிலால் எனும் வார்த்தை வந்துள்ளது. ஹிலால் என்றால் ஒருமையில் ஒரே ஒரு பிறை என்று அர்த்தம். ஹிலால் என்ற வார்த்தை நபிகளாரால் தலைப்பிறையை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹிலால ஷஅபான் என்பதை மொழிப்பெயர்த்தால் ஷபானின் தலைப்பிறையை நினைவில் வைப்பார்கள் என்று பொருள் செய்யவேண்டி இருக்கும். எனவே வஞ்சகமாக அதை தவிர்த்துவிட்டனர்.\nஒருவேளை அபூதாவூத் அறிவிப்பு சஹீஹாகவும் அஹமது அறிவிப்பு லயீபாகவும் இருக்குமோ என்று சிந்தித்தால். அப்படி ஒரு வாய்ப்பே வாராதவாறு இவர்களின் வஞ்சத்தின் மீது முத்திரையை அல்லாஹ் வைத்துவிட்டான். அபு தாவூதில் இடம்பெறும் ஹதீஸை அபு தாவூத் இமாமுக்கு அறிவிப்பவரே அஹ்மத் இப்னு ஹன்பல் இமாம்தான். அவர்கள் பதிந்துள்ள அரபு மூலத்தில் முதல் நான்கு வார்த்தைகளை கவனிக்க. எனவே அஹ்மத் ஹதீஸ் பலவீனம் என்றால் அபு தாவூத் ஹதீசும் பலவீனம்தான். அவ்வாறில்லை அஹ்மது ஹதீஸ் சஹீஹானது.\nஹிலால் எனும் வார்த்தை விடுபட்ட அறிவிப்பு அபு தாவூதில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற அனைத்து புத்தகங்களிலும் ஹிலால் எனும் வார்த்தையுடன்தான் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டே மற்ற ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்துள்ளனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.\nமொழிப்பெயர்ப்பு விஷயத்தில் ஹிஜ்ரா அறிஞர்களை குறை சொல்ல இயலாது. அவர்களுக்கு அரபு மொழி தெரியாது என்பதை நாம் பல முறைக் கண்டுள்ளோம். ஒரு மாதத்தை அல்லது ஒரு பிறையை மனப்பாடம் செய்ய மு��ியுமா 5 அறிவுள்ளவன் இப்படி சொல்வானா 5 அறிவுள்ளவன் இப்படி சொல்வானா நினைவில் வைப்பார்கள் என்று மொழிப்பெயர்க்கலாம் அல்லது அதற்கு இருக்கும் முதன்மை அர்த்தமான முக்கியத்துவம் கொடுத்தல், தவற விடாதிருத்தல், எச்சரிக்கையாக கவனித்தல், காத்திருத்தல் போன்ற பொருள்களை கொடுத்திருக்கலாம். ஆனால் ஹிஜ்ரா அறிஞர்கள் மனப்பாடம் என்று மொழிப்பெயர்க்கக் காரணம் தெரியுமா நினைவில் வைப்பார்கள் என்று மொழிப்பெயர்க்கலாம் அல்லது அதற்கு இருக்கும் முதன்மை அர்த்தமான முக்கியத்துவம் கொடுத்தல், தவற விடாதிருத்தல், எச்சரிக்கையாக கவனித்தல், காத்திருத்தல் போன்ற பொருள்களை கொடுத்திருக்கலாம். ஆனால் ஹிஜ்ரா அறிஞர்கள் மனப்பாடம் என்று மொழிப்பெயர்க்கக் காரணம் தெரியுமா *”யதஹஃப்பளு”* எனும் வார்த்தையின் மூல வார்த்தை *”ஹிஃப்ள்.”* ஆம் *”யதஹஃப்பளு”* எனும் வார்த்தையின் மூல வார்த்தை *”ஹிஃப்ள்.”* ஆம். மதரசாக்களில் நாம் மனப்பாடம் செய்வதை ஹிஃப்ள் என்போமே அதே வார்த்தைதான். அதைதான் பொருளாகக் கொடுத்துள்ளனர். இந்த இடத்திற்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும், இலக்கண விதிப்படி என்ன பொருள் செய்யவேண்டும் என்ற எந்த அறிவும் இல்லாமல், தங்களுக்கு தெரிந்ததை பொருள் செய்துள்ளனர்.\n*நபி ﷺ வேறெதற்கும் (வேறெந்த மாத ஹிலாலுக்கும்) கொடுக்காத முக்கியத்துவத்தை ஷஅபான் ஹிலாலுக்கு கொடுப்பார்கள். பிறகு ரமளானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்கள் மீது மேகமூட்டம் ஏற்பட்டால், (ஷஅபானை) 30 நாட்களாக கணக்கிடுவார்கள், பிறகு நோன்பு நோற்பார்கள்.*\nஇதுவே சரியான மொழிப்பெயர்ப்பு. அல்லது நான் ஹிஃப்ள் எனும் அர்த்தத்தைத்தான் கொடுப்பேன் என அடம்பிடித்தால் குறைந்தபட்சம் பின்வருமாறு மொழிப்பெயர்த்திருக்கவேண்டும். மனப்பாடம் என்றா மொழிப்பெயர்ப்பது\n*நபி ﷺ வேறெதையும் (வேறெந்த மாத ஹிலாலையும்) நினைவில் வைக்காத அளவுக்கு ஷஅபான் ஹிலாலை நினைவில் வைத்துக்கொள்வார்கள். பிறகு ரமளானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்கள் மீது மேகமூட்டம் ஏற்பட்டால், (ஷஅபானை) 30நாட்களாக கணக்கிடுவார்கள், பிறகு நோன்பு நோற்பார்கள்.*\nகும்மவுக்கு மேக மூட்டம் என்றுதான் பொருள். முடியாது மறைக்கப்பட்டால் என்றுதான் பொருள் கொடுப்போம் என்று அடம்பிடித்தாலும் அது ஹிஜ்ரா கால��்டருக்கு ஆதாரம் ஆகாது.\nநபிகளார் மற்ற மாதங்களை விட ஷஅபானின் ஹிலாலை மிக உன்னிப்பாக, எச்சரிக்கையாக, தவறவிடாமல், முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள். ஏன் எதற்கு ஷஅபானை சரியாக துவங்கினால்தான் ரமலானை சரியாக துவங்க இயலும். பின்னர் ஷஅபானின் 29ம் நாள் முடிந்து வரும் இரவில் ரமலானின் ஹிலாலை மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில் தேடுவார்கள். மக்ரிப் நேரம்/திசை எனும் வார்த்தை இருக்கிறதா என்று மூடன்தான் கேட்பான். மாதத்தில் முதலில் தெரியும் பிறை மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் தெரியும். அந்த ரமளானின் ஹிலால் மறைக்கப்பட்டால் அவர்கள் அந்த நாளை ஷஅபானின் முப்பதாம் நாளாக கணக்கில் வைப்பார்கள். பின்னர் மறுநாள் நோன்பு நோற்பார்கள்.\n*இந்த ஒரே ஒரு ஹதீஸ் மட்டும்தான் மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் பிறை பார்க்க உங்களுக்கு ஆதாரமா என்று வினவினால் இல்லை பிறை தொடர்பாக வரும் எல்லா ஹதீஸ்களும் இவ்வாறுதான் பேசுகின்றன. குறிப்பாக:*\n*அதை (பிறையை)க் கண்டு நீங்கள் நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) கண்டு நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 1909\nஇது நாம் மேலே சொன்ன அதே ஹதீஸின் சாராம்சத்தில் அமைந்தது. நாம் நோன்பு பிடிப்பது ரமளானில்தான். ரமளானின் பிறையை பார்த்து நோன்பு பிடிக்க சொல்கிறார்கள். அது மறைக்கப்பட்டால் ஷஅபானை 30ஆக முழுமைப்படுத்த சொல்கிறார்கள். இது நபிகளார் வாழ்ந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியல்ல. அவ்வாறு அம்மாவாசிகள் பொது அறிவில்லாமல் சித்தரிக்கிறார்கள். அவ்வாறு நடந்திருந்தால் அது பொதுவாக அறிவிக்கப்பட்டிருக்காது. நபிகளார் ஒரு ரமலான் மாதத்தில் எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும்.\nரமலானின் ஹிலால் மறைக்கப்பட்டால் ஷஅபானை 30ஆக முழுமைப் படுத்துங்கள் என்பதை தவிர வேறொரு பொருள் இந்த ஹதீஸுக்கு கொடுக்கவே முடியாது. ரமளானின் ஹிலால் ரமலான் மாதத்தில் தான் தெரியும். ரமலான் மாதத்தின் ஹிலாலை பார்த்து நோன்பு பிடிக்க வேண்டுமென்றால் அந்த ஹிலால் மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் தெரியும்.\n*“நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்)காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 1081\nஇந்த ஹதீஸ் ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டால் என்ன செய்யவேண்டுமென சொல்கிறது. இதுவும் நபிகளார் காலத்தில் நடந்த ஒரு சம்பவமல்ல. எல்லா காலத்திற்கும் இடப்பட்ட கட்டளை. (இதை நிறுவ வேண்டியதில்லை. 5 அறிவும் பொது அறிவும் இருந்தால் போதுமானது)\nஷவ்வாலின் ஹிலால் மறைக்கப்பட்டால் ரமலானை 30ஆக முழுமைப்படுத்துங்கள் என்பதை தவிர வேறொரு பொருள் இந்த ஹதீஸுக்கு கொடுக்கவே முடியாது.\n*ஒரு நாளோ இருநாட்களோ முந்திக்கொண்டு (ரமலான்) மாதத்தை துவங்கி விடாதீர்கள், நீங்கள் வழமையாக நோற்கும் நோன்புகள் அந்நாட்களில் அமைந்தாலே தவிர. அதை (பிறையை) கண்டு நீங்கள் நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள், பின்னர் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); திர்மிதி 684 அஹ்மத் 9654\nஇது ஷஅபான், ரமலான், ஷவ்வால் ஆகிய மூன்று மாதங்களும் எப்படி துவங்கப்படவேண்டும் எப்படி முடிக்கப்படவேண்டும் என்று தெளிவாக சொல்கிறது. 5 அறிவும் பொது அறிவும் இருந்தால், மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் பிறை பார்க்கவேண்டும் என இந்த ஹதீஸ்கள் தெளிவாகவே விளக்கும்.\nஅல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் \"ஸம்ஸம்\" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். \"ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்\" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், \"முஹர்ரம் மாதத்தின் ஹிலாலை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக\" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், \"முஹர்ரம் மாதத்தின் ஹிலாலை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக ஒன்பதாவது நாளில் நீர் நோன்பாளியாக இருப்பீராக ஒன்பதாவது நாளில் நீர் நோன்பாளியாக இருப்பீராக\" என்று ���ொன்னார்கள். \"இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா\" என்று சொன்னார்கள். \"இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா\" என்று நான் கேட்டேன். அதற்கு, \"ஆம்\" என்று அவர்கள் விடையளித்தார்கள்.*\nமுஸ்லிம் 2087(1133); அபூ தாவூத்2446; திர்மிதி 754\nமுஹர்ரம் பிறையை கண்டு 9ம் நாள் நோன்பு நோற்றால், அது முஹர்ரம் மாதத்தின் எந்த பிறை மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் தெரியும் பிறையா மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் தெரியும் பிறையா அல்லது பஜ்ர் வேளையில் மஷ்ரிகில் தெரியும் பிறையா\n*நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி); நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாஈ (4285), (4361), திர்மிதி 1523\nதுல் ஹஜ் பிறையை கண்டபிறகு முடி நகம் வெட்டாமல் இருக்க வேண்டுமென்றால் அது எந்த திசையில் தெரியும் பிறை எந்த வேளையில் தெரியும் பிறை\n*அம்மாவாசை சமுதாயம் குழம்பிக்கொள்வதற்கான காரணங்கள்:*\nஹிஜ்ராவினர் மாத இறுதியையும் மாதத்துவக்கத்தையும் வெவ்வேறாக பார்ப்பது காரணம். *”மாதத்தின் இறுதியில் பிறை கிழக்கில் பஜ்ர் வேளையில் தெரியும். அத்துடன் அந்த மாதம் முடிவடைந்து விடுகிறது. மறுநாள் பிறை கண்ணுக்கு தெரியாது. பிறை இல்லாததால் அந்த நாள் ZERO நாள் (ஸீரோ நாள்) அது பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடைப்பட்ட நாள். அதற்கு மறுநாள் மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில் பிறை தெரியும். அதுவே முதல் பிறை”* என்கிறார்கள் ஹிஜ்ராவினர். இங்கே தான் ஹிஜ்ராவினரின் அறியாமை அல்லது மூடத்தனம் வெளிப்படுகிறது. இறுதியும் தொடக்கமும் ஒன்றாகவே இருக்கும். இறுதி என்பது வந்த அடுத்த கணம் துவக்கம் வந்துவிடும். இடையே எதுவுமே இல்லாத ஒரு நிலை இல்லை. 29 ஆம் நாள் முடிந்த நிலையில் பிறை தெரிந்தால் மறு மாதத்தின் முதல் நாள் துவங்கிவிடும். இடையே 0 நாள் இல்லை. 29 ஆம் நாள் முடிந்த நிலையில் பிறை தெரியாவிட்டால் அது மாதத்தின் 30 ஆம் நாள். இடையே 0 நாள் இல்லை. பிறை தெரியும் இரவு முதல் இரவே தவிர பழைய மாதத்தின் இரவல்ல. பிறை இல்லாத இரவு பழைய மாதத்தின் இரவு.\nநாம் புது மாதத்திற்குத்தான் பிறையை தேடுக��றோம். பிறை தெரிந்தால் அது மாதத்தின் இறுதி அல்ல, புது மாதத்தின் துவக்கம். பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடையே இருப்பது பிறை தெரியும் அந்த கணம்தான். பிறை தெரிந்துவிட்ட பிறகு அது புது மாதத்தின் முதல் இரவு. பழைய மாதத்தின் கடைசி நாளில் பிறை தேடுவதாக இவ்வமாவாசைகள் நினைக்கிறார்கள். மேலும் பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடையே ஒரு 0 நாள் இருப்பதாக அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதால் பழைய மாதத்தின் இறுதி நாளில் மக்ரிப் வேளையில் பிறை தெரியுமா என்று ஐயப்படுகிறார்கள்.\nநஸீஉ (النَّسِيءُ) என்றால் என்ன\nவலது புறத்தை வலியுறுத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/siteinfo/donate.html", "date_download": "2020-01-25T11:53:55Z", "digest": "sha1:4PUZNXQNN55BZLGEROKWAOCY2NOT6QBC", "length": 11376, "nlines": 107, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - Donate - நிதியுதவி", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள உதவும் நோக்கில் எமது தமிழ்அகராதி.காம் இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். எனவே இதற்கு அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியினை எமக்கு அளித்து உதவுமாறு வேண்டுகிறோம்.\nஇந்தியாவில் உள்ளவர்கள் எமது சிண்டிகேட் வங்கிக் கணக்கில் நேரடியாக உங்களுக்கு அருகாமையில் உள்ள வங்கியிலோ அல்லது இணையம் மூலமோ செலுத்தலாம். வெளிநாடுகளில் உள்ளோர் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது வெஸ்டர்ன் யூனியன், போன்றவற்றின் மூலமோ செலுத்தலாம்.\nவங்கியில் நேரடியாக பணம் செலுத்த & இணையம் மூலம் (NEFT / IMPS) பணம் செலுத்த\nவெளிநாடுகளில் இருந்து பணம் செலுத்த மட்டும்\nகுறிப்பு: காசோலை (Cheque), வரைவோலை (Demand Draft) மற்றும் பணவிடை (Money Order) ஏற்றுக் கொள்ளப்படாது.\n75, பல்லவன் தெரு, வித்யா நகர்,\nஅம்மாபேட்டை, சேலம் - 636 003.\nதமிழ்அ���ராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட���டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/youngster-death-by-car-accident-puducherry-skd-223075.html", "date_download": "2020-01-25T10:19:17Z", "digest": "sha1:UR2BJFTMON3S53DOI7HFEKGV2IJLJZUV", "length": 14452, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "காரில் ஏசியை போட்ட நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் தீ பிடித்து உயிரிழந்த சோகம்! | youngster death by car accident puducherry skd– News18 Tamil", "raw_content": "\nகாரில் ஏசியை போட்ட நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் தீ பிடித்து உயிரிழந்த சோகம்\nஇந்தியா v பாகிஸ்தான் என ட்வீட்... பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை...\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க வழிமுறைகள் என்ன\nசிஏஏவுக்கு எதிராக போராடுகிற பெயரில் வன்முறை - குடியரசுத் தலைவரிடம் 154 பிரபலங்கள் முறையீடு\nபயணிகளிடம் ரூ1.5 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்..\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாரில் ஏசியை போட்ட நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் தீ பிடித்து உயிரிழந்த சோகம்\nபுதுச்சேரியில் காரில் ஏசியை போட்டபோது தீ விபத்து ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்தார். அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த இளைஞர், தீயில் கருகி இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபுதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். சொந்தமாக கார் வாங்கி சவாரிகளுக்கு இயக்கி வந்த இவர் தமது காரில் தீப்பிடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு கார் ஓட்டி வருபவரான முத்துக்குமாருக்கு அடுத்தமாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தமது வீட்டுக்குச் சென்ற அவர் சவாரி செல்வதற்காக காரை இயக்கி பரிசோதித்துள்ளார். காரின் கதவுகளை மூடிய பின்னர் ஸ்டார்ட் செய்து ஏ.சி.யை ஆன் செய்து பரிசோதித்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் கார் வெடித்து சிதறியதில், தீப்பற்றி எரிந்தது. தீப்பிடித்ததால் கார் கதவுகள் திறக்க முடியாமல் லாக் ஆனதால் முத்துக்குமார் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்.\nகார் எரிவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதன் பின்னரே காரில் முத்துக்குமார் சிக்கிக் கொண்டதை அக்கம் பக்கத்தினர் அறிந்து கொண்டனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரை உயிருடன் மீட்க முடியவில்லை. ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நீண்டநேரம் நிறுத்தி வைத்திருக்கும் கார்களில் ஏ.சி.யை இயக்கும் போது, ஜன்னல் கதவுகளை திறந்து வைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம் என கார் மெக்கானிக்குகள் அறிவுரை வழங்குகின்றனர். முத்துகுமார் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆறுதல் கூறினார். அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துக்குமாரின் மரணம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\n“விமானி வராததால் நியூசி. வரை விமானத்தை இயக்கிய கே.எல்.ராகுல்“ - வைரல் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/director-p-ranjith-tweets-about-his-meeting-with-rahul-gandhi-324628.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T11:02:02Z", "digest": "sha1:FF3JJYQCLERXLCVNKIQC254TDKFEPEWE", "length": 16442, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி ராகுல் காந்தியிடம் பேசினேன்.. பா.ரஞ்சித் டிவிட் | Director P.Ranjith tweets about his meeting with Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nMovies ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்.. தொப்புள் தெரிய போஸ்.. ஆன்ட்டி நடிகையின் அட்டகாசம்.. வெறுப்பேற்றிய நெட்டிசன்ஸ்\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் பற்றி ராகுல் காந்தியிடம் பேசினேன்.. பா.ரஞ்சித் டிவிட்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குனர் ரஞ்சித் சந்திப்பு- வீடியோ\nடெல்லி: நாட்டில் நிலவும் ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு நடத்தி இருக்கிறார். டெல்லி சென்று இருக்கும் பா.ரஞ்சித் ராகுல்காந்தி இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து இருக்கிறார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்கும்படி ராகுலிடம் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.\nஇதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது.ராகுலை சந்தித்த பின் அந்த சந்திப்பு குறித்து பா. ரஞ்சித் டிவிட் செய்துள்ளார்.\nஅதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந��தியுடன் முக்கியமான விஷயங்களை பேசினேன். நம் மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் இருக்கும் ஜாதி, மத ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து பேசினேன். சந்திப்பிற்கு நன்றி. நம்முடைய உரையாடல்கள் செயல்வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு தேசிய தலைவர் மாற்று கருத்துள்ளவர்களுடன் பேசுவது உற்சாகம் அளிக்கிறது, என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nநல்ல வேளை நரேந்திர மோடி ராகுல் காந்தி இல்லை.. ராமச்சந்திர குஹா பரபரப்பு பேச்சு\nநாராயணசாமி மீது சிபிஐயில் புகார் கொடுங்க.. விடாதீங்க.. புகாருடன் வந்த தனவேலு.. கிரண் பேடி ஹேப்பி\nசிஏஏவில் குடியுரிமையை பறிக்கும் சட்டப் பிரிவு இருந்தால் காண்பியுங்கள்.. மம்தாவுக்கு அமித்ஷா சவால்\nமுதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஊழல்.. ஆளும் காங். எம்எல்ஏ பேட்டி.. பரபரப்பில் புதுச்சேரி\nஜேஎன்யூ தாக்குதல்.. ஸ்டாலின் கண்டனம்.. பாசிசவாதிகள் கையில் நாடு சிக்கிவிட்டதாக ராகுல் காந்தி ஆவேசம்\n\\\"ஊடுருவல்காரர்கள் மீது ராகுலுக்கு எவ்வளவு பாசம்.. அப்ப அவங்களை இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும்\\\"\nபணமதிப்பிழப்பைவிட பேரழிவு.. பாதிக்கப்படப்போவது ஏழைகள்.. ராகுல் காந்தி எச்சரிக்கை\n2019ம் ஆண்டின் சிறந்த பொய்யர் ராகுல் காந்தி.. பாஜக கடும் தாக்கு\nஎன்.ஆர்.பி., என்.ஆர்.சி. எல்லாமே ஏழைகள் மீதான வரிச்சுமைதான்: ராகுல் பொளேர் அட்டாக்\nபிரதமர் அப்படி சொல்கிறார்.. உண்மையில் நடப்பதை வீடியோவில் பாருங்கள்.. ராகுல் காந்தி காட்டம்\nமோடியும், அமித்ஷாவும் இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டனர் -ராகுல் காந்தி\nமுக்கியமான வாய்ப்பை தவற விட்ட ராகுல் காந்தி.. திடீரென களம் வந்த பிரியங்கா.. பின்னணி இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vandaloor-arignar-anna-zoological-park-watch-live-streaming-317548.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T10:48:27Z", "digest": "sha1:7YWF2T73QGDUXHOKMREZAVCMW7STWZYB", "length": 17103, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலியும், சிங்கமும் இனி வீட்டில் இருந்தே லைவ் ஆக பார்க்கலாம் | Vandaloor Arignar Anna Zoological Park watch live streaming of animals - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\n150 ஆடு.. 350 கோழி.. 10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nMovies ரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புலியும், சிங்கமும் இனி வீட்டில் இருந்தே லைவ் ஆக பார்க்கலாம்\nசென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலாவரும் விலங்குகளை இனி ஆன்லைன் மூலம் நேரடியாக கண்டு ரசிக்கும் வசதியை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 முதல் பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nசென்னையில் வனவிலங்கு பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா என்ற பெயரில் இயங்கும் இந்த பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் வந்து நேரத்தை கழித்து செல்கின்றனர்.\nஇதுவரை நேரில் சென்று கட்டணம் செலுத்தி பார்த்து மகிழ்ந்து இருப்போம். அரசு புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. உ��்கள் தொலைபேசியிலோ அல்லது கணினி மூலமாகவோ நேரடியாகவே நேரலையில் வனவிலங்குகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்பதை காணலாம்.\nஅரசு அறிமுகப்படுத்தியுள்ள https://www.aazp.in/live-streaming/இந்த இணையதள முகவரியில் சென்று வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கலாம். இணையதள முகப்பு உங்களை பூங்காவின் உள்ளேயே அழைத்து செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.\nவிலங்குகள் புகைப்படத்துடன் பெயரும் அடங்கிய இந்த இணைய தளத்தில் நீங்கள் பார்க்க நினைக்கும் விலங்கு அல்லது பறவையின் புகைப்படத்தை தொடுவதால் அந்த விலங்கோ அல்லது பறவையோ தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை காணும் வாய்ப்பை நேரடியாக அளிக்கிறது.\nவீட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே வண்டலூர் பூங்காவில் உலா வரும் விலங்குகளை கண்டு மகிழலாம். அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா வழியாக நம்மால் இதை காண முடிகிறது. வண்டலூருக்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் நீண்ட நாள் கனவாக வர நினைப்பவர்கள் இதன் மூலம் நேரில் கண்ட அனுபவத்தை உணரமுடியும்.\nநேரில் சென்று நிதானமாக, பலர் பார்த்தும் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கும் வனவிலங்குகளை நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து கொண்டே நிதானமாக கண்டு ரசிக்கலாம். விலங்குகள் பிரியர்களுக்கு இது ஒரு புது வித அனுபவத்தை அளிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேட்டையாடு... விளையாடு... பாகிஸ்தானில் ரூ. 78 லட்சம் செலுத்திய அமெரிக்கர்\nகாட்டு விலங்குகளுக்கு குளிரடிச்சா என்ன செய்யும் தெரியுமா.. யோசிச்சிருக்கீங்களா\n5 மவுத் ஆர்கனை உடைத்த கோவை லட்சுமி.. ஆனா இப்ப தும்பிக்கையில் நம்பிக்கையுடன் 15 நிமிஷம் வாசிப்பாள்\nஎன்னதான் நடக்குது.. சிறுத்தைக்கு பால் கொடுக்கும் சிங்கம்.. நாய்க்குட்டிக்கு பால் கொடுக்குது பசு\nசெம குளிருப்பா.. ஒரு பக்கம் ஹீட்டர்.. உடலை சுற்றி ஸ்வெட்டர்.. சொகுசாக தூங்கும் உராங்குட்டான்கள்\nகோடியக்கரை சரணாலயத்தில் இறந்த விலங்குகள்.. தொற்றுநோய் பரவும் அபாயம்\nமூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மாரடைப்பால் செத்த 50 மான்கள்.. கஜா புயல் கோரத்தின் மறுபக்கம்\nஇலங்கை: இந்து கோயில்களில் விலங்குகள் பலியிட தடை\nவிலங்குகள் அட்டகாசம்.. சிறுத்தை, செந்நாய் போல விவசாயிகள் வேடமணிந்து வந்து கோவை ஆட்சியரிடம் மனு\nசட்டசபையில் கால்நடை மானியக் கோரிக்கை.. கேள்விகளை அடுக்கும் மக்கள் நீதி மய்யம்\nசெவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள்.. பீதியை கிளப்பும் நாசா போட்டோ\nஊருக்குள் வலம் வரும் வனவிலங்குகள்- எச்சரிக்கை பலகை வைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanimals lion monkey vandaloor விலங்குகள் வண்டலூர் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2356743", "date_download": "2020-01-25T12:00:31Z", "digest": "sha1:AUTAB4ZLHNCF4GXJTF373ZTEPVKMBDCH", "length": 17416, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "13 killed in explosion at Maharashtra chemical factory | வேதியியல் தொழிற்சாலையில் விபத்து: 13 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தினத்தில் 1040 போலீசாருக்கு வீரதீர சேவை விருது\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 5\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 5\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 8\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 8\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 15\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 22\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 13\nவேதியியல் தொழிற்சாலையில் விபத்து: 13 பேர் பலி\nமும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள வேதியியல் தொழிற்சாலையில், ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.\nதுலே மாவட்டத்தின் வஹாதி கிராமத்தில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையில், 100 பேர் பணியாற்றி கொண்டிருந்தனர். காலை 9.45 மணியளவில், அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்தன. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 58 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nசம்பவம் தொடர்பாக, முதல்வர் பட்நாவிசிடம் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.\nRelated Tags வேதியியல் தொழற்சாலை விபத்து\nபிரதமர் டுவீட்டை அரசியலாக்கும் ராகுல்(74)\nஇந்தியா - பாக்., பேச்சு: ஜெய்சங்கர் விளக்கம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅணைத்து வேதி தொழிற்சாலைகளையும் மூட வேண்டும். மக்கள் இயற்கைக்கு திரும்ப வேண்டும்.\nவேதியியல் தொழிற்சாலை என்றால் என்ன, கூடவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்திலும் போட்டால் நாங்கள் தெரிந்து கொள்ளலாம், மொழியை பிடித்துக் கொண்டு இத்தனை தொங்கக் கூடாது. மண்கட்டி, மொழி கருத்தை பரிமாறவே, அது இல்லாதபோது அது செத்துவிடுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் டுவீட்டை அரசியலாக்கும் ராகுல்\nஇந்தியா - பாக்., பேச்சு: ஜெய்சங்கர் விளக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:50:07Z", "digest": "sha1:HKVWVGRO4FZIC3RGGIVPHTETEU4I5USS", "length": 8992, "nlines": 140, "source_domain": "kallaru.com", "title": "செந்துறையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்", "raw_content": "\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nHome அரியலூர் செந்துறையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்\nசெந்துறையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்\nசெந்துறையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்.\nஅரியலூா் மாவட்டம், செந்துறையில் தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமாவட்டத் தலைவா் பெ. தா்மலிங்கம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பிப்.18 ஆம் தேதி அந்தமானில் உள்ள பள்ளி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாநில முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்டோா் செல்வது, அதில் அரியலூா் மாவட்டத்தில் இருந்து குறைந்தது 10 பேராவது செல்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெந்துறை வட்டார நிா்வாகிகள் பாண்டியன், இரா.சாமிதுரை, இரா.விஸ்வநாதன், ஆண்டிமடம் நிா்வாகிகள் பா.சுரேஷ், சி.லூா்துராஜ், தா.பழூா் வட்டார நிா்வாகிகள் செல்வகுமாா், ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் இராஜ. சாமிதுரை வரவேற்றாா். பொருளாளா் பூ.பிச்சைமுத்து நன்றி தெரிவித்தாா்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் மாவட்ட செய்திகள் ஆசிரியா் கூட்டணி தமிழக ��ொடக்கப் பள்ளி தொடக்கப் பள்ளி ஆசிரியா்\nPrevious Postபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை Next Postசெந்துறை அருகே வயலில் கதண்டு கடித்து 8 பெண்கள் காயம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nஅரியலூர் மாவட்டத்தில் ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்.\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nபெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nபெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி\nபெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nகல்வி & வேலைவாய்ப்பு 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2020-01-25T10:32:13Z", "digest": "sha1:DCWHTMQSCIRHQBAGQKKY6NNUMQMZVDWY", "length": 50647, "nlines": 495, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், அக்டோபர் 27, 2015\nஅன்பிற்கினிய வலையுலக நண்பர் – நண்பிகளுக்கு... என்னைவிட எத்தனையோ வயதில் மூத்த பதிவர்கள் உண்டு இந்த பதிவு எழுதியதற்க்கு எமது மன்னிப்புக் கோரலை முன்னிருத்துகிறேன் காரணம் இதில் தவறுகள் இருக்கலாம் ஒருக்கால் இருப்பின் பொருத்தருள்க... – கில்லர்ஜி\nபதிவர் மாநாடு நடந்து முடிந்து விட்டது முதலில் இது நமது விழா என்ற வலையத்துக்குள் நம்மை நாமே நிறுத்துவோம் எந்தவொரு விழாவிலுமே நிறைகளும், குறைகளும் நிகழ்வது சகஜமே இது தனிப்பட்டவருடைய விழா அல்ல பொதுவிழா இதற்காக மாதக்கணக்கில் உறக்கம் களைத்து பலரும் உழைத்து இருக்கின்றார்கள் ஒருமுறை விழாவைப்பற்றிய எனது பதிவு எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது எனது கைப்பேசியில் பார்த்தேன் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்கள் பதிவுக்கு பாராட்டி நன்றி சொல்லி எழுதிய���ருந்தார்கள் எனது பல பதிவுகளுக்கும் வந்து இருக்கின்றார் ஆனால் பொதுவிழா இதற்காக மாதக்கணக்கில் உறக்கம் களைத்து பலரும் உழைத்து இருக்கின்றார்கள் ஒருமுறை விழாவைப்பற்றிய எனது பதிவு எனக்கு முதல் பின்னூட்டம் வந்தது எனது கைப்பேசியில் பார்த்தேன் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்கள் பதிவுக்கு பாராட்டி நன்றி சொல்லி எழுதியிருந்தார்கள் எனது பல பதிவுகளுக்கும் வந்து இருக்கின்றார் ஆனால் எனக்கு இதில் மட்டும் ஆச்சர்யம் காரணம் என்ன தெரியுமா எனக்கு இதில் மட்டும் ஆச்சர்யம் காரணம் என்ன தெரியுமா இந்திய நேரப்படி அதிகாலை 01.15 மணிக்கு இவர் தூங்குகின்றாரா இந்திய நேரப்படி அதிகாலை 01.15 மணிக்கு இவர் தூங்குகின்றாரா சரி நமக்குத்தான் இன்று ஏதோ விழித்திருந்தததால் கருத்துரை எழுதி விட்டார் என்று நினைத்தேன் மற்றொருநாள் வேறொருவருடைய பதிவுக்கும் நன்றி சொல்லி எனக்கு முன்பே கருத்துரை போட்டு விட்டார் பிறகுதான் தினம் கவனிக்க தொடங்கினேன் இவர் மாநாட்டின் வேலைகளை பகலில் செய்வதால் நேரமின்றி இரவில் விழித்திருந்து எழுதுகிறார் என்பது எனக்கு விளங்கியது இவர் மட்டுமல்ல நண்பர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் விழித்திருந்து உடனுக்குடன் பதிவுகளை இணைத்து விடுகிறார் பேசுவதற்க்கு சாதாரணமாக தோன்றலாம் செய்து பார்ப்பது கடினம் மொத்தமாக புதுக்கோட்டை வலைப்பதிவர் குழு அனைவருமே விழித்திருந்து வேலை செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் யாரும் அறியாததல்ல சரி நமக்குத்தான் இன்று ஏதோ விழித்திருந்தததால் கருத்துரை எழுதி விட்டார் என்று நினைத்தேன் மற்றொருநாள் வேறொருவருடைய பதிவுக்கும் நன்றி சொல்லி எனக்கு முன்பே கருத்துரை போட்டு விட்டார் பிறகுதான் தினம் கவனிக்க தொடங்கினேன் இவர் மாநாட்டின் வேலைகளை பகலில் செய்வதால் நேரமின்றி இரவில் விழித்திருந்து எழுதுகிறார் என்பது எனக்கு விளங்கியது இவர் மட்டுமல்ல நண்பர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் விழித்திருந்து உடனுக்குடன் பதிவுகளை இணைத்து விடுகிறார் பேசுவதற்க்கு சாதாரணமாக தோன்றலாம் செய்து பார்ப்பது கடினம் மொத்தமாக புதுக்கோட்டை வலைப்பதிவர் குழு அனைவருமே விழித்திருந்து வேலை செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் யாரும் அறியாததல்ல அப்படி அறியவில்லை���ெனில் அவர் பதிவர் அல்ல அப்படி அறியவில்லையெனில் அவர் பதிவர் அல்ல ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் என்பது உலகறிந்த விடயம் இது அனைத்து தமிழர்களுக்கும் தெரியும் இதில் நுளைந்து இனிமேல் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் என்பது உலகறிந்த விடயம் இது அனைத்து தமிழர்களுக்கும் தெரியும் இதில் நுளைந்து இனிமேல் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் நிலவு தன்னை வெளிப்படுத்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் வர வேண்டியதில்லையே நட்சத்திரங்கள்தான் தன்னை வெளிப்படுத்த நிலவை நெருங்கிப் போகின்றன இதுதானே யதார்த்தமான உண்மை இதுகூட தெரியவில்லை எனில் எப்படி நிலவு தன்னை வெளிப்படுத்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் வர வேண்டியதில்லையே நட்சத்திரங்கள்தான் தன்னை வெளிப்படுத்த நிலவை நெருங்கிப் போகின்றன இதுதானே யதார்த்தமான உண்மை இதுகூட தெரியவில்லை எனில் எப்படி எழுத்தாளராக வரவேண்டும் என்று வலையுகில் நுளைகின்றார்கள்.\nஇது நான் கவிஞர் திரு. முத்து நிலவன் அவர்களை பெருமைப்படுத்தி எழுதுவோம் என்று எழுதவில்லை எனது யதார்த்தமான நடையில் வழக்கம் போல் எனது பாணியில் எழுதினேன் என்பது உங்களில் பலருக்கும் தெரியும்.\nமீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது தனிப்பட்ட விழா அல்ல நம் விழா ஒருக்கால் தவறிருப்பின் அதற்க்கு நாமும் ஒரு துளி காரணம் என்று நினைப்போம் தவறுகளை மறந்து அடுத்த கட்டத்துக்கு போக அனைத்து பதிவர்களும் மீண்டும், மீண்டும் தவறுகளை சுட்டிக்காட்டி அதனால் உண்டாகும் வீண் மன சஞ்சலங்களை தவிர்ப்போம் ஆகவே நண்பர்களே அவரவர்கள் தங்களது யதார்த்தமான பதிவுகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சியுடன் எழுத துவங்குங்கள் கருத்து வேறுபாடுகளை களைவோம் சிறிது நேரத்தில் அடுத்த பதிவர் மாநாடு நடத்தக்கூடிய காலம் வந்து விடும் ஆகவே மறப்போம் தவறுகளை, நினைப்போம் அடுத்த நிகழ்வுகளை...\nநான் இன்னும் எழுதுவேன் தற்போது எனது குடும்ப பிரட்சினை காரணமாக மனநிலை திருப்தி இல்லை என்னைவிட வயதில் மூத்த பதிவரோ, இளைய பதிவரோ எமது இந்தப்பதிவு தவறு என்று யாரும் நினைப்பீர்களானால் இப்பொழுதே மீண்டும் தங்களிடம் எனது மன்னிப்பை கோருகிறேன்.\nமேலும் இந்தப்பதிவை பாராட்டியோ, திட்டியோ கருத்துரை இட்டாலும் இதற்க்கு நான் மறுமொழி தரமாட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கும் ஒரு 100 கிராம் மன்னிப்பு கோருகிறேன்\n அந்தத் தமிழோடு நாமும் வாழ \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 10/27/2015 6:02 முற்பகல்\nஉங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். எந்த ஒரு நிகழ்விலும் 100 சதவிகிதம் யாரையும் திருப்திப் படுத்த முடியாது. நிறை நாடி, குறை நாடி அதில் மிகை நாடி மிக்கக் கொளல்\nமணவை 10/27/2015 6:07 முற்பகல்\nதாங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை என்பதை ஆமோதிக்கிறேன்.\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nபோற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்\nதூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்\nஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் என்றாால்\nஎடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்\n-என்ற கவியரசரின் வரிகளை மனதில் நிறுத்திச் செய்கின்ற செயலை செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nகுணம்நாடிக் குற்றமு நாடி அவற்றுள்\nவலைப்பதிவர் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாசிறக்க கவிஞர் அய்யாவின் தலைமையில் உழைத்திட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.\nஇனி இதுபோன்று விழா எங்கு நடக்கும்\nமுனைவர் இரா.குணசீலன் 10/27/2015 6:28 முற்பகல்\nநிலவு தன்னை வெளிப்படுத்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் வரவேண்டியதில்லை..\n அழககாச் சொன்னீா்கள் 100/100 உண்மை நண்பரே. மாநாட்டுக்குழுவின் அயராத உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 10/27/2015 6:56 முற்பகல்\nநண்பரே, குடும்பத்தி ஒரு விழா உற்றால் உறவினர்களை அழைத்து நடத்தினாலே , ஆயிரம் குறை கூறுவார்கள். அப்படிசெய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று குறை கூறி யே பிழைப்பு நடத்துவாரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது குடும்ப விழா அன்று , அனைவருமே புதியவர்கள், நாம் பலருடைய எழுத்த��ப் படித்திருப்போம். அதன் மூலம் அவரைப் பற்றிய ஒரு கருத்தை உள்ளத்தில் வளர்த்திருப்போம், ஆனால் நேரில் சந்தித்து பழகும்போதுதான் அவருடைய குணாதிசயங்களை அறிவதற்கான சந்தரப்பம் கிடைக்கும்.\nஎனவே குறை கூறுகின்றவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை\nதிண்டுக்கல் தனபாலன் 10/27/2015 7:35 முற்பகல்\nஉண்மையைச் சொல்லப் போனால், இதைப் பற்றி அந்த சமயம் ஒதுக்கி தூர தள்ளி விட்டு, (மறந்தும் விட்டு) மற்ற ஆக்கபூர்வமான வேளைகளில் செயல்பட்டோம் என்பது தான் உண்மை...\nஉங்கள் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் ஜி ஒரு விழாவை சிறப்பாக நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதிலும் புதுகை திருவிழா ஒரு மைல் கல். இனி வரும் சந்திப்புகள் இந்த இடத்தை அடைவதே ஒரு சாதனையாக இருக்கும் என்பதும் உண்மையே\nஇந்தக் கையேடு கிடைத்த நாள் முதலாய்\nதினம் ஏதேனும் இரண்டு பதிவர்களுடன் பேசுகிறேன் தொலைபேசியில் அல்லது கைப்பேசியில்.\nபுதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மொழி பொழிகிறது.\nசற்றும் எதிர்பாராது சுப்பு தாத்தா பேசுகிறேன் என்று நான் சொல்லும்போது,\nஅந்தப் பக்கத்திலிருந்து வரும் ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nபதிவர் மாநாடு புதிய பாலங்களைக் கட்டி இருக்கிறது.\nபழைய பாலங்களைப் புதுப்பித்து இருக்கிறது.\nகில்லர் ஜி. அது என்ன பூ\nபூவிலே சிறந்தது மன்னிப்பூ ஆ \nதுளசி கோபால் 10/27/2015 9:24 முற்பகல்\nகட்டுன வீட்டுக்குப்பழுது சொல்ல ஆளா இல்லை\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே\nஒரு கல்யாண ஏற்பாடுதான் இந்த மாநாட்டு சமாச்சாரங்கள். நடந்து முடியும்வரை தூக்கம் வந்துட்டாலும்...............\nநம்மால் முடியாத ஒன்றை ,யாராவது செய்தால் மூடிக் கொண்டு இருப்பதே நல்லது என நினைப்பவன் நான் :)\nசசிகலா 10/27/2015 9:51 முற்பகல்\nஆமாம் சகோ ஒவ்வொருவரின் ஆர்வமும் உழைப்பும் இன்னும் கண்களில் தெரிகிறது. எந்த விழாவிலும் நிறையும் உண்டு குறையும் உண்டு. ஆதலால் அதனை பெரிசு படுத்தாமல் அடுத்தென்ன என்று செயல்படுவோம்.\nஅணில் 10/27/2015 9:55 முற்பகல்\nகுடும்ப பிரச்சனை தீர்ந்து விட்டதா நண்பரே அவர்களோடு நேரம் செலவிட முடியாதது ஒருவேளை பிரச்சனையாக இருந்தால் கொஞ்சம் கணினித் திரையிலிருந்து விலகி அவர்களுக்கான நேரம் ஒதுக்கவும். எனது கூற்றில் தவறிருப்பின் 100 கிராம் அல்ல 1 கிலோ மண்ணிப்பை மனதார கேட்டுக் கொள்கிறேன்.\nயாரும் இதுவரை குறை சொன்னதாக\nசிறு சிறு விடுதல்களைச் சொன்னார்கள்\nஇன்னும் அடுத்து மிகச் சிறப்பாக நடத்த\nநேரில் பார்க்காத உறவுகளை நேரில் சந்திக்க ஒரு பொது இடம் இப்படிதானே,,,,,\nஇதில் தனியே குறைக்கூற என்ன இருக்கு, தங்கள் கருத்தே என்னுடையதும்.\nபதிவுலகப் பிரச்சனைக் குறித்து யோசிக்க\nகில்லர் ஜீ யின் மன விலாசமும்\nபதிவுலகின் சக்தியும் தெளிவாகப் புரிகிறது\nஅன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்\nவலிப்போக்கன் 10/27/2015 10:54 முற்பகல்\nஅய்யோ....இந்த மாதம் இந்த வருடம் பதிவர் பலருக்கு( என்னையும் சேர்த்து) மனநிலை பிரச்சினையாக உள்ளதே.....\nகரூர்பூபகீதன் 10/27/2015 12:21 பிற்பகல்\n நம் விழா என்று நினைத்து உணர்ந்தால் இதற்கு இடமே இருக்காது என்பது என் கருத்து ஜி நண்பரே\nஇளமதி 10/27/2015 12:42 பிற்பகல்\n.. உளந்திறந்து எழுதிய பதிவு\nகுறை நிறையெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்தது.\nபோற்றுவோர் போற்றினும் தூற்றுவோர் தூற்றினும் ஆற்றும் கடமையை மறவாதே என்ற கூற்றிக்கமைய அடுத்த செயலை நோக்கி நடை போடல் சிறப்பு\nவிழாவிற்காக ஊன் உறக்கம் மறந்து உழைத்த அத்தனை\nஉறவுகளுக்கும் இநேரத்திலாவது எங்கள் வாழ்த்தினையும் நன்றியையும் கூறிக்கொள்வோம்\nஉங்களுக்கும் எல்லாம் நலமாக இருக்க என் வாழ்த்துக்கள் சகோதரரே\nஉங்களது மனம் திறந்த எழுத்தினால் நாங்கள் ஈர்க்கப்படுகிறோம். உள்ளதை உள்ளபடி கூறும் உங்களின் எழுத்துக்குப் பாராட்டுக்கள். வலைப்பதிவர் திருவிழாவிற்கு நம் நண்பர்கள் உழைத்த உழைப்பினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nதுரை செல்வராஜூ 10/27/2015 1:34 பிற்பகல்\nஅடுத்த நிலையை நோக்கி நடை போடவேண்டும்.. அதுவே சிறப்பு..\nகருத்துக்கள் பகிரும்போது மனம் திறந்து ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன் ரமணியின் முதல் பின்னூட்டத்துடன் உடன் படுகிறேன் வாழ்த்துக்கள்\nதங்கள் மனப் பிரச்சனை விரைவில் சரியாக எங்கள் பிரார்த்தனைகள் ஜி\nவே.நடனசபாபதி 10/27/2015 5:10 பிற்பகல்\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை எந்த ஒரு விழாவையும் குற்றம் குறையின்றி நடத்த இயலாது. எனவே சிறிய குறைகளை மறந்து, இந்த விழாவிற்காக இராப்பகலாக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுவோம்.\nதனிமரம் 10/27/2015 6:08 பிற்பகல்\nஉண்மைதான் விழா சிறப்பாக நடக்க புதுக்கோட்டை நட்புக்கள் பலர் பட்ட களப்பணிகள் பாராட்ட வேண்டியவை நாம் அடுத்த கட்ட���் நோக்கி நகர்வோம் ஒற்றுமையுடன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10/27/2015 6:38 பிற்பகல்\nஇப்படி எல்லாம் வேறு குறை சொல்கிறார்களா நீங்கள் சரியாகச் சொல்லிவிட்டீர்கள் சகோ. இங்கு வந்துதான் பிரபலம் அடையவேண்டும் என்ற நிலை திருமிகு.முத்துநிலவன் அண்ணாவிற்கு இல்லை..அவர் ஏற்கனவே பிரபலம் தான்..எவ்வளவோ வேலைகள் இருக்க, இதை எடுத்துச் செய்தவர்களைக் குறை சொல்வது சரியல்ல. நானும் கவனித்திருக்கிறேன்,,அதிகாலை மூன்று மணிக்குக் கூட பின்னூட்டங்கள் வந்ததை.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10/27/2015 6:39 பிற்பகல்\nஉங்கள் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து புத்துணர்வு பெற வாழ்த்துகள் சகோ.\nசென்னை பித்தன் 10/27/2015 7:08 பிற்பகல்\nநான் சந்திப்புக்குச் செல்லவில்லையே தவிர விழாகுழுவினரின் உழைப்பு எத்தகையது என்பதை உணர முடியும்\n'பரிவை' சே.குமார் 10/27/2015 10:15 பிற்பகல்\nரொம்ப வருத்தமாக இருந்தது... இப்படியெல்லாம் பேசுவார்களா இவர்கள்... என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்துச் சுதந்திரமோ..\nநானும் கொஞ்சம் எழுதியிருந்தேன்... அதை இன்னும் மெருகேற்றி இரவு பகிர்கிறேன் அண்ணா...\nகவிஞர்.த.ரூபன் 10/27/2015 10:56 பிற்பகல்\nஇறந்தகாலத்தை பற்றி பேசாமல் நிகழ்காலம் பற்றி பேசுவோம்...நன்றாக சொல்லியுள்ளீர்கள்\nகவிஞர்.த.ரூபன் 10/28/2015 11:32 முற்பகல்\nகையடக்க தொலைபேசியால் கருத்து கோட்ட படியால் தமிழ்மணம் போட வில்லை இப்போது வாக்கு போடுகிறேன் த.ம 20\nபெயரில்லா 10/28/2015 3:11 முற்பகல்\nமனம் திறந்து எழுதிய பதிவிற்கு நன்றி சகோதரா.\nஇதுவும் கடந்து போகும். எனவே யாரும் வருந்த வேண்டாம். அனைத்தையும் நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நிலவு ஏன் நடச்சத்திரங்களை நாட வேண்டும் என்பது அருமையான எடுத்துக் காட்டு. நன்றி சகோ \nதி.தமிழ் இளங்கோ 10/28/2015 11:45 முற்பகல்\nமூத்த வலைப்பதிவர் G.M.B அவர்கள் தனது பின்னூட்டதில் சொன்ன “ரமணியின் முதல் பின்னூட்டத்துடன் உடன் படுகிறேன்” என்ற கருத்தினை நானும் இங்கு வழி மொழிகின்றேன்.\n”தளிர் சுரேஷ்” 10/28/2015 4:32 பிற்பகல்\nமனம் திறந்து சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள் குறைகளை மறப்போம் ஒற்றுமையாய் அடுத்த நிகழ்வினை சந்திப்போம்\nஅன்பே சிவம் 10/28/2015 7:53 பிற்பகல்\n\"தன்னை முன்னிறுத்தவே முத்துநிலவன் ஐயா இந்த விழாவைப் பயன்படுத்தியிருக்கிறார்\" என்று சொன்னவருக்கு\nஇரண்டு தட்டுத் தட்டவேணும் - அப்ப தான்\nமுத்துநிலவன் ஐயாவின��� பணி உயர்ந்தது\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வை விட\nவலைப்பதிவர் சந்திப்பைச் சிறப்பாகச் செய்து காட்டட்டும்\nவெங்கட் நாகராஜ் 10/28/2015 8:55 பிற்பகல்\nஉங்கள் பிரச்சனைகள் விரைவில் தீரட்டும்......\nதங்களை நான் அறிவேன் நண்பரே. தங்களின் கருத்தில் பிழையோ மிகையோ உள்நோக்கமோ இல்லை. தங்கள் உடல்நிலை மற்றும் குடும்பச் சூழலைப் பாருங்கள். நமக்கு நிறைய வேலையிருக்கிறது. பொறுப்பற்றவர்களுக்கு பதில் சொல்லி நேரவிரயம் வேண்டாமே தங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுதுவோம், இயங்குவோம்.\nகீதமஞ்சரி 10/29/2015 2:12 பிற்பகல்\nஅருமையான பதிவு. புதுகை விழாக்குழுவினரின் ஓயாத உழைப்பும் திட்டமிடலும் அர்ப்பணிப்பும் எத்தனையோ மைல்களுக்கு அப்பாலிருந்தும் என்னால் உணரமுடிகிறது. அவர்களுடைய உழைப்புக்கும் சிறப்பான செயல்பாட்டுக்கும் அளவிலாத பொறுமைக்கும் தலைவணங்குகிறேன்.\nவீட்டில் ஒரு சின்ன விஷேசம் செய்வதாயின் என்ன பாடுபடுகிறோம். இப்பதிவர்திருவிழாவை நடாத்தி முடிக்க என்ன கஷ்டப்பட்டிருப்பாங்க. என்பது பலமைல்களுக்கு அப்பால் இருக்கும் எங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது.மிக மிக சிறப்பாக நடாத்தி முடித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.கவலைவேண்டாம் அண்ணா ஜி. சந்தோஷமாக இருங்கள்.\nமு. கோபி சரபோஜி 10/30/2015 6:01 முற்பகல்\nபொதுவாக எப்பொழுதுமே பொது நிகழ்வுகளைச் செய்பவர்களைப் பார்த்து எதிர்குரல் எழுப்ப ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள், நானும் சில பதிவுகளை வாசித்தேன். இப்போது குறை சொல்லி தன் வலைப்பக்கங்களில் எழுதுபவர்கள் அந்தக் குறைகளைச் சுட்டிக்காட்ட அப்போதே வாய்ப்பிருந்தும் ஏன் செய்ய வில்லை அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு விழா முடிந்ததும் முன் வைப்பது சரியா அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு விழா முடிந்ததும் முன் வைப்பது சரியா என சிந்திக்க வேண்டும். தனிநபர் மீதான குற்றச்சாட்டுகளை போகிற போக்கில் சொல்லிச் செல்வது வருங்கால வலைப்பதிவர்களின் கொண்டாட்டங்களுக்கு உசிதமானதல்ல. மிகச்சரியான பார்வையுடன் கட்டுரைய எழுதி இருக்கிறீர்கள் ஜி.....\nniraiyaana santhippu. இப்பொழுதான் படிக்க வலைத்தொடர்பு கிடைத்தது.\nஅயரா உழைப்புக்குக் கிடைத்த அபூர்வ வெற்றி வலைப்பதிவர் புதுகை வி���ா .\nகுறையொன்றும் இல்லை ,நிறைதான் கண்ணா இந்த விழா .\nவிழா ஏற்பாட்டுக் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nகில்லர்ஜி .அவர்களே நன்றி வணக்கம் .உங்கள் எழுத்தால் கவரப்பட்டவன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nபுதுக்கோட்டையை நோக்கி வேட்டைக்குப் போகும்...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்��ள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/12/blog-post_29.html", "date_download": "2020-01-25T11:18:40Z", "digest": "sha1:HDQELC5YK6X5BX54YMEYQ6FHC6JN7NFD", "length": 37183, "nlines": 527, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கணக்கு", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், டிசம்பர் 29, 2015\nநேற்று இரவு 02.00 மணிக்கு பொழுது போகவில்லை சரி நமது வாழ்வில், நாம் எவ்வளவு காலங்கள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோம் என நாட்காட்டியை வைத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டைரிகளை வைத்து கணக்கு எடுத்தேன்.\nவருடத்தில் எத்தனை மாதங்கள் சந்தோஷமாக போனது என பார்த்தேன் 2 மாதங்கள் மட்டுமே வந்தது எனது மனம் திருப்தி கொள்ளவில்லை.\nசரி வாரக்கணக்கு பார்ப்போம் கூடுதலாக வரும் எனபார்த்தேன் 8 வாரங்கள் மட்டுமே வந்தது அப்பொழுதும் எனது மனம் திருப்தி கொள்ளவில்லை.\nசரி நாட்கணக்கு பார்ப்போம் கூடுதலாக வரலாம் எனபார்த்தேன் 60 நாட்கள் வந்தது மனம் திருப்தி கொள்ளவில்லை.\nசரி மணிக்கணக்கு பார்ப்போம் கூடுதலாகவே வரும் எனபார்த்தேன் 1440 மணி நேரங்கள் வந்தது அப்படியும் என்மனம் திருப்தி கொள்ளவில்லை.\nசரி நிமிஷக்கணக்கு பார்ப்போம் நிறைய வரலாம் எனபார்த்தேன் 86,400 நிமிஷங்கள் வந்தது அப்பவும் எனது மனம் திருப்தியாகவே இல்லை.\nசரி நொடிக்கணக்கு பார்ப்போம் கண்டிப்பாக நிறைய வரும் எனபார்த்தேன் 51, 84, 000 நொடிகள் வந்தது.....\nஅடேங்கப்பா தேன் தேன் மலைத்தேன் ஒன்றுமில்லாத பூஜ்யமான நமது வாழ்விலும்கூட இத்தனை நொடிகள் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோமே கண்டிப்பாக என்னைப் படைத்த திருவாளியத்தவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும், இருப்பினும் மனதின் ஒரு ஓரத்தில் உறுத்தல் ஒரு வருடத்தில் 6 ல் ஒரு பங்கே இவ்வளவு என்றால் மொத்த பங்கும் சந்தோஷமாக வாழ்பவர்கள் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் மொத்த பங்கும் சந்தோஷமாக வாழ்பவர்கள் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் இருப்பினும் மனதின் மறு ஓரத்தில் தோன்றியது பராவாயில்லை 6 ல் ஒரு பங்காவது கிடைத்ததே 12 ல் ஒரு பங்கு கி���ைத்திருந்தால் என்ன செய்வது பகவான்ஜியிடம் கடன் கேட்க முடியுமா பகவான்ஜியிடம் கடன் கேட்க முடியுமா மனம் மீண்டும் திருவாளியத்தவனுக்கு நன்றி உரைத்தது.\nசுத்தி வளைச்சு கடைசியிலே அதே 2 மாசம்தானே வருது \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 12/29/2015 4:06 பிற்பகல்\nஇன்பமும் துன்பமும் நம் மனதைப் பொறுத்துதானேஜி... வரும் வருடங்களில் சந்தோஷ நேரம் அதிகரிக்கட்டும்.\nதங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே\nசந்தோஷம் அல்லது துக்கம் என்பது அளந்து தெரியக் கூடியதல்ல. சில நேரங்களில் ஒரு நொடி சந்தோஷமே பல நாட்கள் மனதில் நிலைத்து நிற்கும் அதே போல் எப்பேர்ப்பட்ட துக்கமும் ஒரு சில நாட்களிலேயே காணாமல் போகும் அன்றைய சந்தோஷ துக்க நினைவுகளை அசைபோடும் போது வருவது மகிழ்ச்சியா துக்கமா.\nவாங்க ஐயா நல்ல விளக்கம் இரண்டும்தான் கிடைக்கும் ஐயா\nகரந்தை ஜெயக்குமார் 12/29/2015 5:20 பிற்பகல்\nகுறைவாக இருந்தால்தான் அதன் பெயர் மகிழ்ச்சி\nஅப்பொழுதுதான் மகிழ்ச்சிக்கு ஒரு அர்த்தம் இருக்கும்\nவருக நண்பரே தங்களின் கருத்திலும் உண்மை இருக்கின்றது.\nவருடம் வருடம் இனி மகிழ்ச்சி மட்டும் தான் சகோ உங்களுக்கு.\nதங்கள் கணக்கு வாத்தியார் பார்த்து மகிழ்ந்து இருப்பார்.\nவருக சகோ எந்த வாத்தியார் திரு. குருந்தன் வாத்தியார்தானே...\nதங்களுக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.\nவே.நடனசபாபதி 12/29/2015 5:28 பிற்பகல்\n51,84,000 நொடிகள் மகிழ்ச்சியாய் இருந்தது அறிந்து மகிழ்ச்சி, இந்த கணக்கில் தூங்கும் நேரத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்\nஆம் நண்பரே அதையும் சேர்த்துதான் அதை பிரிக்க முடியாதே... வருகைக்கு நன்றி\nஇரவும் பகலும் மாறி மாறி வருதல் வாழ்வில் இன்பம் துன்பமும் வரும் கில்லர்\nவருக ஐயா உண்மைதான் வருகைக்கு நன்றி\nஇப்பத்தான் புரியுது, உங்கள் தலையில ஏன் முடியே இல்லைன்னு.\nஹலோ நாங்க அதையெல்லாம் ப்ளான் செய்துதான் மீசையாக வளர்க்கிறோம்.\n வரும் ஆண்டு என்றில்லை இனி வரப்போகும் ஆண்டுகள் முழுவதும் வாழ்க்கை முழுவதும் உங்கள் சந்தோஷ நொடித்துளிகள் பெருகிட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் (நொடித்துளிகள் பெருகினால் மாதங்களும் அதில் அடங்கிவிடும்...சுத்துவளைச்சு எல்லாம் ஒண்ணுதானே என்ன சொல்லுறீக ...சிவாஸ் ரீகல் சிவ சம்போ (நொடித்துளிகள் பெர���கினால் மாதங்களும் அதில் அடங்கிவிடும்...சுத்துவளைச்சு எல்லாம் ஒண்ணுதானே என்ன சொல்லுறீக ...சிவாஸ் ரீகல் சிவ சம்போ...சிவாஸுக்கு ரொம்ப சந்தோஷம் அவரு கணக்கப் புரிஞ்சுக்கிட்டோமாம் இந்த வில்லங்கத்தார்...சிவாஸுக்கு ரொம்ப சந்தோஷம் அவரு கணக்கப் புரிஞ்சுக்கிட்டோமாம் இந்த வில்லங்கத்தார்\nதங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி - சிவாஸ் ரீகல் சிவசம்போ\nமணவை 12/29/2015 8:12 பிற்பகல்\nஇன்பமும் துன்பமும் இயற்கையின் நீதி...\nவருக மணவையாரே கண்ணு வைக்காதீங்க...\nதுரை செல்வராஜூ 12/29/2015 8:51 பிற்பகல்\nஆனா - அந்தக் கோடாலி எங்கே இருக்குது\nவாங்க ஜி கோடரி சாணைக்காக போய் இருக்கின்றது.\nவரும் காலங்களில் மீதமுள்ள 2,592,0000 நொடிகளும் உமக்கு சந்தோஷ நொடிகளாகட்டும், வாழ்த்துக்கள்\nவாங்க நண்பரே அடேங்கப்பா தங்களது உயர்ந்த மனதின் உயரம் கண்டேன் நன்றி நண்பரே..\nஇன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக எண்ணி வாழ்பவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை....\nஅந்த நிலையை அடையும் வரை.... கணக்கிட்டு தான் வாழ்க்கை நடத்துகின்றனர்....\n உன்னைக் கட்டிக்கிட்டு என்ன சந்தோஷமா நான் இருக்கேன்\nவருக நண்பரே நலம்தானே... நீண்ட இடைவெளி வருகைக்கு நன்றி.\nசரியான கருத்து சொன்னீர்கள் மனைவிகள் சொல்வது பொய்தான் காரணம் சந்தோஷம் கூடுதல் கிடைக்காமல் இருந்திருக்கலாம் ஆனால், சந்தோஷமே இல்லை என்பது பொய்தான் அம்பானி குடும்பத்து பெண்களும் சண்டை போடுகின்றார்கள் காரணம் என்ன பணமா பிரட்சினை இல்லை மனம்.\nசிந்திக்க வைத்த பதிவு. அப்படியென்றால் வாழ்வில் மகிழ்ச்சியைவிட துன்பம்தான் அதிகம் ஆக்கிரமிக்கிறதோ என்பதுதான் அந்த சிந்தனை.\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி.\nநீங்க போட்டு இருக்கிறது தலைக்கீழ் கணக்கு ,ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷமாக வாழ பழகுங்கள்,அப்புறம் நிமிஷம் ,மணி நேரம் ,நாள் ,மாதக்கணக்கு பாருங்கள் ,கணக்கு 'டாலி'யாகும் :)\nவாங்க ஜி இதுவும் சரிதான் இனி பார்க்கலாம்.\nஇயற்கையின் இடர்பாட்டில்தானே இதயங்கள் இருப்பது இவ்வுலகிற்கு இனிய செய்தியாக கிடைத்தது. நல்லதை அறிய உதவும் வாய்ப்புதான் அல்லது நண்பரே\nஉங்களது பதிவில் இனி நேர்மறை செய்திகள் பேரும் புகழும் பெற்று சிறக்கட்டும்\nவாங்க நண்பா தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\nநிஷா 12/30/2015 3:29 முற்பகல்\nஇத்தனை நாட்களை சந்தோஷமாக இருந்ததாய் எப்படி கண���்கெடுத்தீர்கள் சார் அதை விட சந்தோஷமாயிருந்தோம் என்றால் என்ன\nதுன்பம் வரும் போது தான் இன்பத்தின் அருமை புரியுமெனில் நான் தூங்கும் நேரம் கூட நம் மனம் சந்தோஷப்படாதோ\nஎன்னன்னமோ சிந்திக்க வைத்து விட்டீர்கள்\nநான் குழப்பி நீங்க குளம்பீனீர்களா இல்லை நீங்கள் குலம்பி என்னை குழப்புகின்றீர்களா இல்லை நீங்கள் குலம்பி என்னை குழப்புகின்றீர்களா குளப்பத்தோடு படிக்கும் பொழுது குலம்பும், குழம்பி படித்ததும் குளப்பும். குலப்பம் தீர குழப்பம் இல்லாமல் படிப்பதே குளப்பாது என்பதை தங்களால் நான் குலப்பம் இன்றி அறிந்தேன் நன்றி.\nஉங்களின் கணக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பினைத் தந்துள்ளது. நானும் கணக்கு போட்டு பார்க்கப்போகிறேன்.\nவருக முனைவரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nவாங்க தாத்தா அழகிய விடயம் அறிந்தேன் நன்றி\nசாரதா சமையல் 12/30/2015 9:19 முற்பகல்\nஇனி வரும் நாட்கள் எல்லாம் உங்களுக்கு சந்தோஷம் மட்டும் தான் சகோ.\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nசென்னை பித்தன் 12/30/2015 7:59 பிற்பகல்\nமகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டதுதானே.\nவருக ஐயா கருத்துரைக்கு நன்றி\nகவிஞர்.த.ரூபன் 12/30/2015 9:21 பிற்பகல்\nஇந்த ஆண்டு பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள் த.ம 10\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:\nவருக ரூபன் தங்களின் கவிதையை கண்டேன் மனம் கனத்து விட்டது அருமை.\nபுதிய கணக்கில் 2016 இனிதாக மலர்க\nகூட்டிக் கழிச்சுப் பாருங்க..கணக்கு சரியாவரும்\nவருக கவிஞரே ஆசிரியர் பாணியிலேயே கருத்துரைத்தமைக்கு நன்றி\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது 2016 புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே\n'பரிவை' சே.குமார் 1/04/2016 8:51 முற்பகல்\nஇன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை...\nநமக்கு இன்பம் குறைவுதான்... இங்கிருக்கும் காலநிலை போல....\nஆம் நண்பரே வெளிநாடு வாழ்வோருக்கு குறைவுதான்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 1/04/2016 9:56 பிற்பகல்\nஇது மாதிரி கணக்கு போட்டு மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்...\nஆம் நண்பரே அப்படித்தான் செய்தாக வேண்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1/17/2016 5:05 பிற்பகல்\nமகிழ்ச்சிக் கணக்கு புரியாத கணக்கு\nபு���ிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nமண்டபம், மண்ணைவளவன் and மண்டோதரி\nபந்தை அடிக்க கோடரி எதற்கு \n10 க்கு முன்னால் ‘வி’\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547624", "date_download": "2020-01-25T10:50:22Z", "digest": "sha1:UHFY6PY55DMMID3GBBZSDXSVJGW4OGCK", "length": 11302, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The Citizenship Amendment Bill, which creates discrimination: Pakistan denounces India | பாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்\nஇஸ்லாமாபாத்: அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் வகையில் தவறான, நல்லெண்ணமற்ற நோக்கத்தோடு குடியுரிமை திருத்த மசோதாவை இந்தியா கொண்டுவந்துள்ளது என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபின் நள்ளிரவில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்கம் இந்த மசோதாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது; இந்திய அரசு நிறைவேற்றியுள்ள பிற்போக்குத்தனமான, பாகுபாடுகளை உருவாக்கும் குடியுரிமைத் திருத்த மசோதாவை நாங்கள் கண்டிக்கிறோம். அனைத்து சர்வதேச விதிமுறைகளையும், ஒப்பந்தங்களையும் இந்த மசோதா மீறியுள்ளது. தவறான, நல்லெணமற்ற நோக்கத்தில் அண்டை நாடுகள் விவகாரத்தில் இந்தியா தலையிடும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச மனித உரிமைகளை முழுமையாக மீறியும், மதரீதியாகவே அல்லது நம்பிக்கை சார்ந்த அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்ற சர்வதேச உடன்படிக்கைகளை மீறி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ சுற்றுலா விசா வழங்க தடை: அதிபர் டிரம்ப் முடிவு\nஇந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது: சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nசாலை விபத்தில் இளைஞரை கொன்ற தூதரின் மனைவியை ஒப்படைக்க முடியாது: அமெரிக்கா அறிவிப்பு; பிரிட்டன் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலக���்\nசிங்கப்பூரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: மேலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு: 2018-ல் 78-ல் இருந்த இந்தியாவுக்கு தற்போது 80-வது இடம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா: வரும் 31-ல் ஐரோப்பிய யூனியனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது பிரிட்டன்\n× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/120.%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-25T12:34:44Z", "digest": "sha1:XGETXOIPCYBDG75WFWTSLC2O6C4GELWR", "length": 28733, "nlines": 221, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/120.தனிப்படர்மிகுதி - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | காமத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வ���ை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்\n1.2 அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி\n1.3 குறள் 1191 ( தாம்வீழ்வார்)\n1.4 குறள் 1192 ( வாழ்வார்க்கு)\n1.5 குறள் 1193 (வீழுநர் )\n1.6 குறள் 1194 ( வீழப்படுவார்)\n1.7 குறள் 1195 ( நாங்காதல்)\n1.8 குறள் 1196 ( ஒருதலையா)\n1.9 குறள் 1197 ( பருவரலும்)\n1.10 குறள் 1198 ( வீழ்வாரின்)\n1.11 குறள் 1199 ( நசைஇயார்)\n1.12 குறள் 1200 ( உறார்க்குறு)\nஅதிகாரம் 120. தனிப்படர் மிகுதி[தொகு]\nஅது தனியாகிய படர்மிகுதி என விரியும். அஃதாவது, படர் மிகுதி தலைவன்கணின்றித் தன்கண்ணேயாதல் கூறுதல். அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் அவன்கண் இல்லையாயிற்று. இது, பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின், பசப்புறுபருவரலின் பின் வைக்கப்பட்டது.\nகுறள் 1191 ( தாம்வீழ்வார்)[தொகு]\n(காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின்வருவர் நீ அவரொடு பேரின்ப நுகர்தி என்ற தோழிக்குச் சொல்லியது. )\nதாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே ( ) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் பெற்றாரே\nகாமத்துக் காழில் கனி. (01) காமத்துக் காழ் இல் கனி.\nதாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழில் கனி. ]\nதாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர்= தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்;\nபெற்றாரே காமத்துக் காழ் இல் கனி= பெற்றார் அன்றே, காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை, எ-று.\nகாமம்- ஆகுபெயர். அத்து அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் பெற்றார் என்றும், அவரான் தடையின்றி நுகரப்படுதலின் காழ்இல் கனி என்றும் கூறினாள். நங்காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின், அக்கனி யாம் பெற்றிலேம் என்பதாயிற்று.\nகுறள் 1192 ( வாழ்வார்க்கு)[தொகு]\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு ( ) வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு\nவீழ்வா ரளிக்கு மளி. (02) வீழ்வார் அளிக்கும் அளி.\nவீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி, வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால். ]\nவீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி= அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால் தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்துசெய்யும் தலையளி;\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்று= தன்னையே நோக்கி உயிர்வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற்போலும், எ-று.\nநங்காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார்போல இறந்துபடுதலே நமக்கு உள்ளது என்பதாம்.\nகுறள் 1193 (வீழுநர் )[தொகு]\nவீழுநர் வீழப் படுவார்க் கமையுமே ( ) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமை\nவாழுந மென்னுஞ் செருக்கு. (03) வாழுநம் என்னும் செருக்கு.\nவீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, வாழுநம் என்னும் செருக்கு. ]\nவீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே= தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து;\nவாழுநம் என்னும் செருக்கு= காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர், வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு, எ-று.\nநாம் அவரான் வீழப்படாமையின் நமக்கு அமைவது இறந்துபாடு என்பதாம்.\nகுறள் 1194 ( வீழப்படுவார்)[தொகு]\n(காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவர் அருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலிற் கற்புடைமகளிரால் நன்கு மதிக்கப்படுதி என்ற தோழிக்குச் சொல்லியது. )\nவீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் ( ) வீழப்படுவார் கெழீஇஇலர் தாம் வீழ்வார்\nவீழப் படாஅ ரெனின். (04) வீழப்படாஅர் எனின்.\nவீழப்படுவார், தாம் வீழ்வார் வீழப்படாஅரெனின் கெழீஇயிலர் ]\nவீழப்படுவார்= கற்புடைமகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்;\nதாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇ இலர்= தாம் விரும்பும் கணவரான் விரும்பப்படாராயின் தீவினையாட்டியர், எ-று.\nசிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. கெழீஇயின்மை- நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியான் தீவினையுடைமையாயிற்று. தீவினை உடையேற்கு அந்நன்கு மதிப்பாற் பயனில்லை என்பதாம்.\nகுறள் 1195 ( நாங்காதல்)[தொகு]\n(அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய் என்ற தோழிக்குச் சொல்லியது. )\nநாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ () நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ\nதாங்காதல் கொள்ளாக் கடை. (05) தாம் காதல் கொள்ளாக்கடை.\nநாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ, தாம் காதல் கொள்ளாக்கடை. ]\nநாம் காதல் கொண்டார் நமக்கு எவன்செய்பவோ= நம்மாற் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்;\nதாம் காதல் கொள்ளாக் கடை= அவ்வாறே தாமும் நங்கண் காதல் செய்யாவழி, எ-று.\nஎச்சவும்மை விகாரத்தான் தொக்கது. அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே என்பதாம்.\nகுறள் 1196 ( ஒருதலையா)[தொகு]\nஒருதலையா னின்னாது காமங்காப் போல ( ) ஒருதலையான் இன்னாது காமம் காப் போல\nவிருதலை யானு மினிது. (06) இருதலையானும் இனிது.\nகாமம் ஒருதலையான் இன்னாது, காப்போல இருதலையானும் இனிது. ]\nகாமம் ஒருதலையான் இன்னாது= மகளிர் ஆடவர் என்னும் இருதலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின் அஃது இன்னாது;\nகாப்போல இருதலையானும் இனிது= காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின், அஃது இனிது, எ-று.\nமூன்றன் உருபுகள் ஏழன்பொருண்மைக்கண் வந்தன. கா- ஆகுபெயர். என்மாட்டு உண்டாய வேட்கை அவர்மாட்டும் உண்டாயின், யான் இவ்வாறு துன்பம் உழத்தல் கூடுமோ என்பதாம்.\nகுறள் 1197 ( பருவரலும்)[தொகு]\nபருவரலும் பைதலுங் காணான்கொல் காம ( ) பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்\nனொருவர்க ணின்றொழுகு வான். (07) ஒருவர்கண் நின்று ஒழுகுவான்.\nஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன், பருவரலும் பைதலும் காணான் கொல். ]\nஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன்= காமம் நுகர்தற்குரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழித்து, ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக்கடவுள்;\nபருவரலும் பைதலும் காணான்கொல்= அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர்மிகுதியும் அறியான்கொல்லோ, எ-று.\nவிழைவும் வெறு்ப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை என்பதாம்.\nகுறள் 1198 ( வீழ்வாரின்)[தொகு]\n(தலைமகன் த��து வரக் காணாது சொல்லியது. )\nவீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து ( ) வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து\nவாழ்வாரின் வன்கணா ரில். (08) வாழ்வாரின் வன்கணார் இல்.\nவீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின், வன்கணார் உலகத்து இல். ]\nவீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின்= தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்று ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர்வாழ்கின்ற மகளிர்போல;\nவன்கணார் உலகத்து இல்= வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை, எ-று.\nகாதலர் திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது என்னும் கருத்தால், 'இன்சொல்' என்றாள். இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேன் ஆகலின், அதுவும் பெறாது உயிர்வாழாநின்றேன் என்பதாம்.\nகுறள் 1199 ( நசைஇயார்)[தொகு]\nநசைஇயார் நல்காரெனினு மவர்மாட் ( ) நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு\nடிசையு மினிய செவிக்கு. (09) இசையும் இனிய செவிக்கு.\nநசைஇயார் நல்கார் எனினும், அவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய ]\nநசைஇயார் நல்கார் எனினும்= என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரே ஆயினும்;\nஅவர் மாட்டு இசையும் செவிக்கு இனிய= அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம், எ-று.\nஇழிவுசிறப்பும்மை, அவர் வாரலர் என்னும் சொல்லாயினும் அமையும் என்பதுபட நின்றது. அதுவும் பெற்றிலேன் என்பதாம்.\nகுறள் 1200 ( உறார்க்குறு)[தொகு]\n( தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சொடு சொல்லியது )\nஉறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் () உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலைச்\nசெறாஅய் வாழிய நெஞ்சு. (10) செறாஅஅய் வாழிய நெஞ்சு.\nஉறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு, கடலைச் செறாஅஅய் வாழிய. ]\nஉறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு= நின்னொடு உறாதார்க்கு நின்னுறுநோயை உரைக்கலுற்ற நெஞ்சே;\nகடலைச் செறாய்= நீ ஆற்றாய் ஆயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரம்செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது, எ-று.\nஉரைக்கலுற்றது அளவிறந்தநோய் ஆகலானும், கேட்பார் உறவிலர் ஆகலானும், அது முடிவது ஒன்றன்று, முடிந்தாலும் பயனில்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான் 'வாழிய' என்றாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா��்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/edappadi-government-fears-the-central-government-and-ignores-the-interests-of-tamilnadu-354177.html", "date_download": "2020-01-25T11:55:48Z", "digest": "sha1:I3PRV4B5TYQE4RRXX6HSKFQGDVH5YJ2X", "length": 19266, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு | Edappadi government fears the central government and ignores the interests of TamilNadu .. Mutharasan attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nநங்கநல்லூர் இளைஞர் மீது தாக்குதல்.. கேகே நகர் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை என்ன\nகணவர் பெயரை இனிஷியலா போட நோ சொன்ன கிரண்பேடி.. தந்தை, தாய் பெயரே போதும்\nஹய்யா.. என் தலையைப் பாருங்க... நானும் அழகாயிட்டேன்.. குதித்து குதூகலித்த பாட்டிம்மா\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான்\nடாக்டரிடம் போனில் டவுட் கேட்டு கேட்டு.. பிரசவம் பார்த்த நர்சுகள்.. திருப்பத்தூர் பெண் மரணத்தில் ஷாக்\nminnale serial: மின்னலே சீரியலில் நம்ம யுவராணி.. சித்தி 2 விலும் வருவாரா\nEducation Republic Day: இந்திய குடியரசுத் தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகிஸ்தான் கவர்னர்\nLifestyle தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nMovies ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்.. தொப்புள் தெரிய போஸ்.. ஆன்ட்டி நடிகையின் அட்டகாசம்.. வெறுப்பேற்றிய நெட்டிசன்ஸ்\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nநாகை: மாநிலங்கள் மீது ப��திய கல்வி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், ஜனநாயகத்திற்கு விரோதமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என போராடி வருகிறோம். இந்த சூழலில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த நினைப்பது, கடும் கண்டனத்திற்குரியது என்றார்.\nகஸ்தூரிரங்கனின் அறிக்கை, எஸ்சி, எஸ்டி, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. மனுதர்மத்தை மீண்டும் புகுத்த மத்திய அரசு நினைப்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது என சாடினார்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை, இந்தி மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது. இதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தமிழக அரசு கேட்க வேண்டும்.\nஇதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்திற்கும், நீட் நுழைவு தேர்விற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம் பெறுவது இல்லை. பிறகு எதற்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nகல்வி சார்ந்த விவகாரங்களில் கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. மேலும் பாடப்புத்தகங்களில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.\nபுதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களை மாநில அரசு பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என்பதை தமிழக அரசு தெளிவாக கூற வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் விட்டு கொடுப்பதில் தான் எடப்பாடி அரசு முந்தி கொண்டு நிற்கிறது.\nஇதற்கு உதாரணங்களாக ஹைட்ரோ கார்பன் திட்டம், பசுமை வழிச்சாலைத் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைப்ப��� என அடுக்கி கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன என குற்றம் சுமத்தினார்.\nதமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் முத்தரசன் ஆவேசமாக கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"கல்யாணம் ஆன அன்னைக்கு நைட்டே\" ஷாக் மனைவி.. உதைத்த கணவர்.. சிக்கலில் அதிமுக பிரமுகர்\nஅரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு\nபொங்கல்.. திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nநாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக\n87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nகையில் பீர் பாட்டில்.. தண்ணி அடிக்கும் 4 இளம் பெண்கள்.. நடுவில் ஒரு ஆண்.. வைரலாகும் வேதனை வீடியோ\nஉள்ளத்தை உலுக்கிய கீழவெண்மணி படுகொலை... 51-வது நினைவு தினம் இன்று\nவந்தாச்சு கிறிஸ்துமஸ்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி.. குவியும் மக்கள்\nதாமதமாகும் மருத்துவக் கல்லூரி.. நாகையில் கடையடைப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nஆட்டு கொட்டகையில் ஏகப்பட்ட கொசு.. விரட்டியடிக்க புகை.. 15 ஆடுகளும், அஞ்சம்மாவும் பரிதாப பலி\nநாகையில் கொட்டும் மழை... களத்தில் இறங்கிய தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmutharasan central government முத்தரசன் எடப்பாடி அரசு மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/gun-shot", "date_download": "2020-01-25T11:15:15Z", "digest": "sha1:KP66W7SZDQFKDHROSTR2RWPE2NFJ4HMD", "length": 10316, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Gun Shot: Latest Gun Shot News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹவாய் கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூடு.. இந்திய விமான படை தளபதி உள்ளிட்டோர் உயிர் தப்பினர்\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nமுகேஷின் நெற்றியில் ஏன் சுட்டேன் தெரியுமா.. மாணவர் கொலையில் விஜய் அளித்த பரபரப்பு தகவல்கள்\nமுகேஷ் நெத்தியில் சும்மா விளையாட்டுக்குதான் வைத்தேன்.. அது சுட்ருச்சு.. அதிர வைக்கும் விஜய்\nமுகேஷின் நெற்றியில் சுட்டு கொன்ற விஜய்.. தப்பி ஓடியவர் கோர்ட்டில் சரண்... திடுக்கிடும் தகவல்கள்\nசென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு.. நெற்றியில் குண்டு பாய்ந்து பலி\nஅமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி\nகுடும்பத்தகராறில் மனைவி குடும்பத்தையே சுட்டு காலி செய்த லாரி டிரைவர் - சிக்கியது எப்படி\nஅமெரிக்காவின் விர்ஜீனியாவில் துப்பாக்கிச் சூடு.. 12 பேர் பலி.. 5 பேர் காயம்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்\nபெற்றோர், காதலி உள்பட 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளைஞர்.. அமெரிக்காவில் பரபரப்பு\nகத்திமுனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்.. சுட்டுப் பிடித்த போலீஸ்\nபுளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. 10 பேர் காயம்.. அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்\nநாளை தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nநியாயமான முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எனது தார்மீக ஆதரவு உண்டு... சகாயம் அறிவிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்.. ஹைகோர்ட் உத்தரவு\nமோடி அரசின் திட்டப்படியே ஸ்டெர்லைட் படுகொலைகள்... தமிழக அரசே பதவி விலகு... வேல்முருகன் கொந்தளிப்பு\nBreaking News: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:43:18Z", "digest": "sha1:VE7PXMRII63SYUVHN4RS2L4447JXUQUF", "length": 20196, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "தேசக் கவிதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதய��் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: தேசக் கவிதைகள்\nகுழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)\nPosted on செப்ரெம்பர் 23, 2012\tby வித்யாசாகர்\nஉலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading →\nPosted in அணிந்துரை\t| Tagged அணிந்துரை, உலகம், கடவுள், கவிதைகள், குழந்தை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், கோயில், சமூகக் கவிதைகள், சாமி, சிருங்கவிதைகள், தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், பொம்மி, பொம்மை, பொம்மைகள், முனைவென்றி, முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள், வாழ்க்கை, வாழ்த்துக் கவிதைகள், வாழ்த்துக்கள், வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், ஹைக்கூ, munaivenri naa. sureshkumar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)\nமண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading →\nPosted in அணிந்துரை\t| Tagged அணிந்துரை, ஆய்வு, இலங்கை கவிதைகள், ஈழம் கவிதை, உலகம், ஊறுகாய், எழுத்துக் கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், கருப்பு ஜூலை, குறுங்கவிதை, சிவராஜா கவிதைகள், செருப்பு, சோறு, ஜூலை 23, துளிப்பா, தேசக் கவிதைகள், நடா சிவராஜா, நம்மவர் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், புத்தக விமர்சனம், மண் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n19) என் தேசம் தூயதேசம்…\nPosted on திசெம்பர் 1, 2011\tby வித்யாசாகர்\nஒரு தேச வளர்ச்சி என்பது ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பதாய் இருக்கவேண்டும். ஒரு பாமரன் படித்து மேத���யான கதை அந்த தேச வளர்ச்சியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கவேண்டும். அரசியல் சட்டங்களும் அரசியல் வாதிகளின் போக்கும் மக்களின் நலன் கருதி அமைந்திருக்கவேண்டும். அப்படியிருக்கிறதா நம் தேசம் எனும் கேள்விதாங்கிய கவிதையிது. தலைப்பு ‘என்’ தேசம் தூயதேசம்.. ஆம் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged அம்மாயெனும் தூரிகையே.., ஆகஸ்ட்-15, இந்தியா, கவிதைகள், சுதந்திர கவிதைகள், சுதந்திர தின கவிதைகள், சுதந்திரம், தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், பாரதம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், ஹோம் வொர்க்\t| 9 பின்னூட்டங்கள்\n12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..\nPosted on ஒக்ரோபர் 25, 2011\tby வித்யாசாகர்\n1 ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது தினமும் பழைய சாதம் ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர் பிழைக்கும் ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர் பிழைக்கும் ——————————————————————– 3 டீ குடித்து பண் தின்று வாழ்பவர்களுக்கு சாபம் … Continue reading →\nPosted in நீயே முதலெழுத்து..\t| Tagged உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, கொடுமை, கொலை, சிருங்கவிதைகள், துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், நீயே முதலெழுத்து.., பசி, பஞ்சம், பட்டினி, வறட்சி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 11 பின்னூட்டங்கள்\nஉடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\nPosted on ஒக்ரோபர் 19, 2011\tby வித்யாசாகர்\nPosted in அணிந்துரை, உடைந்த கடவுள்\t| Tagged அணிந்துரை, ஆய்வு, உடைந்த கடவுள், உலகம், ஊறுகாய், ஐக்கூ, ஐக்கூக்கள், கருப்பு ஜூலை, குறுங்கவிதை, செருப்பு, சோறு, ஜூலை 23, துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், புத்தக விமர்சனம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் ��னவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2394864&Print=1", "date_download": "2020-01-25T11:41:57Z", "digest": "sha1:UH4PWJHME7ZTKCGYYIHCQS4JGUBUPWBX", "length": 5547, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது\nஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது\nஜெ., ஆன்மா தான் சிதம்பரத்தை பழி வாங்கியது\nநெல்லை மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., இரண்டாம் கட்ட பிரசாரம் செய்தார்.முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரத்தில் அவர், 'ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக ஸ்டாலின் கூறி வருகிறார். 'அவரது சாவிற்கு காரணமே, அவர்கள் தான். ஜெயலலிதா மீது, பொய் வழக்கு போட்டு, அவருக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி, சிறைக்கு அனுப்பினர். ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தான், அவர் மரணமடைந்தார். அதற்கு கருணாநிதி, ஸ்டாலின், சிதம்பரம் தான் காரணம். ஜெ., ஆன்மா அவர்களை சும்மா விடாது. அவரது ஆன்மா தான், சிதம்பரத்தை சிறைக்கு அனுப்பியுள்ளது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஜெயலலிதா என்ன சாதாரண ஆளா... முதல்வரா தானே இருந்தாங்க அவங்க மேலே, பொய் வழக்கு போட்டிருந்தால், அதை நிரூபித்து, தண்டனையில் இருந்து வெளிவந்திருக்கலாமே...' எனக் கூற, மற்ற நிருபர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.\n'ரஜினிக்கு பொன் ராதா பச்சைக் கொடி\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=110993", "date_download": "2020-01-25T11:58:02Z", "digest": "sha1:NRL4BTGQ6CTEC6V6T5YX3FNNB75F2USG", "length": 7900, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nபல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..\nயாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர் திருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரிழுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர்.தொடர்ந்து நயினை அம்மன்இ பிள்ளையார் முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று உள்வீதி உலா இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா சப்தத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகோடீஸ்வர வர்த்தகரின் புதல்வியை கரம்பிடிக்கும் நாமல் ராஜபக்ஷ.. மிக விரைவில் களைகட்டப் போகும் வி.ஐ.பி திருமணம்..\nNext articleநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர ��ச்சரிக்கை…மீண்டும் தலைதூக்கும் டெங்கு\nவீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….\nவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…\nசற்று முன்னர் கிளிநொச்சியில் கோர விபத்து…பயணிகள் பேரூந்துடன் மோதிய டிப்பர்..\nமுன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுடன் விரிசல்… தனிவழி செல்லத் தயாராகும் மிக முக்கிய பிரமுகர் கூட்டமைப்பில் தஞ்சம்..\nவடக்கின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு..\nயாழ் நாவற்குழியில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்படும் அரும்பொருள் காட்சியகம்.. உள்ளே இருக்கும் வியத்தகு விடயங்கள் …\nகற்றாழையில் ஆரோக்கிய பானங்கள் செய்வது எப்படி தெரியுமா…\nபிசுபிசுப்பான தலைமுடியை பராமரிக்க எளிய குறிப்புகள்…\nவீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….\nவைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நட்சத்திர பழம்…\nவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/accident-nlc-cudalore", "date_download": "2020-01-25T13:01:08Z", "digest": "sha1:JQLMKPSEDINX2JNXFGZJFOI7JSBBHUJF", "length": 10232, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "என்எல்சியில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!! | ACCIDENT IN NLC CUDALORE | nakkheeran", "raw_content": "\nஎன்எல்சியில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு\nகடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் பெரியகாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மேலகுப்பத்தை சேர்ந்த பாவாடை ஆகியோர் பணி நிமித்தம் காரணமாக லிப்டில் பயணித்துள்ளனர்.\nஅப்போது லிப்ட் கம்பி அறுந்ததால், சுமார் 50 அடி உயரத்திற்கு லிப்டோடு தூக்கப்பட்ட இருவரும் தாக்குதலுக்காளாகினர். லிப்ட் தாக்கியதில் நெருப்பு படர்ந்தது.இந்த விபத்தில் லிப்டில் பயணித்த வேல்முருகன் என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅவருடன் பயணித்த சக ஊழியரான பாவாடை என்பவர் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் என்எல்சியில் மிகுந்த சோகம் நிலவி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசரிந்து விழுந்த நீர்தேக்க தொட்டி... வைரலாகும் வீடியோ\nவிபத்தில் 3 பேர் பலி... சிசிடிவி பதிவை மறைக்கும் போலீஸ்... யார் அந்த விஐபி\nசுற்றுலா சென்ற பேருந்து விபத்து... 8 பேர் பரிதாப பலி\nகாலனி உதிரிபாக குடோனில் தீ விபத்து... சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை...\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/namakkal-accident.html", "date_download": "2020-01-25T11:16:50Z", "digest": "sha1:S3ISCB3537FFPCXJ4NBZRVLOQY77UEC4", "length": 7808, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தே���்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nநாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சரவணன். அவர், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அவரது குடும்பத்தினருடன் காரில் நாமக்கல்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சரவணன். அவர், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, அவரது குடும்பத்தினருடன் காரில் நாமக்கல் எருமப்பட்டியில் உள்ள தலைமலை கோவிலுக்கு சென்றார். கோவிலில் தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது, மாணிக்கநத்தம��� என்னுமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே துறையூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை\nCAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\nரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t20265-topic", "date_download": "2020-01-25T12:43:13Z", "digest": "sha1:7W4U3XTZJXGWOHCPLHQMPSPOJOTUJPJK", "length": 18901, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என் மகனே உலகம் உன்னை பேசும்..", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூச��� - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nஎன் மகனே உலகம் உன்னை பேசும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nஎன் மகனே உலகம் உன்னை பேசும்..\nகவிதை போட்டி-2 பதியும் பகுதி\nசாதிப்பதே உன் கணக்கு ,\nபார் கண் திற்நது பார்.\nஎன் மகனே உலகம் உன்னை பேசும்.. :: Comments\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nநன்றி குடந்தை கலை அவர்களே\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nஎன் தந்தை எனக்கு கூறியது போல் உள்ளது மாஸ்டர் நன்றிகள் அன்ட் பாராட்டுக்கள்\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nநன்றிகள் .என்றும் உங்கள் தோழன்\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\n@kalaimoon70 wrote: கவிதை போட்டி-2 பதியும் பகுதி\nசாதிப்பதே உன் கணக்கு ,\nபார் கண் திற்நது பார்.\nஅருமையான கவிதை, பாராட்டுக்கள் கலை\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nகலை மூன் நிலவை எட்டிப் பிடிக்கும் உத்வேகம் உங்கள் கவிதையில்\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nநாங்களும் உங்கள் மகனாக இந்த அட்வைஸ் கவிதைய கேட்டு கொள்கிறேன்\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nRe: என் மகனே உலகம் உன்னை பேசும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-01-25T12:30:25Z", "digest": "sha1:764BQQLNYV76ZYHF4Z56TUOCNV4AIYOW", "length": 9052, "nlines": 76, "source_domain": "mmkinfo.com", "title": "கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்! உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு\nHome → செய்திகள் → கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு\nகொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்\nஉள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு\nகோவை சிறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை சிறை அனுபவித்து வரும் அபுதாஹிர் எஸ்.எல்.ஈ. எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைந்துள்ளது. இவரை கருணை அடிப்படையில் உடனே விடுதலை செய்யவேண்டும்.\nமேலும் தமிழக காவல்துறை விசாரித்த பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள சிறைவாசிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, சுதந்திரதின நாள், ஆகஸ்ட் 2 காந்தி ஜெயந்தி நாள் ஆகிய ஏதேனும் ஒரு நாளில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்.\nஇந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (10.08.2017) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உள்துறைச் செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டின் அவர்களை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் மமக நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இச்சந்திப்பின் போது தமுமுக மாநில செயலாளர் கோவை இ.உமர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்ன�� – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n625 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/97716-can-you-understand-the-psychological-issues-of-oviya-a-womans-view-about-bigg-boss", "date_download": "2020-01-25T11:11:03Z", "digest": "sha1:VTEO4PQSIRRPR5R3SEUDXVSGXMG22IQL", "length": 17626, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா? ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil | Can you understand the Psychological issues of Oviya? A Woman's view about Bigg Boss", "raw_content": "\nஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil\nஓவியாவின் உளவியல் சிக்கல் உங்களுக்குப் புரியுமா ஒரு பெண்ணின் பார்வையில் பிக் பாஸ் #BiggBossTamil\nசமீபத்தில், டாக்டர்களுடன் கலந்துகொள்ளும் 'டாக் ஷோ' ஒன்றிற்குச் சென்றிருந்தேன். எங்கள் அணி மீதான குற்றசாட்டுகளை அவர்கள் அடுக்கிக்கொண்டே போக அதற்குப் பதில் அளிக்க, மறுத்து பேச வாய்ப்பு தரவில்லை. அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்க, கோபத்தில் கை நடுங்க ஆரம்பித்தது. நேரமாக, நேரமாக நான் 'பிக் பாஸ்' காயத்ரியாக மாறி இருந்தேன். ரியாலிட்டி ஷோக்களில் யாரைவாது டார்கெட் செய்து அவரின் ஈகோவைக் கிளறிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். மதியம் பன்னிரண்டு மணிக்கு ஒளிப்பராகும் டாக்டர் நிகழ்ச்சியிலேயே இந்த நிலை என்றால், பிக் பாஸ் போன்ற பெரிய நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்குமோ எனும் எண்ணம் மனதில் ஓடத்தொடங்கியது.\nபிக் பாஸில் நடப்பவை ஸ்க்ரிப்ட் என்றால் எளிதில் சாயம் வெளுத்து விடும். நமீதா போன்றவர்கள் கோடி ரூபாய் கிடைத்தாலும் பேர் கெடும் என்றால் வெளியே வந்ததும் உண்மையைச் சொல்லியிருப்பார்கள். எனவே, முக்கால்வாசி நிஜம்தான் என்கிற முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், அந்த விளையாட்டு எப்படி ஆடப்படுகிறது என்பதைத்தான் நாம் பேச வேண்டியிருக்கிறது. ஆரம்பித்திலிருந்தே ஓவியா - ஆரவ் நெருக்கமானதை வைத்து 'பிக் பாஸ்' விளையாட ஆரம்பித்து விட்டது. இதில் பலியானது ஓவியாவின் fragile women heart or mind. வழக்கமான விஷயங்களோடு முதல் இரு வாரங்கள் நகர்ந்ததும், ஓவியாவுக்கு ரசிகர்களின் ஆதரவைப் பார்த்து ஆரவ் உள்பட எல்லாருக்கும் பொறாமையைத் தூண்டி விட்டார்கள் பிக் பாஸ் குழுவினர் .குழுவில் சரி சமமாய் இருக்கும் ஒரு பெண், ஆண்களை விடவும் அதிகமாய்க் கொண்டாடப்படும்போது அதை ஆண்களாலும், சக பெண்களலும் ஜீரணிக்க முடிவதில்லை. (ஓர் ஆண் கொண்டாடப்பட்டால் ஹீரோ ஆகிடுவார். அருகில் இருப்பவர்களுக்குப் பெரிதாய் மனச்சிக்கல் வருவதில்லை)\nபிறகு, ஜுலி Vs ஓவியா என்று காமிரா சுழல ஆரம்பித்தது. ரகசிய டாஸ்க் மூலம், ஜூலியின் தாழ்வு மனப்பான்மையுடன் விளையாடினார்கள். அடுத்து, ஓவியாவுக்கு 'யார் பேச்சும் கேட்காத பெண்' என்று டாஸ்க் கொடுக்கப்பட்டு எல்லாரின் வெறுப்புக்கும் ஆளாக வைத்தார்கள். ஏனென்றால், இந்தச் 'சொல் பேச்சு கேட்காத' டாஸ்க் மூலம் மற்றவர்களின் ஈகோவும் பயங்கரமாகத் தூண்டப்பட்டு இருக்கும். இதையெல்லாம் மறக்க வைக்க ஜூலியின் டிராமா அரங்கேற்றப்பட்டது. இல்லாவிடில் ஓவியா மேல், உடனிருப்பவர்களுக்கு இன்னும் பயங்கர வெறுப்பு உருவாகி இருக்கும்.\nஇந்த ரியாலிட்டி ஷோவை நகர்த்துவதில் முதன்மையானது... டாஸ்க் மூலம் ஈகோ தூண்டப்படுவது. ஜுலியை நடுவராக வைத்து ரெட் கார்பெட் டாஸ்க் வைத்து, எதற்கும் அஞ்சாத ஓவியாவின் ஈகோவை அசைத்து பார்த்தார்கள். ஏற்கெனவே தனிமை, புறக்கணிப்பு, ஏமாற்றம் என்று மனதளவில் உடைந்து போயிருக்கும் ஓவியாவை, ஜூலி நடக்கச் சிவப்புக் கம்பளம் விரிக்கச் சொன்னபோது, ஓவியாவின் ஈகோ பெரும் ஆட்டத்தை ஆடிதான் அடங்கியது. ஒருவேளை அந்தச் சம்பவம் நடைபெறாவிட்டால், ஓவியா மனதுக்குள் மிகப்பெரிய வன்மம் எழுந்திருக்கும். அதிலும் அவர் தெளிவாகவே இருப்பதாகவே தோன்றியது.\nஒரு பெண்ணைக் காதலிக்கவில்லை என்றால் 'நண்பர்களாக இருக்கலாம்' என்கிற கதையெல்லாம் வேலைக்கு ஆகாது. முற்றிலுமாக ஒதுங்கிவிட வேண்டும். ஆரவ் ஆரம்பம் முதலே, நட்பை விட கூடுதலாகவே ஓவியாவிடம் பழகி உள்ளார். ஒரு காட்சியில் ஆரவும் ஓவியாவும் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஓவியா எழுந்து செல்ல, ஆரவ் தன் காலால் ஓவியாவின் பின்புறத்தில் உதை கொடுப்பார். அதைப்போல ரைசாவிடமோ, ஜூலியிடமோ ஆரவ் செய்ய முடியுமா.. ஓவியாவுடன் தனக்கு இருப்பது நட்பு மட்டுமில்லை என்று உடல் மொழியால் காட்டிவிட்டு, வார்த்தைகளில் கவனமாக இருக்கிறார் ஆரவ். ஏனென்றால் ஓவியா மூலம் வெற்றியும், அதே சமயத்தில் வெளி உலகில் தனது இமேஜும் முக்கியம் எனும் ஆண் மனநிலைத்தான் காரணம். ஒவியாக்குத் தேவை அவள் அன்பைக் கொண்டாடும் நபர். ஆனால், ஆரவ்வின் தோற்றமும் மற்றவர்கள் அவர் மீது ஈர்ப்புடன் இருப்பதும் பெண்களிடம் மைன்ட் கேம் விளையாடுவதற்கான துணிச்சலைத் தந்துள்ளது. அதாவது, கமிட்மென்ட் இல்லாமல் ரகசிய காதல்களுக்கு ஆரவ் தயார். அதனால் துளி இமேஜோ, சக மனிதர்களின் நட்போ, தன் வெற்றியோ பாதிக்கப்பட்டு விடக்கூடாது.\nபெண்கள் அணி திடீரென்று ஒவியாவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கிறது. இந்த முடிவால் தனக்கு என்ன கிடைக்கும் என்று ஒவ்வொருவரும் கணக்கிடுவது போல்தான் இருக்கிறது. இப்போது ஓவியாவை விட்டு விலகும் ஆரவை 'பிக் பாஸ்' ஓவியாவிடம் பேச சொல்லுகிறார். இதன் மூலம் நிகழ்ச்சியின் பரபரப்பு நுணுக்கமாகத் தூண்டிவிடப்படுகிறது. மைன்ட் கேம் விளையாடப்படுகிறது. ஓருவர் இன்னொருவராகப் பேசச் சொன்னது, பேசப்படும் நபரின் ஈகோவில் பெட்ரோலை ஊற்றியதுபோல ஆகிவிட்டது.\nபொதுவாக, ஆண்களுக்கு வேட்டையாடும் குணம் உண்டு. தானாய் கிடைக்கும் எதுவும் அவர்களை ஈர்க்காது. தேடி அலைந்து, வேட்டையாடிக் கிடைக்கும் விஷயத்தையே கொண்டாடுவார்கள். அதுதான் ஓவியா - ஆரவ் விஷயத்தில் நடக்கிறது. திரில் இல்லாத காதல் ஆரவ்க்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது. ஆரவ் விரும்பியிருந்தாலும், ஓவியா துரத்துவதால் வெறுப்புதான் வருமே ஒழிய காதல் வராது. சாதாரண ப்ளே பாயான ஆரவ் வில்லனாகும் வாய்ப்பு ஏற்படலாம்.\nஇந்த விஷயத்தில் ஓவியாவின் மனம் உடைந்துவிடும் அபாயம் உண்டு. புறக்கணிப்பை இத்தனை பெரிய இடத்தில் இருக்கும் அவரின் மனம் ஏற்காது. 'அடைந்தே தீர்' என்று மனம் சொல்லும். எவ்வளவுதான் பக்குவமாக இருப்பவர் என்றாலும் புறக்கணிக்கப்படும்போது அந்தப் பக்குவம் உதவாது. மற்றவர்கள் ஏதேனும் சொல்லச் சொல்ல வைராக்கியம் வரும். 'ஆரவ் எனக்கானவன் பார்' என்று இன்னும் அருகே செல்ல, ஆரவ் தூரமாய்ச் செல்ல இன்னும் மனம் உடையும். கவுன்சலிங் உடனடியாகத் தேவைப்படும். ஏனென்றால் தன் பிரச்னையைத் தெளிவாக மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை ஓவியாவிடம் இல்லை. அதனால்தான் ஒட்டுமொத்த வீடுமே தன்னை ஒதுக்கி வைத்தபோதும், கமல்ஹாசன் காட்டிய குறும்படத்திற்காக ஓவியா காத்திருக்க வேண்டியிருந்தது.\nஇப்போதைய நிலையில், உடனடியாக ஆரவ் அல்லது ஓவியாவை வீட்டை விட்டு வெளியேற்றி, அவரின் பழைய பக்குவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். நாளை என்ன நடக்குமோ, எப்படித் திரும்புமோ.. ஆனால் யாரோ ஒருவர் மட்டும் பிக் பாஸ் வீட்டினுள் இருப்பது மட்டுமே இருவருக்கும் நல்லது.\nஎனவே, ஒவியா மனதைக் காப்பாற்ற அவர் உள்ளே இருப்பதும், ஆரவ் வெளியே இருப்பதும் நல்லது. போன் தொடர்புகூட இல்லாமல் இருந்தால் விரைவில் மனம் மாறி விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T12:25:43Z", "digest": "sha1:U7NIGIZSPRF5K7QIQ6WHYQVZSUQQ6NRM", "length": 2630, "nlines": 42, "source_domain": "natarajank.com", "title": "ஜலவாசம் – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை …” அதி ரூபன் தோன்றினானே …”\nஅதி ரூபனாகத் தோன்றி அருளும்\nஅத்தி வரதன் சொல்லும் செய்தி\nஇந்த மண்ணில் நான் வாசம் செய்யும் சமயம்\nநான் முடிக்க வேண்டிய பணியோ ஏராளம் \nஉடன் முடிக்க வேண்டும் அந்த அருட்பணி\nஅத்தனையும் மீண்டும் என் ஜல வாசம்\nஎன் மண்ணின் வாசம் எத்தனை நாள்\nஉன் வாழ்க்கை எத்தனை நாள் இன்னும் \nபுரிந்து நடந்து கொள் மனிதா நீ \nஅத்தி வரதன் எனக்கே இந்த மண்ணில்\nவாழ்வு ஒரு சில நாட்களே என்றால்\nஎன்னைப் பார்க்கத் துடிக்கும் உனக்கு\nநீ காணும் ஓவொரு காலையும் உனக்கு\nநாளை நாளை என்று நாளைக் கடத்தாமல்\nஇன்றே இப்போதே உன் கடமையை\nசெய்து முடித்துவிடு மனிதா நீ \nநிரந்தரம் என்று எதுவும் இல்லை எனக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/8", "date_download": "2020-01-25T11:13:47Z", "digest": "sha1:ZH2WSLYBCP2F6KZOVL7Q7C6QRLRUTAGR", "length": 8832, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nவதையே என் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவேன்\" என உறுதியளித்தான்.\nஎன மகனோடு இணைந்து நானும் கடந்த ஆறாண்டு காலமாக மருத்துவப் பாடநூல்களைப் படித்து வரலானேன். என் ஐயப்பாடுகளையெல்லாம் நான் தமிழில் கேட்பதும் அவற்றிற்கான விளக்கங்களை அவன் எனக்குத் தமிழில் விளக்குவதும் வழக்கமாகியது. இதன்மூலம் எங்கள் இருவரிடையேயும் மருத்துவக் கருததுக்களைத் தமிழில் பரிமாறிக் கொள்வது எளிதானதாக மட்டும் அமையவில்லை. இனிமையானதாகவும அமைந்ததெனலாம். அப்போதெல்லாம் வெளிப்படும் கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொள்வதையும் நான் வாடிக்கையாக்கிக் கொண்டேன். கடந்த ஆறு ஆண்டு காலமாக என் மகன் டாக்டர் செம்மலின் உறுதுணையோடும் என் அருமை நண்பர் திரு இரா. நடராசன் அவர்களின் ஒத்துழைப்போடும் டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்களின் உதவியோடும் \"மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்\" எனும் பெயரில் இந்நூல் வெளி வந்துள்ளது.\nஎனினும், இதற்கான அடித்தளம் முப்பதாண்டுகட்கு முன்பே என் உள்ளத்தில் அழுத்தமாகப் போடப்பட்டிருந்ததை இந்நேரத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.\nஇன்றைக்குச் சரியாக முப்பது ஆண்டுகட்கு முன்பு, 'Wonder Drugs' எனும் ஆங்கில மருத்துவ நூலை தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காகத் தமிழில் பதிப்பிக்கும் பணியை நான் மேற்கொண்ட போதுதான், தமிழைப் பொறுத்தவரை இம்முயற்சியில் நாம் எங்கே நிற்க வேண்டியுள்ளது என்பது தெளிவாகப் புலப்பட்டது. அந்நூலை வெளியிட்டதனால் நான் பெற்ற பட்டறிவு மிகவும் பயனுள்ளதாயமைந்தது. 'உயிரியல்' என்ற நூலையும் யுனெஸ்கோ கூரியர் திங்களிதழில் தொடர்ந்து 1970இல் புற்றுநோய் பற்றியும் அடுத்து 1972இல் இதய நோய், பற்றியும் சிறப்பிதழ்களை தமிழில் வெளியிடும் போது மருத்துவத்தைத் தமிழில் சொல்லும்போது எதிர்ப்படும் இடர்ப்பாடுகள் என்னென்ன என்பது புலனாகியது.\nமருத்துவ நூல்கள் தமிழில் நிறைய வெளிவர வேண்டும் எனப் பெரிதும் விரும்புகிறோம். ஆனால், பிற மொழிகளில் வெளிவரும் அளவுக்கு அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவ நூல்கள் தமிழில் வெளிவருவதில்லை. இதற்கு என்ன காரணம்\nநம்மிடையே அறிவியல், தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளில் பொருளறிவும் தமிழறிவும் எழுத்துத் திறனுமிக்கவர்-\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 நவம்பர் 2019, 08:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/dengue.html", "date_download": "2020-01-25T11:05:18Z", "digest": "sha1:QAPE6GWLSIULGT33CKBVVRPAVF6MZ6BR", "length": 7155, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "டெங்கு காய்ச்சலினால் இளைஞன் உயிரிழப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / டெங்கு காய்ச்சலினால் இளைஞன் உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சலினால் இளைஞன் உயிரிழப்பு\nயாழவன் October 20, 2019 மட்டக்களப்பு\nடெங்கு காய்ச்சாலை் காரணமாக சிகிச்ச‍ை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமூன்று நாட்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t34113-078", "date_download": "2020-01-25T12:24:28Z", "digest": "sha1:HRBGMISSPCLCD7AZVXOPXN7B3BWLUXVJ", "length": 20950, "nlines": 210, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இனி ஒரு பிறவி வேண்டாம்..! கவிதைப்போட்டி எண் 078", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொ��்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி -3\nஇனி ஒரு பிறவி வேண்டாம்..\nஇனி ஒரு பிறவி வேண்டாம்\nஅளவில்லாமல் அன்பைப் பொழியும் அன்னை\nஅதற்கு நிகரில்லாமல் பண்பைப் பொழியும் தந்தை\nஎன்னை என்றும் நேசிக்கும் என் சுற்றம்\nஅனைவரையும் என்பால் பிணைக்கும் என் நட்பு\nஇவ்ற்றிற்கு மேலாக என் வாழ்க்கை முழுவதும்\nஎன்னுடன் பிரயாணிக்கும் என் கல்வி\nதேசத்திற்கு தொண்டாற்றும் வகையில் அமைந்த என் பணி\nஎன்னை நாள்தோறும் சுமக்கும் பாரதத் தாயின் மடி\nஎன்னை அளவில்லாமல் பிரமிக்கவைக்கும் இயற்கையின் அழகு\nமுக்கியமாக என்றும் என்னுள் ஊஞ்சளாடிக் கொண்டிருக்கும் நிம்மதி\nஇனி ஒரு பிறவி வேண்டாம் \nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இனி ஒரு பிறவி வேண்டாம்..\nபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது போல் கிட்டியவை எல்லாமே இறைவன் அருளால் நல்லவையே கிட்டியதால் அன்பும் அரவணைப்பும் பண்பும் பணிவும் ஆன்மாவை நிறையவைத்துவிட்டதால் இனி ஒரு பிறவி வேண்டாம் என்ற நேர்மையான கோரிக்கை இறைவனிடத்து மிக அருமை....\nRe: இனி ஒரு பிறவி வேண்டாம்..\nஇனி ஒரு பிறவி வேண்டாம்\nஅளவில்லாமல் அன்பைப் பொழியும் அன்னை\nஅதற்கு நிகரில்லாமல் பண்பைப் பொழியும் தந்தை\nஎன்னை என்றும் நேசிக்கும் என் சுற்றம்\nஅனைவரையும் என்பால் பிணைக்கும் என் நட்பு\nஇவ்ற்றிற்கு மேலாக என் வாழ்க்கை முழுவதும்\nஎன்னுடன் பிரயாணிக்கும் என் கல்வி\nதேசத்திற்கு தொண்டாற்றும் வகையில் அமைந்த என் பணி\nஎன்னை நாள்தோறும் சுமக்கும் பாரதத் தாயின் மடி\nஎன்னை அளவி��்லாமல் பிரமிக்கவைக்கும் இயற்கையின் அழகு\nமுக்கியமாக என்றும் என்னுள் ஊஞ்சளாடிக் கொண்டிருக்கும் நிம்மதி\nஇனி ஒரு பிறவி வேண்டாம் \nRe: இனி ஒரு பிறவி வேண்டாம்..\nநேர்மையான வேண்டுகோள். மிக நன்று . பாராட்டுக்கள்.\nRe: இனி ஒரு பிறவி வேண்டாம்..\nRe: இனி ஒரு பிறவி வேண்டாம்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி -3\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2020-01-25T12:11:28Z", "digest": "sha1:PS3OTBZM6YVBYXZTLMB7RINTEZ7DZLZ2", "length": 34211, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 மே 2019 கருத்திற்காக..\nபதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது.\nஇந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை கொண்டால் வெற்றி மாலை தானாகத் தேடி வரும்.\nஅதிமுகவை அசைக்கும் அளவில் அ.ம.மு.க.வின் பிம்பம் காட்டப்பட்டாலும், தேர்தல் கணிப்புகளில் ஒரு தொகுதியில் வெற்றிக்கும் 4 அல்லது 5 தொகுதிகளில் வெற்றியை நெருங்கும் வகையிலும்தான் அதன் நிலை கணிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்தினால் தினகரன் கட்சி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்ட சூழலில் பொதுத்தேர்தலும் இணைந்த பொழுது மாறியதன் காரணங்கள் என்னென்ன\nஅடிமேல் அடி விழுந்தால் இமயமல���யும் நொறுங்கும். அவ்வாறுதான் தேர்தல் ஆணையத்தின் மூலம் தொடர்ந்து சம்மட்டி அடி விழுந்ததில் அ.ம.மு.க. நொறுங்கிப் போயுள்ளது.\nகட்சி பிரியும் பொழுது பிரிகின்றவர் பக்கம் பரிவு இருந்தாலும் அமைப்பு சிதறக் கூடாது என அதன்மீது பற்று வைப்போரே மிகுதி. அ.ம.மு.க.வின் பக்கம் பரிவாக இருந்தவர்கள் தேர்தல் என வந்ததும் வாக்குகள் சிதறி அதன் மூலம் பா.ச.க.வின் பிடி இறுகக்கூடாது என்று வாக்களித்துள்ளனர்.\nஅஃதாவது, பா.ச.க.விற்கு இடம் தரக்கூடாது என மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். எனவே, அ.ம.மு.க மூலம் வாக்குகள் பிரியக்கூடாது என்ற எண்ணமும் மக்களிடம் இருந்தது.\nவேறுவகையில் சொல்வதானால், பா.ச.க.வின் எதிர்ப்புணர்வால் அ.ம.மு.க.வை ஆதரித்தவர்கள் வாக்குகள் சிதறிப் பா.ச.க வந்துவிடக் கூடாது எனத் தெளிவாக இருந்தனர். எனவே, அவர்கள் தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர்.\nதி.மு.க. அல்லது அ.ம.மு.க. வெற்றிகளால் அ.தி.மு.க. கவிழும் சூழல் வந்தால் அடுத்து தினகரன் மூலமாகவோ தி.மு.க.வோ ஆட்சி அமைத்தால் வரவேற்கலாம். ஆனால், பா.ச.க. அதற்குஇடம் தராமல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் மக்களிடம் இருந்தது. மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு அல்லது அதன் செயல்பாட்டை நிறுத்தி விட்டுப் பா.ச.க.தன் மறைமுக ஆட்சியை அரங்கேற்றினால் தமிழ்நாடு என்னாவது என்ற பேரச்சம் பலருக்கு இருந்தது. அதற்கு இடம் தரக்கூடாது என்பதனால்தான் அ.தி.மு.க.வின் பெரும்பான்மைக்குக் குந்தகம் வராத அளவில் அதற்கு வெற்றி அளித்தனர்.\nசார்பு வாக்குகளைவிட எதிர்ப்பு வாக்குகளாலேயே வெற்றியை வரையறுப்பது தமிழக வாக்காளர்களின் வழக்கம். அதை உணர்த்துவதுதான் மேற்குறித்த மக்களின் கண்ணோட்டம். இது தவறு என்றால் தோல்விக்குக் காரணங்கள் வேறு யாவை\nஇவை மட்டும் காரணமல்ல என்றால், தேர்தல் ஆணையத்தின் குளறுபடி குறிதது அ.ம.மு.க. கூறுவதும் ஆராய்விற்குரியது.\nபொதுச்சின்னத்தை முதலிலேயே தேர்தல் ஆணையம் அளித்திருந்தால் வாக்குப்பொறிகளில் தொடக்கத்திலேயே வேட்பாளர்கள் பெயர் வந்திருக்கும். பல வாக்கு மையங்களில் வேட்பாளர் பெயர்கள் உள்ள சுவரொட்டி ஒட்டப்படவில்லை. அதனால் முன்னதாக அறியவும் வாய்ப்பில்லை. தற்சார்பர்(சுயேச்சை) என்ற முறையில் போட்டியிட்டதால் தற்சார்பர்கள் பலருள் பெயரைத் ���ேடுவதும் அரிதாக இருந்தது. கட்சி முறையில் போட்டியிடும் வாய்ப்பைப் பறித்தவர்கள் தாங்கள் எண்ணியதை அடைந்துவிட்டனர்.\nஒரு நாடாளுமன்றத் தொகுதியின் கிளைக்கழகம் முதல் மாவட்டக் கழகம் முடிய உள்ள மொத்த அமமுகப் பொறுப்பாளர்கள் 1,24,476. இவர்கள் “பணத்தை அங்கே வாங்குவோம். வேலை இங்கே பார்ப்போம். வாக்கை அங்கே அளிப்போம்” என வாக்களிதது விட்டார்களா ஒரு சில இடங்களில் அவ்வாறு நடக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக இவ்வாறு நடக்காது. எனவே, வாக்குப்பதிவுப் பொறி மூலம் அ.ம.மு.க.சின்னத்தில் வாக்குகள் பதிவாவது தடுக்கப்பட்டுள்ளது என அக்கட்சியினர் கருதுகின்றனர்.\nஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவுப் பொறியில் அ.ம.மு.க. வின் வேட்பாளர் பெயரும் கட்சிச்சின்னமும் இடம் பெறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி இதைப்போன்ற பல முறைகேடுகளால் தோல்வி உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர். 300 மையங்களில் ஒரு வாக்குகூடப் பதிவாகாததுபோல் காட்டப்பட்டுள்ளது. கட்சியின் பக்கம் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தவர்களால் வாக்களிக்காமல் இருக்க முடியாது. அவர்களின் குடும்பத்தினர் மாறி வாக்களித்திருந்தாலும் இவர்கள் மாறி வாக்களித்திருக்க முடியாது என்கின்றனர்.\nகூட்டணிக்கட்சிகள் பலவற்றின் வாக்குகளைப் பெற்றுப் பா.ம.க. 5.42% வாக்குகளைப் பெற்றுள்ளது. ஒரு கட்சிக் கூட்டணியுடன் அ.ம.மு.க. 5.38% வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, மொத்தத் தேர்தல் களத்தில் கட்சி வரிசையில் பார்த்தால் அ.ம.மு.க. 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளால் பேராயக்(காங்.)கட்சியின் வாக்குகள் 12.76% பெற்றதைப் புறக்கணித்தால் 3ஆவது இடமாக உள்ளது. ஒரு வேளை நா.த.க., ம.நீ.மை,ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் 13.31% வாக்குகள் பெற்று இருக்கும். என்றாலும் தனித்து நின்று உண்மையான வலிமையை உணர்ந்ததுதான் நன்று.\nஇவை குறித்து ஆராய்வது ஒரு புறம் இருந்தாலும். மறுபுறம் “தோல்வி நிலையானது அல்ல” என்ற உணர்வுடன் அ.ம.மு.க.வினர் செயல்படத் தொடங்கி விட்டனர். தோல்வித் தடைக்கற்களை வெற்றியின்படிக்கட்டுகளாக மாற்றும் வகையில் செயல்பட்டால் இனி வெற்றி காணலாம்.\nதோல்விக்கான காரணங்களை ஆராயும் அதே நேரம், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். தங்களுக்குச் சார்பாக மக்கள் நிற்கும் வகையி��் இனிச் செயல்பட வேண்டும். இவர்களின் செயல்பாடு அ.தி.மு.க.வைப் பா.ச.க. வலையில் இருந்து மீட்பதாக வும் அமைய வேண்டும்.\nநாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் தங்கள வலிமையைக் காட்டும் அளவில் அ.ம.மு.க. இப்பொழுதிருந்தே பாடுபட வேண்டும். சூழ்ச்சியால் வெற்றிமாலை பறிக்கப்பட்டதால் விழிப்புடன் உடன் செயல்பட வேண்டும்\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர்(திருவள்ளுவர், திருக்குறள் 620)\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ச.க.\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஅளவளாவல் : திரு ம.நித்தியானந்தம் »\n தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்\nஇலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திர��வள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிரு��ள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129811.html/attachment/img_8664-3", "date_download": "2020-01-25T12:03:34Z", "digest": "sha1:BNECOCTIGUEDEQUH4P2D3SDJMSM5ZPPX", "length": 5701, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "IMG_8664 – Athirady News ;", "raw_content": "\nவட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்…\nReturn to \"வட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்…\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\nதனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய…\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர்…\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு…\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibnuabbas.org/t_pafe/page/8/", "date_download": "2020-01-25T11:13:52Z", "digest": "sha1:GQJHAI2IPUF42C4GHVTX5KK3GESKYB4U", "length": 17059, "nlines": 185, "source_domain": "ibnuabbas.org", "title": "இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி-காலி – Page 8", "raw_content": "\n2016ஆம் ஆண்டில் மத்திய தரைக் கடலில் 600க்கும் மேற்பட்ட அகதிச் சிறுவர்கள் பலி.\nசென்ற வருடம் அகதிகளின் நெருக்கடி நிலமை அதிகரித்தது தொடக்கம், மத்திய தரைக் கடலில் 600 சிறுவர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகும் வழியில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக ஐ.நா சபையும், சிறுவர் பாதுகாப்புச் சபையும் தெரிவித்துள்ளன. ஆபத்தான கடற் பயணங்களை மேற்கொண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் இப்படியான ஆபத்தான பிரயாணங்களை மேற்கொள்வதை தடுப்பதற்கும், அவர்களின் நிலமைகளைContinue Reading\nயாஸிர் அத்தெவஸரியின் உள்ளத்தை உருகச் செய்யும் இனிமையான கிராஅத்\nபிரான்ஸ், பல்ஜீகாவைத் தொடர்ந்து பல்கேரியாவும் முகம் மூடத் தடை விதித்துள்ளது\nபல்கேரிய பாராளுமன்றம் வெள்ளிக் கிழமை ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது தடை விதிக்கும் நாடாக மாறுவதற்காக பொது இடங்களில் பெண்கள் முகம் மறைப்பதற்கான தடையை விதித்துள்ளது. இந்த சட்டம் சுகாதார காரணிகள் தவிர பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைப்பதை முற்றாக தடைசெய்கின்றது. இந்த சட்டத்திற்கு முதற் தடவை மாறுசெய்தால் 100 யூரோக்கள் அபாரதமாகவும், அதற்கடுத்து ஒவ்வொரு தடவை சட்டத்தை மீறும் போது 7850 யூரோக்கள் அபாரதமாக செலுத்தப்பட வேண்டும் எனContinue Reading\nஇஸ்ரேலிய வாயு ஒப்பந்தத்தைக் கண்டித்து ஜோர்தானில் ஆர்பாட்டம்\nஜோர்தானிய அரசு இஸ்ரேலுடன் அண்மையில் கைச்சாத்திட்ட இரசாயன வாயு கொள்வனவு ஒப்பந்தத்தைக் கண்டித்து அதனை ரத்துச் செய்யக் கோரி ஜோர்தான் தலை நகர் அம்மானில் பாரிய மக்கள் பேரணியொன்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். ஜோர்தானிய பொருளாதாரத்தை இஸ்ரேலுக்கு வார்த்தளிப்பதற்கான முதற்படியே இவ்வொப்பந்தம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ‘அக்ஸாவை அழிக்கின்ற யூதர்களிடமிருந்தே இரசாயன வாயுவை வாங்குகின்றோம்’ ஸியோனிஸ அமைப்புக்கு நிதியுதவ ஜோர்தானிய பிரஜையின் பையில் ஒருContinue Reading\nசுதந்திரக் கனவிற்கும் இராணுவ முகங்கொடுப்பிற்கும் மத்தியில் தத்தளிக்கும் ஜம்மு காஷ்மீர்\nஜம்மு காஷ்மீர் எனும் பிராந்தியமானது தனது அரைவாசிப் பகுதியை இந்திய ஆக்கிரமிப்பிற்கும், ஏனைய பகுதியை பாகிஸ்தான் எல்லையிலும் உட்படத்தப்பட்�� பிராந்தியமாகும். இந்தியா பாகிஸ்தானுடன் இப்பிராந்திய உரிமை காரணமாக அடிக்கடி சண்டையிடவும் நேர்கின்றது. இந்தியா தனது ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிக்கு ஊரடங்குச் சட்டத்தை விதித்து சுமார் 80 நாட்கள் கடந்துள்ளன. அங்குள்ள முஸ்லிம்கள் தமது சுதந்திரக் கனவை நனவாக்க 89 பேரை பலி கொடுத்துள்ளனர். 9 ஆயிரத்திற்குத் அதிகமான மக்கள்Continue Reading\nபொதுமக்களை குறிவைக்கும் ரஷ்ய வான் தாக்குதல்கள்\nஉலக சுகாதார ஸ்தாபனமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் ‘ஹலப்’ பிரதேசத்தில் முற்றுகையிடப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகளையும், காயமுற்றவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளன. இங்கு காயமுற்றவர்களை சிகிச்சையளிக்க ஏழு வைத்தியசாலைகளில் 35 வைத்தியர்கள் மாத்திரம் தான் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன. செப்டம்பர் 19ம் திகதி ரஷ;ய அமெரிக்க கண்காணிப்புடன் நடந்த ஒப்பந்தம் முடிவடைந்தது தொடக்கம் ‘ஹலப்’ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் இதுவரை 878 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 106Continue Reading\nபற்றி எரியும் ‘ஹலபின்’ சில வீடியோக் காட்சிகள்\n‘ஹலப்’ மீது தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக ஸஊதி உலமாக்கள் கடும் விமர்சனம்\n‘அல்அமானா அல்ஆமா’ என்ற சவூதியின் அதி உயர் இஸ்லாமிய அறிஞர் சபை சிரிய அரசாங்கத்தையும், அதன் அடாவடித்தனத்தையும், அதனுடன் சேர்ந்து அப்பாவி சிரிய மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதன் நேச நாடுகளையும், குறிப்பாக ‘ஹலப்’ பிரதேசத்தில் இவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் வண்மையாக கண்டித்துள்ளது. பசார் அல்அஸத் உடைய அரசாங்கமும் அதன் நேசநாடுகளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று, மில்லியன் கணக்கான மக்களை துரத்தி, யுத்த தர்மங்களை மீறி மிகப் பெரும்Continue Reading\nஜுலை – செப்டம்பர் (2016) திக்ரா வெளிவந்து விட்டது\nஎமது கல்லூரியினால் தொடர்ச்சியாக காலாண்டுச் சஞ்சிகையாக வெளி வரும் திக்ரா சஞ்சிகையின் 14வது இதழ் வெளிவந்துள்ளது. இறுதிக் கடமை உணர்த்தும் உண்மைகள், பெண்கள் சுத்தம் தொடர்பான தொடர் கட்டுரை, வருமுன் காப்பதற்கு வழிகாட்டிய இஸ்லாம், சீஆக்களை தோலுரித்த பாகிஸ்தானிய அறிஞர் இஹ்ஸான் இலாஹி லஹீர், இலுமினாட்டி என்றால் என்ன போன் இன்னும் பல தலைப்புக்களை உள��ளடக்கி வெளிவந்துள்ளது. எனவே இவ்விதழை வாங்கிப் படித்து பயன் பெற்று இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவியாய்Continue Reading\nபுதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\nதிக்ரா சுவர் சஞ்சிகையிலிருந்து (2)\nமுதலாவது நினைவு மலரிலிருந்து (8)\n2020 ஆம் ஆண்டின் புதிய மாணவர் தெரிவிற்கான போட்டிப் பரீட்சை முடிவு\nகல்வியாண்டுக் கலண்டர் – 2019\nஇஸ்லாமிய பொருளாதார துறையில் முதுமாணி ஆய்வில் அதி சிறந்த புள்ளிகள் பெற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/05/27/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-01-25T10:45:13Z", "digest": "sha1:AS5LHALSYL72YGHJNW7X2YKB4TQK6JD5", "length": 57730, "nlines": 86, "source_domain": "solvanam.com", "title": "ஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர் – சொல்வனம்", "raw_content": "\nஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர்\nசித்தார்த்தா வைத்தியநாதன் மே 27, 2012\nஎனக்கு ஐ பி எல் மீது ஒரு வெறுப்பும் கிடையாது.\n2008-ல் ஐ பி எல் பந்தயங்கள் ஆரம்பித்ததிலிருந்து ஆர்வத்துடன் நான் பின்தொடரும் முதல் சீஸன் இதுதான்.\nநான்கு ஆட்டங்களை முழுவதுமாய் பார்த்திருக்கிறேன், மற்றவைகளை அவ்வப்போது பெரும் பகுதிகளில் பார்த்ததுண்டு.\nஇப்போது என்னுடைய சில கருத்துக்கள்:\n1. பந்தயத்தின் உச்சமாய் நான் கருதுவது திஷாந்த் யக்னிக், ஷன்பாஸ் நதீம் போன்றஆட்டக்காரர்கள் தனித்து நிற்பது. இது அவர்களுக்கு ஒரு அற்புதமான மேடை/அரங்கம். பத்துவருடங்களுக்கு முன் பன்ஸ்வாரா, பொகாரோ போன்ற இடங்களிலிருந்து வந்த கிரிக்கட் ஆட்டக்காரர்கள் பிதுங்கி வழியும் அரங்குகளில் ஆடுவதைப் பற்றிக் கனவில் கூட நினைத்ததில்லை. செய்தித்தாள்களில் தங்கள் பெயர்கள் பரவலாய் காணப்படும் நாள் வரும் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கவில்லை. அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கவில்லை. அவர்கள் விரைவில் மறக்கப்பட்டனர்.\nபீஹாரின் ரமேஷ் ஸக்ஸேனா இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் விளையாடினார் ஆனால் அவர் சென்ற வருடம் இறந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் இத்தனைக்கும் 89-ல் தெண்துல்கரை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவில் அவரும் இருந்தார். நதீமுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரது கடைசி காலத்தில் ஸக்ஸேனா ஜ���ர்கண்ட் கிரிக்கெட் கழகத்தின் செயலாளராய் இருந்தார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொள்ளும் தருணத்தில் நதீம் அவரைப் பற்றி நினைத்திருப்பாரா\nஒவ்வொரு முறை நதீம் பந்து வீசும்போதும் நான் அவரை ஊக்குவித்து கைதட்டுவேன். ஸக்ஸேனா, ஹரி கித்வானி, சபா கரிம், சுப்ரோதொ பேனர்ஜி, மிஹிர் திவாகர் போல் அந்தப்பகுதியிலிருந்து வந்து பெரும்பாலும் மறக்கப்பட்ட அத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் உரியது அந்த கைதட்டல். நான் தோனியை இங்கு சேர்க்கவில்லை ஏனெனில் அவர் இந்தக் கூட்டத்துக்கு வெளியே இருப்பவர். அவரது சொந்த ஊர் எதுவாக இருந்திருந்தாலும் தோனி இந்தியாவுக்காக விளையாடி இருப்பார்.\n80-களின் இறுதி வருடங்களில் கித்வானி தொடர்ச்சியாய் ஐந்து ரஞ்சி சதங்கள் அடித்துள்ளார். மித வேகப்பந்து வீச்சாளர் திவாகர் 90-களில் கடமையே கருத்தாய் தன் பணியை சிறப்பாய் செய்தார். இவர்களில் பலருக்கும் தெரியும் தேசீய அளவில் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று. அது தெரிந்தும் அவர்கள் மைதானத்தில் இறங்கினர். சிறப்பாய் ஆடினர். அவர்களுக்கு வருமான ரீதியான பாதுகாப்பு இருக்கவில்லை. ஆட்டத்தின் மீதுள்ள நேசம் மட்டுமே இருந்தது. அதற்காக மட்டுமே விளையாடி, அந்தகாரக் கடலில் விழுங்கப்பட்டுக் காணாமல் போனார்கள்.\n2. ஐ பி எல் செல்வத்தின் ஒரு பகுதி தங்க வேட்டையைத் தவற விட்ட சில முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் கேட்க சந்தோஷமாய் இருந்தது.\n3. ஐ பி எல் என்பது கிரிக்கெட்டா டி 20 என்பது கிரிக்கெட்டா டி 20 என்பது கிரிக்கெட்டா இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா தெருச்சந்துகளில் ச���லர் ஆடுவதைப் பார்த்து அவர்களைப் பின்பற்றப் பார்த்தீர்கள், சரிதானே தெருச்சந்துகளில் சிலர் ஆடுவதைப் பார்த்து அவர்களைப் பின்பற்றப் பார்த்தீர்கள், சரிதானே அதனால் இப்போதைக்கு அந்த சர்ச்சையை விட்டு விலகி இருக்கிறேன். ஐ பி எல் பந்தயம் கிரிக்கெட் ஆட்டத்தின் மேல் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகளைப் பற்றி எழுதும்போது அதற்கு வருகிறேன்.\n4. ஐ பி எல் கிரிக்கெட் அல்ல என்ற குற்றச்சாட்டை கேட்டு மக்களுக்குக் கோபம் வருவதைப் பார்த்து எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. நான் இதற்கு நேர் எதிர். ஐ பி எல் கிரிக்கெட் இல்லை என்பது ஒரு சுதந்திர உணர்வைக் கொடுப்பதாய் நினைக்கிறேன்.\nஐ பி எல்-லை நான் நேசிக்கும் இன்னொரு விளையாட்டான கூடைப்பந்தைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறேன். நான்கு ரன்கள் அடிக்கப்படுகையில் என் எதிர்வினை கூடைப்பந்தில் டூ பாயிண்டருக்கு இருப்பதை ஒத்து இருக்கிறது, ஆறு ரன்கள் மூன்று பாயிண்டரைப் போல, விக்கெட் என்பது ஃபவுல். உங்களுக்கும் இது போன்ற ஒப்புமைகள் இருக்கலாம், இது போன்ற இணைக்கோடுகள் விஷயத்தை எளிதாக்குகின்றன.\nஐ பி எல்லின் ஆறு ரன்களை டெஸ்ட் மாட்சின் ஆறுடன் ஒப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன். பந்து வீச்சாளருக்கு எதிராய் அடிக்கப்பட்ட ஒன்றாய் அதை நான் ஒதுக்குவதில்லை. வர்ணனையாளர்கள் ஐ பி எல்லின் ஒவ்வொரு ஆறும் உலகம் முழுதும் கேட்கப்படும் ஒலி என்பது போல பேசுவதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்படுவதில்லை. (திரு.டேனி மோரிஸன், உங்கள் காதில் விழுகிறதா) 19 வயதுக்குக் குறைந்த ஆட்ட அணியிலிருந்து இப்போதுதான் ஆட வந்திருக்கும் சின்னப்பையனின் பந்துவீச்சை க்ரிஸ் கெயில் அதிரடியாய் ஆடுவது “நம்பமுடியாத” ஒன்றல்ல என்று எனக்குத் தெரியும். அது “பரபரப்பான”தும் அல்ல, “திகைக்க வைப்பதும்” அல்ல.\n5. கூடைப்பந்தாட்டத்தைப் பார்ப்பது போலவே, அந்தக் கணத்தை ரசிக்கிறேன். ஆனால் உடனே என் கவனம் அந்த 4, 6 அல்லது விக்கெட்டை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் செல்கிறது. சில கணங்களே அந்த பந்து எப்படி அடிக்கப்பட்டது என்பதில் என் கவனம் ஈர்க்கப்படுகிறது ஸச்சின் அடித்த ஒரு ஸிக்ஸரை அலசிக்கொண்டிருந்தாலன்றி என் மனம்ஆட்டத்தின் தாக்கத்தை நோக்கி நகர்கிறது. மிட்விக்கெட்டின் மீதான ஸிக்ஸருக்கு ஃபீல்ட் செய்துகொண்டிருக்கும�� அணித்தலைவரின் எதிர்வினை எப்படி இருக்கிறது பந்து வீச்சாளர் அடுத்து என்ன செய்வார் பந்து வீச்சாளர் அடுத்து என்ன செய்வார் பாட்ஸ்மன் மீண்டும் அதே போல் அடிக்க முயற்ச்சிப்பாரோ பாட்ஸ்மன் மீண்டும் அதே போல் அடிக்க முயற்ச்சிப்பாரோ ஃபீல்டிங் மாற்றங்களை அவர் கவனிக்கிறாரா\nஇவை எல்லாம் எனக்குப் போதுமான அளவு கிடைப்பதில்லை.\n6. ஐ பி எல் தொலைக்காட்சியில் காட்டப்படும் விதம். நான் திரையின் மேல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் விளம்பரங்களைப் பற்றிக் கூட சொல்லவில்லை. காமெரா வேலையைப்பற்றி பேசுகிறேன். சில சமயங்களில் ஒரே பவுண்டரியை மூன்று முறை காட்டுவதில் அர்த்தமே இல்லை. ஒவ்வொரு ஸிக்ஸரையும் திரும்பத் திரும்பக் காண்பிக்கத் தேவையில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சியர்லீடர்களுக்கு அருகில் காமெரா போவது கேலிக்குரிய விஷயம்.\nஅதற்கு பதிலாய், பந்து வீச்சாளரை அருகில் காட்டலாம், ஃபீல்டை வான்வெளியிலிருந்து படம் பிடித்துக் காட்டலாம், ஃபீல்ட் செய்யும் அணித் தலைவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதில் சற்று கவனம் செலுத்தலாம். தனது அணி ரன் குவிப்பதை ஆர்வத்துடனோ பதற்றத்துடனோ பார்த்துக் கொண்டிருக்கும் பெவிலியனில் அமர்ந்திருக்கும் சகவீரர்களைக் காட்டலாம், வர்ணனையாளர்கள் ஆட்டத்தின் நெளிவுசுளிவுகளுக்குக் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் விஷயங்களைப் பற்றிப் பேச முயற்சி செய்யலாம். நடந்துகொண்டிருப்பது ஒரு பந்தய ஆட்டம்(திருவிழா அல்ல), என்று நம்மை உணர வைக்கவும் தயாரிப்பாளர்கள் சற்று அக்கறை எடுக்கலாம்.\n7. சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (big bash league) பந்தயத்தின் சில பகுதிகளைப் பார்த்தேன். ஐ பி எல் ஒளிபரப்போடு ஒப்பிடுகையில் அவர்களின் காமெரா வேலை உயர் தரமாய் இருந்தது – அவர்கள் நமக்குத் தெரிவித்த தகவல்கள் சிறப்பாய் இருந்தன, காமெரா கோணங்கள் ஆட்டத்தின் நடப்புகளை விளக்கும் வகையில் இருந்தன. வர்ணனை மனிதர்களின் காதுகளுக்கு அனுகூலமானதாக இருந்தது. வர்ணனையின் தரம் சேனல்9-ன் தரத்துக்கு அருகில் கூட இல்லை என்றாலும் நம்முடையதை விடப் பல மடங்கு சகித்துக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தது. ஒவ்வொரு வினாடியும் உபயதாரர்களின் பெயரால் தொடர்தாக்குதல் நடக்கவில்லை. தொலைக்காட்சியின் ஒ��ியைக் குறைப்பதற்காக அடிக்கடி ரிமோட்டை நாட வேண்டி இருக்கவில்லை.\n8. மேலும் பிக் பாஷ் லீக்கில், கூட்டத்தின் சத்தங்கள் தெளிவாய் இருந்தன, மட்டையின் மேல் பந்து பட்ட சப்தம் இயல்பாய் கேட்டது. சில சமயங்களில் என்னால் காற்றைக் கூட கேட்க முடிந்தது. ஐ பி எல் லில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு உரத்த ரீங்காரம் இருக்கும். நான் சொல்வதைப் புரிந்துகொள்ள கண்களை மூடிக் கொண்டு சப்தங்களைக் கேளுங்கள். ஆட்டத்தின் செவிப்புலத் தரம் எத்தனை குறைவாய் இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.\n9. திரும்பத் திரும்பக் காட்டப்படும் ஆட்டத்தருணங்களிலும், சத்தமான ஐ பி எல் வர்ணனைகளின் இடையேயும் ஆட்டத்தின் நுட்பவேறுபாடுகள் தொலைந்து போய் விடுகின்றன. இப்படி சொல்வதற்காக நீங்கள் என்னைக் கேலி செய்யலாம் – “இதுவும் ஒரு ஆட்டம் இதில் நுட்பம் வேறு இருக்கிறதா இதில் நுட்பம் வேறு இருக்கிறதா” என்று. இதற்கு என் அழுத்தமான பதில்,”ஆமாம், இருக்கிறது.”\nநுட்பங்கள் நிறைய இருக்கின்றன. உங்கள் தொலைக்காட்சித் திரைகளில் அவற்றை நீங்கள் பார்ப்பதில்லை, உங்கள் வர்ணனையாளர்களிடமிருந்து அவற்றைப்பற்றி தேவையான அளவு கேட்பதில்லை, அவற்றைப் பற்றி உங்கள் செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் அதிகம் படிக்கக் கிடைப்பதில்லை.\nஐ பி எல் போட்டியை கேலிக்கூத்து என்று சொன்னால் யாரெல்லாம் கொதிப்படைகிறார்களோ அவர்களில் சிலர்தான் மொத்தப் பந்தயமும் ஒரு கேலிக்கூத்து என்று உங்களை நம்பவைக்கிறார்கள்.\nஎன்ன ஒரு முரண் புதிர்\nNext Next post: அபார புகைப்படங்களும் ஒரு புதிர் போட்டியும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இ��ழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி ��ொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ���.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோ���் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ��� நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தி���் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச��� 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/darbar-official-trailer/", "date_download": "2020-01-25T10:25:37Z", "digest": "sha1:OTFC4VC4JNUQPB6TZCYLVUCUY2RFNN5R", "length": 4796, "nlines": 92, "source_domain": "tamilveedhi.com", "title": "DARBAR - Official Trailer - Tamilveedhi", "raw_content": "\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nவெள்ளையானை படத்திலிருந்து தனுஷ் வெளியிட்ட “வெண்ணிலா” பாடல்\nபாரதிராஜா எழுதி இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’\nவெறும் 10 லட்சம் ரூபாய் தான், படம் ரெடி – கெட்டவன் இயக்குனரின் அடுத்த படம்\nஇயக்குனர் மணிரத்னம் சாரை பார்த்ததும் பதட்டமானேன் – விக்ரம் பிரபு\nரஜினியின் அடுத்த பட தலைப்பு என்னான்னு தெரியுமா..\nகதைக்கு தேவை என்பதால் தான் அப்படி உடை அணிந்தேன் – நடிகை சோனா\nமார்பழகு தெரிய உடை அணிந்த ’அமலாபால்’.. வைரலாகும் புகைப்படம்\nப்ளாக் ஷீப்-க்காக திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்\nபேரன்பு விமர்சனம் – 4/5\nகார்த்தியின் ’சுல்தான்’ படப்பிடிப்பை நிறுத்திய இந்து அமைப்பினர்\nஇளையராஜாவுக்���ு ஹரிவராசனம் விருது வழங்க கேரள அரசு முடிவு\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T10:28:35Z", "digest": "sha1:IUJCARI6MPB4GGK4APO4AYPDMV5BK6QL", "length": 6956, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கத் தேரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கத் தேரை (Golden Toad) இவை தவளைக் குடும்பத்தைச் சார்ந்த உயிரினம் ஆகும். இவை மத்திய அமெரிக்க பகுதியில் அமைந்துள்ள கோசுட்டாரிக்கா நாட்டின் பகுதிகளில் வாழ்ந்துவந்தது. 1998ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் எட்டு ஆண் தேரையும், இரண்டு பெண் தேரையும் இருந்ததாக கூறப்பட்டது. இவை ஐ.யூ.சி.என்னின் பட்டியல் கணக்குப்படி 2004 ஆம் ஆண்டுக்குப்பின் அழிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. [2]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனம்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 15:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2020-01-25T10:23:57Z", "digest": "sha1:RVL45A47TLIG736AW376AZ6XNUFZWVDN", "length": 51398, "nlines": 144, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/வேளை நெருங்கிவிட்டது! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/வேளை நெருங்கிவிட்டது\n←அத்தியாயம் 34: தீவர்த்தி அணைந்தது\nபொன்னியின் செல்வன் ஆச��ரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nகொலை வாள்: \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36: இருளில் ஓர் உருவம்→\n437பொன்னியின் செல்வன் — கொலை வாள்: \"வேளை நெருங்கிவிட்டது\nகொலை வாள் - அத்தியாயம் 35[தொகு]\nநூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக் கோவிலை முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் இங்கே ஒளிந்திருந்துதான் ரவிதாஸன் முதலியவர்களின் சதியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான். அதே இடத்துக்கு இப்போது வந்தியத்தேவனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.\nபாழடைந்த பள்ளிப்படையின் ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வந்தியத்தேவனையும், அவன் குதிரையையும் அழைத்து வந்தார்கள்.\n சற்று நீ இங்கேயே இரு உன்னைக் கூப்பிட வேண்டிய சமயத்தில் கூப்பிடுகிறோம். தப்பித்துச் செல்லலாம் என்று கனவு காணாதே உன்னைக் கூப்பிட வேண்டிய சமயத்தில் கூப்பிடுகிறோம். தப்பித்துச் செல்லலாம் என்று கனவு காணாதே பழக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் இக்காட்டுக்குள் வரவும் முடியாது; வெளியேறவும் முடியாது; அப்படி வெளியேற முயன்றால், நிச்சயம் உயிரை இழப்பாய் பழக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் இக்காட்டுக்குள் வரவும் முடியாது; வெளியேறவும் முடியாது; அப்படி வெளியேற முயன்றால், நிச்சயம் உயிரை இழப்பாய்\n\"அப்படி நான் வழி கண்டுபிடித்துப் போகப் பார்த்தால் நீ மந்திரம் போட்டுக் கொன்று விடுவாய் இல்லையா, மந்திரவாதி\" என்று கூறி வந்தியத்தேவன் நகைத்தான்.\n\" என்று சொல்லி, ரவிதாஸனும் சிரித்தான்.\nஅச்சமயம் பார்த்து எங்கேயோ தூரத்தில் நரி ஒன்று ஊளையிடத் தொடங்கியது, அதைக் கேட்டுப் பக்கத்தில் எங்கேயோ கோட்டான் ஒன்று முனகியது. வந்தியத்தேவனுடைய உடல் சிலிர்த்தது, குளிரினால் அல்ல. அடர்ந்த அந்தக் காட்டின் மத்தியில் வாடைக் காற்றுப் பிரவேசிக்கவும் பயந்ததாகக் காணப்பட்டது; ஏன் அங்கே மழைகூட அவ்வளவாகப் பெய்ததாகத் தெரியவில்லை. தரையில் சில இடங்களில் மட்டும் மழைத்துளிகள் சொட்டி ஈரமாயிருந்தது. காற்று இல்லாதபடியால் இறுக்கமாக இருந்தது. அங்கே வந்து சேர்வதற்குள் வந்தியத்தேவனுடைய அரைத்துணி உலர்ந்து போயிருந்தது. சுற்றிக் கட்டியிருந்த துணிச் சுருள் மட்டும் ஈரமாயிருந்தது அதை எடுத்து விரித்துப் பக்கத்தில் க��டந்த பாறாங்கல்லின் மீது உலர்த்தினான். அதே கல்லின் ஒரு மூலையில் வந்தியத்தேவன் உட்கார்ந்து பள்ளிப்படைச் சுவரின் மீது சாய்ந்து கொண்டான். அவனுக்குக் காவலாக அருகில் ஒருவன் மட்டும் இருந்தான்.\nசற்றுத் தூரத்தில் காட்டின் மத்தியில் ஏற்பட்டிருந்த இடைவெளியில் அவனுடன் மற்றவர்கள் வட்ட வடிவமாக உட்கார்ந்தார்கள். பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்து ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில், 'சக்கரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள். தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள். அவ்விதம் தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது.\n\"சமயம் பார்த்துத் தானே வரவேண்டும் இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள் இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்\" என்றான் சோமன் சாம்பவன்.\nஇடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான். தேவராளன் ஏதோ ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான்.\nவந்தியத்தேவன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்; கேட்டுக் கொண்டுமிருந்தான். 'வழுதிகுலம்' என்பது பாண்டியகுலம் என்று அவன் அறிந்திருக்கிறான். பாடல் ஏதோ ஒரு சோகப் பிரலாபமாக அவன் காதில் தொனித்து. உடுக்கின் நாதமும், சோகப் பாடலின் இசையும் அவன் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. பாடலில் சிற்சில வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அவற்றிலிருந்து அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய வரலாறு அவன் நினைவுக்கு வந்தது.\nஆம்; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம் நடந்தது. பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான். அப்போரில் மாண்ட லட்சக்கணக்கான வீரர்களைப் போல் அம்மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது.\nகங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓட���் தொடங்கின. பாண்டிய சைன்யத்தின் வெற்றி நிச்சயம் என்று தோன்றியது. இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான். இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன.\nசிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள். ஜண ஜண ஜண ஜணார் - பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெய்யிலில் மின்னிக் கொண்டு வந்தன - பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெய்யிலில் மின்னிக் கொண்டு வந்தன டண டண டண டணார்- பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளி வீசிப் பாய்ந்து வந்தன டண டண டண டணார்- பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளி வீசிப் பாய்ந்து வந்தன வாள்களும் வேல்களும் மோதின ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன. ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ- குதிரைகள் கனைத்துக் கொண்டே செத்து விழுந்தன- குதிரைகள் கனைத்துக் கொண்டே செத்து விழுந்தன ப்ளீ ளீ ளீ ளீ ப்ளீ ளீ ளீ ளீ- யானைகள் பிளிறிக் கொண்டே மாண்டு விழுந்தன- யானைகள் பிளிறிக் கொண்டே மாண்டு விழுந்தன இரத்த வெள்ளத்தில் செத்த மனிதர்கள் - மிருகங்கள் உடல்கள் மிதந்தன. இருபதினாயிரம் கொட்டைப் பருந்துகள் வட்டமிட்டுப் பறந்து வானத்தை மூடி மறைத்தன இரத்த வெள்ளத்தில் செத்த மனிதர்கள் - மிருகங்கள் உடல்கள் மிதந்தன. இருபதினாயிரம் கொட்டைப் பருந்துகள் வட்டமிட்டுப் பறந்து வானத்தை மூடி மறைத்தன முப்பதினாயிரம் நரிகள் ஊளையிட்டுக் கொண்டு ஓடிவந்து போர்க்களத்தைச் சூழ்ந்து கொண்டன முப்பதினாயிரம் நரிகள் ஊளையிட்டுக் கொண்டு ஓடிவந்து போர்க்களத்தைச் சூழ்ந்து கொண்டன \"ஐயோ\" என்ற ஐம்பதினாயிரம் ஓலக் குரல்கள் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன \"விடாதே\" இவ்விதம் நூறு ஆயிரம் குரல்கள் முழங்கின. பதினாயிரம் ஜயபேரிகைகள் \"அதம் அதம்...\" என்று சப்தித்தன. இருபதினாயிரம் வெற்றிச் சங்கங்கள் \"பூம் பூம்\" என்று ஒலித்தன. \"ஹா ஹா\" என்று அறுபதினாயிரம் பேய்கள் சிரித்தன.\nவந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நாலாபுறமும் பார்த்து விழித்தான். பள்ளிப்படைச் சுவரில் சாய்ந்தபடியே சிறிது நேரம் தான் கண்ணயர்ந்துவிட்டதாக அறிந்து கொண்டான். அந்த அரைத்தூக்கத்தில் கண்ட பயங்கரமான கனவை மறுபடி நினைத்துப் பார்த்தான். கனவுதானா அது இல்லை உடுக்கின் முழக்கத்துக்கு இணங்கத் தேவராளன் பாடிய பாடலில் போர்க்களத்தைப் பற்றிச் செய்த வர்ணனை தான் அப்படி அவன் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும்.\nஅச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்த களிச் சிரிப்புத்தான் அப்படி அநேகாயிரம் பேய்களின் சிரிப்பைப் போல் ஒலித்து, வந்தியத்தேவனைத் திடுக்கிட்டுக் கண் விழிக்கச் செய்திருக்க வேண்டும். உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது. தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான்.\nசற்றுத் தூரத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அது நெருங்கி நெருங்கி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே இறக்கி வைத்தார்கள். பல்லக்கின் திரைகள் விலகின. உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். ஆம்; அவள் பழுவூர் ராணி நந்தினிதான். ஆனால் முன் தடவைகளில் வந்தியத்தேவன் பார்த்தபோது அவள் சர்வாலங்கார பூஷிதையான மோகினியாக விளங்கினாள். இப்போது தலைவிரி கோலமான உக்கிரதுர்க்கா தேவியாகக் காட்சி தந்தாள். அவளை இந்தத் தோற்றத்தில் பார்த்த வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு திகில் தோன்றியது; அவன் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.\nநந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள். சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nசிறுவனைப் பாழும் மண்டபத்துக்குத் தேடி ஓடி வந்த ஸ்திரீ - அவனால் \"அம்மா\" என்று அழைக்கப் பட்டவள், சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள். சிறுவன் அவளையும் தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான்.\n\"நீ தானே என் அம்மா இவள் இல்லையே\" என்று கேட்டான்.\n\"இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்\n\"அவள் உன்னை வளர்த்த தாய்\n\"நீ ஏன் என்னை வளர்க்கவில்லை ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்\n உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்\n\"ஆமாம்; அது எனக்குத் தெரியும்\" என்று சிறுவன் எழுந்து நந்தினியை அணுகினான்.\nநந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள். சிறுவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான். மறுபடியும் அவள் தன்னைவிட்டுப் போகாமலிருக்கும் பொருட்டு அவன் அப்படிப் பிடித்துக் கொண்டான் போலும்\nஆயினும் இந்தக் காட்சி நீடித்திருக்கவில்லை. அவனுடைய பிஞ்சுக்கரங்களை நந்தினி பலவந்தமாக எடுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள். அதனுள்ளிருந்து நாம் முன்பார்த்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள். அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள்.\nநந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள். கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது குறுக்காக வைத்தாள். சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, \"நான் இதைக் கையில் எடுக்கலாமா\n\"சற்றுப் பொறு, என் கண்மணி\" என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். \"சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே\" என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். \"சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே\n\" என்றான் சோமன�� சாம்பவன்.\nரவிதாஸனைப் பார்த்து நந்தினி \"சேநாதிபதி...\" என்று ஆரம்பித்தாள். ரவிதாஸன் சிரித்தான்.\n\"இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது\n அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.\"\n நாமோ ஒரு சிலர். நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை. சோழ ராஜ்யம் மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது. நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம் கெட்டுப் போயிருக்கும். பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை நெருங்கியிருக்கிறது. ரவிதாஸரே நீர் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா; இங்குள்ள வேறு யாரேனும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா நீர் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா; இங்குள்ள வேறு யாரேனும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா\nரவிதாஸன் அங்கே இருந்தவர்களின் முகங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்தான். அனைவரும் மௌனவிரதம் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள்.\n நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை. தாங்கள்தான் சொல்ல வேண்டும். சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள். எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் போகிறது என்று சொல்லி அருள வேண்டும்\" என்றான்.\n\"ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன். அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே தவறாமல் வரச் சொன்னேன். நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்\" என்றாள் நந்தினி.\nசிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் மேலும் கூறினாள்:\n\"உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள். நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும் சிலர் சந்தேகப் பட்டீர்கள். அந்தச் சந்தேகம் அடாதது. மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு. இல்லை; நான் மறக்கவில்லை. சென்ற மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அனவரதமும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்திர உபாயங்களையும் தவிர வேறு எதையும் பற்றி நான் எண்ணியதில்லை. எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை. சமய சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன. சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்து விட்டார்கள். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும் அதற்கு விரோதமாயிருக்கிறார்கள். பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம்.\n அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக் கேள்வியுறுகிறோம். கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக அறிகிறோம்.\"\n\"ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான். ஆனால் என்ன காரணத்திற்காக வென்று உங்களால் ஊகிக்க முடியவில்லையா\n ஒரு பெண் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டுபிடிக்க சர்வேசுவரனால் கூட முடியாது என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்களால் எப்படி முடியும்\n\"அது உங்களால் முடியாத காரியந்தான். நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு இருகட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள். அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும். அதற்காகவே இந்தச் சமாதானப் பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும் சண்டைக்கு முடிவேயிராது. ஒரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா...சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்\nஇதைக் கேட்டது��் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும், உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை.\n தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம். சமாதானப் பேச்சின் கருத்தை அறிந்து கொண்டோ ம். ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள். அதை நடத்துவது யார் எப்படி\n\"அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன். சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின் பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது; அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான். நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும் அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்\nஅங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் 'ஆஹா' காரம் செய்தார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு கிளைகளுக்குத் தாவின. வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின. வந்தியத்தேவனுடைய குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது.\nவந்தியத்தேவனும் நிமிர்ந்து பார்த்தான். நந்தினி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ பரபரப்புத் தரும் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பது மட்டுந்தான் தெரிந்தது. அவளுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான்.\n தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக் களிக்கிறோம் ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு\n\"அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான். அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச் செய்தேன். வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின் கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள் அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும். ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன் வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன். இடும்பன்காரி கோட்டைக் காவலர்களில் ஒருவனாக இருப்பான். பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம். இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே\nஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் அந்த ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது.\nரவிதாஸன் கூறினான்:\"தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான். அதற்கு நாங்கள் எல்லோரும் சம்மதிக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு விஷயம். பழிமுடிக்கும் பொறுப்பு யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் சொல்கிறபடி மற்றவர்கள் கண்டிப்பாகக் கேட்கிறதென்று வைத்துக் கொள்ள வேண்டும். சக்கரவர்த்திக்குப் பிராயம் வருகிறவரையில் பழி முடித்தவன் இட்டதே சட்டமென்று மற்ற அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.\"\nஇதைக் கேட்ட நந்தினியின் முகத்தில் புன்னகை அரும்பியது.\n\"சந்தோஷம், இப்போது ரவிதாஸன் கூறியதும் உங்கள் எல்லோருக்கும் சம்மதந்தானே\" என்று நந்தினி மற்றவர்களை நோக்கி வினவினாள்.\nஎல்லாரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; மறுமொழி சொல்வதற்குத் தயங்கினார்கள். சிலருக்கு அந்த ஏற்பாடு சம்மதமில்லையென்று தோன்றியது.\nசோமன் சாம்பவன், \"அது எப்படி நியாயமாகும் நமக்கு எல்லா உதவியும் அளித்துவரும் தேவியை எப்படிப் பொது விதிக்கு உட்படுத்த முடியும் நமக்கு எல்லா உதவியும் அளித்துவரும் தேவியை எப்படிப் பொது விதிக்கு உட்படுத்த முடியும்\n\"என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். நான் உயிர் வாழ்ந்திருப்பதே வீரபாண்டிய சக்கரவர்த்தியின் கொடூரக் கொலைக்குப் பழி வாங்குவதற்காகத்தான். அந்தப் ���ழியை முடித்துக் கொடுக்கிறவர் யாராயிருந்தாலும், அவருக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்கச் சித்தம்\nபின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த சிறுவனை நந்தினி தேவி பார்த்து \"என் கண்மணி இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு\nரவிதாஸன் சற்று அருகில் வந்து \"சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள் எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள் எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்\nசிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய கண்களும் \"என்னிடம் கொடுங்கள் என்னிடம் கொடுங்கள்\" என்று கெஞ்சும் பாவத்தைக் காட்டின.\nரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் \"என்னிடம் கொடுங்கள்\" என்று அதிகாரபூர்வமாகப் பயமுறுத்திக் கட்டளையிட்டன.\nசிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் கையில் எடுத்தான். அதைத் தூக்க முடியாமல் தூக்கினான்.\nஅனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது. சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான். \"அம்மா எனக்கு உன்னைத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது. நான் பெரியவனாகும் வரையில் நீதான் எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்\" என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2007, 10:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-mahalakshmi-eswar-issue-serial-actress-jayashree-suicide-attempt-msb-243901.html", "date_download": "2020-01-25T12:26:43Z", "digest": "sha1:2VUCRR5NDVJWALSD3N7EYHVZGEHOICX6", "length": 14801, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி | mahalakshmi - eswar issue - serial actress jayashree suicide attempt– News18 Tamil", "raw_content": "\nமகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nமகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் தற்கொலை மனமுடைந்த நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. நடிகை ஜெயஸ்ரீக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.\nஇந்நிலையில் தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து கொண்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார்.\nஇந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் இருந்து பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார்.\nமாறி மாறி ஒவ்வொருவரும் தெரிவித்த புகார்களால் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளானது. அதனால் ஈஸ்வர் மகாலட்சுமி நடிக்கும் தேவதையைக் கண்டேன் சீரியலும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஅதன் பின்னர் கொஞ்ச நாட்களாக இந்தப் பிரச்னை ஓய்ந்துவிட்டது போல் தெரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் இப்பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. தனது குடும்ப பிரச்னையால் மனமுடைந்த நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஅப்போது தனது தோழி ஒருவருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், “நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். வாழ்வதற்கு தகுதியற்றவளாக நான் உணர்கிறேன். இனிமேல் வாழ விரும்பவில்லை. எனக்கு இத்தனை நாள் ஆதரவளித்த உனக்கு நன்றி. என் அக்கா என்னிடம் எப்படிப் பேசுவாரோ அப்படி என்னிடம் நடந்து கொண்டாய். இது என்னுடைய குட் பை மெசேஜ்” என்று கூறியுள்ளார்.\nஜெயஸ்ரீயின் இந்த மெசேஜைப் பார்த்த அவரது தோழி, ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயல்வதை தெரிந்து கொண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை ஜெயஸ்ரீ.\nமேலும் படிக்க: நான் பிரியா பவானி சங்கரிடம் காதலை வெளிப்படுத்தினேனா\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சரியான பர்ஃபியூம் தேர்வு...எப்படி இருக்கனும்\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சரியான பர்ஃபியூம்... எப்படி இருக்கனும் தெரியுமா..\nதாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் நடத்தப்படும் சோதனைக் கருவியில் நவீன ’சிப்’..\n“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி “ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2428818", "date_download": "2020-01-25T11:29:51Z", "digest": "sha1:AF5GFMZZ2KSWWHI3NGLSFUTM7LU6TVBU", "length": 16766, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மனோலி தீவில் வெடிமருந்து பெட்டி| Dinamalar", "raw_content": "\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 4\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 5\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 6\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 6\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 13\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 21\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஉத்தவ் அயோத்தி பயணம்: பா.ஜ., - சிவசேனா கருத்து மோதல் 11\n'நிர்பயா' வழக்கு: குற்றவாளிகள் மனு தள்ளுபடி 2\nமனோலி தீவில் வெடிமருந்து பெட்டி\nராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியில், மனோலி தீவில், வெடி மருந்து ப���ட்டி கண்டெடுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராமேஸ்வரம் அருகே, மன்னார் வளைகுடா பகுதியில், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களின், 21 தீவுகள் உள்ளன.\nராமேஸ்வரத்தில் இருந்து, 2.5 கி.மீ.,யில், 26 ஹெக்டேரில் உள்ள மனோலி தீவு உள்ளது.இந்த தீவு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு யாரும் தங்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இந்த தீவில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக, வருண்குமார் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் தலைமையில் போலீசார், மனோலி தீவுக்கு சென்றனர். அங்கு நடத்திய சோதனையில், காலி மது பாட்டில்கள், கஞ்சா கடத்தலில் பயன்படும், 'பிளாஸ்டிக் கவர்' மற்றும் வெடி மருந்து பெட்டி ஒன்றையும் கண்டுபிடித்தனர்.\nஇது குறித்து வருண்குமார் எஸ்.பி., கூறியதாவது:மனோலி தீவில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சோதனையிட்டபோது, வெடி மருந்து பெட்டி ஒன்று, பாதி புதைந்த நிலையில் கிடந்தது. இதை சோதனை செய்வதற்கு, வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த பின், மற்ற தகவல்கள் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nவேன் - கார் மோதல் தம்பதி பலி\nமுதல்வர் வீட்டில் ரகளையில் ஈடுபட்டவர் யார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேன் - கார் மோதல் தம்பதி பலி\nமுதல்வர் வீட்டில் ரகளையில் ஈடுபட்டவர் யார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/43979", "date_download": "2020-01-25T12:39:02Z", "digest": "sha1:VXEJJGZZPMV3ASKGVMOQ6C4VMK4PHYCX", "length": 12895, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சபாநாயகரின் நிலைப்பாட்டினை வரவேற்கின்றோம் - ஐ.தே.க. | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப��பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nசபாநாயகரின் நிலைப்பாட்டினை வரவேற்கின்றோம் - ஐ.தே.க.\nசபாநாயகரின் நிலைப்பாட்டினை வரவேற்கின்றோம் - ஐ.தே.க.\nமஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமையினை நாம் வரவேற்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையானோரின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவிற்கு காணப்படும் நிலையில் இத்தகையதொரு கருத்தினை சபாநாயகர் முன்னரே வெளியிட்டிருக்க வேண்டும். ஆனாலும் காலங்கடந்தேனும் சபாநாயகர் தமது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளமையினையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஇன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயகரின் கருத்திற்கு வரவேற்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nசபாநாயகர் ஐக்கிய தேசியக்கட்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.\n2020-01-25 17:59:40 நுவரெலியா இராதாகிருஷ்ணன் - பதுளை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று 25.01.2020 மதியம் இடம்பெற்றது.\n2020-01-25 17:17:08 தலவாக்கலை டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.\n2020-01-25 16:42:45 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.\n2020-01-25 16:48:56 “அயாட்டி“ சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதி இன்று திறப்பு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-01-25 16:20:39 மின்சாரம் பெற்றோலிய அமைச்சு நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/05/blog-post_27.html", "date_download": "2020-01-25T10:47:22Z", "digest": "sha1:J5ALFUGREXSXTEVSXT4KMHUCGTC3H3ZL", "length": 11966, "nlines": 243, "source_domain": "www.geevanathy.com", "title": "சுயம் மறைக்கும் போராட்டங்கள்.... | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஅலுவலகம், அயலவர் வ��டு, படிக்குமிடம், பலபேர் கூடுமிடம் ஏன் பயணிக்கும் போதுகூட பக்கத்தில் இருப்பவரின் மதிப்பீட்டுப் பயம் நம்மை இயல்பாய் எதையும் செய்யவிடுவதில்லை.\nநிர்ப்பந்தச் சி்ரிப்புக்கள் , வேண்டுமென்றேயான விசாரிப்புக்கள் போலி நாகரீகம், சுயம் மறைக்கும் சுதாகரிப்புக்கள் என்று நம்நேரமெல்லாம் வீணாகிப் போய்விடுகிறது அடுத்தவர் என்ன நினைத்திடுவாரோ என்ற பயத்தில்.\nஇதன்போது பெரும்பாலும் நம்மை இராசாக்களாக உருவகித்துக்கொண்டு அடுத்தவர் முகத்தில் கரிபூசி விடுகிறோம். அல்லது நம்முகத்தில் ஏலவே கரி இருப்பதாக கருதிக்கொண்டு அடுத்தவர் முன் மண்டியிட்டுவிடுகிறோம்.\nபேச்சு, சிரிப்பு நடத்தையென்று எதிலும் நம்சுயம் தெரியவிடாது நமக்கு நாமே போட்டுகொள்ளும் வேசம் பலவேளைகளில் நமக்கே வெறுப்பாய் , அருவருப்பாய் இருந்துவிடுகிறது.\nசாதாரண அன்றாட அலுவல்களில் அடுத்தவர் நினைப்புக்களின் ஆக்கிரமிப்புத்தாண்டி நம்மை நம்மியல்போடு அடுத்தவர் முன் வைப்பதும், அதேபோல் பிறரை அவர்களது இயல்போடு ஏற்றுக்கொள்வதும் நிறைவான வாழ்வின் தேவையாக இருக்கிறது.\nஇராசாக்களுக்கும், முகத்தில் கரிபூசி சிறுமைப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கும் இடையில் சாதாரண மனிதர்களாக வாழ தினமும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகின்றது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nஅமாம் இதையேதான் நானும் ஒருக் கட்டுரையில் கேட்டிருந்தேன் அடுத்தவர் பார்வைக்கு நம் செயல்களை தின்னக் கொடுப்பது என்ன நாகரீகம் என்று.\nநிஜம் தான்... நல்ல பதிவு\nஎங்கும் போராடித்தான் இயல்பை நிலை நிறுத்த முடிகிறது.\n\"அடுத்தவர் நினைப்புக்களின் ஆக்கிரமிப்புத் தாண்டி நம்மை நம்மியல்போடு அடுத்தவர் முன் வைப்பதும், அதேபோல் பிறரை அவர்களது இயல்போடு ஏற்றுக்கொள்வதும் நிறைவான வாழ்வின் தேவையாக இருக்கிறது. ஆனாலும் சிலவேளை சுயம் பூசலும் தேவை தான் (தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள) திருவள்ளுவரின் \"பொய்மையும்...\" குறள் தான் ஞாபகம் வருகின்றது.\"\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nஅழிவின் விளிம்பில் இன்னொரு இனம்\nஇறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......\nமிதவைப�� பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 200...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/09/blog-post_23.html", "date_download": "2020-01-25T12:23:35Z", "digest": "sha1:PZA4ZE7CLF7MXPRWLQW32Y7LUQLCCE3A", "length": 28447, "nlines": 113, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜெயமோகனிசம் ~ நிசப்தம்", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது’ கட்டுரையின் இணைப்பை அனுப்பி வைத்திருந்த நண்பர் ‘ஓரளவுக்கு நம்பகமானவர் என்று நம்பப்பட்ட எழுத்தாளரின் மாபெரும் வீழ்ச்சி. இந்துதுவர்கள் இவரை விட்டு விலகி இவரை கடுமையாக எதிர்த்த போது கூட இவரின் மேல் நம்பிக்கை இருந்தது’ என்று பின்குறிப்பையும் அனுப்பியிருந்தார். வலதுசாரி சிந்தனையுடைய நண்பர் அவர். ஏற்கனவே ஜெமோவின் இக்கட்டுரையை வாசித்திருந்தேன். நண்பருக்கு எந்த பதிலையும் அனுப்பவில்லை.\nஜெயமோகனை யாராவது விமர்சிக்கும் போது அமைதியாக இருந்து கொள்வதுதான் சரி என்கிற நிலைப்பாடு உடையவன் நான். இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் தனிமனித விருப்பங்களும் இருக்கிறது. ஆனால் நாம் விரும்புகிறவற்றை மட்டுமே ஓர் எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புவது எப்படி சரி ஆகும் எனக்கு என்று சில சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைகளையும் சித்தாந்தங்களையும் விமர்சித்து ‘இந்த ஆளு இருக்காரே’ என்று அவர் மீது கடுமையாகக் கோபம் வருமளவுக்கு எழுதிவிடுவார். ஆனால் அதற்காக அவரது அடுத்த கட்டுரையை வாசிக்காமல் விடுவதில்லை. அது அவரது நம்பிக்கை, அவரது சித்தாந்தங்கள் சார்ந்த விஷயம். அப்படித்தான் எழுதுவார். அவர் எழுதியதிலிருந்து ஒட்டியும் வெட்டியும் புரிந்தும் தெளிந்தும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதானே நமக்கான வளர்ச்சியாக இருக்கும் எனக்கு என்று சில சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அந்த நம்பிக்கைகளையும் சித்தாந்தங்களையும் விமர்சித்து ‘இந்த ஆளு இருக்காரே’ என்று அவர் மீது கடுமையாகக் கோபம் வருமளவுக்கு எழுதிவிடுவார். ஆனால் அதற்காக அவரது அடுத்த கட்டுரையை வாசிக்காமல் விடுவதில்லை. அது அவரது நம்பிக்கை, அவரது சித்தாந்தங்கள் சார்ந்த விஷயம். அப்படித்தான் எழுதுவார். அவர் எழுதியதிலிருந்து ஒட்டியும் வெட்டியும் புரிந்தும் தெளிந்தும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுதானே நமக்கான வளர்ச்சியாக இருக்கும் எழுத்தாளன் அதைத்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்.\nஅடுத்தவர்கள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் பல்வேறு தளங்களிலும் களங்களிலும் புதிய சாளரங்களை, சிந்தனைகளைத் திறப்பதில் தமிழ் எழுத்துலகில் ஜெமோ மிக முக்கியமானவர் என்கிற நம்பிக்கை எனக்கு அதிகம்.\nதமிழில் எழுதியவர்கள் அல்லது எழுதிக் கொண்டிருப்பவர்களில் ஜெயமோகன் அளவுக்கு சகல தரப்பினரிடமும் திட்டு வாங்குகிறவர்கள் வேறு யாரும் இருக்க சாத்தியமில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள்/கருத்தாளர்கள்/சிந்தனையாளர்கள் ஒரு தரப்பிடமிருந்துதான் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். ஜெயமோகன் அப்படியில்லை. திடீரென்று ஒரு பக்கம் அடி வாங்கிக் கொண்டிருப்பார். இன்னொரு தரப்பு சிலாகித்துக் கொண்டிருக்கும். சில நாட்கள் கழித்துப் பார்த்தால் சிலாகித்துக் கொண்டிருந்த வேறொரு தரப்பு தாக்கிக் கொண்டிருக்கும். தாக்கிக் கொண்டிருந்தவர்கள் சிலாகித்துக் கொண்டிருப்பார்கள். அடுத்த சில நாட்களில் இன்னொரு தரப்பு. இப்படி 365 நாட்களும் 360 டிகிரியில் சகலராலும் தூற்றப்பட்டும் போற்றப்பட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் அவராக மட்டுமே இருக்க முடியும். அவர் ஏதாவது அலட்டிக் கொள்கிறாரா ‘ஏய்..ஏய்..நாங்க வாங்காத அடியா’ என்று அடுத்த கட்டுரையை எழுதத் தொடங்கிவிடுகிறார்.\nஉண்மையில் ஜெயமோகனின் உழைப்பும், வீச்சும் அபாரமானது. அதனால்தான் அவர் எழுதுவது தம்முடைய சித்தாந்தத்துக்கு எதிரானது என்றோ அல்லது தம்முடைய எண்ணங்களுக்கு மாறுபாடானது எனத் தோன்றும் போது பதறுகிறார்கள். விதவிதமான எதிர்ப்புகளையும் காட்டுகிறார்கள். ‘அவருக்கு அஜெண்டா இருக்கிறது’,‘அவர் ஒரு விஷக்கிருமி’ என்றெல்லாம் வசைபாடுகிறார்கள். இப்படியெல்லாம் விமர்சிப்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழில் எழுத்தாளர்களை வைத்து பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்பதெல்லாம் அபத்தமான வாதம். எந்தச் சித்தாந்தத்தையும் எழுத்தாளர்களை வைத்து பரப்பிவிட முடியாது. சிறு வட்டத்தில், மெல்லிய சலனத்தை உண்டாக்குவதைத் தவிர பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். ஜெயமோகன் நிறைய வாசிக்கிறார், பல தரப்பிலும் விவாதங்களை மேற்கொள்கிறார். ஒவ்வொன்றும் குறித்தும் தம்முடைய பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். தாம் கருதுவதிலிருந்து ஒரு விவாதத்தை அவரால் முன்னெடுக்க முடிகிறது. அவரைத் தொடர்ச்சியாக வாசிக்கிறவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.\nபிரச்சினை என்னவென்றால் ‘ஜெயமோகன் நம்ம ஆளு’ என்கிற நம்பிக்கையில் அவரைப் பின் தொடர்கிறவர்களை திடீரென்று கைவிட்டுவிடுகிறார். கீழே விழுந்தவர்கள் ஒரு கணம் அதிர்ச்சியாகி பிறகு கதறுகிறார்கள். கண்டபடி திட்டுகிறார்கள். சிலர் மற்றொரு வகையினர். தமது சித்தாந்தத்துக்கு எதிராக ஜெயமோகன் ஒரு கட்டுரையோ, பத்தியோ, வரியோ எழுதியிருப்பதை யார் மூலமாகவோ தெரிந்து கொண்டு அந்த ஒரு பத்தியை மட்டும் படித்துவிட்டு ‘எனக்குத் தெரியும் இந்த ஆளைப் பத்தி’ என்று பாட்டு பாடுகிறவர்களாக இருப்பார்கள். அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதியது பற்றியெல்லாம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஏதாவதொரு முத்திரை குத்தி திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.\nதாம் நினைப்பதை எந்தத் தயக்கமுமில்லாமல் சொல்லிவிட்டு ‘யாரோ கத்திட்டு போகட்டும்’ என்று அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார் என்கிற விதத்தில் எனக்கு ஜெயமோகனை மிகப் பிடிக்கும். அவரிடம் உண்மையிலேயே விவாதம் செய்ய விரும்புகிறவர்கள் மின்னஞ்சல் அனுப்பினால் சிரத்தையாக பதில் எழுதுகிறார். மற்ற எந்தவிதமான விமர்சனங்களையும் - ‘அந்த ஆளு என்ன அத்தாரிட்டியா’ என்றெல்லாம் பொதுவெளியில் அவரை விமர்சித்துக் கொண்டிருப்பவர்களை சர்வசாதாரணமாகக் கடந்துவிடுகிறார். வெளியிலிருந்து பார்க்கிறவர்கள் ‘இவர் நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடுகிறார்’ என்று சொல்லிவிடுகிறார்கள். விமர்சனங்களைக் கடந்து போதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அப்படி அவர் கடப்பதால்தான் சகலவிதமான தாக்குதல்களும் ஏவப்படுகின்றன. ‘சினிமாவுக்கு கதை எழுதுகிறார்’ என்பதைக் கூட ஏதோ கொலைக்குற்றம் போலச் சொல்வார்கள்.\nஜெயமோகனை பாராட்டி எழுதுவதும் வம்புதான். ‘ஓ..இவன் ஜெமோ ஆளா’ என அவர் அடி வாங்கும் போதெல்லாம் நாமும் அடி வாங்க நேரிடும். அவர் தாங்குவார். நான் வீக் பாடி.\nஜெயமோகனின் எழுத்துக்கள் பாம்பு சட்டையை உரிப்பது போலத்தான். அவரது ஒரு கட்டுரை அல்லது ���வரது ஒரு காலகட்டத்து மனநிலையை மட்டும் வைத்துக் கொண்டு ‘ஜெயமோகனின் வீழ்ச்சி’ என்று சொல்வதில் அர்த்தமில்லை. உலகமயமாகிவிட்ட நுகர்வுக் கலாச்சார காலகட்டத்தில், இன்பர்மேஷன் யுகத்தில் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், கொள்கையும், சித்தாந்தமும் நீரோட்டம் போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்தால் அது மட்டுமே முழுமையாகச் சரி என்று இறுகிப் பற்றிக் கொள்ளுதல் அவசியமுமில்லை. என்னால் நம்பப்படுகிறவற்றையெல்லாம் அவர் விமர்சிக்கும் போதும் கூட ஜெமோவை முழுமையாகப் பின் தொடர்கிறேன். அவர் நம் காலத்தின் பெரும் சிந்தனையாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. பாம்பு சட்டை உரிப்பதைப் போல- வெவ்வேறு மனவோட்டங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டேயிருப்பதால் அவரை பின் தொடர்வதை நிறுத்திக் கொள்வது என்பது என்னளவில் சாத்தியமில்லை.\n//அவர் நம் காலத்தின் பெரும் சிந்தனையாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.//\n5000 ஓவா டெபாசிட் கட்டி வாங்கியிருந்த இண்டர்நேசனல் ரோமிங் போஸ்ட் பெய்ட் லைன் ஐ ஒரு மாசம் 500 ஓவா பில் கட்டலேங்கறதுக்காககேன்சலே பண்ணிட்டாங்க. (அதுக்கு முன்னால் வரை மாத வாடகை கட்டலேன்னா அவுட் கோயிங் கட் பண்ணி அப்புறம் இன்கமிங் தான் கட் பண்ணியிருக்காங்க.)\n\"நான் வெளிநாட்ல இருக்கேன். ரீஆக்டிவேட் பண்ண என்ன செய்யணும்\" ன்னு கேட்டா 'நீங்க நேர்ல வந்து புதுசா எழுதி குடுத்து அந்த எண் (சிம்) ஐ வாங்கிக்காங்க' ன்னாங்க.\nசரி அப்டின்னு ஊருக்கு வந்த நேரத்துல போயி கேட்டா\n\"அதே நம்பர் வேணும்னா கோயம்புத்தூர் ல இருந்து தான் ஆர்டர் வரணும்\" ன்னாங்க. சரி மெயில் அனுப்பி கேளுங்க ன்னா 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' ன்ன மாதிரி இன்னைக்கு அனுப்புனா நாளைக்கு தான் ரிப்ளை வரும்னு கெத்தா சொன்னாங்க. \"சரி அதையாவது செஞ்சு தொலைங்க\" ன்னேன். அதுக்கு ப்ரீ பெய்டு ன்னா தான் நாளைக்கு பால். போஸ்ட் பெய்ட் ன்னா நாலு நாளுக்கு அப்புறமா தான் பால் ன்னாங்க.\n சாமியளா நான் பொண்ணு பாக்க கூட இப்பிடியெல்லாம் அலைஞ்சது இல்ல. நீங்க பாலே ஊத்த வேண்டாம் நான் கட்டுன 5000 ஓவா டெப்பாசிட் ஐ யாவது திரும்ப தாங்க\" ன்னேன்.\nஅதுக்கு, \"மாடி ல ஒரு ஆப்பிசர் இருக்காரு. அவருட்ட போயி எழுதி குடுங்க\" ன்னாங்க\nசரி ன்னு மாடிக்கு போனேன். அங்க ஒரு ஆளு பிரிண்டர ஒக்கிட்டுட்டு இருந்தாரு ஒத்தையில அவரு மட்டும் தான் இருந்தாரு. அவருட்ட வெவரத்த சொன்னேன். \"அப்டியா சங்கதி ஒரு நிமுசம் இருங்க\" ன்னுட்டு போயி கைய கழுவிட்டு வந்து ஒரு கிளாசு ல தண்ணிய ஊத்தி \"குடிங்க\" ன்னு குடுத்தாரு. \"ஐயா நான் கட்டுன பணத்த வாங்க எழுதி குடுக்கணும். அதுக்கு யாரை பாக்கணும்\" ன்னு கேட்டேன். \"எங்கிட்ட தான் சார்\" ன்னு பதில் சொன்னாரு. ஆத்தாடி நம்மளயும் சார் ன்னு சொல்லிப்புட்டாரே ங்கற ஆச்சரியம் ஒரு பக்கம். நம்மள சார் ங்கறாரே அவரு எப்படி ஆப்பிசரா இருப்பாருங்கற சந்தேகம் இன்னொரு பக்கம் ஓடுது. அப்ப அவரே ஒரு தாளை எடுத்து எழுதி அங்குன ஒண்ணு இங்குன ஒண்ணு ன்னு ஒரு அஞ்சாறு கையெழுத்தையும் வாங்கிட்டு \"தபால் ல செக் கு வீட்டுக்கு வந்துரும் போயிட்டு வாங்க\" ன்னாரு.\nஇந்த எழுத்து வேல நடந்துட்டு இருந்த நேரத்துல \"ஏஞ்சாமி இந்த ரிலையன்ஸ் காரன் சிம் மு கேட்ட அடுத்த 5வது நிமுசத்துலயே அத கை ல குடுத்து அதுக்கு அடுத்த அரை மணி நேரத்துல கனேசன் னும் குடுத்துருதானே நீங்க மட்டும் ஏன் நாளைக்கு பாலு நாலு நாளைக்கு அப்புறமா பாலு ன்னு யாவாரம் பண்ணுறீங்க\nஅதுக்கு அவரு, \"நாங்க ஒழுங்கா யாவாரம் பண்ணுனா தனியாரு கம்பனி காரனுகளுக்கு நிரந்தரமா பாலு தான்.அதனால 'நீங்க யாவரமே பாக்க வேண்டாம்' ன்னு எங்களுக்கு மேல் இடத்துல இருந்து வாய் மொழியா உத்தரவு போட்டுருக்காங்க சாமி\" ன்னாரு.\n\"ரொம்ப சந்தோசம் சாமி\" ன்னு கையை குலுக்கிட்டு வந்துட்டேன்.\n'ஒத்த சிம்' முக்கே என்னால இவ்ளோ எழுத முடியுதுன்னா அங்குன வேல பாத்த ஜெமோ \"பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது\" ன்னு எழுதுனது ரொம்ப கொறைவு தான்.\nஉங்கள் கருத்தோடு முழுவதும் உடன்படுகிறேன்,\nபொதுத்துறை நிறுவனங்கள் கைவிடப் படுவதைப் போலவே \"public limited companies listed in stock market\" ம் கைவிடப் படுகின்ற்ன என்பதுதான் உண்மை. இத்தகைய கம்பெனிகள் நட்டத்தில் போனால் யாரையும் குறை சொல்ல இயலாது. பிரைவேட் கம்பெனிகளில் அத்தகைய செயல்பாடுகள் இருக்கலாகாது டெல் நிறுவனத்தை அதனால்தான் மைக்கேல் டெல் பிரைவேட்டாக மாற்றியமைத்தார்\nஉண்மையிலேயே வல்துசாரி பொருளாதாரத்தை மெச்சுபவர்கள் இத்தகைய நிலையில் செயல்படும் பப்ளிக் லிமிடட் கம்பெனிகளின் ஊழலை அம்பலப் படுத்தவும் செய்ய வேண்டும் ஆனால் அதியமான் முதற்கொண்டு யாரும் இதைப் பற்றி பேசுவதே இல்லை. அவர்கள் கண்ணுக்க��� தெரிவது எல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே\nஇன்றைய வலதுசாரிகள் ஊழலில் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல. உண்மையான வலதுசாரிகள் நேர்மையானவர்கள். கொள்கைகள் மட்டுமே வேறே தவிர அவர்கள் உண்மையான் உழைப்பாளிகள் மற்றும் பேராசைப் படாதவர்கள். ஆனால் அப்படி யாருமே இப்போது இல்லை.\nநம் காலத்து ஆக சிறந்த சிந்தனையாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனக்கும் இதில் உடண்பாடு உண்டு.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/bhadkeshwar-mandir/", "date_download": "2020-01-25T12:16:51Z", "digest": "sha1:MDNTZGSWBE4P4EO6XMKTPHSRTYBTJ75D", "length": 4638, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Bhadkeshwar mandir Archives - Dheivegam", "raw_content": "\nகடல் பாறைக்கு மேல் கட்டப்பட்டுள்ள அதிசய சிவன் கோவில் – வீடியோ\nகடல் அலைகள் தழும்பை, கடற் பாறையின் மேல் கட்டப்பட்டுள்ள ஒரு அருப்புதமான கோவில் தான் படகேஸ்வர் மஹாதேவ் மந்திர் கோவில். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கடல் அலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த சிவன் கோவின்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974515", "date_download": "2020-01-25T10:40:21Z", "digest": "sha1:C5CEFFTZHMCBLXT4E24YBND5AOBQWC56", "length": 9930, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி 52 பேரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி 52 பேரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்\nதிருவள்ளூர், டிச. 13: திருவள்ளூரில் மாநகர அரசு பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் நடுவழியில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், பயணிகளின் உயிர்களை காப்பாற்றும் எண்ணத்தால் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூர் வரை தடம் எண், 153ஏ மாநகர அரசு பஸ் இயங்கி வருகிறது. நேற்று காலை 7.30 மணியளவில் இந்த மாநகர அரசு பஸ் திருவள்ளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சின்னத்தம்பி (41) ஓட்டி வந்தார். திருவள்ளூர் ஆயில்மில் அருகே 52 பயணிகளுடன் வந்தபோது டிரைவர் சின்னத்தம்பி லேசான நெஞ்சுவலி இருப்பதை உணர்ந்தார். இதையடுத்து உடனே ஒரு கையால் நெஞ்சை பிடித்தபடியே இன்னொரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து ஓரமாக பஸ்சை நிறுத்திவிட்டு ஓட்டி வந்த பஸ்சின் இருக்கையிலேயே சாய்ந்து மயங்கினார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தபோது, சிகிச்சை பலனின்றி டிரைவர் சின்னத்த���்பி பரிதாபமாக இறந்தார். இதனால் பஸ்சுக்குள் இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தனது உயிர்போகும் நேரத்திலும் பயணிகளின் உயிர்களை காக்கும் வகையில் மாநகர அரசு பஸ்சை ஓரமாக நிறுத்திய டிரைவரின் மேன்மையான குணம் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்த சம்பவம் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅம்பத்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் தண்ணீர்\nகாவல் நிலையம் அருகே பரபரப்பு மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பெண் துப்புரவு தொழிலாளி காயம்\nதிருவள்ளூர் - காக்களூர் பைபாஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்\nஎல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி அலுவலகம்\nகிராமசபை கூட்டத்தில் உறவினர்களின் குறுக்கீடு இல்லாமல் ஊராட்சி பெண் தலைவர்கள் பேச வேண்டும்\nசெவ்வாப்பேட்டை ஊராட்சியில் குறுகிய பாலத்தில் சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் தவிப்பு\nதிருத்தணியில் காவல் நிலைய செயல்பாடுகளை கேட்டறிந்த மாணவர்கள்\nஅம்பத்தூர் நீதிமன்றத்தில் குற்றவாளியுடன் பேசியதை தடுத்த போலீஸ்காரருடன் மோதிய வாலிபர் கைது\nதாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்து\nதிருத்தணியில் சாலை பாதுகாப்பு வார விழா\n× RELATED பழநியில் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Ambala%20MLA", "date_download": "2020-01-25T12:06:50Z", "digest": "sha1:CULAYAONVFGYGVSEYA6IYM2VTQJVMC3R", "length": 4560, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Ambala MLA | Dinakaran\"", "raw_content": "\nநாராயணசாமிக்கு எதிராக பேசிவந்த எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்\nமுன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை கைது செய்யகோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்\nமசூதிகள் குறித்து பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nபுதுவை அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தனவேலு எம்எல்ஏ தற்காலிக நீக்கம்\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து நீக்கம்\nபெருந்துறை ஒன்றிய தலைவர் தேர்தலில் அமைச்சர் சூழ்ச்சியை முறியடித்த அதிமுக எம்எல்ஏ\nமூணாறில் தூய்மை படுத்தும் பணி தேவிகுளம் எம்.எல்.ஏ, மாணவர்கள் களம் இறங்கினர்\nதிமுக வேட்பாளரிடம் தோல்��ியை சந்தித்த அனுபவம் வாய்ந்த முன்னாள் எம்எல்ஏ\nகோயம்பாக்கம், மேல்கொண்டையார் கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்: பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி பேச்சு\nசுங்க சாவடியில் முன்னாள் எம்எல்ஏவிடம் கெடுபிடி கரூர் மாவட்ட மா. கம்யூ செயலாளர் கண்டனம்\nபர்கூர் அருகே எம்எல்ஏ முயற்சியால் இடைநின்ற 5 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்கு பாடம் புகட்டும் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேட்டி\nவிவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் பேரவைக்கு வந்த பாஜ எம்எல்ஏ\nமபி.யில் பகுஜன் சமாஜ் பெண் எம்எல்ஏ நீக்கம்\nபுதுச்சேரி எம்.எல்.ஏ தனவேலு மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்...:காங்கிரஸ் கட்சி நடவடிக்கை\nஆட்டோ கவிழ்ந்து விபத்து காயமடைந்தவர்களுக்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்\nதிமுக முன்னாள் எம்எல்ஏ தேவராஜன் மரணம்\nஅம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம்\nதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ பிரசாரம்\nதேசிய போட்டிக்கு தேர்வான கபடி வீரருக்கு எம்எல்ஏ நிதியுதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/225534-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-25T12:21:26Z", "digest": "sha1:OQFMCJTLP6SINZ3ZNKKEJ4YRQDJANNLM", "length": 22117, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா பசுமை வீடுகள்? | சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா பசுமை வீடுகள்?", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசுற்றுச்சூழலுக்கு உகந்தவையா பசுமை வீடுகள்\nஇந்தியாவில் வளர்ந்துவரும் துறையில் ஒன்று கட்டுமானத் துறை. கட்டுமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷத்தையே தரும். ஆனாலும் கட்டுமானத் துறையின் வளர்ச்சி இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல தீங்குகளை விளைவிக்கிறது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது. இதைக் கட்டுமானத் துறையினரும் வீடு வாங்க நினைப்போரும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nரியல் எஸ்டேட் துறை புவி வெப்பமயமாதலை அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஏனெனில் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது சுற்றுச்சூழலை அது பெரிய அளவுக்குப் பாதித்துவிடுகிறது. கட்டிடங்களிலிருந்து வெளியேறும் பசுமை மாறா வாயுக்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. எனவே, வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதும் அவசியம், சுற்றுச்சூழலைப் பேண வேண்டும் என்பதும் அவசியம் என்பதை மறுக்க முடியாது. கட்டுமானப் பணிகளின் போது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய சில நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே பசுமை வீடுகள் என்னும் கருத்தாக்கமும் உருவாக்கமும் நம்மிடையே எழுந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் பயன்பாடு அடுத்த தலைமுறையினருக்கு ஆபத்தாக அமைந்துவிடலாகாது. எனவே கட்டுமானப் பொருள்களின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nபசுமை வீடுகள் அல்லது சுற்றுச்சூழலுக்குகந்த வீடுகள் எப்படிச் சொன்னாலும் இரண்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பைப் பெருமளவில் குறைக்கக்கூடியது. பசுமை வீடுகளால் இயல்பான சுற்றுச்சூழல் பெருமளவில் பாழாக வாய்ப்பில்லை. நமது நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏதுவான மரபான வசிப்பிடங்களில் நாம் வாழ்ந்தால் நமது வாழ்வின் தரத்தை அது மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பசுமை வீடுகளின் உருவாக்கத்துக்கு அதிகப்படியான ஆற்றல் தேவையில்லை.\nசுற்றுச்சூழலுக்குகந்த கட்டுமானங்களுக்கு, அதிக அளவில் நீர் தேவையில்லை. கட்டுமானப் பொருள்களின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இயற்கைக்கு எதிரான நடவடிக்கை என்பது இந்தக் கட்டிடங்கள் விஷயத்தில் சாத்தியமில்லை. இப்படியான கட்டுமானத்தின் வழி உருவாக்கப்பட்ட வீட்டில் குடியேறினால், நல்ல காற்றும் போதுமான வெளிச்சமும் கிடைக்கும். வீட்டுக்குள் அதிகமான வெப்பம் உருவாகாமல் பசுமை வீடுகள் தவிர்க்கும். பசுமை வீட்டைக் கட்டினால் கட்டுமானச் செலவும் மிகக் குறைவே. ஏனெனில் இந்தக் கட்டுமானங்களுக்கு குறைவான அளவிலேயே கட்டுமானப் பொருள்கள் தேவைப்படும்; ஏற்கனவே சொன்னதுபோல் நீரையும் ஆற்றலையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இது வேண்டிநிற்கும்.\nஇத்தனை அனுகூலங்கள் இருந்தும் இன்னும் இந்தியாவில் பசுமை வீடுகள் பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லையே என்று தோன்றும். அதற்குக் காரணம் பசுமை வீடுகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் பலரைச் சென்றடையவில்லை. அந்த விழிப்புணர்வு க��டைத்த சிலர்கூட அதைச் சரிவரப் புரிந்துகொள்ளாத போக்கு இன்றும் நிலவுகிறது. இதனால் தான் இந்தியாவில் பசுமை வீடுகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படவில்லை. சிலர் இந்த வீடுகளை உருவாக்கச் செலவு பிடிக்கும் என்று எண்ணுகிறார்கள். கட்டுமான நிறுவனங்களுக்கே கூட இந்த எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணம் அடிப்படையில்லாதது. அதே நேரத்தில் பசுமை வீடுகளுக்கான தேவை இந்தியாவில் இருப்பதையும் கட்டுமான நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. ஆகவே, அவை விதிமுறைகளை முறையாகப் பேணாமலேயே பசுமை வீடுகள் என்னும் பெயரில் குடியிருப்புகளை விற்கின்றன.\nகட்டிட வரைபடத்தில் தொடங்கி வாடிக்கையாளர் குடிபுகுவதுவரை பல்வேறு விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றி உருவாக்கப்படுபவையே பசுமை வீடுகள். தங்களுக்கு வசதிப்பட்ட சில விதிமுறைகளை மட்டும் பின்பற்றிவிட்டுப் பசுமை வீடு என்று சொல்வது சரியல்ல. அப்படியென்றால் உண்மையில் பசுமை வீட்டை எப்படி உருவாக்க வேண்டும்\nபசுமை வீட்டுக்குச் சென்றுவர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டும். வீட்டில் பொருத்தப்படும் விளக்குகள் அனைத்தும் ஆற்றல்சேமிப்பு கொண்டவையாக இருக்க வேண்டும். கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்படும் நீரின் தேவை வரையறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்கள் சூரிய சக்தியில் இயங்க வேண்டும்; மழைநீரை முறையாகச் சேமிக்க வேண்டும். அந்த சேகரிப்பு அமைப்பை முறையாகப் பராமரிக்கவும் வேண்டும்.\nவீட்டின் பயன்பாட்டுக்குப் பின்னரான கழிவுநீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல் வேண்டும். இயற்கையான முறையில் வீட்டைக் குளுமைப்படுத்த வேண்டுமே ஒழிய குளிர்சாதன வசதி போன்றவற்றைப் பொருத்தக் கூடாது. திறந்தவெளியும் பசுமையான சூழலும் பேணப்பட்டிருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கட்டினால் மட்டுமே அது பசுமை வீடு என்பதை மறந்துவிடாதீர்கள்.\nபசுமை வீடுகள்சுற்றுச்சூழல் வீடுகள்சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nகச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு: பிப்., 10 கடைசி நாள் என...\nஇந்தியாவுடன் எல்லை பிரச்சனையை தீர்க்க தயார்: நேபாளம்\nபல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டி: பெண்கள் பிரிவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி முதலிடம்\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வராவிட்டால் இந்தியாவில் நடக்கும்...\nவீடு பழுது நீக்க முயன்றவரின் கதை\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை நனவாக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ்...\nதிரைப்பார்வை: பிழைத்திருப்பதே பெரும் சாதனை - டன்கிர்க் (ஆங்கிலம்)\nஅழகில் கால் என்ன தலை என்ன\nஇது ரொம்ப வித்தியாசமான ஹாரி பாட்டர் வீடு\nபுது வீட்டுக்குக் குடி போறீங்களா\nஉள்ளாட்சி: கேரளத்தின் முதல்வர், அமைச்சர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள்\nகாய்கறி வியாபாரிகளுக்கு எதிராக செயல்பட்டால் கடையடைப்பு: சிஎம்டிஏவுக்கு கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் எச்சரிக்கை\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3739-ninaive-ninaive-nenjam-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T12:06:51Z", "digest": "sha1:C3YXXIGZ5FF7EOGIO7OMQZINRPWDPHPS", "length": 5261, "nlines": 119, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ninaive Ninaive Nenjam songs lyrics from Thanthai tamil movie", "raw_content": "\nநினைவே நினைவே நெஞ்சம் மறவாத\nஉன் காதல் எந்நாளும் புவி மீதில்\nதனியானேன் பாவி சோறுதே ஆவி\nசந்தேகப் பேயாம் சூறை காற்றின்\nமகனே உன் தேன் முத்தமே\nபகல்தானே இரவாய் பாழும் நரகாய்\nஅம்மா அம்மா என நீ சொல்லும் மழலை\nஆனந்த நிலவே தாலாட்டும் கைகள்\nகண்ணீரும் பெண்ணும் ஒன்றாய் உதிக்க\nகண்ணில்லா சமூக காட்டில் அகதியாய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThozhil Seyyaamal (தொழில் செய்யாமல்)\nKelungo Idhai (கேளுங்கோ இதைக் கேட்டு)\nIlavenil Chandrikaiyaai (இளவேனில் சந்திரிகையாய்)\nChinnagnchiru Paingiliye (சின்னஞ் சிறு பைங்கிளியே)\nInbam Inbame (இன்பம் இன்பமே)\nNamma Veettu Pillai (ந��்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/elections-india-are-inspiration-around-world-united-states", "date_download": "2020-01-25T11:06:48Z", "digest": "sha1:EVTD4545KEPS6CLUF76LQTDCUNSFV4F3", "length": 7671, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "மக்களவை தேர்தலில் எந்த மோசடியும் நடக்கல... நியாயமாகதான் நடந்தது- அமெரிக்கா கருத்து | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமக்களவை தேர்தலில் எந்த மோசடியும் நடக்கல... நியாயமாகதான் நடந்தது- அமெரிக்கா கருத்து\nஇந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.\n17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பலர் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாகவும், மோடி அரசு திட்டமிட்டு ஊழல் செய்து மீண்டும் அரியணையில் அமர்ந்ததாகவும் பலர் குற்றஞ்சாட்டினர்.\nஇந்நிலையில் இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தலில் எத்தகைய மோசடியும் நடக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் அமெரிக்க வலுவான நட்புறவினை கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அமைதியுடன் தேர்தலை நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, இந்திய மக்களுக்கு நாங்கள் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.\nPrev Articleமீண்டும் தமிழகத்தில் இடைத்தேர்தல்: உண்மையான நிலவரம் என்ன\nNext Articleபதவியேற்புக்கு முன்பே பயணத் திட்டத்தை அறிவித்த மோடி\n12 மணி நேரம் அனல் பறந்த விவாதம்\nபாஜக பெண் எம்பிக்கு எதிராக ஆபாச பேச்சு: மக்களவையில் மன்னிப்பு கோரிய…\nமுத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றம் என்ன சொல்கிறது இந்த மசோதா\nஇந்தியாவில் முதன்முதலில் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடப் போகும் நிறுவனம் எது தெரியுமா\nதமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் \nஇரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன் தேர்வுகளிலும் முறைகேடா\n\"காத்திருக்க சொன்னதால் ஆத்திரம்\" கால்நடை மருத்துவமனையில் கலாட்டா செய்த ஹிந்தி நடிகர் நசிருதீன் ஷா மகள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11666", "date_download": "2020-01-25T12:04:51Z", "digest": "sha1:XUYF4EUFKTT5E2KPA7NSKHAKX5QV22PB", "length": 21423, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஆகஸ்ட் 24, 2013\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் புதிய கல்வியாண்டு துவக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1775 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவான ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் - ஹிஜ்ரீ 1434 - 1435க்கான புதிய கல்வியாண்டு (30ஆம் ஆண்டு துவக்க விழா) இன்று காலை 09.30 மணிக்கு முறைப்படி துவங்கியது.\nஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியரும், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள ஜாமிஉல் அழ்ஃபர் - சம்மாங்கோட் பள்ளியின் இமாமுமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.\nஹாஃபிழ் கே.ஏ.ஷாஹுல் ஹமீத் ஃபைஸல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.ஏ.அவ்லியா ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமையுரையைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வாழ்த்துரை வழங்கினார்.\nஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, புதிய மாணவர்களுக்கு திருமறை குர்ஆனின் துவக்கப்பாடத்தை ஓதிக்கொடுத்து, அவர்களின் திருக்குர்ஆன் மனனத்தைத் துவக்கி வைத்தார். மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ மத்ரஸா அறிமுகவுரையாற்றினார்.\nமவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாக்கவீ துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப், ஹாஃபிழ் கே.எஸ்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nபுதிய கல்வியாண்டு துவக்க நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர், மத்ரஸாவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்கள் மற்றும் ஏற்கனவே திருக்குர்ஆன் மனனம் செய்து வரும் பழைய மாணவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.\n(படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக\nஹாஃபிழ் K.A.ஷாஹுல் ஹமீத் ஃபைஸல்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 20 - 27 (2012/2013) நிலவரம்\nகாயல்பட்டினம் அருகில் லாரியில் 2-1/2 டன் ரேஷன் அரிசி கடத்தல் லாரி டிரைவர் உள்பட 5 பேர் கைது லாரி டிரைவர் உள்பட 5 பேர் கைது\nஇ.யூ.முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்களை பெற வேண்டும் காயல்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி காயல்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி\nஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணக்கூடாதா... (\nமேஸ்திரி மேவாவ கொஞ்சம் ஏத்திட்டாம்பா... (\nகாயல்பட்டினம் வந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், தொடர்வண்டி நிலையத்தில் வரவேற்பு\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றினார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தின் முதல் மருத்துவர் டாக்டர் கே.எம்.செய்யித் முஹம்மத் மனைவி சென்னையில் காலமானார்\nமஹ்ழரா அரபிக்கல்லூரியில் புதிய கல்வியாண்டு துவக்கம்\nஹிஜ்ரா கமிட்டி சார்பில் இன்று மாலையில் நடைபெறும் பிறை கருத்தரங்க நிகழ்ச்சி நிரல்\nபணி நிறைவு பெற்ற தலைமையாசிரிருக்கு எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் கேடயம் வழங்கி பாராட்டு ரமழான் சிறப்புத் தொழுகை நடத்திய 34 ஹாஃபிழ் மாணவர்களுக்கும் பாராட்டு ரமழான் சிறப்புத் தொழுகை நடத்திய 34 ஹாஃபிழ் மாணவர்களுக்கும் பாராட்டு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் மவ்லவீ முபாரக் மதனீ நடத்திய தர்பிய்யா நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nதண்டுப்பத்து அனிதா குமரன் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் மாணவியர் சிறப்பிடம்\nநகர அரிமா சங்கம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடத்த தீர்மானம்\nகாட்டு தைக்கா தெரு பொதுமக்களை அச்சுறுத்திய கடந்தைக் கூடு தீயணைப்புத் துறையினரால் அகற்றப்பட்டது\nநெய்னார் தெருவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சாலைப் பணிகளை உயரதிகாரி ஆய்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வார��யாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-239801302/7785-2010-05-01-10-34-11", "date_download": "2020-01-25T11:48:31Z", "digest": "sha1:HMCIRZOPXIV7TRHFSDYCAJJGTIH4IGMD", "length": 39359, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "நோம் சோம்ஸ்கி: உலகின் மனசாட்சி", "raw_content": "\nதலித் முரசு - நவம்பர் 2006\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nதலித் முரசு - நவம்பர் 2006\nபிரிவு: தலித் முரசு - நவம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\nநோம் சோம்ஸ்கி: உலகின் மனசாட்சி\nநம் காலத்தின் மிகக் குறிப்பான, பெரும் செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல் சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி. அவருடைய முக்கிய நூல் ‘மேலாதிக்கம் அல்லது எஞ்சிப் பிழைத்தல்'. அய்க்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் 20.9.06 அன்று இந்தப் புத்தகத்தின் ஸ்பானிய மொழிபெயர்ப்புப் பிரதியை உயர்த்திப் பிடித்து, உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் வாசிக்கும்படி பரிந்துரைத்தார், வெனிசுவேலா அதிபர் ஹூயுகோ சாவேஸ் (‘தலித் முரசு' அக்டோபர், 2006 பார்க்கவும்). நோம் சோம்ஸ்கி, மாசசூட்ஸ் கல்லூரியின் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அமெரிக்க ரவுடி அரசு முதல் ஏராளமான அரசியல் மற்றும் மொழியியல் நூல்களை எழுதியிருக்கிறார். அவர் தற்பொழுது பல பல்கலைக்கழகங்களில் உரையாற்றி வருகிறார். வியட்நாம் போர் நடந்த காலம் தொடங்கி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் பல பாதிப்புகளையும் மாற்றங்களையும் உருவாக்கி இருக்கிறது, சோம்ஸ்கி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும்\nரஷ்யா, கியூபா, ஈராக், ஆப்கானிஸ்தான், கொசோவா, இஸ்ரேல், லிபியா, ஈரான், வடகொரியா என உலகின் நிலப்பரப்பெங்கும் அமெரிக்கா செ���்து வந்த, செய்து கொண்டிருக்கிற அட்டூழியங்களைப் படிப்படியாக கொள்கைகளின் உருவாக்க நிலைகளிலிருந்து நடைமுறைப்படுத்தும் நிலைவரை, நம்முன் பெரும் நுட்பமான சித்திரமாக விவரிக்கிறார் சோம்ஸ்கி. அமெரிக்க கொள்கை உருவாக்கங்கள் எத்தகைய பலவீனமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது; எத்தனை தடுமாற்றங்களை, குழப்பங்களை, தெளிவின்மைகளைக் கடந்து அது உருப்பெறுகிறது; அமெரிக்கா எந்தளவுக்கு சுயநலம் மிக்க நாடு, அதன் கொள்கைகளின் மறைவில் இருக்கும் சதித் திட்டங்கள் எவை என ஏறக்குறைய கடந்த 50 ஆண்டு காலத்தை அரசியல் நுண்ணறிவுடன் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார் நோம் சோம்ஸ்கி.\nநம் குருதியை உறைய வைக்கும் நிகழ்வுகளும், திருப்பங்களும் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. ரஷ்ய அமெரிக்க பனிப்போர், 1962 இல் தவிர்க்கப்பட்ட அணு ஆயுதப் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சனை, லிபியா - சிரியா தாக்குதல்கள் என பிரமிக்க வைக்கும் தகவல் தொகுப்பாக இந்நூல் உள்ளது. அமெரிக்க அரசை மட்டும் விமர்சிக்காமல், பல உலக நாடுகளின் கொள்கைகளும் எப்படி நெளிவு சுழிவுடன் மாற்றம் பெறுகின்றன என எடுத்துரைக்கிறார்.\nதீவிரவாதத்திற்கு எதிரான கூட்டமைப்பை அமெரிக்கா ஏற்படுத்தியபோது, சொந்த நலன்களுக்காகப் பல நாடுகள் அதில் விருப்பத்துடன் இணைந்தன. ரஷ்யா அதில் இணையும்போது, அவர்கள் செசன்யாவில் நிகழ்த்தும் வன்கொடுமைகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கிவிடலாம் என நினைத்ததும், சீனாவுடன் அதன் வட்டார செல்வாக்கை நிலைநிறுத்த தன் ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் திறவுகோலாகவும் இதைக் கருதியது. இஸ்ரேல் இன்னும் மூர்க்கமாக பாலஸ்தீனத்தை அழித்தொழிக்கலாம் என மகிழ்ந்தது. புத்தகம் நெடுகிலும் சதித் திட்டங்கள் மற்றும் சுயநல நோக்கங்கள் கொண்ட நாடுகளை அமெரிக்காவுடன் ஒரே வரிசையில் நிர்வாணமாக நிறுத்துகிறார் சோம்ஸ்கி. அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்கள் செய்ய மறுத்த நாடுகள் எவ்வாறு மிரட்டப்பட்டன; கியூபா மற்றும் லத்தின் அமெரிக்கா மீது கடந்த நூற்றாண்டு முழுவதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், உலகத் தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா செய்யும் பண, ஆயுத உதவிகள் மற்றும் உலகமயத்தின் மூலம் ஏராளமான நாடுகள் அடிமைப்படுத்தப்பட்ட விதத்தை விவரிக்கிறார்.\nஇந்த உலகின் தெற்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற அவரது கவலையை நம் கவலையாக உருமாற்றுகிறார் சோம்ஸ்கி. உலகம் முழுவதும் உலக மயத்துக்கு எதிராக மக்கள் தெருக்களில் திரண்டு நிற்பது நம்பிக்கையளிப்பதாகக் குறிப்பிடுகிறார். பரந்துபட்ட மக்கள் இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இன்னும் பலமான அணி சேர்க்கை எதிரியை வீழ்த்த அவசியம் தேவை. இருப்பினும், ஏராளமான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன. அரசு வன்முறைகளுக்கு எதிராக மனித உரிமை குழுக்கள் வெளிப்படுத்தி வரும் எதிர்ப்பை புதிய புரட்சி எனக் குறிப்பிடுகிறார் சோம்ஸ்கி. உலக மக்களிடையே இரக்கமும் அன்பும் சகோதரத்துவமும் வளர்ந்து அது விவாதங்களாக உருப்பெற வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், பெர்ட்ரன்ட் ரசலின் வரிகளுடன் புத்தகத்தை முடிக்கிறார்: ‘‘நம் புவி, காலத்தின் வழியே தீங்கிழைக்காத பல பட்டாம்பூச்சிகளை மலரச் செய்தது. ஆனால், அது இப்போது நீரோக்களை, செங்கிஸ்கான் மற்றும் ஹிட்லரை உருவாக்கியுள்ளது. இது கொடுங்கனவாக இருக்க வேண்டும்; அல்லது இந்த பூமி உயிர்களை அரவணைக்கும் தன் தகுதியை இழந்துவிடும். பிறகு முற்றான அமைதி திரும்பிவிடும்.''\nநோம் சோம்ஸ்கி அடிப்படையில் மொழியியல் அறிஞர். மொழியியல் துறையில் ஏராளமான ஆய்வு நூல்களை அவர் உலகுக்கு அளித்துள்ளார். மொழி அதன் உள்கட்டுமானம், மக்களின் மனங்களில் அது பதிவாகியுள்ள முறை, பண்பாடு, மாற்று இலக்கணம் சமூகம் மற்றும் பிற நிறுவனங்களின் மீது மொழியின் செல்வாக்கு; மொழியினுள் திணிக்கப்பட்டு இயல்பாய் படிந்துள்ள அரசியல் என மொழியியல் புரட்சியை நிகழ்த்தியவராக அறியப்படுபவர் சோம்ஸ்கி. அவரது சமூக, அரசியல் அவதானிப்புகள் தான் அவரை உலகெங்கும் உள்ள மக்களிடம் அறிமுகம் செய்து செல்வாக்கு ஏற்படக் காரணமாக இருந்தது. உலக நாடுகளை வைத்து அமெரிக்கா நடத்தும் பாவைக் கூத்தை பார்த்தது போல் உள்ளது, புத்தகத்தைப் படித்து முடிக்கும் தருணம். நம் காலத்து உலக அரசியல் சூழலை விளங்கிக் கொள்ள, ஒவ்வொரு அரசியல் போராளியும் படிக்க வேண்டிய நூல் இது. அமெரிக்க அரசாங்கத்தின் மீது மட்டும் அல்ல; ஒவ்வொரு தனிநபர் மீதும் செல்வாக்கு செலுத்துகிற நூலிது.\nஇனி நூலின் ஒரு பகுதியைப் பார்ப்போம்:\n‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரியல் துறையில் நம் காலத்து அறிவுஜீவியான எர்ஸ���ட் மெய்ர், ‘வேற்றுகிரக உயிரினங்களின் அறிவுத்திறம்' குறித்த அவரது அவதானிப்புகளை வெளியிட்டார். அப்படியான வேற்று கிரக உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பது அவர் கூற்று. மனித இனத்திற்கு மட்டும் குறிப்பாக இருக்கக்கூடிய மாற்றியமைக்கத்தக்க நுண்ணறிவின் அளவுகள் குறித்து அதில் நிறைய பேசப்பட்டிருந்தது. மெய்ரின் பார்வையில், இந்த பூமியில் உயிரினவகை வேறுபாட்டுத் தோற்றத்திலிருந்து அய்ம்பது லட்சம் கோடி உயிரின வகைகள் தோன்றியிருக்கின்றன. அதில் ஒரு வகை மட்டுமே தனக்கான நாகரிகத்தை உருவாக்கிக் கொள்ளும் அறிவுத் திறனைப் பெற்றது. அதுவும் கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு உள்ளாகவேதான். அதிலும் ஒரு சிறு இனப்பெருக்கக் குழு தான் பிழைத்து, அதன் வம்சாவளிகள்தான் நாம் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.\nமனித வடிவத்திற்குக் கிடைத்த இந்த அறிவாற்றல், அமைப்பு தேர்வினால் கிடைத்ததல்ல என்று யூகிக்கிறார் மெய்ர். பூமியில் உயிரின வரலாற்றுப்படி, நாம் ஆறறிவுடன் இருப்பது முட்டாளாக இருப்பதைவிட மேலானது என்கிறார் அவர். பொதுவான உயிரியல் இயங்குமுறைகள்படி பூச்சிகள், நுண்ணுயிர்கள் மனிதர்களைவிட எஞ்சிப் பிழைப்பதில் வெற்றி பெற்றவை. மெய்ரின் ஆய்வுப்படி, உயிரினங்களின் பொதுவான வாழும் காலம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள். முட்டாள்தனமாக அல்லது கூர்த்த மதியுடன் இருப்பது சிறந்ததா என்கிற கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் நுழைந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் போகிற வாய்ப்புகள் அதிகம். அப்படி உறுதியான விடை கிடைத்தால், அந்த விடை இதுவாகத்தான் இருக்கும். பொதுவாக ஒரு லட்சம் ஆண்டுகளைத் தங்கள் ஆயுட்காலமாகப் பெற்ற இந்த மனிதர்கள், ‘உயிரியல் பிழை' உடையவர்கள். தங்கள் ஆயுட்காலத்திற்குள்ளாகவே தங்களை அழித்துக்கொள்ளும் தகுதியையும், அதற்கான நடைமுறைகளையும் அவர்கள் தொடங்கி விட்டார்கள்.\nஉலக வளிமண்டலத்துக்கு அப்பாற்பட்ட அந்த உயிரினத்தின் (புனைவான) அவதானிப்புப்படி இந்த உயிரின வகை தன்னை அழித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்று விட்டது. அதனை வரலாறு நெடுகிலும் அவர்கள் வெளிப்படுத்திய வண்ணமிருந்தார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் உயிர்கள் வாழ்வாதார சூழல், உயிர்ப் பொருள்களின் பன்மை, க���ளிர், கணக்கிடப்பட்ட காட்டுமிராண்டித்தனம் என எங்கும் அழிவின் அவலம் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்த தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.\nமனித வாழ்வின் மீதான மிகப்பெரும் கேள்விகள், 2003 ஆம் ஆண்டு கவலையுடன் நிலைகொள்ளத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அணு ஆயுதப் போர் உருவாவதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன. 40 ஆண்டுகளாக அது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்டை வெளியின் ராணுவ மயமாக்கலுக்குத் தடை விதிக்கும் அய்.நா.வின் முயற்சிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி அதைக் கைவிடச் செய்தது ஜார்ஜ் புஷ் அரசாங்கம். இது, மனித இனத்தின் மீதான மிகப் பெரும் தாக்குதல். உலக நாடுகள் எல்லாம் கூடி ‘உயிரியல் போர்முறை' குறித்த விரிவான உரையாடலில் ஈடுபட்டனர். இந்தப் பேரழிவின் ஆபத்து குறித்துப் பேச அதற்குத் தடை விதிக்கும் தருணத்தில், அமெரிக்க அரசு இந்த முயற்சியையும் தகர்த்துவிட்டது. ஈராக் மீது உயிரியல் போர் தொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்து விட்டது புஷ் அரசு. கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இந்தப் போர் தயாரிப்பு நடந்தது.\nஈராக்கில் பணி செய்து அனுபவமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதிக்கத்தக்க மருத்துவ நிறுவனங்கள் எச்சரிக்கை செய்தன. இத்தகைய படையெடுப்பு, மனித இனப் பேரழிவை நிரந்தரத் தன்மை கொண்டதாக செய்துவிடும். ஆனால், இந்த எச்சரிக்கைகள் மிகச் சிறிய அளவில்தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றன. இது, முற்றாக புஷ் அரசால் நிராகரிக்கப்பட்டது. உயர் மட்ட அமெரிக்க படைப் பிரிவு, பேரழிவு ஆயுதங்களால் அமெரிக்கா தாக்கப்படவுள்ளது எனக் கூறியது. அதனால் ஈராக் மீது படையெடுப்பது அவசியமாகிவிட்டது என்பதை வலியுறுத்தியது. பல்வேறு அறிவு சார் குழுக்கள், ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்தனர். பெருகும் பேரழிவு ஆயுதங்கள், உலக தீவிரவாதப் போக்குகள் எனப் பல்துறை தகவல்கள் அடங்கிய எச்சரிக்கைகளை எதேச்சதிகாரத்துடன் நிராகரித்தது புஷ் அரசு.\nஅமெரிக்க உலக மேலாதிக்கத்தை சவால் விடக்கூடிய அல்லது இடையூறு செய்கிற எதையும் பலத்தைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் தனது பிரகடனத்தை 2002 செப்டம்பர் மாதத்தில், தேசிய பாதுகாப்புக் கொள்கையாக அறிவித்தது புஷ் நிர்வாகம். இந்தப் புதிய கொள்கை நிரந்தரமானது. இந்தப் புதிய பிரகட���ம், உலகை கவலையில் ஆழ்த்தியது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கிற மேட்டுக்குடியினர்கூட, தங்கள் அய்யத்தைப் பதிவு செய்தனர். செப்டம்பர் மாதத்தில் புதிய பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியது புஷ் நிர்வாகம். அதன் மூலம் சதாம் உசேன் தான் (இரட்டை கோபுர தாக்குதல்) 9/11 தாக்குதல்களை நிகழ்த்தியவர்; அவர்தான் அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர், அவர் பல புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார் என்று உலக மக்களிடையே தகவல்களைப் பரவலாக்க முயன்றனர். இந்தப் பிரச்சாரம் அமெரிக்க காங்கிரசின் இடைத் தேர்தலை மய்யம் கொண்டது. அந்தத் தேர்தலில் மக்கள் மனங்களை திசை திருப்ப திட்டமிட்டது போல் பயனும் அளித்தது. அமெரிக்க அரசு தேர்தல் பலன்களை மட்டும் பெறவில்லை. மாறாக, அமெரிக்க பொதுப் புத்தி உலகப் போக்குகளிலிருந்து விடுபட்டு, அரசாங்கத்தைத் தன் பிரகடனப்படி ஈராக் மீது படையெடுத்து அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டும்படி இசைவளித்தது. இது, செயல் திட்டமாக மாற உரிமம் வழங்கப்பட்டது.\nஅக்டோபர் 2002 வாக்கில் உலகின் கவலையை யாராலும் மறுக்க இயலவில்லை. சதாம் உசேனின் ஆபத்தைவிட, கண்மூடித்தனமான அமெரிக்க தாக்குதல்களால்தான் உலகை அச்சுறுத்தும் பெரும் ஆபத்து என்ற கூற்று அங்கீகாரம் பெறத் தொடங்கியது. கொடூரனின் அதிகாரங்களைப் பறித்திடுங்கள் எனக் குரல்கள் வரத் தொடங்கின. அய்.நா. ஆய்வாளர்களின் அறிக்கைகளைப் பொருட்படுத்தாது தாக்குதலுக்குத் தயாரானது அமெரிக்க அரசு. டிசம்பரில் அமெரிக்கப் போர் திட்டத்திற்கு 10 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது எனப் பத்திரிகைகள் தெரிவித்தன. இரண்டு மாதங்கள் உலகம் முழுக்க ஏராளமான மக்கள் தெருக்களில் களமிறங்கி, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பூமியில் இரண்டு வல்லரசுகள் உள்ளன; அய்க்கிய அமெரிக்கா மற்றும் உலக மக்களின் பொதுக் கருத்து (இங்கே அய்க்கிய அமெரிக்கா என்பது, அரசு அதிகாரத்தைக் குறிக்கிறது. அமெரிக்க பொதுமக்கள் அல்லது மேட்டுக்குடியினரின் கருத்தைக்கூட அல்ல).\n2003 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அமெரிக்க அரசு பீதியின் உச்சத்தில் இருப்பதாகவும், அதன் அரசியல் தலைமை, மக்களிடையே நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கோடிகாட்டியது. அத்தியாவசிய தேவைகள்கூட கிட���க்காமல் மக்கள் பரிதவிக்கும் சூழலில், அவர்களுக்கு ஜனநாயகம்தான் உடனடித் தேவை என ஒப்பீடுகள் வெளியாயின. அக்கறையுள்ள ஜனநாயகவாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலையுடன் சூழலை எதிர் நோக்கினர். பேரக் குழந்தைகளிடம் இந்த உலகை விட்டுச் செல்வதில் பல சிக்கல்கள் எழுந்து வருவதை உணர்ந்தவர்களை, நடந்து வரும் நிகழ்வுகள் கவலையுறச் செய்தது. மரபான அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி விளிம்புக்குச் சென்றுவிட்டது, புஷ்ஷின் தீவிரவாதக் கொள்கைகள். வரலாற்றின் பல கவலைக்குரிய நிகழ்வுகளை இந்தக் கொள்கை முடிவுகள் ஏற்படுத்தவிருக்கிறது. மேலாதிக்கம் அல்லது எஞ்சிப் பிழைத்தலும், நம் தேர்வுக்காக முன்னே நிற்கிறது. வரலாற்றில் மிகச் சில தருணங்களில்தான் இந்தக் கேள்வியை நாம் நெருக்கமாக எதிர்கொள்கிறோம்.\nஇந்த குழப்பம் நிறைந்த சூழலில் உலகின் மீது மேலாதிக்கம் செலுத்துகிற வல்லரசின் கொள்கைகள், முடிவுகள், பிரகடனங்கள் - கிரகத்தில் வசிக்கும் எல்லா தனி நபர்களின் நுண்ணியப் பார்வையின் கீழ் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க பொது மக்கள் இதை உற்று நோக்க வேண்டும். பலருக்கு அசாதாரண சுதந்திரமும், அனுகூலமும் இருக்கிறது. அதை இந்தப் புவியின் எதிர்காலத்தை மாற்றியமைக்க பொறுப்புடன் சங்கடம் நிறைந்த காலம் கோருகிற நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.''\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/satelite-duste/", "date_download": "2020-01-25T10:37:07Z", "digest": "sha1:W7G3BKCO3BATG7BGY6BH7QKLCW6UVNWJ", "length": 9413, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் குப்பையாகி விடுகின்றன.\nசில உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகி விடுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் முலம் சுமார் 5 ஆயிரத்து 500 டன் எடையுள்ள குப்பைகள் சேர்ந்து விண்வெளி குப்பை ஆக சுற்றி வருகின்றன.\nஇந்த விண்வெளிக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைகோள்களுக்கு மிக பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தகவல் தொடர்புகள் மற்றும் டெலிவிஷன் ஒளிபரப்பு பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்பதற்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் புதிய திட்டம் ஒன்றை தயாரித்து உள்ளனர். இதன்படி மிகச்சிறிய நானோ செயற்கைக்கோள்களை தயாரித்து உருவாக்கி அவற்றை விண்வெளிக்கு அனுப்பி அதன் முலம் விண்வெளி குப்பைகளை சேகரித்து அழிக்கப் போகிறார்கள்.\nநானோ செயற்கைகோளில் காந்தவலை ஒன்று இணைக்கப்படும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் செயற்கை கோள்கள் குப்பைகளை கவர்ந்து இழுக்கும். நானோ செயற்கை கோள் இவற்றை பூமியின் மேற்பரப்புக்கு இழுத்து வரும். அப்போது இந்த குப்பைகளுடன் சேர்ந்து நானோ செயற்கைகோளும் எரிந்து சாம்பலாகி விடும்.\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில்…\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்\n'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி.,…\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nவிண்வெளி யுத்தத்தில் இந்திய படையினர்\n5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வ� ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/12415-hiphop-tamizha-maanavan", "date_download": "2020-01-25T11:49:19Z", "digest": "sha1:PP63EGYU53M4KFDFFRUZBEZX2M7QMYJR", "length": 5321, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்றைய மாணவன் நாளைய மன்னவன் - டைட்டில் மேக்கிங்க்", "raw_content": "\nஇன்றைய மாணவன் நாளைய மன்னவன் - டைட்டில் மேக்கிங்க்\nPrevious Article கம்பத்து பொண்ணு விஷால் கீர்த்தி சுரேஷ் பாடல்\nNext Article வரப்போறா நெல்லைப் போல..\nமாணவன் எனும் தலைப்பில் பாடகரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழாவின் புதிய யூடியூப் வீடியோ ஒன்று இந்தியக் குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. 24 மணிநேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.\n\"மாற்றம் உங்களிடமிருந்தே தொடங்கட்டும். நீங்க முதலில் மாறுங்க\" என, மாணவர்களிடமே கோரி நிற்கும் ஹிப் ஹாப் தமிழாவின் இப்புதிய காணொளி, நிச்சயம் பகிரப்படவும், பேசப்படவும் வேண்டிய ஒன்று தான். மாணவன் டைட்டில் மேக்கிங்க் வீடியோ\nPrevious Article கம்பத்து பொண்ணு விஷால் கீர்த்தி சுரேஷ் பாடல்\nNext Article வரப்போறா நெல்லைப் போல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1459", "date_download": "2020-01-25T10:36:10Z", "digest": "sha1:Y2EEVKWEZMMDW5GIOAB6Q7RSA35KLQEL", "length": 54694, "nlines": 73, "source_domain": "www.kaakam.com", "title": "காசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்? -மறவன் - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nகாசுமீர்ச் சிக்கல் மீதான தமிழர்களின் நோக்குநிலை எப்படியிருக்க வேண்டும்\n2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் நாள் காஸ்மீரில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தற்கொடைத் தாக்குதலில் 42 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமையால் கூடுதல் நன்மையடையப் போவது தற்போது இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க என்ற இந்துத்துவக் கட்சியேயென அந்தக் கட்சியும் அதனை இயக்கும் RSS (Rashtriya Swayamsevak Sangh) என்கிற இந்துப் பயங்கரவாதக் கும்பலும் அகமகிழ்வடைந்தன. இப்படியான தாக்குதலுக்குப் பதிலடி என்பது இந்து- இசுலாமிய மோதல் மனநிலையின் வெளிப்பாடான இந்தியா- பாகிஸ்தான் போரென்பதாக்கி அதில் ஒரு போர் வெற்றியைக் காட்டி இந்துத்துவத்தின் உறுதிபேண் கட்சியே இந்தியாவை ஆளத்தகுதியானதென்ற கருத்தேற்றத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தித் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் ஒரு அரிய வாய்ப்பிற்கு வழி அமைத்துக் கொடுத்த தாக்குதலாகவே பா.ஜ.க- RSS கும்பல் புல்வாமாத் தாக்குதலை நோக்கியது. எனவே இப்படியொரு தற்கொடைத் தாக்குதல் நடந்தமையை வெறும் உடனிகழ்வாக (Coincident) மட்டும் பார்த்துக் கடக்க முடியாது. அதே நேரம் மோடியின் ஏற்பாட்டில் இது நிகழ்த்தப்பட்டதாக நேரடியாகச் சொல்லின் அது பலரும் நம்பும்படியானதாக இராது. ஆனால் 2500 வரையான படையினரைத் தரைவழியாக அழைத்துச் செல்லும் முடிவைப் போர்ப்பகுதியில் உலகின் எந்த இராணுவமும் எடுக்காது என்பதுடன் இப்படிப் படையினரைப் பெருமளவில் அதுவும் போர்ப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் சாலை எவ்வளவிற்குப் பாதுகாப்பிறுக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமென்பது எல்லோராலும் விளங்கிக்கொள்ளக் கூடியதொன்றே. எனவே இப்படிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் சொல்லும்படியாக இறுக்கமாக்கப்படாத சாலை வழியாக இவ்வளவு பெருந்தொகையில் படையினர் ஏற்றிவரப்படுகின்றார்கள் என்ற செய்தி ஏதோவொரு வகையில் தாக்குதலை மேற்கொண்ட அமைப்பின் காதுக்குள் செல்லவிடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே கூடுதலாகத் துலங்குகிறது. எனவே இப்படியான ஒரு தாக்குதல் நிகழத் தேவையான வாய்ப்புகள் திட்டமிட்டே அகலத் திறந்து விடப்பட்டிருக்கின்றது என்பதைப் புலனாய்வுக் கண்கொண்டு நோக்கில் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். புல்வாமா நிகழ்வைத் தொடர்ந்து நிகழ்பவை பற்றிய முனைப்பைக் கொண்ட இப்பத்தியில் புல்வாமா பற்றி ஆய்வதல்ல நோக்கமெனினும் இது குறித்துத் தொட்டுச் செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது.\nபுல்வாமாத் தாக்குதலுடன் பன்னாட்டளவில் இன்னுமின்னும் கூடியளவில் பேசுபொருளாக்கப்பட்டிருக்க வேண்டிய காசுமீரிய மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது மருந்தளவுக்கேனும் பேசப்படாமல் இந்தியா- பாகிஸ்தான் போர் என்பதாகவும் அதில் வெற்றியாருகென்ற ஒரு துடுப்பாட்டப் போட்டியைக் கண்டு களிக்கும் மனநிலையில் தான் இந்த விடயம் ஊடகங்களிலும் பெரும்பாலானவர்களிடத்திலும் பேசுபொருளாகவிருக்கிறது. உண்மையில் காசுமீரிய மக்களின் முப்பதாண்டுகளாகத் தொடரும் மறப்போராட்டத்தில் 90,000 பேர் இறந்திருக்கின்றனர், 11,000 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர், 20,000 பேர் விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், இதுவரை 40 பாரிய மாந்தப் புதைகுழிகளுக்குள் 3000 இற்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய நரபலிப்படைகள் தமிழீழத்தில் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகளிலும் பார்க்கப் பன்மடங்கு பாலியல் வன்கொடுமைகள் காசுமீரிய மண்ணில் இந்திய நரபலி வன்வளைப்புப் படைகளால் நிகழ்த்தப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மூலம் 18 மாதங்களுக்கு விசாரணை இன்றித் தடுத்துவைக்க முடியும் என்ற நிலை சிறிலங்காவில் இருப்பது போல் Armed Forces Special Powers Act மூலம் காசுமீரியர்களைக் கேட்டுக் கேள்வியில்லாமல் எழுந்தமானமாகக் கைதுசெய்து விசாரணையின்றி 2 ஆண்டுகளாக தடுத்துவைக்க இந்திய நரபலிப்படையால் இயலுகிறது. காணாமலாக்கப்பட்ட பெற்றார் எமது தமிழீழ மண்ணில் இடைவிடாத தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுப்பது போல காசுமீரிலும் காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடித் தாய்மார்கள் ஒரு அமைப்பாகத் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.\nதமிழீழத்தவர்கள் போலவே பாரிய அழிவுகளையும் அவலங்களையும் காசுமீரியர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். எனவே இந்த வேளையில் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் காசுமீரிய மக்களின் வலிகளை நன்குணரக் கூடியவர்களாகத் தமிழீழ மக்களே இருக்க வேண்டும். எனவே நாம் புல்வாமா நிகழ்வின் பின்பான காலப்பகுதியிலாவது இன்று ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் உலலும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவெனினும் காசுமீரிய மக்களின் காசிமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டம் பற்றிப் பேச வேண்டிய நிலையிலுள்ள தமிழீழத்தவர்கள், மாறாக இன்னமும் இதனை ஏதோ பாகிஸ்தான் – இந்தியா போட்டி போல வேடிக்கையாக நோக்கிக் கருத்திட்டு மகிழ்வதானது ஒரு விடுதலைக்காகப் போராடும் இனத்திற்கு இருக்க வேண்டிய அறநோக்கு எ���்மவர்களிடம் இல்லாமலிருக்கிறதோ என்று எண்ணச் செய்கின்றது.\nமேற்குலக இந்தியக் கூட்டுச் சூழ்ச்சியே தமிழினப்படுகொலையை சிங்கள பௌத்த பேரினவாதம் நிகழ்த்தி முடிக்கக் காரணமாகவிருந்தது. சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற ஏனைய நாடுகள் போர்ப் பொருண்மியமீட்டும் வாய்ப்பாக மட்டுமே தமிழர்க்கெதிரான போரினைப் பார்த்தன. தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதைத் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காதென்பதுடன் அப்படியான தேசிய இனவிடுதலைப் போராட்டங்களை அழித்தொழிக்கத் தன்னாலியன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்பதே பாலபாடமாகும். இந்த வகையில் தமிழினவழிப்பில் முதன்மைப் பங்கெடுத்தது இந்தியாவே. இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடம் உடைந்து சிதறாமல் தெற்காசியாவில் தேசிய இனவிடுதலைப் போரில் வென்று தேசம் அமைப்பது மிகவும் கடினமானது. இந்தியச் சிறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடும் நாகலாந்து, மணிப்பூர், அசாம், மிசோரம், காசுமீர் போன்ற தேசிய இனவிடுதலைப் போராட்டங்களே தமிழர்களுக்கான உலகின் உண்மையான நட்பாற்றல்களாக அமையவல்லன. உலகெங்கிலும் தேசமமைக்கப் போராடும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களுடன் எம்மை இறுகப்பிணைக்க வேண்டியது தமிழீழ தேசம் அமைக்கப் போராடும் எமது விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையானது எனிலும் இந்தியாவிற்குள் சிறைப்பட்டுக்கிடக்கும் தேசிய இனங்களின் தேசம் அமைக்கும் புரட்சிகர எழுச்சிகளுடன் இயன்றளவுக்குக் கூடுதலாகத் தம்மைப் பிணைத்துக்கொள்வது தமிழர்களுக்கு இனிமேலும் தட்டிக்கழித்துவிட முடியாத தேவையாகின்றது. எனிலும் “காசுமீர் காசுமீரியர்களுக்கே”, “மணிப்பூர் மணிப்பூரிகளுக்கே” என்ற விடுதலை வேட்கையுடன் தாம் இழந்த இறைமையை மீட்பதற்கான தன்னாட்சியுரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகளே தமிழீழ விடுதலைக்காகப் போராடும் அமைப்பிற்கு நட்பாற்றல்களாக இருக்குமே தவிர, மாறாக “காசுமீர் பாகிஸ்தானுக்கே”, “மணிப்பூர் சீனாவிற்கே” என்ற முழக்கங்களுடன் இந்தியா என்ற கொடுஞ்சிறையிலிருந்து விடுதலையாகி கொஞ்சம் கொடுமைகள் குறைந்த இன்னுமோர் (சீனா, பாகிஸ்தான்) சிறைக்குள் போவதற்காகப் போராடுபவர்கள் எமக்கான உண்மையான நட்பாற்���ல்களாக இருக்கமாட்டார்கள்.\nஎனவே, தமிழினப்படுகொலையை முன்னின்று வடிவமைத்து நடத்திய மேற்குலகின் கால்களை நக்கி அவர்களிடமிருந்து நீதிபெறுவதாகப் புரட்டுகளை அள்ளி வீசி அவர்களின் பகடைக்காயாகவும் கூலிகளாகவும் இருப்பதற்காக ஜெனிவாத் திருவிழாவுடன் காலத்தை விரையம் செய்யாமல் தேசம் அமைக்கப் போராடும் நாடற்ற தேசிய இனங்களுடன் குறிப்பாக இந்தியச் சிறையிலிருந்து விடுதலை பெறப் போராடும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் ஒட்டான உறவை ஏற்படுத்தித் தெற்காசியாவில் போராடும் தேசிய இனங்களின் பொது எதிரியாம் இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடத்தை அடித்துத்தகர்க்க வேண்டிய அரசியல் வேலைத்திட்டங்களுக்குத் தம்மை அணியப்படுத்திக்கொள்ள வேண்டிய உடனடித்தேவை தமிழர்களுக்குண்டு.\nஇந்தியா- பாகிஸ்தான் போராக மட்டும் பேசுபொருளாகி, பேச மறக்கும் காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைத் தமிழர்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்று உணர்த்தும் நோக்கில் காசுமீரிய விடுதலைப் போராட்ட வரலாறு இப்பத்தியில் மிகச் சுருக்கமாக விளக்கப்படுகின்றது.\nஉலகப் போரின் பின்பு தமது காலனிகளை இயன்றளவுக்குப் பெரிய சந்தைகளாக்கிவிட்டு அந்தச் சந்தைகளின் ஆட்சி அதிகாரங்களைத் தமக்கு அடிவருடியாகவும் முகவராகவும் செயற்படவல்ல தரப்பிடம் கொடுத்துத் தமது நலன்களிற்குக் கேடாகாமை உறுதிப்படுத்தப்பட்டு மறுகாலனியங்களை ஏற்படுத்திவிட்டு காலனி ஆட்சியர்கள் வெளியேறினர். இந்த வகையில் காந்தியக் கவர்ச்சி நிழலுருவில் கட்டுண்ட பல தேசிய இனங்கள் இந்தியாவிற்குள் தம்மையறியாமற் சிறைப்பட காலனி ஆட்சியர்களின் கைப்பொம்மையாகவிருந்த 540 இற்கு மேற்பட்ட மன்னராட்சி நிலவிய பகுதிகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ அல்லது தனிநாடாக நீடிக்கவோ வாய்பினைப் பெற்றிருந்த நிலையில் காசுமீரை அப்போது ஆங்கிலேயரின் கைப்பொம்மையாகவிருந்து ஆண்டு வந்த கரிசிங் என்கிற இந்துவாகத் தன்னை அடையாளப்படுத்தும் மன்னன் காசுமீர் தனிநாடகவே இருக்கப்போவதாக முடிவு செய்கின்றான். ஏனெனில் காசுமீரில் மத அடிப்படையில் 70% இசுலாமியர்களும் 25% இந்துக்களும் ஏனையோர் பௌத்தம் உள்ளிட்ட பிறமதங்களைச் சார்ந்தவராக இருந்ததால் அதாவது மிகப்பெரும்பான்மையானோர் இச��லாமியர்களாக இருந்ததால் மன்னன் தன் மதச்சார்புச் சிந்தனையின்பாற்பட்டு இந்தியாவுடன் காசுமீரினை இணைக்க முயன்றால் தனது ஆட்சிக்குக் குழப்பங்கள் நிலவுமென அச்சப்பட்டுத் தனித்திருக்க முடிவெடுத்தான். எனினும் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க நேருவும் பாகிஸ்தானுடன் இணைக்க ஜின்னாவும் பெருமுயற்சிகளை எடுத்தே வந்தனர்.\nஅவ்வாறாக RSS என்ற இந்துப் பயங்கரவாதக் கும்பலானது காசுமீரில் வாழும் பிராமணியப் பண்டிட்டுகளைப் பயன்படுத்தி நிலங்களையும் நிருவாகங்களையும் தம்வயப்படுத்தி அங்குள்ள இசுலாமியர்களை நலிவுறச் செய்து அந்த மக்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாகப் பிராமணியப் பண்டிட்டுகளை மாற்றுவதன் மூலம் காசுமீரினை எப்படியாவது இந்தியாவுடன் இணைக்கும் தமது அகண்டபாரதக் கொள்கையில் தீவிரமாக வேலை செய்தது. இதனைத் தொடர்ந்து பக்ரூன் என்ற பழங்குடியினரைத் தூண்டி விட்டுக் காசுமீர் மீது படையெடுக்க வைத்துப் பின்னர் நிலைமையைச் சரிசெய்வது என்ற போர்வையில் பாகிஸ்தான் காஸ்மீரினை வன்கவரும் முயற்சியை மேற்கொண்டது. இப்படியாக காஸ்மீருக்குள் படையெடுத்து வந்த பழங்குடியினரின் படையெடுப்பிலிருந்து தப்பிப்பதற்காக மன்னன் கரிசிங் இந்தியாவின் உதவியினை நாடினான். காஸ்மீரிற்கு உதவுவதென்றால் காசுமீர் தற்காலிகமாகவேனும் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட வேண்டுமென்ற நேருவின் வற்புறுத்தலுக்கிணங்க மன்னன் கரிசிங் (இவனும் காசுமீரினைக் கைப்பற்றி ஆண்ட அயலான் தான்) காசுமீரினைத் தற்காலிகமாக இந்தியாவுடன் இணைக்க உடன்பட்டான். இந்தத் தற்காலிக இணைப்பு 1947-10-26 அன்று நடந்தது. அதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் காசுமீரின் பல பகுதிகளை மீட்டு நிலைகொண்டது. இவ்வாறாக காசுமீரின் ஒரு பகுதியை இந்தியாவும் மறுபகுதியை பாகிஸ்தானும் வன்கவர்ந்து கொண்டன. உண்மையில் காசுமீரின் தற்காலிக இணைப்பிற்கான ஒப்பந்தத்தில் பின்வருமாறே விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.\nகாசுமீரின் பாதுகாப்பு, அயலுறவு, நாணயம் மற்றும் செய்தித்தொடர்பு என்பன இந்தியாவின் கீழ் வரும்\nசட்டம், ஒழுங்கு சீரடைந்த பின்பு ஜம்மு-காசுமீர் மக்களின் விருப்பினை அறிந்து இணைப்பினைத் தொடர்வதா இல்லையா என முடிவு செய்யப்படும்\nஅதுவரை 370 என்ற சிறப்புச் சட்டப்பிரிவின் மூலம் கா���ுமீரின் தன்னாட்சி உறுதிசெய்யப்படும்\nஅதைத் தொடர்ந்து 1951 இல் நடைபெற்ற தேர்தலில் சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற 370 சட்டப்பிரிவை உறுதி செய்தவாறு 1951 இல் சேக் அப்துல்லா காசுமீரின் பிரதமராகப் (370 சட்டப்பிரிவு இருப்பதால் ஏனைய மாநிலங்களைப் போன்று முதலமைச்சர் என்று அழைப்பதில்லை. பிரதமர் எனவே சேக் அப்துல்லா பதவியேற்றார்) பதவியேற்றதும் RSS என்ற இந்துப் பயங்கரவாதக் கும்பலின் கிளை அமைப்பான பிரஜா பரிசத் என்ற கும்பலினை காசுமீரின் தன்னாட்சி அதிகாரத்தை நீக்கக்கோரிப் போராடத்தூண்டிக் காசுமீரில் குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் நேரு. பாதுகாப்பு, அயலுறவு, நாணயம் மற்றும் செய்தித்தொடர்பு தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பாக காசுமீர் சட்டமன்றம் மட்டுமே தீர்மானத்தை மேற்கொள்ள இயலும் என்ற 370 ஆவது சட்டப்பிரிவைக் கணக்கெடுக்காமல் அடாவடியாக இந்தியா இயங்கத் தொடங்கியதை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பிய அன்றைய காசுமீரின் பிரதமர் சேக் அப்துல்லாவைக் கைது செய்து 18 ஆண்டுகள் சிறையிலடைத்தது இந்தியா. சேக் அப்துல்லாவைச் சிறையிலடைத்துவிட்டுத் தனது கைப்பாவையை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி காசுமீரின் 370 ஆவது சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கி காசுமீர் விடயத்தில் தனது அருவருப்பான பக்கத்தினை இந்தியா காட்டியது. இதனால் சினமடைந்த காசுமீரிய இளைஞர்கள் புரட்சிகரமான மறவழிப்போராட்டத்தினை 1980 களின் இறுதியில் தொடங்கி முன்னெடுத்தனர்.\nகாசுமீர் மக்களின் காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை ஒரு மதச் சிக்கல் போல திரித்துக் காட்டும் சூழ்ச்சிகர நோக்கோடு காசுமீரின் ஆளுநராக இருந்த RSS இன் உறுப்பினர் மூலம் காசுமீரில் இருந்த 3 இலட்சத்திற்கும் கூடுதலான பிராமணிய பண்டிட்டுகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டனர். இதன் மூலம் வகைதொகையின்றி இந்துத்துவர்களைத் தவிர்ந்த ஏனையோரை குறிப்பாக காசுமீரிய தேசிய உணர்வாளர்களைக் கொன்று குவிக்க இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதுடன் காசுமீரின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைப் பன்னாட்டளவில் மதச் சிக்கல் போல மடைமாற்றி விட இந்தியாவிற்கு இயலுமாகி விட்டது. உண்மையில் காசுமீரில் இதுவரை 90,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட பிராமணியப் பண்டிட்டுகள் காசுமீரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாகப் பரப்புரை செய்யும் இந்துப் பயங்கரவாதக் கும்பல்களுக்கு ஒரு 300 பிராமணியப் பண்டிட்டுகள் தானும் கொல்லப்பட்டதை இன்றுவரை உறுதியாகச் சொல்லமுடிவதில்லை என்பதிலிருந்து பிராமணியப் பண்டிட்டுகள் இந்தியாவிற்குள் வரவழைக்கப்பட்ட நாடகத்தை விளங்கிக்கொள்ளலாம். இந்தியாவின் போலிப் பரப்புரையின் மூலம் காசுமீரில் இடித்தழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட 23 இந்துக்கோயில்களில் 21 கோயில்கள் எந்தவொரு சேதமும் இல்லாமல் இருப்பதை ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியானது இந்தியாவினைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலச் செய்தியாளர்களை வரவழைத்து அவர்களுக்குக் காண்பித்தது. இதிலிருந்து காசுமீரிய தேச விடுதலைப் போரினை மதச் சிக்கலாக மடைமாற்றவும் திரித்துக் காட்டவும் இந்தியா எவ்வாறெல்லாம் சூழ்ச்சி செய்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nஉண்மையில் காசுமீர் என்ற நாடானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா என்ற மூன்று வன்வளைப்பாளர்களால் வன்வளைக்கப்பட்டுள்ளது.\nகாசுமீர் பள்ளத்தாக்கு- இங்கு 35 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழுகின்றனர். அவர்களில் 95% இசுலாமியர்களாவர்.\nஜம்மு- 30 இலட்சம் வரையிலான மக்கள் வாழும் இந்தப் பகுதியில் 66% இந்துக்களும் 30% இசுலாமியர்களும் வாழுகின்றனர்.\nலடாக்- 2 1/2 இலட்சம் மக்கள் வாழும் இப்பகுதியில் 50% பௌத்தர்களும் 46% இசுலாமியர்களும் வாழுகின்றனர்.\nஜில்ஜிட் பல்திஸ்தான் – இங்கு வாழும் 10 இலட்சம் மக்களில் 99% ஆனோர் இசுலாமியர்கள் ஆவர்.\nஅசாட் காஸ்மீர் – இங்கு வாழும் 26 இலட்சம் மக்களும் இசுலாமியர்கள் ஆவர்.\nஅக்சன் சிம் மற்றும் சவிகன் பள்ளத்தாக்கு – இது மக்கள் வாழும் பகுதியல்ல\nவன்வளைக்கப்பட்டிருக்கும் காசுமீர் மண்ணின் இறைமையை மீட்டெடுக்கும் நோக்குடனே ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற அமைப்பும் அதனது இராணுவப் பிரிவான தேசிய விடுதலை இராணுவமும் காசுமீரிய இளைஞர்களால் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் முன்னிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுதிகூறியதன் படி காசுமீரில் ஒரு பொதுவாக்கெடுப்பை நிகழ்த்திக் காசுமீரிய மக்களின் விருப்பினை அறியுமாறே இந்த அமைப்பின் அரசியல் பிரிவு தொடர்ச்சியாக போராட அதன் இராணுவ அமைப்பு க���சுமீரிய மண்ணில் நரபலி வேட்டையாடும் இந்திய வன்வளைப்புப் படைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடி வந்தது. தமிழீழ விடுதலை அமைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் பயிற்சியும் பணமும் இந்தியாவின் இலங்கைத்தீவு மீதான மேலாண்மை நோக்கங்களிற்காக இந்தியாவினால் கொடுக்கப்பட்டது போல, காசுமீரின் மீதான தனது மேலாதிக்கக் கனவுடன் காசுமீரிய மறவழிப் போராட்ட அமைப்புகளிற்குப் பாகிஸ்தான் பயிற்சியும் நிதியுமளித்து வந்தது. ஜம்மு காசுமீர் விடுதலை முன்னணியானது (JKLF) “காசுமீர் காசுமீரியர்களுக்கே” என்ற கொள்கை நிலைப்பாட்டில் மிகவுறுதியாக இருந்தமையாலும் அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளையும் காசுமீரின் மீதான வன்வளைப்பாளர்களாக இனங்கண்டு அரசியல் செய்து வந்தமையாலும் வெறுப்புற்ற பாகிஸ்தானின் ISI உளவமைப்பானது பாகிஸ்தான் மண்ணைத் தமக்கான தளமாக JKLF (Jammu Kashmir Liberation Front) பயன்படுத்துவதைத் தடைசெய்ததோடு அந்த அமைப்பினை ஒழித்துக் கட்டவும் தீர்மானித்தது.\nகிஸ்ப்- உல்- முகாஜிதீன், லக்சர்-இ-தொய்பா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனையில் காசுமீரினை பாகிஸ்தானுடன் இணைப்பதே சரியானது என்றவாறு காசுமீரியை இறைமையப் பாகிஸ்தானிடம் தாரைவார்க்க அணியமாகி இருக்கும் போராட்ட இயக்கங்களையே பாகிஸ்தானின் ISI உளவமைப்பானது போர்க்கருவிகளும் நிதியுமளித்து வளர்த்து விட்டதுடன் JKLF இனை அழித்தொழிக்க இந்த அமைப்புகளைப் பயன்படுத்தியது.\nஇந்த இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளும் பாகிஸ்தானின் உளவமைப்பும் இந்தியாவினால் வன்வளைக்கப்பட்ட பகுதிகளில் செயற்படும் JKLF இன் இயங்குதளங்கள் பற்றிய தகவல்களை இந்தியாவிற்குக் காட்டிக் கொடுப்பதனைக் கூட வாடிக்கையாக வைத்திருந்தார்கள். இப்படியாகக் “காசுமீர் காசுமீரியர்களுக்கே” என உண்மையான காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த JKLF என்ற விடுதலை அமைப்பை அழிக்க பாகிஸ்தான், இந்தியா மற்றும் காசுமீரில் இயங்கும் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்கள் என்ற அனைத்துத் தரப்புகளும் முயன்றது. இவ்வாறாக அனைவரையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடியதால் ஏற்பட்ட பாரிய இழப்புகளுக்கு மேலும் முகங்கொடுக்க முடியாமல் JKLF என்ற தேசிய இனவிடுதலை இயக்கமானது தனது இராணுவப் பிரிவை 1994 இல் கலைத்துவிட்டு ஐநாவில் கொடுத்த வா���்குறுதிக்கமைய இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காசுமீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பதன் மூலம் காசுமீரியர்களின் தலைவிதியைக் காசுமீரியர்களே தீர்மானிக்கட்டும் என்ற முழக்கத்தோடு தொடர்ச்சியாக JKLF அரசியல் வழியில் போராடி வருகிறது.\nஉண்மையில் ஜம்மு பகுதியில் வாழும் இந்துக்களால் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்தப் பகுதியில் சிறியளவில் முன்வைக்கப்படுவதுடன் அசாட் காஸ்மீர் மற்றும் ஜில்ஜிட் பல்திஸ்தான் பகுதிகளில் காஸ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்தாலே போதுமானது என்ற மனநிலை கணிசமான மக்களிடத்தில் காணப்படுகிறது. ஒட்டுமொத்த காசுமீரினை எடுத்து நோக்கில் “காசுமீர் காசுமீரியர்களுக்கே” உரிமை முழக்கமே மக்களின் கருத்தாக இருக்கிறது. அதிலும் இந்தியாவால் வன்வளைக்கப்பட்டிருக்கும் காஸ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களே காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போரில் மிக உறுதியுடன் விட்டுக்கொடுப்பின்றிப் போராடி வருகின்றனர்.\nஇந்தியாவின் நரபலிவேட்டையிலிருந்து தம்மைக் காப்பாற்ற தற்போதைக்குக் களத்திலிருக்கும் இசுலாமிய அடிப்படைவாத போராட்டக் குழுக்களின் இந்திய வன்வளைப்பாளர்களுக்கெதிரான போராட்டங்களுக்கு அந்த மக்கள் ஆதரவளித்தே வருகின்றனர். உண்மையில் காசுமீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பும் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களே காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை உலகளவில் இசுலாமிய பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் சூழ்ச்சிக்குப் பங்காற்றியிருக்கின்றன. இதனாலே காசுமீரிய தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான சரியான நட்பாற்றல்களை இந்தியாவிற்குள்ளிருந்தும் அண்டையிலிருந்தும் தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் போராட்ட அமைப்புகளிலிருந்து இனங்காண முடியாது போயிற்று.\nஇந்தியா 29 இற்கு மேற்பட்ட தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமென்றால் பாகிஸ்தானும் பல்வரிஸ்தான், சிந், பலொசிஸ்தான் போன்ற தேச விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களை ஒடுக்கியே வைத்துள்ளது.\nஎனவே “காசுமீர் காசுமீரியர்களுக்கே” என்ற உரிமை முழக்கத்துடன் போராடினாலே அது முறையான காசுமீரிய தேசிய இன விடுதலைப் போராட்டமாக அமையும். அதுவே, உலகளாவிய தேசிய இனவிடுதலை அ���ைப்புகளும் அவர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் போராட்டங்களைப் பன்னாட்டளவில் நிகழ்த்தவும் வழிசேர்க்கும்.\nஜெய்ஸ்- இ- மொகமட் என்ற போராட்ட அமைப்பே அண்மையில் புல்வாமாவில் நடந்த தாக்குதலை மேற்கொண்டது. இது உண்மையில் கிஸ்ப்- உல்- முகாஜிதீன் மற்றும் லக்சர்- இ- தொய்பா போன்ற பாகிஸ்தான் நலனை முன்னிறுத்தும் இசுலாமிய அடிப்படைவாதப் போராட்ட அமைப்பல்ல. இந்த அமைப்பே பதான் கோட் விமானநிலையத் தாக்குதல், இந்தியப் பாராளுமன்றம் மீதான தாக்குதல் முயற்சி உட்பட பல தாக்குதல்களை அண்மைக்காலமாக முன்னெடுத்து வரும் அமைப்பாகும். பாகிஸ்தானில் உள்ள தமக்கான ஆதரவுத் தளத்தை செயலுத்தி அடிப்படையில் இந்த அமைப்புப் பயன்படுத்தி வந்தாலும் இந்த அமைப்பானது பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பைப் பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பாகக் காட்டி அதற்கு இசுலாமிய அடிப்படைவாதச் சாயம் பூசி அதற்கிருக்கும் காசுமீரிய தேசிய இன விடுதலைப் போராட்ட அமைப்பு என்ற பெருமையைப் பன்னாட்டளவில் போராடும் அமைப்புகளிலிருந்து அகற்ற இந்தியாவின் உளவுப்பிரிவு தொடர்ந்து வேலை செய்கிறது.\nஎனவே காசுமீரிய மக்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்காகத் தமது உறுதியான ஆதரவை வழங்க வேண்டிய பார்வை மாற்றம் தமிழர்களுக்கு உடனடித்தேவையாகும். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவிடமிருந்து விடுதலை பெறத் துடிக்கும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களுக்கு உலகலாவிய தமிழர்கள் கைகொடுக்க வேண்டும். இந்தியாவிற்குள் சிறைப்பட்டிருக்கும் இன்னும் போராட முனையாத ஏனைய தேசிய இனங்களுக்குத் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தேவையை உணர்த்தும் அரசியல் வேலைத் திட்டங்களைச் செய்யத் தமிழர்கள் முன்வர வேண்டும். இந்தியச் சிறைக்கூடம் சிதறினால் தெற்காசியாவில் தேசிய இனங்கள் தமக்கான விடுதலைத் தேசங்களை அமைப்பது உறுதியாகிவிடும். இதற்கான வேலைத் திட்டங்களை முடுக்கும் ஆற்றல் உலகெல்லாம் பரந்துவாழும் தமிழர்களுக்குண்டு.\nதமிழீழ விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்பன தவிர்க்க முடியாத வரலாற்றுக் கட்டங்கள்……….. தொடர்ந்து போராடுவோம்….\nதமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளை காப்பாற்றுவது யார்\nதிருக்கேதீசுவர முன்றலில் நிகழ்ந்த வன்முறை சொல்லிச��� செல்லும் செய்தி என்ன\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/13729-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:19:30Z", "digest": "sha1:43IW3WAYLNVMHM54WS77YN4DPPQHAUQV", "length": 41426, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை அணி வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகியுள்ளதாக அணித்தலைவரான இந்திக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர் தாய்லாந்தில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.\nசர்வதேச பளூதூக்கல் சம்மேளனத்தின் பூரண அனுசரணையில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.\nஇலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடரில் 6 வீரர்களும் 2 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.\nஆடவர் பிரிவில் இசுரு குமார 55 கிலோ எடைப்பிரிவிலும் நிலங்க பலகசிங்க 81 கிலோ எடைப்பிரிவிலும் சதுரங்க லக்மால் மற்றும் சிந்தன கீதால் விதானகே ஆகியோர் 73 கிலோ எடைப்பிரிவிலும் போட்டியிடவுள்ளனர்.\nதொடரில் இலங்கை அணியை வழிநடத்தவுள்ள இந்திக்க திஸாநாயக்கவும் 73 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுவதுடன் சுதேஷ் பீரிஸூம் அதே எடைப்பிரிவில் போட்டியிடுகின்றார்.\nஹங்சனி கோமஸ் 49 கிலோ எடைப்பிரிவிலும் சமரி வர்ணகுலசூரிய 55 கிலோ எடைப்பிரிவிலும் மகளிர் பிரிவில் போட்டியிடுகின்றனர்.\nஇன்று நடைபெறவுள்ள போட்டிகளில் இசுரு குமார 55 கிலோ எடைப்பிரிவிலும் சதுரங்க லக்மால் 61 கிலோ எடைப்பிரிவிலும் களம் காண்கின்றனர்.\nமகளிர் பிரிவில் இன்று நடைபெற���ுள்ள போட்டியில் ஹங்சனி கோமஸ் 49 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுகின்றார்.\n'இந்தத் தொடருக்கான சிறப்பான முறையில் தயாராகியுள்ளோம். தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடரில் அதிகபட்ச திறமைகளை வெளிப்படுத்தி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தெரிவாக எதிர்ப்பார்க்கின்றோம். அத்துடன் தரப்படுத்தலிலும் முன்னிலையடைய எதிர்பார்க்கின்றோம்' என இலங்கை பளுதூக்கல் அணியின் தலைவர் இந்திக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தி��்கு எதிர\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\n365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபி���ிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என ��றுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஐபிஎல் தொடரில் சொதப்பிய வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் தொடரின் 11-வது சீசனில் பல்வேறு அணிகளால் க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nபட்டன் இல்லாத போன் 58 seconds ago\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nதலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபடுக்கைக்கு அருகிலேயே செல்போன்- ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் \nஈஸியா நீங்களும் படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம் 4 minutes ago\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta 4 minutes ago\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/music-director-vidyasagar-interview", "date_download": "2020-01-25T11:14:29Z", "digest": "sha1:BCSLE5PNXLXD4RV27L4EQ6SIVBU7SXAR", "length": 20319, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அந்தப் பாட்டுக்கு விஜய்யைத் தவிர வேறு யாராலும் டான்ஸ் ஆட முடியாதுனு தெரியும்!'' - வித்யாசாகர் | Music Director Vidyasagar Interview", "raw_content": "\n``அந்தப் பாட்டுக்கு விஜய்யைத் தவிர வேறு யாராலும் டான்ஸ் ஆட முடியாதுன்னு தெரியும்\n` ` `சார், அதெல்லாம் வேணாம். அந்தப் படத்தோட பாடல்களைவிட பயங்கர ஹிட்டாகுற மாதிரி பாடல்கள் நான் போட்டுத் தரேன்’னு சொன்னேன். அவருக்கு நம்பிக்கையே இல்லை.’’\nதமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களுக்கும் 30 வருடங்களாக இசையமைத்துவரும் வித்யாசாகர், இந்தப் பயணத்தைப் பற்றிய பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.\nரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம்னு பல டாப் நடிகர்களின் கரியரில் மிக முக்கியமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் சொல்லுங்க...\n’’பி.வாசுவை எனக்கு பல வருடங்களாத் தெரியும். அவர் இயக்குநரானதுக்குப் பிறகு, ’மிஸ்டர் மெட்ராஸ்’, ’காதல் கிசுகிசு’னு இரண்டு படங்களுக்கு சேர்ந்து வேலைபார்த்திருக்கோம். ஆனால், இந்த இரண்டு படங்களும் பெருசா ஹிட்டாகலை. ’அடுத்து பண்ணுனா ஒரு பெரிய படமா பண்ணுவோம்’னு சொல்லியிருந்தார். அவர் சொல்லி இரண்டு வருஷத்திலேயே ’சந்திரமுகி’ படத்தோடு வந்தார். படமும் 890 நாள்கள் ஓடி, ரெக்கார்டு பண்ணுச்சு. இந்த ரெக்கார்டை இனி வே��� எந்த தமிழ்ப் படமும் பண்ணுமான்னு தெரியலை. அந்த அளவுக்கு என் கரியர்ல மிக முக்கியமான படமா ’சந்திரமுகி’ இருக்கு.\nகமல் சாரோடு ’அன்பே சிவம்’ படத்தில் வேலைபார்த்த அனுபவத்தை மறக்கவே முடியாது. சினிமாவில் அவருக்குத் தெரியாத விஷயம்னு எதுவுமே கிடையாது. இந்தப் படத்தில் கூத்துப்பாட்டு ஒண்ணு வரும். அந்தப் பாட்டை கம்போஸ் பண்றதுக்கு முன்னாடி, எங்களை கூத்து பார்க்க வெச்சார். கூத்துனா என்னன்னு தெரிஞ்சுட்டு, அந்தப் பாட்டை கம்போஸ் பண்ண வெச்சார். எப்படி ’கர்ணா’ படத்துல ’மலரே’ பாட்டைப் பாடிட்டு, ’இது குறிஞ்சிப் பூ மாதிரி’னு எஸ்.பி.பி சார் சொன்னாரோ, அதே மாதிரி, இந்தப் படத்தில் ’மெளனமே பார்வையாய்’ பாட்டைப் பாடிட்டும் அதே வார்த்தையைச் சொன்னார். ஆனால், அந்தப் பாட்டை படத்தில் யூஸ் பண்ணலை. அதுக்காக கமல் ரொம்பவே வருத்தப்பட்டார்.\nஅஜித்துக்கு பல படங்களில் இசையமைச்சிருக்கேன். அதில் ’பூவெல்லாம் உன் வாசம்’ ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். இந்தப் படத்துக்காக எனக்கு ஸ்டேட் அவார்டு கிடைச்சது. அதே மாதிரி, விஜய்க்கு ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் இருந்து ’காவலன்’ படம் வரைக்கும் பல படங்களுக்கு மியூசிக் பண்ணியிருக்கேன். அதில் ’கில்லி’ ஆல்பமை இன்னைக்கு வரைக்கும் மறக்க முடியாது. ’ஒக்கடு’ படத்தைத்தான் ரீமேக் பண்ணப் போறோம்னு தெரிஞ்சதும், அந்தப் படத்தைப் பார்த்தோம். படம் பார்த்து முடிச்சதும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் என்கிட்ட, ‘ ‘ஒக்கடு’ல ரெண்டு பாட்டு பயங்கர ஹிட். அதை அப்படியே இந்தப் படத்துக்கும் போட்டுக் கொடுத்திடுங்க’ன்னு சொன்னார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n‘சார், அதெல்லாம் வேணாம். அந்தப் படத்தோட பாடல்களைவிட பயங்கர ஹிட்டாகுற மாதிரி பாடல்கள் நான் போட்டுத் தரேன்’னு சொன்னேன். அவருக்கு நம்பிக்கையே இல்லை. ‘அப்படிப்போடு’ பாட்டை அரை மணி நேரத்தில் கம்போஸ் பண்ணிட்டு, அவருக்கு போன் பண்ணி, ‘சார், நான் உங்ககிட்ட சொன்ன மாதிரி, இன்னும் பல வருஷத்துக்கு தமிழ்நாட்டையே ஆடவைக்கிற மாதிரி ஒரு பாட்டு உங்க படத்துல இருக்கு’னு சொன்னேன். ஆனால், அது தமிழ்நாட்டில் மட்டுமில்ல, மும்பையிலும் பயங்கரமான ஹிட். இப்போதும் நியூ இயர் செலிப்ரேஷனில் ’அப்படிப்போடு’ பாட்டைப் போட்டு ஆடிட்டு இருப்பாங��க. விஜய்யும் இந்தப் பாட்டுல செமையா ஆடியிருப்பார். அவர் அப்படி ஆடக்கூடிய ஆளாக இருந்தனாலதான், அவ்வளவு ஃபாஸ்ட் பீட்ல அந்தப் பாட்டைப் போட்டேன். விஜய்யைத் தவிர வேற ஹீரோவா இருந்தால், இந்த மாதிரியான பாட்டு போடலாம்கிற எண்ணமே எனக்கு வந்திருக்காது.\n’சேது’ படத்துக்கு அப்புறம் விக்ரமுக்கு வந்த படங்கள் எல்லாமே, பயங்கரமா மெனக்கெட்டு நடிக்கிற மாதிரியான படங்களாக இருந்துச்சு. ஆனால், அவர் கமர்ஷியல் படங்களுக்கும் செட்டாவார்னு நிரூபிச்ச படங்கள்தான், ’தில்’, ’தூள்’. இந்த இரண்டு படங்களிலும் நான், தரணி, விக்ரம்னு எங்க காம்போ வொர்க் ஆகியிருக்கும். இந்த இரண்டு படங்களுமே ஆல்பமாகவே ஹிட்டாச்சு. அதிலும் ’தூள்’ படத்தில் அந்த ‘சிங்கம் போல நடந்துவரான்’ பாட்டு பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாச்சு. ’தூள்’ படத்துக்கு முன்னாடி எந்தப் படத்திலும் ஒரு சண்டைக்காட்சிக்கு பாடல் வெச்சிருக்க மாட்டாங்க.\nஇந்தப் படத்துக்கும் பயங்கரமான எதிர்ப்புகளை மீறித்தான், அந்தப் பாட்டை வெச்சோம். படத்தைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள், ’சண்டைக்காட்சிக்கு எதுக்கு பாட்டு, அதுவும் க்ளைமேக்ஸில் அந்தப் பாட்டை எடுத்தால்தான் படம் ஓடும்’னு சொன்னதுனால, தரணி அந்தப் பாட்டை எடுத்துட்டார். படத்தோட ஃபைனல் மிக்ஸிங் போயிட்டு இருந்தப்ப, ஸ்டூடியோவில் இருந்து நைட் 2 மணிக்கு எனக்கு போன் வந்துச்சு. ’சார், க்ளைமேக்ஸில் எந்தப் பாட்டும் இல்லையே சார். ஆனால், நீங்க பாட்டு அனுப்பி வெச்சிருக்கீங்க’னு கேட்டாங்க. நான் உடனே ஸ்டூடியோவுக்கு போனேன். தரணியும் அங்க வந்திட்டார்.\n’ஏன் தரணி பாட்டை எடுத்துட்டீங்க’ன்னு கேட்டதுக்கு, ’இந்தப் பாட்டு அந்தப் படத்துக்கு சரியா இல்லைனு சொன்னாங்க’ன்னு சொன்னார். ’இந்தப் பாட்டு இல்லைனா இந்தப் படமே இல்லை தரணி. நீங்க இந்தப் பாட்டை யூஸ் பண்ணுங்க. தியேட்டர்ல ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு சொல்லுங்க’னு சொன்னேன். நான் சொன்னதை நம்பி அவரும் அந்தப் பாட்டை படத்தில் வெச்சார். அந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டாச்சு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, இந்தப் பாட்டை பாடுவதற்காகத்தான் பரவை முனியம்மா வந்தாங்க. அவங்க பாடியதைப் பார்த்துட்டு, அதுக்கப்பறம்தான் இந்தப் படத்தில் அவங்களை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணார் தரணி.’’\nஉதித் நாராயண், ��ாதனா சர்கம், கே.கே, மதுஸ்ரீ, சுனிதி சௌஹான்னு நிறைய வடநாட்டுப் பாடகர்களை தமிழில் அதிகம் பாட வைத்தவரும், அவர்களை தமிழுக்கு அழைத்துவந்ததும் நீங்கள்தான். அந்த ஐடியா எப்படி வந்தது, அவர்களை தமிழில் பாடவைக்கும்போது என்னென்ன சவால்கள் இருந்தன\n’’மக்கள் எப்போதுமே புதுமையைத்தான் விரும்புவாங்க, வரவேற்பாங்க. அப்படி அவங்க கேட்காத சில குரல்களை தமிழுக்குக் கொண்டுவரணும்னு ஆசைப்பட்டுதான் அவர்களை எல்லாம் தமிழுக்கு அழைத்துவந்தேன். அவர்களுக்கு எந்த மாதிரியான பாடல்களைக் கொடுக்கணும் என்பதில் தெளிவாகவே இருந்தேன்.\nஏன்னா, ஒரு இசையமைப்பாளரா ஒரு பாடலோட உயிர் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஒரு பாடலுக்கு மொழிதான் உயிர்னு தோணும்போது, அந்த மொழியை நன்றாக உச்சரிக்கும் பாடகர்களைத்தான் பாட வைப்பேன். செம ஜாலியான ஒரு பாட்டு, அதில் உச்சரிப்புகள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்னு தோணும் பட்சத்தில், இந்த மாதிரியான வேற்று மொழிக்காரர்களைப் பாடவைப்பேன். அது செம ஃபன்னா இருக்கும்.\nஉதித் நாராயண் என் இசையில் பாடுவதற்கு முன்பே தமிழில் பாடி இருந்தாலும், என் இசையில்தான் அதிகப் பாடல்கள் பாடியிருக்கார். ’காதல் பிசாசே’, ’இத்துனூண்டு முத்தத்தில’, ’கொக்கரக் கொக்கரக்கோ’, ’வாடியம்மா ஜக்கம்மா’, ’தேன் தேன்’னு அதில் பல பாடல்கள் செம ஹிட். ’காதல் பிசாசே’ பாட்டு ரெக்கார்ட் பண்ணும்போது, அவருக்கு அந்த ‘பரவாயில்லை’ங்கிற வார்த்தை வரவே இல்லை. ’பர்வாயில்லை, பர்வாயில்லை’னே சொல்லிட்டு இருந்தார். அப்பறம் நாங்களே, ’பரவாயில்லை சார். நீங்க உங்களுக்கு வர்ற மாதிரியே பாடுங்க’ன்னு சொல்லிட்டோம். பல பேர் அந்த ’பர்வாயில்லை’யை குறிப்பிட்டுச் சொன்னாங்க. அவங்களோட வொர்க் பண்ணும் போது, ரொம்பவே ஃபன்னா இருக்கும்.’’\n``ராஜா, ரஹ்மான், யுவன்... தேடிச்செல்லும் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் வித்யாசாகர்\nஇசையமைப்பாளர் வித்யாசாகரின் முழுமையான பேட்டியை, வியாழக்கிழமையன்று வெளியாகும் ஆனந்தவிகடன் இதழில் படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-885852571/13408-2011-03-07-14-56-45?tmpl=component&print=1", "date_download": "2020-01-25T12:20:15Z", "digest": "sha1:35NZHJVTLYOYCNG6DH3OJE3EQ57ZD7XE", "length": 15763, "nlines": 24, "source_domain": "keetru.com", "title": "ஊடகங்கள் ஊதி விடும் கிரிக்கெட்", "raw_content": "பெரியா��் முழக்கம் - பிப்ரவரி 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2011\nவெளியிடப்பட்டது: 07 மார்ச் 2011\nஊடகங்கள் ஊதி விடும் கிரிக்கெட்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்டது. பார்ப்பனர்களும் ஊடகங் களும் ‘கிரிக்கெட்’ விளையாட்டினை விளையாட்டு என்ற எல்லையைத் தாண்டி சந்தைப் பொருளாதாரமாக்கி அரசியலாக்கி விட்டனர். ஏனைய விளையாட்டுகளின் சிறப்புகள் இருட்டடிக்கப்பட்டுவிட்டன. பார்ப்பனர்கள் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன் 2003 ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டியின்போது ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட கட்டுரை இது. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருவதால் மீண்டும் வெளியிடுகிறோம்.\nபிரிட்டிஷ் பிரபுக்கள் குளிர் காய்வதற்கான நாள் முழுதும் சூரிய ஒளியில் நிற்பதற்குக் கண்டுபிடித்த விளையாட்டுதான் கிரிக்கெட். எனவேதான் அய்ந்து நாள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பார்சிகளும், இதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பிரிட்டிஷாருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இப்படி ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதைத் தாமதமாக உணர்ந்த பார்ப்பனர்கள், அதை பிடித்துக் கொண்டு விட்டனர். ஆஹிஷ் நந்தி என்பவர், கிரிக்கெட்டையும், இந்து மதத்தையும் ஒப்பிட்டு, இது இந்திய விளையாட்டு என்று எழுதியிருக்கிறார்.\nபார்ப்பனர்களை கிரிக்கெட் இழுத்ததற்கு மற்றொரு காரணம் - ஹாக்கி, கால்பந்து, வாலிபால், சடுகுடு போல அரைக்கால் சட்டைப் போட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியமில்லை. முழுக்கால் சட்டைப் போட்டுக் கொண்டே கிரிக்கெட் விளையாடலாம்.\nஇதை எல்லாம் விட மிக முக்கியக் காரணம் - மற்ற விளையாட்டுகளைப் போல், ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியம் இதில் இல்லை. இடித்துத் தள்ளவோ ஒருவர் மீது ஒருவர் உரசிக் கொள்ளவோ தேவை இல்லை. எனவே, தீண்டாமைக் கொள்கையைக் கைவிடாமல் விளையாடலாம். பந்தின் லாவகத்தைக் கணக்கிட்டு மட்டையை சுழற்ற வேண்டிய மூளைக்கான வேலைதான் தேவை. இது பார்ப்பனர்களுக்கு மிகவும் எளிது. அதோடு மற்ற விளையாட்டுகளைப்போல் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தன்னை மய்யப்படுத்திக் கொள்ள முடியும்.\nகவாஸ்கர் போன்றவர்கள் இப்படித்தான் தங்களை சாதனையாளர்களாகக் காட்டிக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கிக் கொண்டார் களே தவிர, அணியின் சாதனையாக மாற்றவில்லை. வேகப் பந்து வீச்சாளராக பார்ப்பனர்கள் தங்களது திறமையைக் காட்டவில்லை. காரணம் - அதற்கு அதிகமாக வியர்வை சிந்த வேண்டும். இதனால் தான் பார்ப்பனர்கள் பலர் பேட்ஸ்மேன்களாக பரிணமித்த அளவுக்கு, பவுலர்களாக அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களாக திறமையைக் காட்டவில்லை.\n1950 முதல் 1990=கள் வரை நடந்த போட்டிகளில் (டெஸ்ட் மேட்ச்) சராசரியாக 6 பார்ப்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சில நேரங்களில் இந்த எண்ணிக்கை 9 ஆகவும் இருந்திருக்கிறது. 11 பேர் கொண்ட அணியில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே தரப்பட்டதும் உண்டு.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் என்பது 1970களின் இறுதி வரை ‘ஸ்பின் பவுல’ர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. இந்தப் பார்ப்பனக் கோட்டையைத் தகர்த்தவர் - கபில்தேவ் என்ற பார்ப்பனரல்லாதவர்தான். அவர்தான் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி - உலகத் தரத்தில், ஒரு விளையாட்டாளரானார். கபிலின் வருகையும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் தான் இந்திய கிரிக்கெட்டின் பார்ப்பன முகத்தை மாற்றியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கின.\nபிறகு ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அகர்கர் போன்ற பார்ப்பனர்கள் கூட வேகப்பந்து வீச்சில் திறமை காட்டத் தொடங்கியதற்குக் காரணம், கபில்தேவ் வருகைதான்.\nஅய்ந்து நாள் டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடப்பட்டு வந்த காலத்தில் கவாஸ்கர் போன்ற பார்ப்பனர்கள் ஒரு சதம் அடிப்பதற்கு 2, 3 நாட்களைக் கூட எடுத்துக் கொள்வார்கள். எத்தனை ஓட்டங்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் களத்தில் நிலைத்து நின்றார் என்பதுதான் பெருமையாகக் கருதப்பட்டது. இப்படி நிலைத்து நிற்பவர்கள், ஆபத்தான கட்டத்தில் ‘டிரா’ என்ற கவசத்தைப் பயன்படுத்தி தோல்வியி லிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். கவாஸ்கர், கெய்க்வாட், யஷ்பால், சர்மா போன்ற பார்ப்பனர்கள் இந்த தந்திரத்தைத்தான் பல நேரங்களில் கடை பிடித்துள்ளனர்.\nஇந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, ஒரு வங்காளப் பார்ப்பனர். சுறுசுறுப்பு இல்லாதவர் என்றும், பலமுறை கோட்டை விட்டவர் என்றும் ரசிகர்களால் விமர்சிக்கப் படுபவர். கிரிக்கெட் வல்லுனர்கள், அவரது விளையாட்டைக் கடுமையாகக் குறை கூறுகிறார்கள். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீநாத் எனும் பார்ப்பனர் - ஒரு சைவ உணவாளர். ஆச்சாரப்படி அசைவம் சாப்பிட மாட்டார். ஆனாலும் பந்து வீச்சுத் திறனை அதிகரிக்க மாமிசம் சாப்பிட வேண்டும் என்று பயிற்சியாளர் அறிவுறத்திய பிறகு அசைவமாகி விட்டார்.\n5 நாள் போட்டிக்கு தான் பார்ப்பனர்கள் சரிப்படு வார்கள். ஒரு நாள் போட்டிக்கான சுறுசுறுப்பான உடல்வாகு அவர்களுக்கு இல்லை. இப்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீநாத், கும்ப்ளே, அகர்கர் ஆகிய ஆறு பார்ப்பனர்கள் இடம் பிடித் துள்ளனர்.\nஇந்திய அணியில் தலித்துகளுக்கு எப்போதுமே இடம் கிடையாது. வினேன் காம்ப்ளி என்ற மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் மட்டும் இருக்கிறார். இது தவிர, பல்வங்க் பலூ என்ற தலித் வீரரை மட்டும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுத்தனர். அவரையும்கூட, களத்தில் இறக்கிவிடாமல், அரங்கத்தில் உட்கார வைத்தே திருப்பி அனுப்பி விட்டார்கள்.\nகேரளாவிலிருந்து வந்த டினு யோகானன், தடகள வீரருக்கு உரிய உடல்கட்டு கொண்டவர். இவரது தந்தை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர். நல்ல விளையாட்டுக் குடும்பத்தில் வந்த இவரை, மும்பை பார்ப்பனர் அகர்கருக்காக, பலிகடாவாக்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்று கேரள கிரிக்கெட் ரசிகர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.\nஇந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய இடம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்யர் - அய்யங்கார் பிரச்னை பெரிதாக இருக்கிறதாம். எஸ்.வி.டி. சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், ராமன், சடகோபன் ரமேஷ் என்று அய்யங்கார்கள் தான் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிவராமகிருஷ்ணன், வி.வி.குமார் என்ற இருவர் மட்டும்தான் அய்யர்கள் என்கிறது சேப்பாக்க கிரிக்கெட் வட்டாரம்.\n(2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த கட்டுரை யில் கூறப்பட்ட கருத்துகளில் இப்போது பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதே நிலைதான் நீடிக்கிறது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/10/blog-post_924.html", "date_download": "2020-01-25T11:12:01Z", "digest": "sha1:NNKAUGQ3UGDFWOQLTAOJLTIYRAULOJIM", "length": 23116, "nlines": 285, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "\"தாத்ரி சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது\" - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » \"தாத்ரி சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது\"\nவியாழன், 22 அக்டோபர், 2015\n\"தாத்ரி சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது\"\nமாட்டுக்கறி உண்டதாகவும் சாப்பிட்டதாகவும்கூறி தாத்ரியில் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்டது என இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.\nImage captionவீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் சாப்பிட்டதாகவும் கூறி அக்லாக் அடித்துக்கொல்லப்பட்டார்.\nமுஹம்மது அக்லாக் அடித்துக்கொல்லப்பட்ட தில்லிக்கு அருகில் உள்ள பிசடா என்ற கிராமத்திற்கு தேசிய சிறுபான்மை ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று இது தொடர்பாக விசாரிப்பதற்காகச் சென்றது.\nஇந்துக் கோவில் ஒன்றில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என இந்த ஆணையம் கூறியிருக்கிறது.\nதிடீரென ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் இந்த சம்பவம் என பா.ஜ.க. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறிவந்தனர்.\nஅக்லாக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மத சகிப்புத்தன்மை குறித்த பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என பிரதமர் மோதி கூறினார்.\nவிவசாயக் கூலியான அக்லாக், கடந்த மாதம் தன் வீட்டில் தன் மகனுக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, கத்திகள், பிஸ்டல்கள், கம்புகளுடன் வந்த ஒரு கும்பல் அவர்களைத் தாக்கியது.\n9 பேரைக் கொண்ட அந்தக் குடும்பத்தினர் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.\nImage captionஅந்த கிராமத்துக் கோவிலில் செய்யப்பட்ட அறிவிப்பே பெரும் அளவில் ஆட்களைத் திரட்ட உதவியது என்கிறது அறிக்கை.\nஅக்லாக்கும் அவரது மகனும் செங்கலாலும் கம்புகளாலும் தாக்கப்பட்டனர். உதைக்கப்பட்டனர்.\nஅவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசம், அவர்கள் மாட்டு���்கறி சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், பின்பு நடத்தப்பட்ட சதனைகளில் அது ஆட்டுக்கறி எனத் தெரியவந்தது.\nஅக்லாக் குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் இதற்கென இந்துக் கோவில் ஒன்று பயன்படுத்தப்பட்டது எனவும் இது குறித்து விசாரித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் வீட்டில் மாட்டுக்கறி இருந்ததாக செய்யப்பட்ட அறிவிப்பே இந்தத் தாக்குதலுக்கு தூண்டுதலாக இருந்தது என அந்த அறிக்கை கூறுகிறது.\nபெரும்பாலான கிராமத்தினர் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லும் அந்த நேரத்தில் சில நிமிடங்களில் இவ்வளவு பேர் திரண்டது, முன்கூட்டிய திட்டமிடல் இதில் இருக்குமென்பதைக் காட்டுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையும் தனியாக விசாரணை ஒன்றை நடத்திவருகிறது.\nஇந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 13 சதவீதத்தைக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியாவின் மிகப் பெரிய மதச் சிறுபான்மையினர் ஆவர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nமுஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால் மாட்டி...\nமுழு இரவையும் பிளாட்பாரத்தில் கழிக்க நேர்ந்த அந்த ...\nநடுநிலை நக்கிகள் என்ற போர்வையில் சவுதியை குறை சொன்...\nபணத்துக்கு முன்பு பாரத மாதாவாவது\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் – ...\nஸ்மிரீதி இரானியிடம் இருந்து பட்டம் பெறுவதற்கு எம்....\nஇட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம்\nR.S.S ஆல் உறுவக்கப்பட்ட லவ் ஜீகத்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அ...\nApp ஐ பதிவிறக்கம் செய்யாதீர்கள் தவறுதலுக்கு மன்னிக...\nசவுதி அரேபியா இஸ்ரேலுக்கு விடுத்திருக்கும் கடும் எ...\nபாகிஸ்தானில் ரூ 70, இலங்கையில் ரூ 64க்கும் விற்கப்...\nகாஷ்மீர் எம்.எல்.ஏ மீது கருப்பு மை வீச்சு : மாட்டு...\nவடகிழக்கு பருவ மழை கால தாமதமாக தொடங்கும் : சென்னை ...\nபித்தப்பையில் கற்கள் உருவாகுவது எப்படி \nமிகுந்த எச்சரிக்கையுடன் இதில் அதிக கவனம் செலுத்துத...\nமோடி அரசின் முத்திரை இப்படியும் மாறலாம்\nமுப்பது நாட்களில் 3-வது உயிர் பலி..\nமுஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு : தெலுங்கானா சட்ட...\nபூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல் : அக்டோபர் 31ஆம...\n\"தாத்ரி சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது\"\nஅல்லாஹ் உங்களுக்கு கொடுத்த செல்வத்தில் இருந்து சிற...\nஇரண்டு தலித் குழதைகள் எரித்துக் கொல்லப்பட்டது பற்ற...\nஅன்று: இன்று : தீயிட்டு கொளுத்தப்பட்ட கொடூரம்\nஇஸ்ரேலின் கொடூர இன அழிப்\nகுழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல\nஅரசாணையை இன்றுவரை அமுல்படுத்த முடியாமல் தடுக்கம் ச...\nஇவங்கள்ளாம் எந்த நாட்டு ராணுவம்\nலுத் அவர்கள் வாழந்த நகரம் கண்டுபிடிப்பு\nஇல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்குவதுதான் பாஜகவின் ...\nHadis - அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்...\nநாங்கள் ஏன் தவ்ஹீத் ஜமாத்தை விரும்புகிறோம்\nஇந்திய பிரதமர் மோடி லண்டன் வரும்போது அவரை கைது செய...\nகுடும்ப அட்டை -குறைதீர் முகாமில்\nஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அ...\nஇந்து சிறுமியை 15 ஆண்டுகள் பாதுகாத்து குமரியாக பாத...\nமுகனூலில் கண்டெடுத்த முத்தான சில உபதேசங்கள்.\nமுசப்பர்நகர் தொடர்பாக -பிடி ஆணை பிறப்பித்துள்ளது.\nநுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க ந...\nஉலகில் சமாதானம் நீடித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி...\nஉலகிர்கு மனித நேய உதவிகளை வாரி வழங்குவதில் முன்னணி...\nமலர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கை சாயங்...\nஆஃப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம்: 5...\nமக்கள் குறைதீர் முகாம் கோட்டாச்சியர் அளவிளான முகாம...\nசரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அ...\nஎப்பா என்னா அடி - காது சொயிங்க்ன்னு கேக்குது\nதீ சம்மந்தமான விழிப்புணர்வு செயல்விளக்கம்\nநாங்கள் மதுபானத்திற்கு எதிரானவர்கள் ,\nபோலிஸ்கூட கூலா நின்னு சிரிச்சு போஸ் கொடுத்துட்டு இ...\nகார்ப்பரேட் கோடரி - 7 மண் மீதான வன்முறையைத் தோலுரி...\nHadis - மழை மேகம்\nஇந்திய விவசாய பொருட்கள் ஏற்றுமதி - முக்கிய சந்தைக...\nஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம்\nரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் “கியூபா”…\nமொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எ...\nஎளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் ...\nமனஅழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்\nகட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை : சென்னை உ...\nவீட்டுக்கு ஒரு பப்பாளி… இனி யாரும் இல்லை சீக்காளி\nபடர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்....\nகாந்தியை கொன்ற கூட்டத்தின் மாட்டு\nமுறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் ச...\nஅதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு\nரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண...\nசிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்..\nHadis - (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.\nபத்ம பூஷண் வரை எட்டி விட்டது விருதுளைத் திருப்பித்...\nஇரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு:\nகுஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் #‎...\nநான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், என்னை யாரும் தடுக்...\n\"பீகாரில் பா ஜ க தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டா...\nபலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டி...\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி\nபொன்னான வாக்கினை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்...\nகண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/09/03/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-01-25T12:29:24Z", "digest": "sha1:CIVZMQTF4HBI6RH3HAOFIZG6C4FPRBLH", "length": 106244, "nlines": 127, "source_domain": "solvanam.com", "title": "நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள் – சொல்வனம்", "raw_content": "\nநியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்\nகோ.ந.முத்துக்குமாரசுவாமி செப்டம்பர் 3, 2009\nபுவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற்றின்��டி பார்த்தால், உலகில் உள்ள பிறநாடுகளைவிட இதுமிகவும் இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே இல்லை எனப்படுகின்றது. உலகத்தின் பிற பாகங்களில் நாகரிகம் வளர்ந்தும் அழிந்தும் மாற்றங்கள் அடைந்தும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கும்போது , இந்த நாட்டில் மன்பதை தோன்றவே இல்லை. இந்த நாட்டைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவும் இல்லை.\nகிரிக்கெட்டின் தயவால் இன்று நியூசிலாந்து என்னும் நாட்டைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டுள்ளோம். நியூசிலாந்து , உலகத்தின் தெற்குப் பாகத்தில், ஆஸ்திரேலியாவுக்குத் தெற்கே ஏறக்குறைய 1200 மைல் தூரத்தில் உள்ளது. இது இரண்டு பெரிய தீவுகளும் ஒரு மிகச் சிறியதீவும் அடங்கிய நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் உள்ள கடற்பகுதி ‘டாஸ்மன் கடல்’ என்று அழைக்கப்படுகிறது.ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வடக்கிலும் மேற்கிலும் நீண்டதொலைவில் இந்த தீவுக்கண்டத்துக்கும் நியூசிலாந்துக்கும் இறங்கி வரும் படிக்கட்டுக்களைப்போல் ஆசியாவிம் மலேசியத் தீபகற்பமும் ஜாவா சுமத்திரா முதலிய தீவுகளும் தோற்றம் அளிப்பதைப் பூகோளப்படங்களில் காணலாம். கிழக்குத்திசையில் பசிபிக் மகாசமுத்திரம் தென்அமெரிக்கக் கரைகளைத் தழுவிக்கொண்டு பரந்துள்லது. வடகிழ்க்குத் திசையில் பசிபிக் சமுத்திரத்தில் பூகோளப்படத்தில் இடம்பெற முடியாத அலவுக்குச் சிறுபுள்ளிகளைப் போலச் சிறுசிறு தீவுக்கூட்டங்கல் உள்ளன. சமோவா, ஃபிஜி, தோங்கா என்பனபோல ஒருசிலவே பெயரிட்டுக் கூறத்தக்க தீவுகள்.இந்தத் தீவுக்கூட்டங்கள் அனைத்தும் பாலினீஷியத் தீவுகள் என்ற பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. நியூசிலாந்துக்குத் தெற்கே 1600 மைல்களுக்கு அப்பால் பனி உறைந்துள்ள அண்டார்டிக் கடற்பகுதியாகிய தென்கோடி உள்ளது.\nவிரிந்து பரந்துள்ள கடலுக்கு நடுவே நியூசிலாந்து மிகச்சிறிய தீவுகளைப் போலத் தோன்றும். இந்நாடு நிலப்பரப்பில் நம் இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறியது. நியுசிலாந்து 270,534 சதுர கிலோமீட்டர் பரப்புள்ளது. வடதீவின் தென்கோடியில் உள்ள வெலிங்டன் இந்நாட்டின் தலைநகர். வடதீவின் நடுவில் இருக்கும் ஆக்லந்து வணிகநகரம். சர்வதேச விமான நிலையம் இங்குதான் உள்ளது.\n1350ல் பாலினீஷியத் தீவுகளிலிருந்து ‘மவுரி’ என்னும் இனத்தவர் இங்கு வந்து குடியேறியதாக மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. வாய்மொழியே வழங்கும் அவர்களுடைய பாடல்களும் கதைகளும் இக்குடியேற்றத்தைப் பற்றிப் பேசுகின்றன.\nஅவர்களுடைய மூதாதையர்களின் நாடு, பசிபிக்கடலில் உள்ள ‘ஹவாய்க்கி’(Hawaiki)த் தீவு. அங்கு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மக்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. எனவே, ‘நகாயுவே’ என்னும் தலைவன் அவ்னுடைய பகைவர்களிடமிருந்து உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தான். (இவன் பெயர் கூப்பே என்றும் சில கதைகள் கூறுகின்றன). தோணியில் தன் துணைவர்களுடன் புகலிடம் தேடிப் புறப்பட்டான். மாதங்கள் பல கழிந்தன. மக்களுக்கு நகாயுவே பற்றிய நினைவுகள் மறையத் தொடங்கின.\nநீண்ட இடைவெளிக்குப்பின் ஒருநாள், யாரும் சற்றும் எதிர்பாராதபோது, அவன் அங்குத் தோன்றிச் சுற்றத்தாருக்கு அதிர்ச்சி அளித்தான். நெடுந்தொலைவில், தான் கண்டு வந்த, – மக்களே இல்லாத தீவுகளையும் உறைபனி மூடிய மலைகளையும் இனிய நீரோடைகள், ஆறுகளைப் பற்றியும் அடர்ந்த காடுகள், சோலைகள், விலங்குகள், பறக்கவியலாத பெரிய பறவைகள் முதலியன பற்றியும் கதைகதையாகக் கூறினான். தான் கூறும் செய்திகள் உண்மையானவையே என்று மெய்ப்பிக்க அவன், தான் கொண்டுவந்த ஒளிமிக்க பச்சைக்கற்களையும்(Green Jade), ‘மோவா’ப்(Moa) பறவைகளின் இறகுகள், எலும்புக் கூடுகள் முதலியவற்றையும் காட்டினான்.\nஉறவினர்களும் தோழர்களும் அவன் நிகழ்த்திய சாகசங்களை ஆர்வமுடன் கேட்டனர். தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங்களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள் , நகாயுவே கூறிய நெடுந்தொலைவிலுள்ள,- மக்கள் வாழாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் கிடைக்கும் உணவுகள், மதிப்புயர்ந்த பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவேயிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு ஊக்கமூட்டி விரையச் செய்தன. ஆண்பெண் குழந்தைகள் என எண்ணூறுபேர் ஒளிமிக்க வளமான வாழ்க்கையை நாடிப் புறப்படத் தயாராயினர்.\nஇரண்டு அணியாக நூறுபேர் வரிசையாக அமர்ந்து இயக்கும்படியான நீண்ட தோணிகளை(Canoes) அமைத்துக் கொண்டனர். ���ணவுக்கும் விதைக்கும் என உருளைக்கிழங்கு, சர்க்கரைவல்லிக் கிழங்கு முதலியவற்றைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர். மரம் அறுக்க, வெட்ட, தோண்டப் பயன்படும் கருவிகளை நகாயுவே கொண்டு வந்த உறுதியான பச்சைக் கற்களிலிருந்து சமைத்துக் கொண்டனர்.மவுரிகள் கற்கால நாகரித்தவர். இரும்பின் பயனை இவர்கள் அறிந்திருக்கவில்லை.\nசுமார் 100 அடி நீளம் உள்ள எட்டுத் தோணிகளில் இவர்கள் புறப்பட்டனர். இந்த எட்டுத் தோணிகளுக்கும் பெயர் கூறப்படுகின்றது. இந்தத் தோணிகளின் பெயர்களே அவற்றில் பயணித்து வந்த மவுரிகளின் சந்ததியினருக்குப் பெயராக மரபுவழி வழங்கப்பட்டு வருகின்றது.\n‘தனரோவா’(‘Tanaroa’is the God of Ocean) எனும் கடல் தெய்வத்தின் துணையுடன் அவர்கள் தாம் கருதிப் புறப்பட்ட தீவுகளைக் கண்டனர். நீண்டு நெடிய மேகக் கூட்டத்தால் மூடப்பட்டிருந்த அத்தீவுகளுக்கு ‘ஒடியரோவா’(Aotearoa –The long white cloud or the long light) என்று பெயரிட்டு அழைத்தனர். இதற்கு நீண்ட மேகம் அல்லது ஒளிக்கற்றை என்று பெயர்.\nதிடீரென்று தோன்றிய புயலால் எட்டுத்தோணிகளும் திசை திருப்பப்பட்டு, முன்பே தமக்குள் பேசி வைத்துக் கொண்டாற்போல, தீவுகளின் எட்டு இடங்களில் கரை சேர்ந்தன. அவர்கள் ஏறி வந்த எட்டுத் தோணிகளின் பெயர்களே, தனித்தனி அவற்றில் பயணித்தவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அவர்கள் குடியேறிய இடத்திற்கும் பெயராயின. இக்கூட்டத்தினர் கரை சேர்ந்த இடமே இவர்களின் பூர்வீகபூமி என வழங்கப்படலாயிற்று.\n‘டாஸ்மன்’ (Tasman) என்னும் டச்சுக்காரர்தான் ஒடியோராவை முதன்முதலிற் கண்ட ஐரோப்பியர். டாஸ்மன் இத்தீவுகலைக் கண்டாரே ஒழிய இங்குக் கால் பதிக்கவில்லை. இத்தீவுகளை , இவர் , புதுநிலம் என்னும் பொருளில் ,’நொவோ ஜிலேண்டிய’ (Novozelandia) என்றழைத்தார். இதன் ஆங்கில வடிவம்தான் ‘நியூசிலாந்து’ என்பது.\nநியூசிலாந்தில் முதன்முதல் கால்வைத்த ஆங்கிலேயர் ‘கேப்டன் குக் ‘ என்பவர். இவர் தம்முடைய ‘எண்டோவர்’ (Endeavour) என்னும் கப்பலில் ‘தஹிதி’ தீவுகளை நோக்கிச் செல்லும் வழியில் 1769 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதி இங்கு இறங்கினார். கேப்டன் குக் மூன்றுமுறை நியூசிலாந்து வந்து சென்றதாக வரலாறு கூறுகின்றது.\nகுக்கின் வருகையின்போது மவுரிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150,000 இருக்கும் என அவருடைய அறிக்கை கூறுகின்றது. மவுரிகள் வீரர்களுக்குரிய வலுவான உடல் உரியவர்கள் என்றும், பழுப்பு நிறம் வாய்ந்தவர்கள் என்றும் குக் கூறுகின்றார். உணவுக்காக மவுரிகள் உருளைக்கிழங்கு , வல்லிக்கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டனரென்றும் மீன் எலி பறவைகள் புழுக்கள் முதலியவற்றைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்றும் தங்கள் முன்னோர் கொண்டு வந்த நாய்களின் சந்ததிகளையும் இறைச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குக் கூறுகின்றார்.\nநியூசிலாந்துக்கு உரியதெனச் சிறப்பாகக் கூறத் தக்க விலங்கு ஒன்றும் இல்லை. ‘மோவா’ என்னும் ஒருவகைப் பறவையும் ‘கிவி’ எனும் ஒருவகைப் பறவையும் நியூசிலாந்துக்கு உரியன. மோவா இனம் இப்பொழுது அழிந்துவிட்டது. மோவாவின் பரிணாமமே இப்பொழுது ஆஸ்திரேலியாவில் தீக்கோழியாகவும் (Ostritch) நியூசிலாந்தில் கிவியாகவும் வளர்ச்சிமாற்றம் அடைந்துள்ளன. மவுரிகள் அருவி, ஓடைகளின் தாகம் தணிக்கும் குளிர்நீர் சுவை அறிந்திருந்தார்களே யன்றி போதை அளிக்கும் வேறு ‘குடி’ சுவை அறியார், என்கிறார், குக்.\nகேப்டன் குக் நியூசிலாந்திற்கு வழி கண்டபின் இங்கு ஐரோப்பியர்களின் குடியேற்றம் நிகழத் தொடங்கியது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காத்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் முதலில் இங்குக் குடியேறத் தொடங்கினார்கள். மீன்பிடிக் கப்பல்கள் (Sealers and Whalers) மரவியாபாரிகள் (Timbers) மூலம் இக்குடியேற்றம் நடைபெற்றது. கத்தோலிக்கருக்கு அஞ்சிய புரொட்ஸ்டண்டு கிறித்துவர்களும் இவர்களில் அடக்கம். இன்றும் இங்கு ப்ரொடஸ்டண்டுகளே அதிகம். இங்கு ஐரோப்பியர்களின் பண்டைக்குடியேற்றம் பற்றி இத்தாலிய கத்தோலிக்கப் பாதிரியார் எழுதிய புத்தகம் ஒன்று படித்தேன். அதில் ப்ரொடஸ்டண்டு சமயத் தலைவர்கள் மவுரிகளை எப்படி ஏமாற்றிச் சுரண்டி சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் எனப் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருந்தார். படிக்கச் சுவையாக இருந்தாலும் நமக்கு அந்நியமான விஷயம் என்று அதைக் கவனத்தில் கொள்லாமல் இருந்து விட்டேன்.\n1800களில் இங்குக் குடியேறியவர்கள் , தாம் குடியேறிய இந்த நாட்டையே தம்முடைய தாய் நாடாகப் பாவிக்கத் தொடங்கினர். இவர்கள் இந்த நாட்டின் வளத்தைச் சுரண்டிப் பணக்காரராகித் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி வளமாக வாழ எண்ணியவர்கள் அல்லர். தொழிற்புரட்சியின் காரணமாகப் பண்பட்ட தங்கள் தாய் நா���்டின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இங்குக் குடியேறியவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. இங்கு வாழ்க்கை என்பது, அவர்களுக்குப் புதிய நிலத்தைத் தங்கள் வாழ்வுக்கு ஏற்றதாக மாற்றியமைக்க நடத்தும் போராட்டமாகவே இருந்தது.\nமைக்கேல் கிங் என்னும் நியூசிலாந்து வரலாற்று ஆசிரியர் கூறியுள்ள செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்டவிரும்புகின்றேன். தமக்குத் தம்முடைய தந்தைவழி தாய்வழிப் பாட்டிமார் இருவரும் கூறியதாக அவர் கூறும் அச்செய்தியது.. அச்செய்தி, அக்காலத்தில் தங்களுடைய சொந்த நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல் கடந்து பலதுன்பங்களுக்கு இடையில் இத்தீவுகளில் குடியேறியவர்களின் மனநிலையை விளக்குவதாக உள்ளது.\n“சமவாய்ப்பு உள்ள பிரதேசத்தில் உழைப்பால் நல்லவளமான சிறந்த குடும்பங்களை உருவாக்கவும், பிறந்த குடியின் செல்வாக்காலன்றிக் கடின உழைப்பால் எங்கள் திறமையால் தகுதியால் எங்களுக்கு ஒரு அடையாளத்தை அடையவுமே நாங்கள் இங்கிலாந்தை விட்டு இங்கு வந்தோம்” ( I was reminded frequently by both grandmothers why thehad abandoned United Kingdom :to raise healthy families in a land of open option.; and to achieve identy and status on the basis of what they did rather than on the circumstances of their birth) இத்தகைய கருத்தே இன்றும் நியூசிலாந்தின் குடியேற்றக் கொள்கைக்கு (Immigration Policy) அடித்தளமாக உள்ளது.\nஆங்கிலேயரைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டவரும் இங்குக் குடியேறத் தொடங்கினர்.\nஇங்கு வாழ்கின்ற ஐரோப்பியர்கள் அனைவரும் தம்மைக் குடியேறிகள் அல்லது குடியேறியவர்களின் சந்ததியினர் என்று கூறிக் கொள்ளத் தயங்குவதில்லை. ஆனால், தங்களை நியூசிலாந்தினர் என்ற தனி அடையாளம் காட்டுக் கொள்ளவே விரும்புகின்றனர்.; ஆங்கிலேயர் என்றோ ஐரிஷ்காரர் என்றோ கூறிக் கொள்ள விரும்புவதில்லை. அனைத்து இனத்தினரும் கூடியதால் உருவான Aotearoa/ Newzealand culture தங்கள் மூதாதையரின் நாட்டுக் கலாச்சாரத்தினின்றும் வேறுபட்டது எனக் கூறித் தங்களை நியூசிலாந்துடன் அடையாளம் காட்டுகின்றனர்.\nவாழும் உரிமையில், முன்னர்க் குடியேறியவருக்கும் அண்மையில் குடியேறியவருக்கும் இடையே எத்தகைய வேறுபாட்டையும் காட்டுவதைப் பொதுவாக இவர்கள் விரும்புவதில்லை.\nகுடியுரிமை பெற்று இங்கு வாழும் ஐரோப்பியர்களை மவுரிகள் ‘பாஹியா’ (Pakeha) என்று அழைக்கின்றனர். பாஹியா , மவுரி இருவரும் நியூசிலாந்தினர் என்பதில் இவருக்குள் கருத்து வேற���றுமை இல்லை.\nபாஹியா என்பது மவுரி மொழியில் வெள்ளைப் பன்றியைக் குறிக்கும் என்றும் தங்களை இழித்துக் கூறும் இப்பெயரைச் சட்ட பூர்வமாகச்த் தடை செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுக்ளுக்கு முன்னர் ஐரோப்பியர் சிலர் விரும்பினர். ஆனால், நியூசிலாந்து அறிஞர்கள் pakeha என்பது பிற ஐரோப்பியர்களிடமிருந்து வேறுபடுத்தித் தம்மைச் சரியாக அடையாளம் காட்டும் மரியாதை மிக்க சொல்லே என்று கருதுகின்றனர். குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்தில் , ஏற்கென்னவே குடியேறிய ஒருவன், புதிதாகக் குடியேறியவனை முதலில் சந்தித்தபொழுது, ‘நீ நம்மாள் தானே’ எனக் கொச்சைமொழியில் கேட்டு நட்புக் கொள்கின்ற முறையில், ‘Bugger,Yea’ எனக் கேட்டான். அது மவுரி காதில் விழுந்தது. தன் காதில் விழுந்த அந்தச் சொல் ஐரோப்பியர் இனத்தைக் குறிக்கும் என நினைத்தான். ‘Bugger, yea’ மவுரியின் உச்சரிப்பில், ‘Pakeha’ என ஆயிற்று. இவ்வாறு இச்சொல்லின் தோற்றத்திற்குச் சமாதானமும் கூறினர். எவ்வாறாயினும் பாஹியா, மவுரி இருவருக்கும் இன்று நியூசிலாந்தைத் தவிர வேறு சொந்த நாடு இல்லை.\nஇந்த இரு இனத்தவரில் மவுரி முந்தி வந்தவர் என்ற காரணத்தால், அவர்களுக்கு உரிய சில சிறப்பு உரிமைகளை இவ்விரு இனத் தலைவர்களும் கூடி ‘வைத்தாங்கி’ (Waitangki) என்னு இடத்தில் 1840ல் செய்து கொண்ட உடன்படிக்கை (Treaty of Waitangki) தெளிவாக்குகின்றது. இந்த உடன்படிக்கை ஏற்பட்ட நாளை தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர்.\nஐரோப்பியர் குடியேற்றத்தினாலும் அதனைத் தொடர்ந்த போர்களினாலும் மவுரிக்கு நிலவுடைமை இழப்பு ஏற்பட்டது. இழப்புக்கு ஈடு செய்யவும். மவுரியின் மொழி, பண்பாடு மற்றும் பிறவுரிமைகளுக்கும் வைத்தாங்கி உடன்பாடு வழிவகை செய்கின்றது. இன்று மவுரி மொழி நியூசிலாந்தின் தேசிய மொழியாக, ஆங்கிலத்துடன் பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது. வரிவடிவம் இல்லாத இம்மொழி ஆங்கில எழுத்துக்களால் எழுதப்படுகின்றது. ஊர்ப்பெயர்கள் மவுரிகள் வழங்கியவாறே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் ஆங்கிலப்பெயர்களாக மாற்றப்பட்டனவும் கூட வரலாற்று முக்கியத்துவம் பெறாதன மீண்டும் சட்டப்படி மவுரி வழங்கியவாறே பெயர் மாற்றம் பெற்றன. மக்களவை, ஊராட்சி மன்றங்கள் முதலிய அமைப்புக்களில் மவுரிக்கு உரிய சிறப்பு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சுற்றறிக்கைகள் இருமொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. மவுரியின் நலன்களைக் கவனித்துக் கொள்ள Maori Affairs எனத் தனிஅமைச்சகம் உள்ளது. குழந்தைகள் காப்பகமும் மழலையர் பள்ளிகளும் டூரிசமும்(Tourism) பெரும்பாலும் மவுரிகள் வசமே உள்ளன\n200 ஆண்டுகளுக்கு முன்னர் நரமாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகளாக இருந்த சமுதாயம் இன்று அடைந்துள்ள நாகரிகத்தைப் பார்க்கும்போது , பாஹியா சமுதாயம் எத்துணைப் பெருந்தன்மையுடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.\nஇன்று நூற்றுக்கு நூறு சுத்தமான மவுரி இல்லை. கலப்பினம்தான் உள்ளது. தாய் அல்லது தந்தை வழியில் ஐரோப்பியர்களின் கலப்பு இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பழைமையான மவுரி சமயமும் சமயச் சடங்குகளும் ஒழிந்துவிட்டன. மவுரிகள் அனைவருமே இன்று கிறித்தவர்கள். ஆயினும், இவர்களுக்கு எனத் தனிக் கிறித்துவக் கோட்பாடுகளும் சர்ச்சுகளும் உண்டு.; சமயபோதகர்களும் உண்டு. மவுரிகள் ஆங்கிலத்தைத் தாய்மொழிபோலப் பேசுகின்றனர்.\nகடந்த நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்களேயன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். மலேயாத் தீபகற்பம், சமோவா, தோங்கா, தஹிதி முதலிய பசிபிக் தீவுகளிலிருந்தும், சீனா இந்தியா பாகிஸ்தான் முதலிய ஆசிய நாடுகளிலிருந்தும் மக்கள் பெரிய அலவில் இங்குக் குடியேறியுள்ளனர். இப்படிக் குடியேறியவர்களுக்கு வேடிக்கைப் பெயர்களும் உண்டு. பசிபிக் தீவுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் தேங்காய் மிகுதியாக உண்பார்கள். அதனால் அவர்களுக்குத் ‘தேங்காய்கள்’ என்று பெயர். ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களின் உணவில் உறைப்பான மசாலா இருப்பதல், அவர்களுக்கு ‘மசாலா மன்சீஸ்’ (Masala munchis) என்று பெயர். சீனர்களுக்குச் ‘சிங்கீஸ்’ (chingis)என்று பெயர். இப்பெயருக்குக் காரணம் தெரியவில்லை.\nகடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் நியூசிலாந்தில் முதலீடு செய்தும் தொழில் நுட்பம் உதவியும் நாட்டை வளப்படுத்தும் திறம்கொண்டோரை இந்நாடு வரவேற்றது. இதனால், இந்தியர்கள் 1947 தொடங்கியே இந்தியாவிலிருந்தும் ஃபிஜி தீவுகளிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இங்குக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரில் குஜராத்தியினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இலங்கையிலிருந்து ஐ.நா.வின் ���தவியோடு தமிழர்கள் அகதிகளாக இங்கு வந்துக் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு குடியேறியவர்களால் தங்கள் வாழ்க்கையும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப் படுவதாகச் சில பாஹியாக்களும் மவுரிகளும் கருதி, குடியேற்றத்தை அனுமதிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து வருகின்றனர். முக்கிய எதிர்க்கட்சியாகிய Newzealand First என்னும் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் வின்ஸ்டன் பீட்டர் என்பவர். இவர் நியூசிலந்தின் பாராளுமன்ற உறுப்பினருமாவார். இவரொரு கலப்பின மவுரி. அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையால், அரசு ஒதுக்கும் வீடுகளும் மருத்துவ உதவிகளும் இவைபோன்ற பிற சலுகைகளும் வந்தேறிகளே எளிதில் பெற்றுவிடுகின்றனர்; சொந்தநாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; தங்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கும் இக்குடியேற்றச் சட்டத்தை மாற்ற வேண்டும் என இவர் கடுமையாக வாதாடி வருகின்றார். மேலும், இந்தியா – பாகிஸ்தான், சிங்களர் – தமிழர் போன்று பகை உணர்சி உடையவர்களை ஒருசேர இங்குக் குடியேற அனுமதிப்பதால் உலகில் எங்கெங்கோ நடக்கும் சண்டைகள் இங்கும் நிகழ அரசு வாய்ப்பளிக்கின்றது என்றும் வின்ஸ்டன் பீட்டர் சாடுகின்றார். இவருடைய தாக்குதல் கணைகளுக்குக் குறி இந்தியர்களும் சீனர்களுமே. வின்ஸ்டன் பீட்டரின் கருத்துக்குக் கணிசமான ஆதரவு உள்ளது.\nபுதிதாகக் குடியேறுபவர்களால் இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம், பணிநிலை, உழைப்புச் சந்தை ஆகியன பாதிக்கப் படுகின்றன; பணிக்கு அமர்த்துபவர்கள் , நியூசிலாந்தினருக்குப் பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே அத்துறையில் பயிற்சி பெற்றுள்ள குடியேறிகளை அப்பணியில் நியமிக்கிறார்கள். புதியதாகக் குடியேறியவர்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணி செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கினால், ‘கிவிக்கள்’ பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கருதப்படுகின்றது. ஆங்கிலத்தைத் தாய்மொழி போலப் பேசுவோரையும், ‘கிறித்துவ அறத்தில்’ (Christian Ethics) ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களையும் மட்டுமே குடியேற அனுமதிக்கலாம், அவர்களே நியூசிலாந்தின் நீரோட்டத்தில் எளிதில் கலந்து கரைந்து விடுவர் என்ற கருத்தும் நிலவுகின்றது. இது, பிற மதத்தவர்களின் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று சொல்லாமற் சொல்லுவதாகும்.\nசீனர்களும் ஜப்பானியர்களும் இங்குப் பெரிய அளவில் பொருள் முதலீடு செய்கின்றனர். ஜப்பனியர்கள் உல்லாசப் பயணிகளாக அதிக அளவில் இங்கு வருகின்றனர். இங்குப் பொருள் செலவிடுகின்றனர். நியூசிலாந்தின் பொருளாதாரத்திற்கு இவ்விருநாடுகளின் உறவு மிக இன்றியமையாதது. எனவே, இவர்களை அரசு கட்டுப்படுத்த விரும்புவதில்லை. இந்தியர்கள் பணி தேடியே இங்குக் குடியேறுகின்றனர்.; வளமான வாழ்வினை நாடியே இவர்கள் இங்கு வருகின்றனர். இவர்கள் இங்குத் தங்கள் தொழில் திறமையைப் பணமாக்கிக் கொள்கிறார்களே யன்றிப் பொருள் முதலீடு செய்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது. அதனால், அரசு குடியேற்றச் சட்டத்தில் கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியர்களையே பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.\nநியுசிலாந்துக்கு மீன் பிடிப்பவர்களாகவும் மரவணிகர்களாகவும் எப்போது வெள்ளையர் வரத் தொடங்கினரோ அன்றுதொட்டே மவுரிக்கலப்பினம் தோன்றி விட்டது. இன்று மவுரிகளில் 60 சதவிகிதம் ஆங்கிலேயரின் கலப்பும் ஏனைய நாற்பது சதவவிகிதம் ஏனைய ஐரிஷ் , ஸ்காட்டிஷ், ஐரோப்பியக் கலப்பும் உள்ளது எனக் கூறப்படுகின்றது.\nகப்பல் கரைக்கு வந்தவுடன் சிலமாலுமிகள் மீண்டும் புறப்படும் வரை அருகில் உள்ள காடுகளில் மறைந்திருந்தனர். கப்பல் மீண்டும் கிளம்பிப் போய்விட்டதென உறுதியாகத் தெரிந்த பின்னர் வெளிப்பட்டு நியூசிலாந்தின் நிரந்தரக் குடிகள் ஆயினர். மவுரிப் பெண்களை அவர்கள் மனந்து கொண்டனர். திருமணத்தைப் பொறுத்த வரையில் மவுரிப் பெண்கள் பூரண சுதந்திரம் உடையவர்கள்.\nசிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலும்கள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன.\nஜே.எஃப்.எச். ஊஃலர் (J,F.H.Whooler) என்னும் ஜெர்மானிய மிஷனரி ஒருவர், 1844ல், தெற்குத்தீவின் தெற்கிலுள்ள ஃபோவியாக்ஸ் ஜலசந்தியில் (Foveaux) உள்ள ருவாபுகே (Ruapuke) என்னும் சிறிய தீவில் தங்கியபோது மவுரிப்பெண்களுக்கும் வெள்ளையருக்கும் பிறந்த அழகிய கலப்பினக் குழந்தைகளைக் கண்டதாகவும், அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இன்னார் என அறியத்தக்க அடையாளம் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். ஒருசமயம் ஒரு மவுரிப்பெண்ணிடம் அவளுடைய குழந்தையின் தந்தையை அடையாளம் காட்டச் சொன்னபோது, அவள் மீன்பிடிக் கப்பலைச் சுட்டிக் காட்டிக் கேப்டன் முதல் சமையற்காரர் வரை அனைவரையும் திகைக்க வைத்தாளம். ஊஃலரால் வளர்க்கப்பட்ட இக்குழந்தைகள் மவுரி மொழியை ஜெர்மன் மொழி ஒலியழுத்தத்துடன் பேசினவாம்.\nபாஹியா – மவுரி திருமண உறவில் , மவுரி மனைவியர் வெள்ளைக்காரக் கணவருக்குப் பாதுகாப்பாக இருந்தனர். நியூசிலாந்தில் கணவனுக்குக் குடியுரிமையும் நிலவுரிமையும் பெற்றுத் தந்தனர். சில கலப்பினச் சந்ததியினருக்குப் பிரிட்டீஷ் அரசமரபினருடன் சம்பந்தம் உண்டெனக் கூறப்படுகின்றது.\nபாஹியாவுக்கும் மவுரிக்கும் இடையே இவ்வளவு நெருக்கம் இருக்கும்போது காதல் கதைகளுக்கா பஞ்சம் இதோ கதையான உண்மைச் சம்பவம்.\nவடக்குத் தீவில் ‘தீவுகள் விரிகுடா’ (Bay of Islands) என்றொரு நிலப்பகுதி உள்ளது. அதன் மவுரித் தலைவனுக்கு ‘ஹூயா’ (Huia) எனப் பெயருடைய அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். (ஹூயா – நியூசிலாந்தில் உள்ள அழகிய பறவையின் பெயர். நம் கிளி போல) அவள் பேரழகி; நல்ல உயரம்;மெல்லியள்; கம்பீரமான தோற்றம் உடையவள். மவுரி இளைஞர் பலர் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். எவ்வளவு உயர்குடி மகனாக இருந்தாலும் அவள் மறுத்து வந்தாள்.\nசிலநாட்களில் பிரிட்டீஷ் படையிலுயர்பதவி வகிக்கும் இளைஞன் ஒருவன் தீவுகள் விரிகுடாவுக்கு வந்தான். ஹூயாவின் பேரழகைக் கண்டு மயங்கினான். அவளும் அவனை விரும்பினாள். அவளுடைய தந்தையும் உயர்குடி வெள்ளையனான (Rangatira Pakeha) அவ்விளைஞனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். அவளும் அவனுக்கூண்மை அன்புடை மனைவியாக இருந்தாள். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.\nஅப்பொழுது வடதீவின் தென்பகுதியில் உள்ள ‘வங்கனூயி’ (Wangnui) என்னும் இடத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்க அவ்விளைஞன் தன்படையுடன் செல்லும்படி உத்தரவு வந்தது. போர் நடக்கும் இடத்திற்குப் பெண்களை அழைத்துச் செல்ல இராணுவ விதி அனுமதிக்காது. எனவே, அவன் ஹூயியைச் சமாதானப்படுத்தி அங்கேயே இருக்கச் செய்து போருக்குப் போனான். ஹூயா டனித்துப் புலம்பிக் கொண்டிருந்தாள்.\nஅந்தக் காலத்தில் அஞ்சல் வசதிகளோ, தொலைபேசியோ கிடையாது. தீவுகள் விரிகுடாவுக்கும் வங்கனூயிக்கும் நெடுந்தூரம். வங்கனூயியில் இருந்து எப்பொழுதாவது செய்தி வரும். அச்செய்திகளில் எல்லாம் பாஹியாப்படை (வெள்ளையர்களின்படை) மவுரிகளிடம் செமத்தையாக உதைபடுவது தெரிய வந்தது. மவுரிகளின் தாக்குதலுக்கு வெள்ளையரின் படை பெரிதும் பலியாகிவிட்ட செய்தியும் தெரிய வந்தது.\nதன்னுடைய மவுரி இனம் வெற்றி பெறுவது குறித்த மகிழ்ச்சி, தன் கணவன் தலைமை தாங்கிச் சென்ற படையின் அழிவு குறித்த சோகம் என்ற இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளில் சிக்கி ஹூயா தவித்தாள். இனித் தன்னால் தனியாக இருக்க முடியாது என உணர்ந்தாள்.\nஇவள் இருப்பதோ தீவு வளைகுடாவில்; கணவன் இருப்பதோ வங்கனூயியில். இரண்டு இடங்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட 500மைல் தூரமாவது இருக்கும். அந்தக் காலத்தில் இவ்விரு இடங்களுக்கும் இடைப்பட்ட அப்பகுதி இருண்ட அடர்ந்த காடுகளும் காட்டாறுகளும் சதுப்பு நிலங்களும் கொண்டதாக இருந்தது. சரியான பாதையும் கிடையாது. நதிகளைக் கடக்கப் பாலங்களும் இல்லை. வழித்துன்ப மிக்க அப்பகுதியைத் தான் தன்னந்தனியளாகக் கடந்து சென்று கணவனை அடைவது என அவள் தீர்மானித்துக் கொண்டாள். துன்பமிக்க அப்பயணத்தை ஹூயா மேற்கொண்டாள்.\nவைரோவா (wairoa) ஆற்றைக் கடந்து ஹூயா கைபாரா (kaipara)என்னும் இடத்தை அடைந்தாள். அங்கிருந்து வைக்காடொ (Waikato) ஆற்றைத் தொடர்ந்து தெளபோ (Taupo) ஏரியை அடைந்தாள். அவள் சென்ற வழி ஆபத்துக்களும் வருத்தமும் நிறைந்தது. என்றாலும் வழியில் அவள் சந்தித்த மவுரிகள், பரம்பரையாக அவளுடைய இனத்தாரோடு பகைமை கொண்டவர்களே என்றாலும், அவளை அன்புடன் உபசரித்துப் பாசத்தைச் சொரிந்தனர். பெண்ணொருத்தி, தன்னந்தனியே, கடியவழியில் , தன் கணவனைத் தேடிச் செல்கின்றாள் என்ற பரிதாபத்தோடு அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். மவுரித் தலைவனின் அன்புமகள் காதலுக்காக இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்க நேர்ந்ததே என்று மரியாதையுடன் அவளுக்குப் பணிவிடை செய்தனர். சிலர் வழித்துணையாக அவளுடன் வந்து வழிகாட்டி உதவினர். இப்படி 60 பேர் வழிகாட்ட ஹூயி ஒருவழியாக வங்கனூயி வந்து சேர்ந்து கணவனை அடைந்தாள்.\nவங்கனூயியில் இரண்டாண்டுகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள். அவளுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது.\nஇந்த நிலையில் அவள் கணவனுக்கு இங்கிலாந்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவனுடைய தந்தை இறந்து விட்டதாகவும் , அவர் விட்டுச் சென்ற எஸ்டேட் முதலிய பெருஞ்சொத்துக்களுக்கு வாரிசான அவன் உடனே இங்கிலாந்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அத்தகவல் அவனுக்குத் தெரிவித்தது.\nஅவன் இங்கிலாந்துக்குச் செல்ல நீண்ட விடுப்புக்கு விண்ணப்பித்தான். விடுப்பு அனுமதி கிடைத்தவுடன், ஹூயாவைத் தனியே தவிக்கவிட்டுவிட்டு இங்கிலாந்து போய்ச் சேர்ந்தான். இங்கிலாந்து சென்று சொத்துக்களைத் தன் வசமாக்கிக் கொண்டபின் அவளையும் மகளையும் அழைத்துக் கொள்வதாக உறுதிகூறிச்சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கி ஹூயா காத்திருந்தாள். காத்திருப்பதே கடமையாயிற்று. இனி அவன் வரமாட்டான் என்பது உறுதியாயிற்று.\nஹூயா பிறந்த குடி வீரமிக்க ஆண்களையும் அன்புமிக்க பெண்களையும் உடையது. அந்தக் குடிப்பண்புக்கு ஏற்ப , அவள் தன்னுடைய பெண்குழந்தையையும் எடுத்துக் கொண்டு மீண்டும் தீவுவிரிகுடா வந்து தன் தந்தையை அடைந்தாள். தந்தையின் பராமரிப்பில் தன்னுடைய எஞ்சிய காலத்தைக் கணவனைக் குறித்த வருத்தத்திலேயே கழித்தாள். அழகும் இளமையும் உடையவளாக இருந்தும், மவுரி சமுதாய ஒழுக்கம் அனுமதித்தும், அவள் மறுமணம் செய்து கொள்ளவில்லை. கணவன் நினைவிலேயே சில ஆண்டுகளில் உயிரைவிட்டு, அவளுடைய மூதாதையர்கள் சென்ற இடத்துக்கு அவளும் போய்ச் சேர்ந்தாள்.\nஹூயாவின் மகள், ‘நொடா’(Nota) என்பது அவள் பெயர், ஆங்கில மவுரிக் கலப்பினத்துக்கு ஒத்த மிகச் சிறந்த அழகுள்ளவளாக வளர்ந்து, தன்னுடைய தாய்வழிப் பாட்டன் சொத்துக்கு வாரிசானாள்.\nஇப்படியாகச் சென்றது ஹூயாவின் காதல்கதை.\nமீன் பிடிக்கவும் மரம் வெட்டவும் கப்பலில் வந்த மாலுமிகளால் மவுரி சமுதாயம் முழுவதையுமே கலப்பினமாக மாற்ற முடிந்ததென்றால் அதற்கு மவுரிகளின் திருமணஅமைப்பும் ஒரு காரணமாகும்.\nமவுரி சமூக அமைப்பில் பிறப்பு முதல் இறப்பு முடிய எல்லாப் பருவ நிகழ்ச்சிகளுக்கும் சடங்க���கள், சமுதாய நிகழ்ச்சிகள் உண்டு.ஆனால், திருமணத்திற்கு மட்டும் எந்தவொரு சடங்கும் இல்லை. இது ஒருவனும் ஒருத்தியும் மட்டும் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி. ஒருவன் ஒருத்தியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து அவளும் அவனுடைய விருப்பத்தை ஏற்று உடன்பட்டால் போதும். அவனும் அவளும் கணவன் மனைவியாகி விடுவர். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் சமுதாயமும் அவர்களுக்குக் கணவன் மனைவியென்னும் தகுதியைஅளித்துவிடும். பெண் ஆணின் வீட்டுக்குப் போய் ஓரிரவு தங்குவதுதான் திருமணச் சடங்கு. அது நடந்துவிட்டால் அவர்கள் கணவனும் மனைவியுமாவர்.\nபெண், தனக்கு விருப்பமானவனை வரித்துக் கொள்வது பாரதப் பண்பாட்டுக்கு முரணானதன்று. யாழோர் கூட்டம் (கந்தருவத் திருமணம்), களவுத் திருமணம் என்று தமிழ் இலக்கியங்கள் இதனைக் கூறும். களவு கற்பில்தான் முடியவேண்டும். கற்பு என்பதற்குப் பிற்காலத்தில் பலவிதமாகப் பொருள் கூறப்பட்டாலும் தொல்காப்பியம் கூறுவதே உண்மைப் பொருள். பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் ‘கொடைக்குரி மரபினோர்’ பெண்ணைக் கொள்ளுவதற்குரியவனுக்குச் சடங்கு(கரணம்)களின் வழியே கொடுப்பக் கொள்ளுவது கற்பு. கரணம் இன்றிக் கற்பு இல்லை.\nகரணங்களாகிய சடங்குகள் ஏன் விதிக்கப்பட்டன\n“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்\nஐயர் யாத்தனர் கரணம் என்ப”\nஒருவன் ஒருத்தியுடன் உறவு கொண்டாடிவிட்டுச் சில காலத்திற்குப் பின் இவளை அறியேன் என்று உதறிவிட்டுச் செல்லும் பொய்யும் வழுவும் பரவலாகத் தோன்றிய பொழுது ஊரறிய உலகறியச் செய்யும் திருமணச் சடங்கின்வழி பெண்ணுக்குச் சமூகப் பாதுகாப்புக் கொடுப்பதற்காகப் பெரியோர்களால் உருவாக்கப்பட்டன இக் கரணங்கள். அது, திருமணப்பதிவாளரிடம் பதிவு செய்வதாகவும் இருக்கலாம், அக்கினி சாட்சியாகச் செய்யப்படுவதாகவும் இருக்கலாம். இத்தகைய சடங்குகளின்றிச் செய்யப்படும் திருமணங்களில் பெண்ணுக்கும் அவள் வழி அவளுடைய குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நேரிடக் கூடிய அவமான அழிவுகளின் சாத்தியக் கூறுகளைக் கருதியே ‘கரணம் தப்பினால் மரணம்’ என்னும் பழமொழியும் தோன்றியது போலும்\nஇத்தனையும் மவுரி கலப்பினம் ஆனதை நோக்கி எழுந்த எண்ணங்கள்.\nமவுரியின் கலியாணத்துக்குத்தான் சடங்கு இல்லையே ஒழிய, குழந்தை பிறந்தால், ஆணோ பெண்ணோ வயதுக்க��� வந்தால், இறப்பு ஏற்பட்டால், மரம் வெட்டினால், விதைத்தால், அறுவடை செய்தால், புதிய தோணியை மிதக்கவிட்டால், வேட்டைக்குப் போனால், சண்டைக்குப் போனால், விருந்து வந்தால் என வாழ்க்கை முழுவதும் சடங்குகள் நிறைந்துள்ளன என்பதுதான் வேடிக்கை.\nஇன்று நியூசிலாந்தில் திருமணப்பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் ‘பார்ட்னர்’ உடன் வாழும் போக்கு அதிகரித்து வருகின்றது. ‘மணமக்கள் தேவை’ விளம்பரங்கள் போல ‘Wanted male partner’, Wanted fmale partner’ விளம்பரங்கள் அதிக அளவில் வெளிவருகின்றன. ஓரினச் சேர்க்கைப் பழக்கம் உடையோர் ‘Gay partner’ எனப்படுகின்றனர். நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அமைச்சர்களும் உறுப்பினர்களுமாகப் பன்னிருவருக்குக் குறையாமல் ‘Gay Partner’ உள்ளனராம்.\n2 Replies to “நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்”\nPingback: சொல்வனம் » நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - 2\nPingback: சொல்வனம் » நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - 3\nPrevious Previous post: மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.���ணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/157230", "date_download": "2020-01-25T11:03:36Z", "digest": "sha1:EMBV2GDUYTE4MOQMFEGFWQYP2WMCTOSZ", "length": 6805, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "6 வழித்தடங்களின் சேவையை நிறுத்தியது மாஸ்விங்ஸ்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் 6 வழித்தடங்களின் சேவையை நிறுத்தியது மாஸ்விங்ஸ்\n6 வழித்தடங்களின் சேவையை நிறுத்தியது மாஸ்விங்ஸ்\nகோலாலம்பூர் – அடுத்த ஆண்டு முதல், மாஸ்விங்ஸ், சபா, சரவாக் உள்ளிட்ட 6 வழித்தடங்களில் தங்களது விமானச் சேவையை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்திருக்கிறார்.\nமலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம், செய்த ஆய்வுகளின் அடிப்படையில், இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் லியாவ் குறிப்பிட்டிருக்கிறார்.\nகோத்தா கினபாலு – சண்டாகான், கோத்தா கினபாலு – தாவாவ், கோத்தா கினபாலு – மிரி, கூச்சிங் – மிரி, கூச்சிங் – கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் – சிபு ஆகியவை தான் அந்த 6 வழித்தடங்களாகும்.\n“நாங்கள் வர்த்தக விமானங்களிடம் அந்த 6 வழித்தடங்களை விட்டுவிட்டோம். மாஸ்விங்சால் அதனைத் தொடர முடியாது” என்றும் லியாவ் கூறினார்.\nலியோவ் தியோங் லாய் (*)\nPrevious articleடுவிட்டரில் இனி 280 சொற்களைக் கீச்சலாம்\nNext articleபிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்\nபெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு ஆதரவாகப் பேசிய தெங்கு மக்கோத்தா\nபெந்தோங்: லியோவ் தியோங் லாய்க்கு எதிராக ஜசெகவின் வோங் தாக்\nசாஹிட் – லியோவ் இடையில் மசீச பிரதிநிதிகள் குறித்து மோதல்\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\n“தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க இப்போதே மக்கள் தயாராக வேண்டும்\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\nகோல்கேட் : மறுசுழற்சி குழல் கவசத்துடன் முற்றிலும் சைவமயமாகத் தயாரிக்கப்படுகிறது\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1379499", "date_download": "2020-01-25T11:58:10Z", "digest": "sha1:QCYW37IPS5KDN6FSB46DXVXCYHGRU5EH", "length": 2753, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாகப்பட்டினம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகப்பட்டினம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:23, 14 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n20:32, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n11:23, 14 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n|தலைவர் பெயர் 2= அப்துல் லத்தீப்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/netizens-strongly-criticised-prime-minsiter-narendra-modi-for-his-interview-409678.html", "date_download": "2020-01-25T12:02:57Z", "digest": "sha1:6VJFCUVY35NMY2ACFNK7S5L6NOQIJT2Y", "length": 10990, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது-வீடியோ\nமேகங்களுக்கு இடை���ே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தற்போது நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டி மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், 1990களின் தொடக்கத்திலேயே டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் 80களிலேயே நான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன். 1987 அல்லது 88-ல் அத்வானியை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து டெல்லிக்கு அந்த போட்டோவை அனுப்பினேன். அத்வானி தமது கலர் போட்டோவை பார்த்து ஆச்சரியப்பட்டார் என கூறியிருந்தார்.\nபிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது-வீடியோ\nஇந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள்.\nமுன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் மீது காவல் நிலையத்தில் புகார்\nரோஹித் - டிரண்ட் போல்ட் போட்டியை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் - முன்னாள் பயிற்சியாளர்\n1 மில்லியனை எட்ட எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.\nநடிகர் ரஜினிகாந்த் கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல்.. எஸ் வி சேகர் - வீடியோ\nஒரு அதிரடி வீரர் அணியில் இடம் பெற்றே ஆக வேண்டும் என கேப்டன் விராட் கோலி விரும்புகிறார்.\nஇந்திய அணியில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர்\nசென்னையில் விரைவில் சட்டக்கல்லூரி: பார் கவுன்சில் தலைவர் தகவல்\n மௌனம் காக்கும் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்\nபாகிஸ்தானில் வானத்தில் தோன்றிய கருப்பு வளையம்\nஇன்னும் நிறைய சாதனைகளை முறியடிப்பார் கோஹ்லி : ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்\nநாம இரண்டுபேரும் பிரிந்தால் மூலலிங்கம் அழியும்... பரலி சொல்கிறார் நித்யானந்தா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/14043810/On-inventory-auto-Van-conflict---Including-a-school.vpf", "date_download": "2020-01-25T10:43:52Z", "digest": "sha1:YJK3PPCZTOOYW5EXOEKURUUR4NBR3PA7", "length": 11614, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "On inventory auto Van conflict Including a school student 2 killed || மணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதல்; பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதல்; பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி + \"||\" + On inventory auto Van conflict Including a school student 2 killed\nமணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதல்; பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி\nமணமேல்குடி அருகே சரக்கு ஆட்டோ மீது வேன் மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:38 AM\nபுதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபி(வயது 28). இவர் சொந்தமாக மைக் செட் நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று காலை, தனது தந்தை முனியையா(55), அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சிவப்பிரகாசம் (12) ஆகியோருடன் நாகுடி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு சரக்கு ஆட்டோவில் மைக் செட், ஜெனரேட்டர் போன்றவற்றை ஏற்றிக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் மணமேல்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nசரக்கு ஆட்டோவை கோபி ஓட்டினார். பிள்ளையார் திடல் பகுதியில் சரக்கு ஆட்டோ வந்தபோது, அந்த வழியாக ராமநாதபுரத்தில் இருந்து வந்த வேன் எதிர் பாராத விதமாக சரக்கு ஆட்டோ மீது மோதி யது. இதில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த கோபி, சிவப்பிரகாசம், முனியையா, வேனில் பயணம் செய்த இக்பால் ஆகியோர் படுகாயமடைந்தனர். வேன் டிரைவர் மனோகரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nஇந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோபி, சிவப்பிரகாசம், முனியையா, இக்பால் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கோபி, சிவப்பிரகாசம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். முனியையா, இக்பால் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சிவப்பிர காசம் மணமேல்குடிய���ல் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது தாராபுரம் அருகே சம்பவம்\n2. குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியுடன் தகராறு: போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்\n4. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு\n5. ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/bcci", "date_download": "2020-01-25T10:30:47Z", "digest": "sha1:LOBJGQ7OKZHGORQR5V6KLQWRY6NGRDKM", "length": 19271, "nlines": 222, "source_domain": "www.toptamilnews.com", "title": "BCCI | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nடிடிஆரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா ரூ.1.51 கோடி அபாராதம் வசூலிப்பு\nபுன்னகை அரசிக்கு பிறந்த பெண் குழந்தை; தை மகள் வந்தாள் என பிரசன்னா பூரிப்பு\nவகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த 9 ஆம் வகுப்பு மாணவி\nநடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்...\n சூரரைப் போற்று படத்தின் மாறா என்ற தீம் பாடல் வெளியீடு\n“மாஃபியா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசமுத்திரக்கனி படத்தின் பாடலை வெளியிட்டார் தனுஷ் விவசாயிகளை துயர் துடைக்கும் வெள்ளை யானை...\nதிறந்த 2 மணி நேரத்தில் மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை\nநடிகர் சங்க தேர்தல் தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு மேல் முறையீடு செய்ய திட்டம���\nதோனிக்கு இந்த பொறுப்பு கிடையாது - பிசிசிஐ முடிவு\nதோனிக்கு நிச்சயம் இந்தப் பொறுப்பை தற்போது கொடுக்க இயலாது என பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியா-வங்கதேசம் இரு அணிகளும் மோதும் இர...\nஐசிசி முடிவுகளை எதிர்க்கும் பிசிசிஐ.. கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்தா\nஐசிசி நடத்திய உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்பு முடிவுகள் கங்குலி வரவால் ஏதேனும் ஆபத்து நேரிடுமா\nடிஎன்பிஎல் தொடரில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை - பிசிசிஐ கமிட்டி அறிக்கை\nடிஎன்பிஎல் தொடரில் முறைகேடு நடந்ததாக பிசிசிஐக்கு வந்த புகாரை விசாரித்த கமிட்டி, எந்தவித சர்ச்சைக்குரிய முறைகேடும் நடக்கவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஓவர்கள் ...\nஇந்திய வீரர்களுக்கு செக் வைத்த பிசிசிஐ..\nஇந்திய கிரிக்கெட் வீரர்களையும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களையும் நெறிப்படுத்த பிசிசிஐ புதிய குழு ஒன்றை அமைத்து தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை இந்தியா முழ...\nநடந்து முடிந்த டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் பி.சி.சி.ஐ விசாரித்து வருகிறது.\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஒரு வீரர் சேர்ப்பு\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மேலும் ஒரு வீரரை பிசிசிஐ இன்று சேர்த்துள்ளது. உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்த...\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி: ஆறு பேர் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியீடு\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், இறுதி சுற்றில் பங்கேற்க இருக்கும் 6 பேர் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோ...\nஇந்திய அணியில் இருந்து தோனி ஓரங்கட்ட தயாரானது தேர்வுக்குழு..\nதோனி தானாக ஓய்வு பெறாவிட்டால�� அடுத்தடுத்த தொடர்களில் இருந்து அவரை ஓரங்கட்ட தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்...\nகிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் யுவராஜ் சிங்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு; ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ அபராதம்\nபிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய அவர்கள், பெண்கள் தொடர்பாக ...\nநான் முன்னாலே போறேன்...நீ பின்னாலே வாடி; இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகம்\n12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற மே 30-ம்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு; முழு விவரம்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ம் தேதி கடைசி நாளாகும். இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது\nகுடும்பத்துடன் வரும் கிரிக்கெட் வீரர்கள்: தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ விளக்கம்\nகிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாட்டுப் போட்டிகளுக்கு வருவது தொந்தரவாக இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nபெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடை ரத்து\nபெண்கள் மற்றும் பாலியல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக்பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை பிசிசிஐ-யின் நிர்வாக...\nபெண்கள் குறித்து ஆபாச பேச்சு: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ தடை\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.\nஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்திய அணிக்கு லட்சங்களை வாரி வழங்கும் பிசிசிஐ\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஆஸி.யில் அசத்தும் புஜாரா: புதிய ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ முடிவு\nகிரிக்கெட் வீரர் புஜாராவுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: கவுதம் காம்பீர் அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்\nவருமான வரியில் மாற்றம் இல்லை... அதிக வரிக்கு வாய்ப்பு... கிலியை ஏற்படுத்தும் மத்திய பட்ஜெட் பற்றிய செய்திகள்\nபண தகராறில் பயங்கரம் -மைத்துனி முகத்தில் ஆசிட் வீச்சு -கருகி கதறும் கொடூரம்..\nகுடியரசு தின விழா நாளை கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு\n'மேக் அப்' ரூமை 'பெட் ரூம் 'மாக மாற்றிய டைரக்டர் -எண்பது நடிகைகள் நாசம் -'Me too ' - வில் மாட்டினார்.....\nகொரோனா வைரஸ் எதிரொலி: 10 நாளில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டும் சீனா\nஇந்தியாவை இந்து நாடாக மாற்றுகிறார் மோடி - உலக கோடீஸ்வரர் பேச்சால் சர்ச்சை\nநீங்க அதிகமா பெருமூச்சு விடுறீங்களா அப்போ இதெல்லாம் தான் காரணம்..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nசிறந்த ஈவினிங் ஸ்னாக்ஸ்- பொறித்த சோளம்… வீட்டிலேயே செய்யலாம்\n ராம்நாட் ஸ்பெஷல் : வீட்டிலேயே செய்யலாம்..\nஅஜித் முதல் ஆர்யாவரை தோசைக்கு தேடி வரும் ‘ ஸ்ரீ ஐயப்பா தோசைக்கடை ‘..\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nமுதல் டி20 போட்டி: ஷோயப் மாலிக் அரைசதத்தால் வங்காளதேசத்தை வென்றது பாகிஸ்தான்\nநாளை ஆக்லாந்தில் 2-வது டி20 போட்டி – இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148552-topic", "date_download": "2020-01-25T12:30:11Z", "digest": "sha1:VM75CRLVPGOP4OX7XZZXYPCCMMRLMK6U", "length": 21379, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» ஆறாத் துயரம் ���ாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nயூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nயூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி\nஅர்ஜெண்டினா ���லைநகர் பியூனோ ஏர்சில் துவங்கிய\nயூத் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் துஷார் மானே\nஅர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்சில் 3-வது யூத்\nஒலிம்பிக் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் உலகம் முழுவதிலும் இருந்து 206 நாடுகளை சேர்ந்த\n15-18 வயதுக்குட்பட்ட 4 ஆயிரம் நட்சத்திர வீரர்கள் கலந்து\nஇந்தியாவின் சார்பில் தடகளத்தி்ல 8, வில்வித்தை மற்றும்\nநீச்சலில் தலா 2 என மொத்தம் 68 நட்சத்திரங்கள்\nஇந்தியாவின் சார்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை\nஇது இளைஞர் ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக பெரிய\nதுப்பாக்கி சுடுதல் பிரிவில் கிரிகோரி ஷாமாக்கோவ்\n249.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தையும்,\nஇந்திய வீரர் துஷார் மானே 247.5 புள்ளிகளுடன் இரண்டாம்\nஇடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், செர்பியாவின்\nஅலெக்ஸா மிட்ரோவிக் 227.9புள்ளிகளுடன் வெண்கலப்\nஜூடோ பரிவில் வெள்ளி பதக்கம்\nபெண்களுக்கான ஜூடோ வில் 44 கிலோ எடை பிரிவில்\nமணிப்பூர் மாநிலத்ததை சேர்ந்த தங்ஜம் தபாபி தேவி\nஇவர் கடந்த 2017-ல் நடைபெற்ற ஆசியகேடட் விளையாட்டு\nபோட்டியில் இதே பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்பது\nRe: யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி\nநீச்சல் போட்டி: அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nஆண்களுக்கான நீச்சல் போட்டியில் இந்திய சார்பில்\nகலந்து கொண்ட வீரர் ஸ்ரீ ஹரி நடராஜ் 100 மீட்டர்\nபேக் ஸ்ட்ரோக் பிரிவில் 56.57 செகண்டுகளில் மூன்றாம்\nஇடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஹாக்கி : வங்கத்தை வீழ்த்தியது இந்தியா\nஆண்களுக்கான 5 எஸ் ஹாக்கி போட்டியில் இந்தியா\nபாகிஸ்தானை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி\nபெண்களுக்கான பாட்மிண்டன் குருப் -எப் போட்டியில்\nஇந்திய வீராங்கனை ஜக்கா வைஷ்ணவி ரெட்டி ஸ்பெயின்\nவீராங்கனையை 21-13, 21-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.\nமுன்னதாக சீனாவில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற\nஇளைஞர் யூத் ஒலிம்பிக் போட்டில் இந்தியா ஒரு வெள்ளி\nமற்றும் வெண்கலப்பதக்கங்களை மட்டுமே பெற்றிருந்தது\nRe: யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி\nஇந்திய விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.\nRe: யூத் ஒலிம்பிக் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--ச��முத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-25T11:25:16Z", "digest": "sha1:MKYZAU5JHBC7USID42U2DCPILZR5RVBC", "length": 26917, "nlines": 240, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’: சுவாரஸ்யங்கள் என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’: சுவாரஸ்யங்கள் என்ன\nநடிகர்கள். தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி, மொனரா வீரதுங்க\nஇயக்கம். கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க\nசெல்வம் (தர்ஷன் தர்மராஜ்), கல்யாணி (நிரஞ்சனி சண்முகராஜா) ஆகியோர் நீதிமன்ற வழக்கொன்றை சந்திக்கும் வகையில் இந்த திரைப்படம் ஆரம்பமாகின்றது.\nசிங்களம் மற்றும் தமிழில் வெளிவரும் இந்த திரைப்படத்தில், காணாமல் போன தனது குழந்தையை உரிமை கோரி வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றமை முதலாவது காட்சியிலேயே வெளிப்படுகின்றது.\nநீதிமன்ற விசாரணைகளில் காட்சியளிக்கும் செல்வம், தனது கடந்த கால நினைவுகளைக் கூறுகின்ற போது, 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குக் கதை நகர்கின்றது.\nதிருகோணமலையைச் சேர்ந்த செல்வம் மற்றும் கல்யாணி ஆகியோர் தனது இரண்டரை வயதுக் குழந்தையுடன் கருவாடு காய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nகுழந்தையைத் தூங்க வைக்கக் கல்யாணி வீட்டிற்கு சென்ற தருணத்தில், கடல் உள்வாங்குவதை செல்வம் அவதானிக்கின்றார்.\nதனது மனைவியை அழைத்துக்கொண்டு செல்வம், உள்வாங்கிய கடல் பகுதிக்குள் செல்கின்றார்.\nகடற்றொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கடல் உள்வாங்கியதைத் தொடர்ந்து, மீன்களைப் பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.\nஉள்வாங்கி கடல் திடீரென மீண்டும் பாரிய அலையுடன் நிலப்பரப்பை நோக்கி வர, அச்சத்துடன் செல்வம் மற்றும் கல்யாணி தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடிவரும் காட்சி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனர்த்தத்தில் செல்வமும், கல்யாணியும் உயிர் தப்ப, தனது இரண்டரை வயதுக் குழந்தையை (பிரபா) தொலைத்து விடுகின்றனர்.\nதொலைத்த தனது குழந்தை���ைத் தேடும் இருவரும், பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nமறுபுறத்தில் விடுமுறையைக் கழிப்பதற்காகக் கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கி சிங்கள குடும்பமான ஹிமாலி சயுரங்கி, பிமல் ஜயகொடி தம்பதிகள் தனது குழந்தையுடன் வருகின்றனர்.\nகாரில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த குடும்பமும் சுனாமியில் சிக்குண்டு தனது குழந்தையைத் தொலைத்து விடுகின்றனர்.\nஇவர்களும் தனது குழந்தையைத் தேட ஆரம்பித்த நிலையில், சுனாமியினால் பாதிக்கப்பட்டுப் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் சிறுவர் இல்லத்திலிருந்து தனது இரண்டரை வயதுக் குழந்தையைக் கண்டுபிடிக்கின்றனர்.\nதனது குழந்தையை மீட்கும் சிங்கள குடும்பம் அந்த குழந்தையைக் கண்டிக்கு அழைத்து வருகின்றனர்.\nகண்டிக்கு அழைத்து வரும் குழந்தையிடம் சில மாற்றங்கள் உள்ளதை அவதானிக்கும் சிங்கள குடும்பம், சுனாமியின் தாக்கத்தினால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றனர்.\nஇந்த நிலையில், 12 வருடங்கள் கடந்த நிலையில், சிங்கள பாடசாலையில் கல்வி பயில்கின்றார் மீட்கப்பட்ட சிறுமி.\nசிங்கள பாடசாலையில் தமிழ் மொழி கற்பிப்பதற்காகப் புதிதான வருகை தரும் ஆசிரியை (சத்யபிரியா ரட்ணசாமி), சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்த குறித்த சிறுமியிடம் காணப்படும் தமிழ் மொழி திறமையை கண்டு ஆச்சரியப்படுகின்றார்.\nதமிழ் பின்புலம் இல்லாத ஒரு சிறுமி எவ்வாறு தமிழ் மொழியை புரிந்துக்கொள்கிறார் என்ற ஆச்சரியம் ஆசிரியைக்கு ஏற்படுகின்றது,\nஇந்த சிறுமி தமிழ் மொழி அறிவை கண்டு வியப்புறும் பிரதேச மக்கள், இந்த தொடர்பில் பேச ஆரம்பிக்கின்றனர்.\nபூர்வ ஜென்மத்தில் குறித்த சிறுமி தமிழ் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் என்ற பேச்சு பிரதேசத்தில் பரவியதை அடுத்து, இந்த செய்தி சிங்கள பத்திரிகையொன்றில் வருகின்றது.\nஇந்த பத்திரிகை செய்தியைச் செல்வத்தின் நண்பன் செல்வத்திடம் காண்பிக்க, பெற்றோர் சிறுமியைத் தேடி கண்டிக்கு செல்கின்றனர்.\nஅதன் பின்னர் சிறுமியின் பெற்றோர்களிடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப் பெற்ற சிறுமி யாருக்கு சொந்தம் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.\nஇந்த வழக்கு விசாரணைகளின் ஊடாக சிறுமி தமிழ் பெற்றோருக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளித்து சிறுமியைத் தமிழ் பெற்றோர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.\nஅதன்பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பெற்றோருக்கு, சிங்கள பின்புலத்தில் வாழ்ந்த இந்த சிறுமியை வளர்ப்பதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.\nஇறுதியில் இந்த பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியில் இரண்டு பெற்றோர்களும் எடுக்கும் முடிவு என்ன என்பதே கதை.\nதேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், தமிழ் சிங்கள ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படமே சுனாமி.\nஇலங்கையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில், திரைப்படத்திற்கான பல தொழில்நுட்ப வேலைகள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ளன.\nபடத்திற்கான ஒலிக்கலவை இந்தியாவில் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇந்த நிலையில், சுமார் 13 கோடி இலங்கை ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், எதிர்வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nஇலங்கையை சுனாமி தாக்கிய தேதியிலேயே இந்த திரைப்படம் வெளிவரவுள்ளது.\nஇலங்கையை பொறுத்தவரை இந்த திரைப்படத்திற்கு சபாஷ் எனக் கூறுவது மிகையாகாது.\nசைக்கோ: சினிமா விமர்சனம் 0\nசைக்கோ படத்தின் ‘தாய்மடியில்’ பாட்டு தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும்\nபிரபல நடிகரை போல் மாறிய நடிகர் அரவிந்த் சாமி\nவிஜய் சேதுபதி: எளிய தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் – சுவாரஸ்ய தகவல்கள் 0\nதன்னுடைய வில்லனுக்கு ரூ.1.7 கோடிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய சல்மான் கான்\nபாலிவுட் நடிகையை முத்தமிட முயன்ற ரசிகர்\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடி���்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமு��் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalam.dist.gov.lk/index.php/ta/news-events-ta/17-news-events/61-%E0%B6%BB%E0%B6%A7-%E0%B7%80%E0%B7%99%E0%B6%B1%E0%B7%94%E0%B7%80%E0%B7%99%E0%B6%B1%E0%B7%8A-%E0%B6%91%E0%B6%9A%E0%B6%A7-%E0%B7%83%E0%B7%92%E0%B6%A7%E0%B7%92%E0%B6%B8%E0%B7%94-%E0%B6%B4%E0%B7%94%E0%B6%AD%E0%B7%8A%E0%B6%AD%E0%B6%BD%E0%B6%B8-%E0%B6%AF%E0%B7%92%E0%B7%83%E0%B7%8A%E0%B6%AD%E0%B7%8A%E2%80%8D%E0%B6%BB%E0%B7%92%E0%B6%9A%E0%B7%8A-%E0%B7%83%E0%B6%B8%E0%B7%8F%E0%B6%B4%E0%B7%8A%E0%B6%AD%E0%B7%92-%E0%B6%8B%E0%B6%AD%E0%B7%8A%E0%B7%83%E0%B7%80%E0%B6%BA-rata-wenuwen-ekata-sitimu.html", "date_download": "2020-01-25T12:00:24Z", "digest": "sha1:JXDBJVAX22RMWF7RPG4AGXFYR26V5OJG", "length": 8754, "nlines": 82, "source_domain": "puttalam.dist.gov.lk", "title": "රට වෙනුවෙන් - එකට සිටිමු පුත්තලම දිස්ත්‍රික් සමාප්ති උත���සවය / Rata Wenuwen Ekata Sitimu", "raw_content": "\nமாவட்ட செயலகம் - புத்தளம்\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\n“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் புத்தளம் சக்தி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.\nதேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்காக சூரிய சக்தி திட்டங்களை வழங்குதல், விதைகள், மரக்கன்றுகளை வழங்குதல், விவசாய உபகரணங்களை வழங்குதல் மற்றும் சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாய ஓய்வூதியம் வழங்குதல், நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை வழங்குதல், காணி உறுதிகளை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் சமூக சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலிகளை வழங்குதல், சுய தொழில் உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஅமைச்சர் கயந்த கருணாதிலக்க, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாலித்த ரங்கே பண்டார, ஹெக்டர் அப்புகாமி. விக்டர் அந்தோனி உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்த உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - புத்தளம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 03 January 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299444.html", "date_download": "2020-01-25T11:26:18Z", "digest": "sha1:5P3QDYAO67QNX4YMGG2AD4LCYFDWUUVU", "length": 15305, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பள்ளி ஆசிரியை அறையில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து மிரட்டிய காதலன்..!! – Athirady News ;", "raw_content": "\nபள்ளி ஆசிரியை அறையில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து மிரட்டிய காதலன்..\nபள்ளி ஆசிரியை அறையில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து மிரட்டிய காதலன்..\nதிருச்சி டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவகி (வயது 29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணித பட்டதாரி ஆசிரியையா��� இவர் தற்போது புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.\nஇன்று காலை அவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-\nஎனது பெற்றோர் காலமாகி விட்டனர். எனது சகோதரிக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். நான் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தேன். கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தேன். அப்போது அடிக்கடி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு செல்வேன்.\nஅப்போது அதே பகுதியை சேர்ந்த டெக்கரேட்டர்ஸ் தொழில் செய்து வரும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து அவர் என்னை டவுன்ஹால் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் என்னை குடி வைத்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார்.\nதற்செயலாக ஒருநாள் எனது வீட்டின் ஜன்னலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இது பற்றி காதலனிடம் கேட்ட போது, உன்னை நான் முழுமையாக படம் பிடித்துள்ளேன். என்னிடம் நீ மன்னிப்பு கேட்பதோடு, திருமணம் செய்து கொள்ள என்னை கெஞ்சவேண்டும் என்று கூறினார்.\nஅவ்வாறு செய்யாவிட்டால் உன்னை பற்றி ரகசிய கேமராவில் படம் பிடித்த காட்சிகளை சமூக வலை தளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டினார். இதுபற்றி நான் கோட்டை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. எனவே கலெக்டர் உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். மனு அளித்துவிட்டு வெளியே வந்த அந்த ஆசிரியையை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் பெண்கள் என்றால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதாக கூறி ஆவேசம் அடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.\nஇந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேர��் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்..\nதிண்டுக்கல் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய வியாபாரி கைது..\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\nதனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய அரசு நடவடிக்கை..\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்..\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\nதனி சிங்கள உஹன பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பல்கலைக்கழகத்தில் இருக்கை- மத்திய…\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர்…\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு…\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nரயில் தடம்புரண்டதில் ரயில் போக்குவரத்து தாமதம்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில் \nவர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/57-242008", "date_download": "2020-01-25T12:18:46Z", "digest": "sha1:H22CPUGGMW76ISO7RFFNZN7FPP3YXQ73", "length": 9221, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ’லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்’", "raw_content": "2020 ஜனவரி 25, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் ’லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்’\nசந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nநிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது.\nசெப்டம்பர் 7ஆம் திகதி விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஆனால் லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது. இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் உதவியுடன் லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா கூறியுள்ளது.\nஇந்த நிலையில், விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது தொடர்பான தக���லை ஏற்கெனவே இஸ்ரோவின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், மற்றவர்களின் ஆய்வை நாங்கள் சரிபார்க்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமீண்டும் சிறைக்கு சென்றார் பூஜித்\nகொரோனா வைரஸ் பரவல்; தூதரங்கள் கழுகுப்பார்வை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு பணிகள்\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?m=201701", "date_download": "2020-01-25T12:00:44Z", "digest": "sha1:X4ZAHUKK6ZT7N6CZ7JYAQZFTNWPPA3PH", "length": 11686, "nlines": 81, "source_domain": "www.kaakam.com", "title": "January 2017 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஎச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை\n“கற்கை நன்றே கற்கை நன்றே\nபிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35\nமனித இனம் முன்னேற்றமடைய கல்வி கற்றல் என்பது முக்கியமானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் பறை சாற்றுகின்றன என்பது முக்கியமான விடயம். ஆனால் அந்தக் கல்வி முறை … மேலும்\nதிரும்பலுக்கான சத்தியம் – திரு\nஎங்கள் வாழ்வின் மீதான… மேலும்\nஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்\nஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக … மேலும்\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nஇனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு … மேலும்\nவிழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்\nஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கிய சிறப்புகளாலும் பெயரெடுத்த இனத்தின் ஈழத் தமிழ்த் தேசிய சமூகம் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகிறது.\nதனிநாடு கேட்டுப் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்த் தேசிய … மேலும்\nமறம்சார் படைப்புவெளியை பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி\nதொன்மங்களின் இருப்பியலுக்கான போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் இருப்பியல்கள் கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருத்தலியத்திற்கான முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை கருக்களாக்கி, எமக்கான அரசியல் வெளியினை வெறும் வார்த்தைக் காற்றுகளால் நிரப்புவதை விடுத்து, தோல்விகளின் … மேலும்\nவிளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்\nகடந்த இருவாரப்பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு தற்திறனாய்வுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகி, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்னவெல்லாம் … மேலும்\nதமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 2\nதமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.\nஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து … மேலும்\nதமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1\nதமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.\nஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து … மேலும்\n“செ” இன் சிந்தனைச் சித்திரங்கள்- 2\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546546/amp", "date_download": "2020-01-25T12:00:16Z", "digest": "sha1:GV35SLMPWROBIHFKOGYO6FPLQU3GNA6G", "length": 9529, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "body burial of the primordial athenum | தருமபுர ஆதீனம் உடல் அடக்கம் | Dinakaran", "raw_content": "\nதருமபுர ஆதீனம் உடல் அடக்கம்\nமயிலாடுதுறை: நாகை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுர ஆதீனத்தின் 26வது சன்னிதானம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் (93) உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். அவரது உடல் மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வைக்கப்பட்டிருந்து. நேற்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சன்னிதானத்தில் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மேலகுருமூர்த்தம் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவபிரகாசம், ரத்தினகிரி ஆதீனம் பாலமுருகன் அடியார் சுவாமிகள் உள்பட 15 ஆதீனங்கள் கலந்து கொண்டனர். முதல்வர் இரங்கல்: ஆதீனம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமணியாக அருளாட்சி புரிந்த ல சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் 4.12.2019 அன்று பரிபூரண நிலையை அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமட���ந்தேன். அவரை இழந்து வாடும் சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nமுனியாண்டி கோயில் திருவிழா கோலாகலம்: 150 கிடாய், 300 கோழிகள் பலியிட்டு ‘கமகம’ பிரியாணி பிரசாதம்... ஏராளமானோர் பங்கேற்பு\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\nமேலூர் அருகே மாற்று விவசாயத்தில் இறங்கிய விவசாயிகள்: மலை பிரதேச காய்கறியை பயிரிட்டு அசத்தல்\nமுத்துப்பேட்டை ஒன்றியத்தில் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் கையால் கதிர் அடிக்கும் விவசாயிகள்\nசாக்கோட்டையில் கத்தரியை தாக்கும் இலைச்சுருட்டல்: விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: பிற மாநிலங்களில் இலவச அரிசி பெறுவதில் சிக்கல்; ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வருகிறது\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை\nவிளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ ஆடைகள் தயாரிக்க அடல் இன்குபேஷன் மையம் திட்டம்\nகான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் ரோந்து செல்ல விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோயில் குடமுழுக்கையொட்டி தஞ்சை மாநகரை கண்காணிக்க 192 கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nதூத்துக்குடியில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nசாய ஆலைகளை அத்துமீறல்களை கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டு வாரியம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கவலை\nதிண்டுக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு\n பிளாஸ்டிக் கழிவை மறு சுழற்சி செய்து செங்கற்களாக மாற்றம்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 100 வயதை கடந்த மூதாட்டிகளுக்கு தேர்தல் ஆணையம் கவுரவம்\nஆண்டிப்பட்டியில் ஊழியர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம்: CCTV காட்சி வெளியீடு\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நாளை முதல் 31ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nமதுக்கரை-பாலக்காடு ரயில் பாதையில் யானை கண்காணிப்பு பணியில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-01-25T12:10:20Z", "digest": "sha1:D3DP2KQX3UOFOPY5IV7A2SY7SOGTELZZ", "length": 18101, "nlines": 96, "source_domain": "ta.wikisource.org", "title": "அண்ணா சில நினைவுகள்/புதிராகப் பார்த்த சினிமா - விக்கிமூலம்", "raw_content": "அண்ணா சில நினைவுகள்/புதிராகப் பார்த்த சினிமா\n< அண்ணா சில நினைவுகள்\n←பத்திரிகை பலமும் பேச்சாளர் எண்ணிக்கையும்\nஅண்ணா சில நினைவுகள் ஆசிரியர் கவிஞர் கருணானந்தம்\n425980அண்ணா சில நினைவுகள் — புதிராகப் பார்த்த சினிமாகவிஞர் கருணானந்தம்\nமாயூரத்திற்குக் காரிலேயே அண்ணா வந்துவிட்டார்கள் காலையிலேயே. நண்பர் G. R. அவர்கள் வீட்டில் தங்கி யிருந்தார்கள். கொத்தங்குடி ராமச்சந்திரன் (ஜி.ஆர்.) சரோஜா பரிமளத்துக்கு அண்ணன் முறை உறவினர்; காவேரி நகரில் வாடகை வீடுதான். நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும் அங்கே.\nஅண்ணா அன்றையதினம் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும். “அண்ணா காரைக் கால் கூட்டம் மாலையில் முன்நேரத்திலேயே தொடங்கி, 8 மணிக்குள் முடித்துவிடவேண்டும். அதற்குமேல் பேசினால் கேட்பவர்கள் எண்ணிக்கை ‘இரண்டு மடங்கு’ ஆகிவிடும்— என்று கலைஞர் கேலியாகச் சொல்வார். ஆனாலும் அது உண்மைதான். சீக்கிரம் புறப்படுவோம்” என்றேன்.\nமுன் இருக்கையில் அண்ணா. பின் இருக்கையில் ஜீயாரும் நானும். பேரளம் வழியாகக் கார் சென்றது. காரைக்கால் பொதுக்கூட்டம், நாங்கள் ஏற்கெனவே பேசிக் கொண்டவாறு 8 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. உடனே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் காரைக்கால் ராமசாமி வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். நண்பர் ராமசாமி பின்னாளில் சிறிது காலம் புதுவை மாநில முதல்வராக இருந்தாரென நினைவு. அண்ணாவின் வருகையினால் அளவிலாப் பூரிப்பும் பெருமையும் புளகாங்கிதமும் பொங்கிடத் தமது இல்லத்தில் பிரமாதமான பிரியாணி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ராமசாமி. நேரம் நிறைய இருப்பதால், அண்ணாவுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்க இயலும் என்று நம்பிய இராமசாமிக்கு ஏமாற்றம் ஏற்படுத்தும் வகையில், அண்ணா மிகவும் பரபரப��பும் விரைவும் வெளிப்பட, “ராமசாமி சிக்கிரம் சாப்பாடு போடு\nஎனக்கும் ஜீயாருக்கும் பகீரென்றது. ஏனென்றால், நாங்கள் இரண்டு பேருமே புலால் உணவை வெளியில் கிடைக்கிற இடத்தில் ஒருகை பார்க்கிற ஆட்கள் பிரியாணி வாசனையோ ஆளைத் தூக்குகிறது. அண்ணா சாப்பிட விடமாட்டார்கள் போலத் தெரிகிறதே என்கிற ஏக்கம் எங்களுக்கு.\nஒருவாறு சாப்பிட்டதுமே, அண்ணா போய்க் காரில் அமர்ந்துவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை; அண்ணாவிடம் கேட்பது நாகரிகமன்று. மாயூரம் சென்று ஒய்வெடுக்க வேண்டுமோ, என்னவோ\nகார் புறப்பட்டுத் திருநல்லாறு வரும்போது ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. “என்னய்யா, என்னய்யா” என்று அண்ணா பதைக்கிறார்கள். சீக்கிரமாகவே ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டி, டிரைவர் மீண்டும் பயணம் தொடர்கிறார். பேரளம் கண்ணுக்குத் தெரிகிறது. “இது பேரளம்தானே” என்று அண்ணா பதைக்கிறார்கள். சீக்கிரமாகவே ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டி, டிரைவர் மீண்டும் பயணம் தொடர்கிறார். பேரளம் கண்ணுக்குத் தெரிகிறது. “இது பேரளம்தானே சாயுங்காலம் வரும்போதே கவனிச்சேன். இந்தத் திருப்பத்திலே தெரிகிற தியேட்டரில் “அன்பே வா” நடக்கிறது. இதை ஊரிலேயே பார்க்க நினைச்சேன். பார்க்க முடியவில்லை. இங்கே பார்க்கலாமே என்றுதான் காரைக்காலில் அவ்வளவு அவசரப் படுத்தினேன். அப்போதே சொல்லியிருந்தால் உங்களுக்குச் சப்பென்று போயிருக்கும்; என்ன, பார்க்கலாமா சாயுங்காலம் வரும்போதே கவனிச்சேன். இந்தத் திருப்பத்திலே தெரிகிற தியேட்டரில் “அன்பே வா” நடக்கிறது. இதை ஊரிலேயே பார்க்க நினைச்சேன். பார்க்க முடியவில்லை. இங்கே பார்க்கலாமே என்றுதான் காரைக்காலில் அவ்வளவு அவசரப் படுத்தினேன். அப்போதே சொல்லியிருந்தால் உங்களுக்குச் சப்பென்று போயிருக்கும்; என்ன, பார்க்கலாமா” என்றார் அண்ணா ஜீயாரிடம்.\n எங்களுக்குப் புதிர் விடுபட்ட நிம்மதி. “கொஞ்சம் நீங்கள் காரிலேயே இருங்க அண்ணா. மேனேஜர் எனக்குத் தெரிஞ்சவர்தான் போய் இடம்\nஇருக்காண்ணு பாத்துட்டு வர்றேன்” என்று இறங்கிப் போனார் ஜியார். இரவுக்காட்சி தொடங்கிவிட்டிருந்த நேரம் என்னிடம் சொல்கிறார் அண்ணா: கம் செப்டம் பர் கதைண்ணு சொன்னாங்க. ஏவி.எம். நல்லா எடுத் திருக்காங்களாம். அதான் பாக்க நெனச்சேன்.........”\nஇதற்குள் கொட���டகை உரிமையாளர், மேலாளர் இரு வருமே காருக்கருகில் பரவசத்துடன் வந்து வணக்கம் தெரி வித்து, உள்ளே அழைத்துப் போனார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டே அண்ணா, ஆரம்பிச்ச பிறகு வந்தது நல்லதாப் போச்சு, இல்லேண்ணா கூட்டம் சேர்ந்துடும்’ என்று சொல்லி முடிப்பதற்குள், சிங்கிள் புரொஜெக்டர் ஆகையால், ஒரு ஸ்பூல் முடிந்து, ஸ்லைடு போட்டார்கள். ஒரே கைதட்டல், ஆரவாரம் என்ன என்று வியப்புடன் பார்த்தோம்.\n உடனே படம் தொடர்ந்ததால் தொந்தரவில்லை; ஆனால் இடைவேளையில் மக்கள் அண்ணாவைப் பார்க்க வந்து விட்டார்கள். “படம் முடியுமுன்னே போய்விடலாமய்யா” என்று அண்ணா கிசுகிசுத்தார். அவ்வாறே பேரளத்திலிருந்து புறப்பட்டுக் கொல்லுமாங்குடி கடந்து சிறிது தொலைவு சென்றிருப்போம். அண்ணா பேசிக்கொண்டு வந்தார்: “இந்தப் படத்திலே பரவாயில்லேய்யா. இன்னொரு படத்திலே ஜவ்வாது மேடைகட்டிண்ணு ‘ரெண்டு பேரும் ஒவரா விழுந்து புரண்டு......’ “ஆம்மாண்ணா நான் ஆணையிட்டால் என்று நினைக்கிறேன். குடும்பத்தோட பார்த்தப்ப எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது” என்றேன்.\nகாரோட்டி, திருச்சி சின்ன பாண்டு (ரங்கன்) திடீரென்று காரை ஓரங்கட்டி நிறுத்தித் தொப்பென்று கீழே குதித்து, நடுச்சாலையில் உட்கார்ந்து, வாந்தி எடுக்க ஆரம்பித்தார். சே பாண்டு அப்படிப்பட்ட ஆளில்லையே என்ற சந்தேகம் எனக்கு பாண்டு அப்படிப்பட்ட ஆளில்லையே என்ற சந்தேகம் எனக்கு அண்ணாவும் பதறிப் போனார்கள். “ஒண்ணுமில்லே, புகையிலை வாய்க்குள் போய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே தரையில் படுத்துவிட்டார்.\nஇரவு இரண்டு மணி. அக்கம்பக்கத்தில் வீடும் இல்லை. போக்குவரத்தும் இல்லை. ஜியாருக்கும் எனக்கும் கார் ஓட்டத் தெரியாது. அண்ணாவுக்குச் சிறிது தெரியும். அவர் ஸ்டிரியங்கில் போய் உட்கார்ந்துவிடப் போகி றாரே என்ற அச்சத்தில், பாண்டுவிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் தெளித்து விட்டேன்.\nபயத்தைப் போக்கிக் கொள்ள ஏதாவது பேசவேண்டுமே. “மாயூரம் எட்டு மைல்தான் இருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டே இருட்டில் நடந்து போனால் பொழுது புலர மாயூரம் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் நான். இந்த நகைச்சுவையை யாரும் ரசிப்பதாகத் தெரிய வில்லை. அரைமணி ந்ேரம் திகைப்பினூடே கழிந்தது.\nபாண்டு மெல்ல எழுந்து, “���ன்னிச்சுக்குங்க அண்ணா. சரியாப் போச்சு” என்று சொல்லிக் காரில் ஏறினார். நாங்களும் நம்பிக்கையுடன் ஏறினோம். பிறகு அசம்பாவிதம் ஏதுமில்லை. மாயூரம் 10 நிமிடத்தில் போய் ஒழுங்காகச் சேர்ந்தோம். சஸ்பென்சாக ‘அன்பே வா’ பார்க்க ஆசைப்பட்டதில் எவ்வளவு இடைஞ்சல்கள் அண்ணாவுக்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 15:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43675692", "date_download": "2020-01-25T11:56:02Z", "digest": "sha1:MI53ZBPSEMEF6AKNX5ENHS5N6AZYJ4RM", "length": 9819, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "பிட்காயின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை - BBC News தமிழ்", "raw_content": "\nபிட்காயின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும் விற்கவும் தடை விதித்தது இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் வங்கி.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.\nகிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மின்னணுப் பணத்தை பயன்படுத்துவோர் சுமார் 50 லட்சம் பேர் இருப்பதாகத் தெரிகிறது.\nரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மின்னணுப் பணப் பறிமாற்ற மையங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.\n\"இந்த நடவடிக்கை எதிர்பாராமல் வந்துள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தங்கள் மின்னணுப் பணத்தை பணமாக மாற்ற முடியாது என்பதால், விரைவாக தங்கள் மின்னணுப் பணத்தை விற்க நினைக்கிறார்கள் மக்கள்,\" என்று பிபிசியின் டவினா குப்தாவிடம் தெரிவித்தார் யுனிகாயின் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாத்விக் விஸ்வநாத்.\nசராசரியாக ஒரு நாளில் விற்கப்படும் அளவைவிட தற்போது பிட்காயின்கள் விற்கப்படுவது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போ���ு இயல்பாக இருந்திருக்க வேண்டிய விலை 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஅதே நேரம், இந்திய பிட்காயின் முதலீட்டார்கள் இன்னமும் தங்கள் முதலீட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும், பிட்காயின் வணிகத்தை ரொக்கப் பணத்தின் மூலமோ, வெளிநாட்டு வங்கிக் கணக்கு மூலமோ நடத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஇந்த தடை அறிவிப்புக்கு முன்பே, பிட்காயின் போன்ற மின்னணுப் பணத்தில் உள்ள இடர்ப்பாடுகள், ஆபத்துகள் குறித்து பல முறை எச்சரிக்கைகளை விடுத்தது இந்திய அரசு.\nஊழல் குற்றச்சாட்டு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறை\nதலித்துகள் போராட்டம்: துப்பாக்கியால் சுட்டவர் யார்\nடோக்லாம் சர்ச்சை: இந்தியா - சீனா இடையே சிக்கி தவிக்கும் பூடான்\nகாவிரி விவகாரம்: தமிழகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்\n35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/keerai-kootu-recipe-in-tamil/", "date_download": "2020-01-25T10:22:12Z", "digest": "sha1:2NC3JOEM53MSGIILBGZAFYNQZZUSSXO2", "length": 8831, "nlines": 194, "source_domain": "www.hungryforever.com", "title": "Keerai Kootu Recipe in Tamil | Keerai Masiyal | HungryForever", "raw_content": "\n4 மேசைக்கரண்டி பாசிப் பருப்பு\n5 சின்ன வெங்காயம் (நறுக்கியது)\n1 சிட்டிகை மஞ்சள் தூள்\n1/4 கப் துருவிய தேங்காய்\n1 தேக்கரண்டி அரிசி மாவு\n1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு\n1 சிட்டிகை பெருங்காயத் தூள்\n1 பச்சை மிளகாய் (நறுக்கியது)\n4 மேசைக்கரண்டி பாசிப் பருப்பு\n5 சின்ன வெங்காயம் (நறுக்கியது)\n1 சிட்டிகை மஞ்சள் தூள்\n1/4 கப் துருவிய தேங்காய்\n1 தேக்கரண்டி அரிசி மாவு\n1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு\n1 சிட்டிகை பெருங்காயத் தூள்\n1 பச்சை மிளகாய் (நறுக்கியது)\nமுதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் அரிசி மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய���து கொள்ள வேண்டும்.\nபின்னர் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும்.\nஅதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.\nபின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கீரை கூட்டு ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/03/blog-post_59.html", "date_download": "2020-01-25T12:45:01Z", "digest": "sha1:VEWFTXWLRLAOEWP47SPAATCUGSQNINJA", "length": 4713, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகின்றது - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Batticaloa / Eastern Province / Sri-lanka / இலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகின்றது\nஇலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகின்றது\nஇலங்கையின் முதலாவது உள்நாட்டு விமான சேவை மட்டக்களப்பில் நாளை ஆரம்பமாகின்றது.\nபோக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மட்டக்களப்பு விமான நிலையத்தை திறந்து வைத்து முதலாவது விமான சேவையை மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து இச்சேவை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\n1488 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட ஓடு பாதையைக் கொண்ட மட்டக்களப்பு உள்நாட்டு விமான நிலையம் இலங்கையில் திறக்கப்படும் நான்காவது விமான நிலையமாகும்.\nகட்டுநாயக்கா மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களுடன் இரத்மலான விமான நிலையமும் இதற்கு முன்னர் இலங்கையில் செயற்பட்டு வருகின்றது.\nஇவ்விமான நிலையத்தினூடாக கொழும்புக்கான விமான சேவைகள் தினமும் இடம்பெறுமென மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக பொன்சேகா தெரிவித்தார்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் ட��னேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/p-a-krishnan/akgirakarathil-periyar-10000000", "date_download": "2020-01-25T10:24:34Z", "digest": "sha1:HKSKRYTKFZSMB6GRHAB7IQTITEFHCSOT", "length": 11212, "nlines": 152, "source_domain": "www.panuval.com", "title": "அக்கிரகாரத்தில் பெரியார் - akgirakarathil periyar - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிரிக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன\nமேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்க..\nஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக்கும் பலவிதமான மனிதர்கள் தமிழ்ப் புதின உலகுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள். கடத்தல் தொடர்பான பேச்சுவார்த்���ை..\nதென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது இந்நாவல். பி.ஏ. கிருஷ்ணன் இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree எ..\n‘ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் கிருஷ்ணன்’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை குறிப்பிட்டார். அவர் ஆழமாகவும் அகலமாகவும் எழுதக் கூடியவர் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு சான்று. மொழியின் எளிமை எப்போதுமே சிக்கலான பொருட்களை விளக்கத் தடையாக இருந்துவிடாது என்பதை அவரது கட்டுரைகள் காட்டுகின்றன. பயணம், வாழ்..\nபெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களை..\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்\nகடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என..\nஇந்து மதமும் தமிழர்களும்பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் - அவர்களுக்..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்..\nசூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இ..\nபிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந..\nதமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nஅசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/152/tamilanda/", "date_download": "2020-01-25T10:27:04Z", "digest": "sha1:6DOKVZORJEP5CQWOXTFLU6BLTGK6RA5Q", "length": 4812, "nlines": 139, "source_domain": "www.tufing.com", "title": "tamilanda Related Sharing - Tufing.com", "raw_content": "\nஐரோப்பிய கணித மேதைகள், \"பித்தகோரஸ் தேற்றத்'தை,\nவிளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்,\nஅதாவது, 6வது நூற்றாண்டிலேயே புதையனார் என்ற தமிழர்\nகர்ணத்தின் அளவைக் கண்டுபிடிக்கும் எளிய வழியைக் கண்டறிந்தார்.\nஅவர் எழுதிய கணிதப் பாடல்.\nஓடிய நீளந்தன்னை - கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அளவுகளில்\nஓரெட்ட்டுக் கூறதாக்கி - எட்டு பாகங்களாக்கி,\nகூறிலே ஒன்று தள்ளி- அதிலிருந்து ஒரு பாகத்தைக் கழித்து,\n( பெரிய அளவான 4 ஐ எட்டு பாகங்களாக்கி, /அதிலிருந்து\nஒரு பாகத்தைக் கழித்தால் வருவது மூன்றரை.\nகுன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம்தானே.-\nகுன்றம் என்பது கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு அளவு.\nமற்றொரு அளவு மூன்றில் பாதி ஒன்றரை.\nஇதனுடன் ஏற்கனவே கணக்கிடப்பட்டு மீந்த\nஅளவான மூன்றரையையும் சேர்த்தால் கிடைப்பது ஐந்து.\nபாட்டிம்மா... உங்க பேரனா என்னை தத்து எடுத்துக்குறீங்களா ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-11/holy-father-first-international-conference-sanctuaries.html", "date_download": "2020-01-25T10:30:11Z", "digest": "sha1:EWUBG5V4R6IF7YD7SWBJES3NBBR37E7B", "length": 11675, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தலங்கள், எளிமையான நம்பிக்கையை உருவாக்கும் இடங்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/01/2020 15:49)\nகத்தோலிக்கத் திருத்தலங்களின் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்களுடன் திருத்தந்தை (ANSA)\nதிருத்தலங்கள், எளிமையான நம்பிக்கையை உருவாக்கும் இடங்கள்\nதிருத்தலங்கள், செபத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள மையங்கள் என்பதால், செபிப்பதற்குரிய சூழலை அங்கு உருவாக்குவது, திருத்தலப் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டிய முதன்மையான கடமை - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nநமது திருத்தலங்கள், ஆழமான, அதே வேளையில், எளிமையான நம்பிக்கையை நம்மில் உருவாக்கும் இடங்கள் என்றும், இவை குறித்து குழந்தைப் பருவம் முதல் நாம் பயின்று வருகிறோம் என்றும், திருத்தந���தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு கருத்தரங்கின் உறுப்பினர்களிடம் கூறினார்.\nகத்தோலிக்கத் திருத்தலங்களின் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கென, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, நவம்பர் 27, இச்செவ்வாய் முதல், 29 இவ்வியாழன் முடிய, வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட 600க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை, நவம்பர் 29, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.\nதிருத்தலங்களின் வசதிகளைப் பெருக்குவதைவிட, கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு வந்து சேரும் திருப்பயணிகளை வரவேற்பது மிகவும் முக்கியம் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.\nகத்தோலிக்கத் திருஅவையில் உருவாக்கப்பட்டுள்ள பெரும்பாலான திருத்தலங்கள் அன்னை மரியாவின் திருத்தலங்கள் என்பதை, தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அன்னையைத் தேடி வரும் குழந்தைகள் போல, திருப்பயணிகளை உணரவைப்பது முக்கியம் என்று எடுத்துரைத்தார்.\nஅனைத்திற்கும் மேலாக, திருத்தலங்கள், செபத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள மையங்கள் என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபிப்பதற்குரிய சூழலை உருவாக்குவது, திருத்தலங்களின் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டிய முதன்மையான கடமை என்று வலியுறுத்திக் கூறினார்.\nபெரும்பாலான திருத்தலங்களை நாடிவரும் மக்கள் தங்கள் உள்ளத்தின் பாரங்களையெல்லாம் இறக்கி வைக்க அங்கு வருவதால், ஒப்புரவு அருளடையாளத்தை அவர்கள் பெறுவதற்குரிய வசதிகள் எப்போதும் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்வதும் ஒரு முக்கிய கடமை என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.\nஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும் அருள்பணியாளர்கள், நீதிபதிகளாக செயல்படாமல், இரக்கம் மிகுந்த பணியாளர்களாக செயல்படுவது, திருத்தல அனுபவத்தை இன்னும் ஆழப்படுத்தும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.\nதிருத்தலத்தின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அன்னை மரியா வழிநடத்தவும், அவர்கள் ஆற்றும் மிக பொறுப்பான பணிகள், நல்ல பலன்களை அளிக்கவும், தன் ஆசீரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு திருத்தலத��திலும் தனக்காக செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nகத்தோலிக்கத் திருத்தலங்களின் பொறுப்பாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கென, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, முதன்முறையாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://benoit-musslin.prophoto.fr/index.php?/category/11&lang=ta_IN", "date_download": "2020-01-25T11:43:39Z", "digest": "sha1:UFFEDMMTKGKAFGXL4HPFSKDG5IXRRHB5", "length": 10490, "nlines": 159, "source_domain": "benoit-musslin.prophoto.fr", "title": "Portraits de Bikers", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nபதிவுசெய் உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137765-64", "date_download": "2020-01-25T12:25:37Z", "digest": "sha1:WIY3C6FIMSWKOXFWQLWQTFJMCWEC34EP", "length": 19534, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த த��ய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\n64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\n64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்\nவந்தவாசி அருகே, ஒரே கல்லில், 64 அடி உயர விஸ்வரூப\nகோதண்டராம சுவாமி சிலை மற்றும் ஆதிசேஷன் சிலைகள்\nசெய்ய, கல் வெட்டும் பணி முடிந்துள்ளது.\nஇந்த கற்கள், நாளை, பெங்களூரு செல்கின்றன.\nகர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில்,\nகோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு\nமுன் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவர் கோதண்டராம\nசுவாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை\nசமேத சுப்பிரமணியர், வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி,\nதட்சிணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.\nதுவக்கம் : இங்கு, ஒரே கல்லில், 64 அடி உயரத்தில்,\n11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப\nகோதண்டராம சுவாமி சிலை மற்றும், ஏழு தலை பாம்புகளுடன்\nஆதிசேஷன் சிலை அமைப்பது என, முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான கல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி\nஅரு��ே, கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை குன்றில்\nஇருப்பது தெரியவந்தது. மத்திய, மாநில அரசுகளின்\nஅனுமதியுடன், 2014ல், கல் வெட்டும் பணி துவங்கியது.\nதற்போது, கோதண்டராம சுவாமி சிலை செய்ய, 64 அடி நீளம்,\n26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசேஷன்\nசிலை செய்ய, 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயர\nவெட்டி எடுக்கப்பட்ட கல்லில், பெருமாளின் முகம், சங்கு\nசக்கர கைகள் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாகங்கள்,\n380 டன் : சுவாமி சிலை செய்ய உள்ள, 380 டன் கல்லை எடுத்துச்\nசெல்ல, 160 டயர்கள் கொண்ட ஒரு கார்கோ லாரியும்,\nஆதிசேஷன் சிலை செய்ய உள்ள, 230 டன் கல்லை கொண்டு\nசெல்ல, 96 டயர்கள் கொண்ட ஒரு கார்கோ லாரியும் வந்துள்ளன.\nஇவை, நாளை பெங்களூரு செல்கின்றன.கோவில் அறக்கட்டளை\nநிர்வாகம் சார்பில், நியமிக்கப்பட்டுள்ள லட்சுமணன் என்பவர்\nதலைமையில், இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.\nRe: 64 அடி உயர கோதண்டராமர் சிலை வடிக்க பிரம்மாண்ட கல் இன்று பெங்களூரு பயணம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-feb-2016/30286-2016-02-23-16-17-31?tmpl=component&print=1", "date_download": "2020-01-25T10:47:01Z", "digest": "sha1:KEBSZBFHWVMUFXRRDDI6XS2UJM2UBOMN", "length": 10697, "nlines": 22, "source_domain": "keetru.com", "title": "நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2016\nநவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா\nபேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால் பிரபாகரன் பேச்சு\nஅய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டும், நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்டச்சேரி தலித் முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தை அவமதித்த நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்.\nவிழுப்புரம் தனியார் கல்லூரியில் மரணமடைந்த மூன்று மாணவிகளுக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் ��ழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக் கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக் கழக ஒன்றிய செயலாளர் வீரக்குடி ராஜா, பொதுச் செயலாளர் ஆர்.நீலகண்டன், மனிதநேய மக்கள் கட்சி அப்துல்சலாம், நகரச் செயலாளர் அப்துல்லா, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nஇறுதியாக திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில், “வெமுலா தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக மட்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படவில்லை. அவர் தலித் என்கிற அடிப்படையில் அமைதியாக இருந்திருந்தால் மரணமடைந்திருக்க மாட்டார். மாறாக அம்பேத்கர், பூலே, பெரியார் கொள்கைகளை நடைமுறைபடுத்துக்கின்ற வகையில் சமூக அக்கறையோடு நாட்டில் இத்துத்துவவாதிகளால் நடைபெறும் சாதிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், அவர் போராடியதால்தான் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்.\nஆனால் இப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரோகித் வெமுலா ஒரு தலித் அல்ல என்பதை ஊடகங்களில் திரும்ப திரும்ப சொல்லிவருகிறார். அதன் உள்நோக்கம் என்பது வெமுலா மரணத்திற்கு காரணமான பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்திரேயா ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டம் பாய்ந்துவிட கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பொய்யை கூறி அதை உண்மை போல் சித்தரிக்க முயற்சிக்கிறார்.\nஇதுவும் ஒரு பார்ப்பன சூழ்ச்சியே. நாகை மாவட்ட திருநாள்கொண்டசேரியில் இறந்துபோன தலித் முதியவர் உடலினை பொதுப்பாதை வழியாக எடுத்து செல்வதற்கு அங்குள்ள ஜாதி வெறி பிடித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது பொதுப்பாதை வழியாக எடுத்துசெல்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அந்த உத்தரவை நடைமுறைபடுத்தவேண்டிய தமிழக அரசும் நாகை மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தியது வன்மையான கண்டத்துக்குரியது.\nஅதுபோல் விழுப்புரம் மாவட்டம் எஸ்.வி.எஸ். யோகா இயற்கை மருத்துவ கல்லூரி என்கிற அங்கீகாரம் பெறாத கல்லுரியில் பயின்ற மூன்று மாணவிகள் நிர்வாகத்தில் நெருக்கடியால் மரணமடைந்திருக்கின்றனர்.\nஇதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும்தான் பொறுப்பு தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடவேண்டும்” என கூறி உரையாற்றினார்.\nஆர்பாட்டத்தில் எழுத்தாளர் துரை குணா, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் செல்வம், திராவிடர் விடுதலைக் கழக புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் கோவிந்தன், சேது ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், தஞ்சை பெரியார் சித்தன், இஎஸ்ஐ ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழக மாவட்ட துணை செயலாளர் சம்பத் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/11/esakulathur.html", "date_download": "2020-01-25T12:39:38Z", "digest": "sha1:2RWHVZLA6WXJJOV3BHORX2J7UG3QZTGY", "length": 18043, "nlines": 203, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: ESAKULATHUR - இசாகுளத்தூர்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : இசாகுளத்தூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → அகரகொரக்கோட்டை → தேசூர் → இசாகுளத்தூர் = 39 கி.மீ.\nசேத்பட் → வந்தவாசி சாலை → ஏந்தல் கூட்டுரோடு → இசாகுளத்தூர் = 16 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → பென்னகர் / சாலை → இசாகுளத்தூர் = 63 கி.மீ.\nதிருவண்ணாமலை → செஞ்சி → பென்னகர் / சாலை → இசாகுளத்தூர் = 63 கி.மீ.\nவந்தவாசி → சேத்பட் சாலை → ஏந்தல் கூட்டுரோடு → இசாக��ளத்தூர் = 22 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nசேத்பட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் சோலைஅருகாவூருக்கு அருகிலும் உள்ள கிராமம் இசாகுளத்தூர் ஆகும். ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட மிகவும் பழமையான ஜிநாலயம் ஒன்று உள்ளது. அங்கே பல நூற்றாண்டுகளாக அதிக அளவில் சமணக்குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கு சான்றாக இவ்வாலயம் விளங்குகிறது. ஆனால் சமணர்கள் மிகவும் அருகிவிட்ட நிலையில் உள்ளதால் ஆலயம் சற்று பழைய தோற்றத்துடன் தெரிகிறது.\nஆலயத்தில் பழைய கலைபாணியில் உள்ள பல கற்சிலைகள் உள்ளன. ஸ்ரீதர்மதேவியின் ஸ்தலமாக உள்ளதை அங்குள்ள பல கற்சிலைகளை வைத்தே கண்டறியலாம். அருகிலுள்ள தென்னாத்தூரில் நிறுவுவதற்காக வந்த ஸ்ரீதர்மதேவி சிலையும் அம்மனது ஆணைப்படி அவ்வூரிலேயே நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nமூலவரான ஸ்ரீமகாவீரரின் கற்சிலை சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் அமைந்துள்ளது. அவர் உருவமும், அமர்ந்துள்ள மேடையும் அக்கற்பலகையில் சற்று பிதுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேற்கிலும், தெற்கிலும் இரண்டு கல்ஜன்னல்கள் காற்றோட்டமாக அமைத்துள்ளது சிறப்பாகும். கருவறைக்கு வெளியே வடபுறம் பகவான் பாகுபலியின் கற்சிலையும், தென்புறம் ஸ்ரீபார்ஸ்வ பகவானின் கற்சிலையும் நின்ற கோலத்தில் நிறுவப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. அதன் மேற்பகுதியில் மூன்று அடுக்கு கோபுரம் அமைக்க���்பட்டு. கலசத்துடன் உயர்ந்து நிற்கிறது. அதில் இரண்டு அடுக்கு மற்றும் கிரீவப்பகுதிகளில் நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅதனை அடுத்து அந்தராளப்பகுதியும், மகாமண்டபத்தின் கால்பகுதியினை சற்று உயரதளமிட்டு அர்த்தமண்டபம் போல் அமைத்துள்ளனர். அந்தராள மேடையில் ஸ்ரீபார்ஸ்வநாதர், சில தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷியர்கள் உலோகச்சிலைகளும், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, இரு நவதேவதா , ஸ்ரீதர்மதேவி போன்ற கற்சிலைகளும் இருபுறம் உள்ள மேடையை அலங்கரிக்கின்றன.\nமகாமண்டபத்தின் ஆரம்பத்தில் நித்ய பூஜை மேடையும், வடபுறம் ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை உயரமான யானைமீதும், தென்புறம் ஸ்ரீகூஷ்மாண்டினியின் இரு கற்சிலைகள் தனித்தனி மேடைகளிலும் நிறுவப்பட்டுள்ளது. முன் பகுதியை முகமண்டபமாக மாற்றும் முகமாக இருபுறமும் ஜன்னல்களுடன் நடுவே கதவுகள் அமைக்கப்பட்டு மகாமண்டபம் பாதுகாப்பாக முடிவடைகிறது.(ஒரு நல்ல ஆலய வரைபடமாக அமைக்கபட்டுள்ளது)\nஆலய நுழைவுவாயிலுடன் திறந்த திருச்சுற்றுடன் உள்ள மதிற்சுவர் கீழ்திசையில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பலிபீடம் மட்டும் உள்ளது. திருச்சுற்றின் வடகிழக்கில் ஒரு அழகான 16 கால் கலச மண்டபமும் அமைத்துள்ளனர்.\nஉடனடி சீரமைப்புக்காக காத்திருக்கும் இவ்வாலயத்தில் நித்யபூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, முக்குடை பூஜை போன்றவையும், ஆடிவெள்ளி போன்ற விசேஷ பூஜைகளும் வளமைபோல் நடைபெற்று வருகின்றன.\nSOLAIARUGAVOOR - சோலை அருகாவூர்\nENNAYIRAM MALAI - எண்ணாயிரம் மலை\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=254", "date_download": "2020-01-25T10:38:12Z", "digest": "sha1:4QRKTJVQVT5HZXMMXW5SMJZFHZDTVEPM", "length": 67287, "nlines": 219, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் - செல்வி - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி\nபடைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்க���்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகும். ஒருவகையில் காலத்தின் அளவுகோல்களாக பார்க்கப்படவேண்டிய படைப்புக்கள் அவற்றின் மொழிசார் மதிப்பீடுகளுக்கு அப்பால் அதிகாரத்தின் பிரதிபலிப்புக்களை அளவிடக்கூடிய ஆய்வுக்கண்ணோட்டத்திற்கு இந்த பத்தி வழிவகுக்கும்.\nஉலகின் தொன்மையான இனக்குழுமங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற தமிழர்களின் வாழ்வியல் மறம் என்கின்ற வீரத்தினை முதன்மையாகக் கொண்டிருந்திருக்கிறது. வீரயுகத்தில் குறிப்பிட்ட இனக்குழு அடையாளத்தின் பொதுமைப்படுத்தலின் அடிப்படையில் மக்கள் பரம்பல் இனக்குழுமங்களாகியது. தமிழர் என்ற இனக்குழுமத்தின் இன அடையாளமாக, அவர்களது தனித்துவமான குறிகாட்டியாக வீரமும் அதனுடன் இணைந்த அறமும் இருந்திருக்கிறது என்பதற்கு, வீரயுகத்தின் தொடர்ச்சியான சங்ககாலத்தில் வீரமும், வீரனும், போருடன் இயைந்த வாழ்வியலும் முதன்மைப்பட்டிருப்பதனைச் சான்றாகக் கூறலாம். ஒரு யுகத்தினது மேலாதிக்க விடயங்கள் தொடர்ந்தேர்ச்சியான வரலாற்று இயைபாக்கலுக்கு உட்படுகின்றமை வரலாறுகள் கூறும் உண்மை. தொன்மைச்சமூகம் மாற்றங்களுக்கு உள்ளாகி, நிலவுடைமை சார் சமூகம் கட்டியெழுப்பப்பட்டு, இனத்தின் அடையாளமாக நிலம் என்பதும் நிலத்தின் ஆளுகை என்பதும் கட்டியமைக்கப்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் மிக முக்கியமானது காலக் கணிப்பாகும். ஆனால் சங்ககாலம் தொடர்பான காலக்கணிப்பு புறச்சான்றுகளில் அறுதியாகக் குறிப்பிடப்படாததினால் சங்ககாலத்தின் கால வரையறை தொடர்பான இணக்கம் இன்னமும் வந்துவிடவில்லையாயினும், அகச்சான்றுகளான இலக்கியங்களின் வாயிலாகவே வரையறுக்கப்படுகிறது.\nஐவகை நிலப்பிரிப்புக்களுடன் இயற்கையும் அதுசார்ந்த ஒழுக்கவியலும் தமிழர்களுடைய பண்பாடாகக் கட்டியமைக்கப்பட, நிலத்தின் அதிகாரத்தையும் அதன் பரம்பலையும் தக்கவைப்பதற்காக மறம் என்னும் ஒழுக்கவியல் தமிழனுடைய ஒழுக்கமாகிய காலம் அது. படைப்புகள் பலவகைப்படினும், வரலாற்றில் எச்சமாக இருப்பவை இலக்கியங்களே. இந்த இலக்கியங்களினூடாக ஆற்றுகை சார் படைப்பாக்கங்களும் நிகழ்;ந்திருக்கின்றன ���ன்ற சான்றுகளையும் நோக்கலாம். அன்றைய தமிழர்களுடைய வாழ்வியலையும் அதுசார்ந்த படைப்புக்களையும் அறியக்கூடிய படைப்பு வெளியாக, இலக்கியங்களே இருக்கின்றன. சங்ககாலத்தை நோக்கின் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும் பகுதியாகப் பகுக்கப்படும் பெரு இலக்கியப் பரப்பின் பாடுபொருள்களாக, தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள் ஆடல் பாடல்கள் பொருண்மியம், ஓவியம், சிற்பம், கட்டடம் போன்ற கலைகள் ஆகியன பேசப்படுகின்றன.\n“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் சங்கப்பாடலின் பொதுமையாக்கலின் கீழ் அன்றே உலகமயமாதலைக் கனவு கண்ட தமிழர்களின் வாழ்வியல் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர்களையும் கடையேழு வள்ளல்களையும் அவர்களது அற,மறவாழ்வுகளைக் கொண்டும் புனையப்பட்டிருக்கிறது. மானம், வீரம், ரௌத்திரம்,வெஞ்சினம் என்ற உணர்ச்சிநிலைகளை பொதுவாக “மறம்” என்ற கருத்தாக்கத்தினுள் உட்படுத்தலாம். மனைவி, பிள்ளைகள் மற்றும் ஒருவனது தனிமனித வாழ்வு சார்ந்த சுற்றத்தாரோடும் ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், பொதுமக்கள் போன்ற பொதுவாழ்வு சார் மாந்தர்களோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. புறத்திணையாகிய புறநானூறு மறத்தினைப் பற்றி பேசுகிறது. காதல் சார்ந்த விடயங்களை பேசும் அகத்திணையில் கூட வீரம் சார்ந்த காதலே கொண்டாடப்பட்டிருக்கிறது எனலாம்.\nமறம் என்பது ஒழுக்கவியலின் உயரிய பண்பாகவே சங்ககால பாடல்களில் படைக்கப்பட்டுள்ளது. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் புறத்திணையானது, மன்னனின் மறம் சார்ந்த ஒழுக்கக்கோவை நூலாகவும் காணப்படுகிறது. தொல்காப்பியரின் புறத்திணையானது முழுக்க முழுக்க போர், போர்க்காரணம், போர்முறை, அரசரைப் போற்றுதல், போர்வெற்றி எனப் போர் சார்ந்தே அமைகிறது எனலாம். இறுதியில் மட்டுமே நிலையாமைக் கருத்தை உணர்த்தும் காஞ்சி திணையையும், ஆண்மகன் வீரம் உணர்த்தும் பாடாண் திணையையும் உள்ளடக்கியது எனலாம்.\nதன்னுடைய அதிகாரத்தை ஏற்காதவரை வெற்றி பெறவேண்டும் என்று நினைத்ததை முடிக்கும் அரசனின் சிறப்பு, புராதன கோட்டையைக் கவரும் விருப்பம், படைப்பெருக்கம், அரணுள் இருக்கும் பொருள் வளம் என்பதுள்ளிட்ட பல்வேறு காரணங���கள் எண்ணங்கள் அரசனுக்குத் தோன்றும் போது அங்கு போர் ஏற்படலாம் என்பதனைத் தொல்காப்பியர்,\nகொள்ளால் தேஎம் குறித்த கொற்றமும்\nஉள்ளியத முடிக்கும் வேந்தனது சிறப்பும்\nதொல் எயிற்று இவரீதலும், தோலது பெருக்கமும்,\nஅகத்தோன் செல்வமும் (தொல் : 10140)\nவாழ்வியலின் பொது இலக்கணத்தை தொல்காப்பியம் கூறி நிற்க, புறநானூறானது மறத்தின் இலக்கணத்தைப் பாடியது. ஆனால் அது வெறுனே போர் என்ற எல்லைக்குள் நிற்கவில்லை. அதனையும் தாண்டி, போர், மன்னன் புகழ், நில வளங்கள், அரசியல், பொருண்மியம், ஆட்சியியல், குடிமக்கள், கலைகள் என்ற பேரரசொன்றின் முழுமையான கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் சங்கப்பாடல்களை “வீரயுகக் கவிதை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். மன்னர் புகழ் பாடும் பாடல்கள், போர் தொடர்பானவை, சடங்குகள் தொடர்பான குறிப்புக்கள், ஆற்றுகைகள் தொடர்பானவை, ஆற்றுப்படுத்தல் பாடல்கள் போன்ற வகைப்பாடுகளில் பாடல்களில் மறம் கூறப்பட்டுள்ளதை நோக்கலாம்.\nதமிழருடைய இனத்தில் பிறந்தாலே அது வீரக்குழந்தையாகவே கருதப்பட்டு வளர்க்கப்படுகிறது. அந்த வீரனைப் பெற்ற தாயும் வீரத்தாயாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறாள்.\n“சிற்றில் நற்றூண் பற்றிஇ நின் மகன்\nயாண்டு உளனோ என வினவுதி என் மகன்\nயாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்\nபுலி சேர்ந்து போகிய கல் அளை போல\nதோன்றுவன் மாதோ போர்க் களத்தானே” ( புறநானூறு 86)\n“உன் மகன் எங்கு உள்ளான்” என்று கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது . அத்தகைய வீரம் பொருந்திய அவனைப் போர்க்களத்தில் தான் காண முடியும். என்று தாய் தனது காவற்பெண்ணுக்கு சொல்வதாக அமைகின்றது. வலிமைமிக்க புலிக்கு தன்மகனை ஒப்பிட்டுää களத்தில் தான் என் மகன் இருப்பான் என்று கூறுகிறது பழந்தமிழர் வீரம்.\nகெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;\nமூதின் மகளிர் ஆதல் தகுமே;\nமேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ\nயானை எறிந்து களத்து ஒழிந் தனனே;\nநெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்\nபெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;\nஇன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி\nவேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்\nபாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி\nசெருமுகம் நோக்கி��் செல்க என விடுமே. (புறம் 279)\nஇவளது சிந்தை கெடுக (வாழ்க எனப் பொருள்); இவள் பெண்களில் சிறந்தவள், இவளது துணிவு மிகவும் கடுமையானது. வீரப் பரம்பரையில் வந்த பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். நேற்று முன்தினம் இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப் போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள் என்று தாய்த்தொன்மங்களின் வீர இலக்கணங்களைப் பாடிச் செல்கிறது புறம்.\nசங்ககால மறத்தின் விழுதுகளாய், தாய் நிலம் காக்கப் போராடிய விடுதலைப் புலிகள் போர்க்களத்தில் களமாட, வீரத்தாயின் உறுதியை, பெண்புலி அ.காந்தாவின் வரிகளிலும் இதனை நோக்கலாம்.\n“அவனை விதைத்த அடுத்த கணம்\nஎந்த மகனுக்காய் எந்தன் கால்களை நகர்த்த\nநேற்று விதையுண்டு போன மூத்தவனுக்கா\nநஞ்சுமாலை கழுத்திலே கட்டி, மக்கள்மாரை போருக்கனுப்பும் பண்பாடு தமிழரின் குருதியில் ஓடிக்கொண்டிருக்கின்றது போலும். மாறாக, போர்க்களத்திலே மகன் தோற்றுவிட்டானாயின்,\nவாதுவல் வயிறே வாதுவல் வயிறே\nநோலா வதனகத் துன்னீன் றனனே” ( புறத்திரட்டு தொல்: பொருள் 71)\nபோரில் புறமுதுகிட்டு ஓடிய மகனைப் பெற்ற வயிறை கிழி;த்து தன்னையே மாய்த்துக்கொள்ளும் வீரத்தாயினுடைய உள்ளக்குமுறல் என்ற பாடலடிகளினூடாக குறிக்கப்படுகிறது.\nஇன்னொரு தளத்தில் தன் மகனை உறங்குவதற்கு கூட விடாத, ஈழத்தாயின் விடுதலை நோக்கிய ஓர்மம்,\nதமிழீழப் பிள்ளை என் பிள்ளை.. அவன்\nதலைசாய்த்துத் தூங்க இது நேரமில்லை. …..\n………விடுதலைப் புலிகள் போராடும் வேளை மகனே தூங்காதே..\nவீரமில்லாப் பிள்ளை இவனென்ற கெட்ட பெயரை வாங்காதே..\nநானென்ன செய்தேன் தாய் மண்ணுக்கென்று நாளை ஏங்காதே”\nபாடல் வரிகளினுள் பொதிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.\nபோர் என்பதை தமிழர்தம் வாழ்வியலின் முதன்மைக் கடமையாக கருதியிருந்தனர் என்பதனை படையெடுப்புக்கள், வெற்றிகளின் பதிவுகள் போன்றவற்றினூடாக நிறுவக்கூடியதாக இருக்கின்றது.\n“போரெனிற் புகலும் புனைகழன் மறவர்\nகாடிடைக் கிடந்த நாடுநனி சேய”\nஎவ்வளவு தொலைதூரம் சென்றும் வீரர்கள் போர்புரிந்து வெற்றிவாகை சூடுவார்கள் என்பதாகச் சொல்லிச்செல்கிறது இந்தப் பாடல். ஈழத்து படைப்பு வெளியில் இதே பேசுபொருள் ,\nஎட்டு திசையாவும் கொட்டு பெருசோழன் ஏறி கடல் வென்றதுண்டு\nஅவன் விட்ட இடமெங்கும் வென்று வருகின்றான்\nவேங்கை கடல் வீரர் இன்று\nகாலை விடிந்தது என்று பாடு சங்ககாலம் திரும்பியது ஆடு “\nஎன்று பதிவாகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nபோரினை மட்டுமல்ல போர் ஒழுக்கத்தையும் புகட்டும் போரிலக்கணமாகவும் புறநானூறு இருந்திருக்கிறது. போர் தொடர்பான அறிவிப்பு முதல் போரின் வெற்றியும் தோல்வியும் எவ்வாறு பார்க்கப்படவேண்டுமென தமிழர்களை ஒரு போர் ஒழுக்கவியலுக்குள் நிற்கவும் செய்திருக்கிறது. போர்க்களத்தில் மார்பிலும் முகத்திலும் ஏற்படாத விழுப்புண்களை தமது வீரத்திற்கு இழுக்காக அஞ்சி,வடக்கிருந்து உயிர்நீத்த வீரர்களின் வழியாக வந்தது தமிழினம். போரில் வென்றதும் போர்க்களத்திலே “களவேள்வி” என்னும் போர் வெற்றி விழாவினை பெரிய சடங்காகச் செய்து குரவையாடியிருக்கிறார்கள் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.\n“முன்தேர்க் குரவை வென்றேந்திய விறற்படையோன்\nதன் பகையினை வென்று எடுத்த, வெற்றியான் மிக்க படைக்கலங்களை உடைய மன்னனது தேரின் முன்னிடத்தே பேய்கள் கூத்தாடியது, முன்தேர்க்குரவை ஆகும்.\nஒரு குழுமத்தினுடைய அழிவு இன்னொரு குழுமத்தின் வெற்றியாகிவிட சடலங்களின் மேல் நின்று வெற்றி விழாக் கொண்டாடும் அச்சடங்கிற்கு மாற்றாக, கொற்றவள்ளை என்ற பாடலும் பாடப்படுகிறது. வென்ற மன்னனின் புகழைக் கூறும் அதே வேளை, பகைவரிற்கு இரங்கியும் பாடப்படுவது கொற்றவள்ளை எனப்படும்.\n“ வாள்இவலந்தரஇ மறுப் பட்டன\nசெவ் வானத்து வனப்புப் போன்றன\nதாள்இ களங்கொளக்இ கழல் பறைந்தன\nகொல் ஏற்றின் மருப்புப் போன்றன;”\nமறத்தின் வெற்றிச் செய்தியை மட்டுமல்லாது தோல்வியையும் அதன் வலிகளையும் கூட புறநானூற்றில் காணலாம். எப்போதும் அதிகாரத்தின் பிடிக்குள்ளும் அதன் ஆக்கிரமிப்புக்களுக்குள்ளும் பாதிக்கப்படுவது குடிமக்களே. போர் ஒழுக்க விதிகளை குறிப்பிட்டிருந்தாலும் பல மன்னர்கள் தம் போரொழுக்கத்தை பேணத் தவறியிருந்தனர் என்பதை புலவர்கள் தம் பாடல்களினூடாக பதிவு செய்திருந்தனர். எந்தக் காலத்திலும் அதிகாரத்திற்கு எதிரான குரலென்பது ஒடுக்கப்பட்தொன்றாகவே காணப்பட்டது. ஆயினும் வஞ்சப் புகழ்ச்சி என்ற கவிநுட்பத்தினூடாக எதிர்ப்புக்குரல்களும் படைப்பிலக்கியங்களுக்குள் ஒளிந்துநின்றன.\n“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,\nவெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்\nபாழ்செய்தனை அவர் நனந்தலை நல்லெயில்,\nவெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்\nதேர் வழங்கினை நின்தெவ்வர் தேஎத்துத்\nஒளிறு மருப்பின் களிறு அவர\nகாப்புடைய கயம் படியினை ………….” ( புறநானூறு: 15)\n பகைவருடைய நல்ல கோட்டைகள் சூழ்ந்த அகன்ற தெருக்களை கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தாய். நெற்பயிர்கள் விளைந்துள்ள வயல்களில் தேர்களைச் செலுத்தி அழித்தாய். அவர்களின் காவல் மிகுந்த நீர்த்துறைகளில் உனது யானைகளை நீராட்டி அழித்தாய் என்று அம்மன்னன் சிற்றூர்களில் போர் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் குறித்து வருந்திக் கூறினார்.\nஎந்தவொரு சமுதாயத்திற்கும் அவர்களது பண்பாட்டுத் தளத்திலே முகிழ்க்கின்ற சடங்குகளும் தொன்மங்களும் அவர்களது அடையாளங்களை பேசுபவையாக இருக்கும். தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் போரிலே வீரமரணம் எய்தியவர்களே அவர்களின் கடவுள்களாயினர். கல்லறைகளுக்குள்ளும் ஈமத்தாழிகளுக்கும் அடக்கப்பட்ட உடலங்கள் தமிழர்களின் காவற்தெய்வங்களாகினர். பெரும்பேர், சாணூர், அமிருத மங்கலம் போன்ற இடங்களில் புழைகுழிகள் காணப்படும். தென்னகத்திலே இதுவரை கிடைத்த பொருள்களில் மிக முக்கியமான விடயங்களைத் தெரிவிக்கும் ஆதித்தநல்லூரிலும் ஒரு பெரிய பழைய காலத்திய மயான வெளியிலிருந்து முது மக்கள் தாழிகளும் அவற்றுடன் தங்கம், வெண்கலம், இரும்பு முதலியவற்றாலான அழகிய பானை சட்டிகளும் கண்டுபிடிக்கப் பட்டன.\n“ஓன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி\nஒளிரேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்ததெனக்\nநெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.”\nஎன்று பாடுகின்றார் மாங்குடிகிழார். பகைவர் முன்னே அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து யானைகளைக் கொன்று வீழ்ந்துபட்ட வீரரது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவதல்லது நெல்லைச் சொரிந்து வழிபடும் தெய்வம் வேறொன்றுமில்லை என்பது பாடலின் பொருள்.\nபுறநானூறு புறப்பொருள் எனப்படும் மறத்தை நேரடியாகப் பாடினாலும் ஏனைய இலக்கியங்களிலும் மறம் ஊடுருவி நின்றிருக்கின்றது. உலகப்பொதுமறையான திருக்குறளில் கூட படைமாட்சி, ஒற்றாடல், படைச்செருக்கு, பகைத்திறந் தெரிதல் ஆகிய அதிகாரங்களினூடாக மறத்தினை தொட்டுச்செல்கிறார் வள்ளுவர்.\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஉயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.\nசெவ்வியல் இலக்கியங்களுக்கு நிகராக தமிழர் பண்பாட்டின் அடித்தளமாக நாட்டாரியலும் இருக்கின்றது. ஏட்டில் வந்த இலக்கியங்களின் பாடுபொருள்கள் மன்னரையும் அதுசார்ந்த விடயங்களையும் தொட்டுநிற்க, ஏட்டில் எழுதப்படாத இலக்கியங்கள் மக்களையும் மக்கள் சார்ந்த மண்ணையும் தொட்டுச்சென்றன. தாலாட்டுப் பாடல்கள் வீரத்தை புகட்டிநின்றன. இன்றும் கூட தாலாட்டில் வீரத்தின் பாடல்களை பாடுகின்ற மரபு காணப்படுகிறது எனலாம்.\n“குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,\nஆள் அன்று என்று வாளின் தப்பார்,\nதொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய\nகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்\nமதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்\nதாம் இரந்து உண்ணும் அளவை,\nஈன்மரோ இவ் உலகத்தானே.” – புறநானூறு 74\nகுழந்தை பிறந்து இறந்தாலும், இறந்த உறுப்பில்லாத சதைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதையும் ஒரு ஆளாகக் கருதி, வாளால் வெட்டிக் காயம் செய்து புதைப்பார்கள். அந்தக் குடியில் பிறந்த நான் பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல் துன்பத்தில் ஆழ்த்திய பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, ஒதுக்கும் மன வலிமையின்றி,வயிற்றுப் பசியைத் தணிக்க, கையேந்தி இரந்து உண்ணும் நிலையில் இருக்கின்றேன். இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர் பெற்றனர் என்று போரில் தோற்ற மன்னன் புலம்புகிறான். எம்மினத்தின் இன்றைய நிலையை இதை விட தெளிவாக யாரால் சொல்லிவிட முடியும் என்று போரில் தோற்ற மன்னன் புலம்புகிறான். எம்மினத்தின் இன்றைய நிலையை இதை விட தெளிவாக யாரால் சொல்லிவிட முடியும் எதிரியிடம் தண்ணீர் வாங்குவதைக் கூட இழிவாகப் பார்த்த இனத்திலே பிறந்த நாங்கள், எமது விடுதலைக்காகப் போராடி, தோற்றுப்போய்விட்ட இனமாக, தாய்நிலத்தையும் இழந்து எதிரியிடம் தீர்வு தருவாயா என்று கையேந்தும் இழிந்த பிறவிகளாகிவிட்டோம்.\nசங்ககாலத்தின் வீரமரபு மருவிப்போக, தமிழெனும் பேரரசு சிதறத்தொடங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட எமது இனத்தின் பண்பாட்டு அசைவியக்கங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் சென்றது படைப்புக்களே ஆகும். இனவரைவியலிலும் சங்கப் பாடல்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. பண்பாட்டினை எழுத்துவடிவில் தொகுத்தளிப்பதே இனவரைவியல். அவ்வாறு நோக்கின், தமிழினத்தின் இன வரைவியல் மறத்தினை தளமாகக் கொண்டே வரையப்படும். தொடர்ந்த தமிழர் வாழ்வியலில் மறத்தின் தேவை குறைந்துபோக, இன்னொரு சமூக வாழ்வியலுக்குள் அமிழ்ந்து, இன்னொரு தளத்திற்குச் சென்றது.\nதமிழகம், ஈழம் என்ற இருபெரும் தளங்களினூடாக தமிழ் மக்களின் தொடர்ச்சியான இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்பட்டது. அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளுக்கும் வட இந்தியர்களின் அதிகார அத்துமீறல்களுக்கும் முகங்கொடுத்து தன் இருத்தலை உறுதிப்படுத்தவேண்டிய தேவை தமிழகத்தில் இருந்தது. சுதந்திரப்போராட்ட காலத்தில் தமிழ்ப்படைப்புலகம் தன் அதியுச்ச பங்களிப்பை செய்திருந்தது. இந்தியாவின் கயமைத்தனத்தால் தமிழ்மொழியின் இருப்பு கேள்விக்குறியாக ஆகிவிடக்கூடிய நிலையில், இந்தித் திணிப்பிற்கு எதிரான படைப்பாக்கங்களில் தமிழர்களின் வீரவரலாறு மீண்டும் ஒருமுறை உலகிற்கு காட்டப்பட்டது. பாரதிதாசன், பாவலரேறு பெருங்சித்திரனார், கலிகைப் பெருமாள் போன்றவர்களின் எழுத்துக்கள் தன் சுயமிழந்து அடிமை மனநிலைக்குப் போய்க்கொண்டிருந்த மக்களைத் தட்டியெழுப்பிய பாரதிதாசனின் பாடல்கள் தமிழகப் படைப்புலகத்தில் ஆதிக்கம் செய்தன.\n“முந்நூ றாண்டின் பின்னே — யாம்\nதின்பாய் நல்ல கொலைகள் — அந்தச்\nஎன்ற பாரதிதாசனின் புரட்சி வரிகளில் கொலைக்கும் அஞ்சாத வீரம் நினைவூட்டப்பட்டது.\nதமிழகத்து தமிழர்களைப் போலல்லாது, ஈழத்து தமிழர்களின் வாழ்வியல் தொடர்ச்சியான அடையாள இருப்பியலைத் தக்கவைப்பதற்கான போராட்டமாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் இறுதி முப்பது ஆண்டுகளும் சுயநிர்ணய உரிமையை நோக்கிய நில மீட்புப் போராக, ஆயுதப்போராட்ட���ாக சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழினமும் அணிதிரண்ட காலம். துப்பாக்கி குண்டுகளினால் படைப்பு வெளிகள் நிரம்பியிருந்த காலம் அது. மற வீரர்கள் போர்க்களத்தில் தமிழர் வீரத்தை பறையறிவித்த காலம். நிலத்தில் மட்டுமல்ல, கடலிலும் புலிக்கொடி பறந்த காலம். மீண்டும் வரலாறு மீட்டெடுக்கப்பட்டு, உலக காவலர்களை பதுங்குகுழிக்குள் பதுங்கச்செய்தது.\nவிடுதலைக்கான வெறியுடன் போராட்டம் தொடர்ந்த வேளையில், சிங்களப் பேரினவாதம் தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்த தமிழர்களின் படைப்பு வெளிக்கு விலங்குபோட்டது. ஆனால் வன்னி மண்ணிலிருந்து போர்ப்பதிவுகள் படைப்புவெளியில் பேரினவாதத்திற்கு சவாலிட்டன. சங்கத் தமிழர்களின் மறத்தை மீட்டுருவாக்கஞ் செய்தன படைப்பு வெளிகள். போராளிகளின் துப்பாக்கிகள் சங்கத்து புறநானூற்றை காண்பியமாக களங்களில் படைத்து, புறநானூற்றின் வரிவடிவங்களை கண்முன்னே காட்டிநின்றன. அந்த வீரம் மீண்டும் பதியப்படுகின்றது. எழுத்துக்களாக, நிகழ்கலைகளாக, படிமக்கலைகளாக, அசையும் படிமங்களாக ஈழத்தின் மூலை முடுக்கெங்கும் மறம் முகிழ்த்தது. போரியல் பரணிகளை தமிழ்த்தாய்க்கு சமர்ப்பித்தனர் கரும்புலிகள்.\nதமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன்\nகாலை விடிந்தது என்று பாடு\nஎன்று ஆர்ப்பரித்து போர்ப்பறை கொட்டியது தமிழினம்.\nவிடுதலையும் போராட்டமும் தொடர்பான கருத்துருவாக்கங்களுக்காக மக்களை தேடிச்சென்றன தெருவெளி அரங்குகள். களமாட வேண்டிய காலத்தின் தேவையை இளைஞர்களின் காதுகளுக்குள் பறைகொட்டின. போராட்டம் பற்றிய அக்கறையின்றி உறங்கிக் கிடந்த இளைஞர்களை அவர்களது படுக்கையில் சென்று தட்டியெழுப்பின பாடல்கள். களத்தின் சமர்கள் காணொளிப் படைப்புக்களாக்கப்பட்டு, மக்களிடம் வந்துசேர்ந்தன. ஊர்கள் தோறும் போராளிகளின் பிரச்சாரப் பேச்சுக்களும் அவர்களின் சொற்களின் உறுதியும் மக்களின் மன ஆழங்களைத் தொட்டுச்சென்றன. பத்திரிகைகள், சிற்றேடுகள் கூட மறத்தின் வெளிகளாகவே வெளிவந்தன. கேளிக்கை சார்ந்த படைப்பு வெளிகள் முற்றிலும் முடக்கப்பட்டது. ஒழுக்கமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் உறுதியாக நின்றார்.\nஎழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு படைப்புக்களில் முதன்மையானது என்றே கூறவேண்டும். சங்ககாலத்தின் ஒரு தொடர்ச்சியை அன்றாட வாழ்வியல் மொழியில் மீள்படைப்பாக்கம் செய்யப்பட்ட வரிகளே எழுச்சிப்பாடல்கள் எனக் கூறலாம். புரட்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரையும், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனும் தம் வரிகளால் இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள்.\nபெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்\nநிலம் சுமப்பதோ நீண்ட காலம்.\nஅன்னை மடியில் இருந்து கீழிறங்கி\nஅடுத்த அடியை நீ வைத்தது\nநிலமிழந்து போனால் பலமிழந்து போகும்\nபலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்\nதாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”\nபதின்ம வயதில் இயற்கையாகவே எதிர்ப்பாலிடம் தோன்றக்கூடிய காதலை அப்படியே மண்ணின் மேலான காதலாக திசைதிருப்பிவிடுகிறார் புதுவை. மண்ணும் மண்சார்ந்த உரிமையும் வலிய எழுத்துக்களால் வரிகளாகப் பொறிக்கப்பட்டன.\n“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்\nஎல்லைகள் மீறி யார் வந்தவன்”..\nதாய் நிலத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்திய கவிஞர், அவன் சார்ந்த மக்களையும் காக்க வேண்டும் என இடித்துரைக்கிறார். மறத்தை மறந்த மக்களை எள்ளி நகையாடி, அதன்வழி சிந்திக்க வைக்கிறார்.\nஇவ்வாறு கேட்ட பின்னும் இயல்பாகவே மற இரத்தம் ஓடுகின்ற தமிழ் மகன் வீட்டினுள் இருக்க முடியுமா இளைஞர்களின் உளவியலை தொடக்கூடிய வரிகள், அவர்களது அடுப்படிக்குள் புகுந்து போராட்டத்திற்கு இழுத்துவந்தன.\nகாலங்கள் கடந்து நிலைக்கக்கூடியவாறு தன் உணர்ச்சிப் பாடல்களால், தன் பெயரை ஈழத்து படைப்புவெளியில் பதித்தவர் காசி ஆனந்தன்.\nஎன்று தன் இறப்பு வரினும் எதிரியிடம் மறம் பேசுகிறார் கவிஞர்.\nபட்டினி கிடந்து பசியால் மெலிந்து\nபாழ்பட நேர்ந்தாலும் – என்றன்\nகட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து\nகவலை மிகுந்தாலும் – வாழ்வு\nகெட்டு நடுத்தெரு வோடு கிடந்து\nகீழ்நிலை யுற்றாலும் – மன்னர்\nதொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்\nபுலிகளின் மறவாழ்வினைக் கூற இதைவிட வேறொரு வரி வேண்டுமா\nமக்களின் படைப்புக்கள் போரின் புறவிடயங்களைக் கூறி போர்க்கால படைப்புக்களாக கருதப்படää போரினுள் இருந்து படைக்கப்பட்ட போராளிகளின் படைப்புக்கள் போரியலைக் கூறும் போரியல் இலக்கியங்களாகக் வெளிப்பட்டன. “எதிரிமட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் ” என்ற தேசியத் தலைவரின் கொள்கைவழ���யில், தமிழ் மக்களின் போரியல் பதிவுகளுக்கு முன்னோடியாக, புலிப்போராளி மலரவனின் “போர் உலா” ஒரு போர்ப்பரணியாக 1993 இல் வெளிவந்தது. இதன் பின் 2001 ஆம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் “நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள்” விடுதலைப்புலிகளின் களத்தின் செய்திகளை எழுத்தில் தாங்கிவந்த படைப்பாகியது.\n“விழுதாகி வேருமாகி” என்ற போர்க்கள இலக்கியம் மாலதி படையணியின் போராளிகளினால் போரியல் பதிவாக வெளியிடப்பட்டது. தாய்த்தொன்ம முறையை பண்பாட்டினடியாகக் கொண்ட தமிழினத்தில்ää மீண்டும் பெண்களின் எழுச்சி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதெனலாம். வெளிச்சம், எரிமலை, களத்தில், சுதந்திரப் பறவைகள் போன்ற சிற்றிதழ்களின் பக்கங்களில் புலிகளின் மறத்தின் எழுத்துக்கள் மட்டுமல்லாது, அந்த மறத்தின் பின்னாலிருக்கும் புலிவீரர்களின் நுண்மையான உணர்ச்சிப் படிமங்களும் நிரம்பிக்கிடந்தன.\nவிடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிதர்சனம் வெளியீட்டுப்பிரிவின் பங்களிப்பை விட்டுவிட்டு ஈழத்து படைப்புவெளியை நோக்குவதென்பது சாத்தியமற்றதாகும் என்ற அளவிற்கு, நிதர்சனத்தின் படைப்புக்கள் தமிழர்தம் மறத்தைப் பற்றி மட்டுமே பேசின. தேசத்தின் குரல்கள்ää ஒளிவீச்சு, உயிராயுதம் என பல காணொளித் தொடர்கள் ஈழத்தின் ஆலய முன்றல்களையும் விளையாட்டிடங்களையும் நூல்நிலைய முன்றல்களையும் தம் பிரச்சார வெளிகளாக்கிக் கொண்டன. புலிகளின் குரல் வானொலி தமிழ் ஈழத்தின் காற்றில் கலந்து வானிலும் மறத்தைப் பேசியது. சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஒவ்வொரு தனியனின் மனவெளியில் ஈழம் தொடர்பான வித்துக்களை விதைத்தது.\nபுலிகள் சார்ந்த படைப்பாக்கங்களுக்கு வெளியே பொதுமக்கள் சார் படைப்புலகமும் அதுசார்ந்த சூழலும் ஆற்றுகை வெளிகளில் மறத்தைப் பதிவுசெய்தனர். 2002 ம் ஆண்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வெளி, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் பிரகடனத்தை உலகறிய பறையறிவித்த படைப்பு வெளியாக நிலைமாற்றம் பெறää பொங்குதமிழாக போராட்ட வடிவத்தின் இன்னொரு முகத்தினை உலகிற்கு காட்டினர் மாணவர்கள்.\n2009 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட, தமிழ் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியது. முள்ளிவாய்க்காலில் வைத்து, சிங்களப்பேரினவாதம் தமிழர்களின் வரலாற்றை தமிழர்களின் இரத்தத்தாலேயே எழுதிய பேரவலம் நிகழ்ந்தேறியது. அவர்களது இருப்பு கேள்விக்குள்ளாக, வலிகள் மட்டுமே படைப்புக்களாகின. அவர்களுக்கென ஒரு அடி மண் கூட எஞ்சியிருக்கவில்லை. தோளிலே துப்பாக்கி சுமந்தவர்கள், புனர்வாழ்வெனும் பெயரால் சிறையிலிடப்பட்டார்கள். வடக்கு கிழக்கு முழுவதும் திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கப்பட்டது. ஈழத்தின் ஒவ்வொரு மண்ணிலும் கந்தகத்தால் கறை படிய வைத்தான் எதிரி. கந்தகச் சப்பாத்துக்களை எதிர்ப்பவர்கள் சப்பாத்துக் கால்களுக்குள்ளேயே காணாமல் போனார்கள். படைப்பு வெளிகள் முற்றிலும் முடக்கப்பட்டன.\nபடைப்பாக்க வெளியில் குறியீட்டியலின் பயன்பாடு உணரப்பட்டது இந்தக்காலப்பகுதியிலே தான். வலிகளைப் பேசும்போதும் குறியீடாக பேசினர். படைப்போனும் நுகர்வோனுக்குமான படைப்பியல் இயங்குதளத்தில் அவை தமக்குரிய அர்த்தங்களை விளக்கி நின்றன. தொடர்ந்து விரிந்த இந்த எட்டு ஆண்டுகளும் வலிகள் தந்த வடுக்களை மட்டுமே பேசி நின்றன. போரின் முடிவிற்குப் பின்னரான இந்த நிலைமாறுகால பகுதியில், பெரும்பாலான படைப்புக்கள் போரையும் அதுசார்ந்த விடயங்களையும் மட்டுமே பேசி நின்றன. போரின் நுண்மையான தாக்கத்திற்கு உட்பட்ட ஒரு சமூகத்தின் படைப்புக்களின் கரு போராக இருப்பது ஆச்சரியமானதல்ல. ஆயினும், எதிர்காலத்தை நோக்கியதான நகர்வுகளின் படைப்புக்களாக அவை வெளிவரவில்லை. தமிழர்களுக்கான படைப்பு வெளி இன்று தளை நீக்கம் செய்யப்பட்டிருப்பினும், சிங்களத்தால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்போம் என்ற ஆழ்மனத்தின் பயம் இன்னமும் போய்விடவில்லை. அடுத்ததாக என்ன நிகழப்போகிறது என்ற தெளிவும் மக்களிடத்தில் இல்லை.\nஅழித்ததையும் அழிப்பையும் படைப்புக்களினூடாகக் கற்றுக்கொடுத்த எமது வாழ்வியல் இன்று அழ மட்டுமே சொல்கிறது. படைப்புக்களும் படைப்பு வெளிகளும் ஓலங்களாலும் வலிகளாலும் மட்டுமே நிறைந்திருக்கின்றன. ஓலத்தின் ஆழத்தில் எமது கனவுதேசம் புதையுண்டு கிடக்கின்றது. எமது மறத்தைப் பறைசாற்றி, உறங்கிக்கிடக்கின்ற வீரத்தை தட்டியெழுப்பப்போகும் படைப்பு வெளிகளை எப்போது படைக்கப்போகின்றோம்\nமெழுகுவர்த்திகள் – நிலா தமிழ் #போராளியின் குறிப்பேடு\nஇனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினை சீரமைப்போம்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/14/120483.html", "date_download": "2020-01-25T11:17:50Z", "digest": "sha1:VRXLGCFF4PIZ6J2GFNGYT7HZAM37N3UZ", "length": 16177, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "பி.சி.சி.ஐ. தலைவர் பதவியைவிட கிரிக்கெட்டர்தான் கஷ்டம் - சவுரவ் கங்குலி சொல்கிறார்", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம்: 3 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை: டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை\nபி.சி.சி.ஐ. தலைவர் பதவியைவிட கிரிக்கெட்டர்தான் கஷ்டம் - சவுரவ் கங்குலி சொல்கிறார்\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020 தமிழகம்\nமும்பை : கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு ஒரு வாய்ப்புதான். இதனால் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை விட கிரிக்கெட்டர்தான் கஷ்டம் என கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் கேப்டனாகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார்.தற்போது பி.சி.சி.ஐ. தலைவராக உள்ளார். இவரிடம் கிரிக்கெட்டராக இருப்பது கடினமா, பி.சி.சி.ஐ. தலைவராக இருப்பது கடினமா, பி.சி.சி.ஐ. தலைவராக இருப்பது கடினமா என்ற கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு சவுரவ் கங்குலி பதில் அளிக்கையில் மிகவும் நெருக்கடியான நிலையில் விளையாடுவது மிகவும் கடினம். ஏனென்றால், பேட்டிங் செய்யும்போது ஒரு வாய்ப்புதான் இருக்கும். இதனால் மிகவும் கடினமானதாக இருக்கும். பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் நான் தவறு செய்தால், அடுத்த முறை வந்து அதை சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், 2014-ல் சில மாதங்கள் நான் பி.சி.ச���.ஐ. தலைவராக இருந்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். தலைவராக நியமித்தது. அந்த பணியை நான் சிறப்பாக செய்தேன். அந்த வேலை எளிதானது என்றார்.\nபி.சி.சி.ஐ சவுரவ் கங்குலி BCCI Sourav Ganguly\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த அமித்ஷா மீது பிரியங்கா தாக்கு\nகாங். தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nவீடியோ : ரஜினியை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் -ரவீந்திரன் துரைசாமி பேட்டி\nவீடியோ : ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மு.க.ஸ்டாலின்தான் பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்கி சி.ஏ.ஏ. எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை -கராத்தே தியாகராஜன் பேட்டி\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அமெரிக்க நிர்வாகம் முடிவு\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல்: 40 வீரர்கள் பலி\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு விளக்கம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர���த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nகுட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\nபெங்களூரு : நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் ...\nஉத்தவ் தாக்கரேயுடன் அயோத்தி வாருங்கள் : காங்., தேசியவாத காங்கிரஸ். கட்சிக்கு சிவசேனா அழைப்பு\nமும்பை : மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ...\nபாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க -பங்களாதேஷ் வீரர் ரஹ்மான் டுவீட்\nடாக்கா : பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அணி ...\nமுதல் டி20 கிரிக்கெட்: ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம் : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: நாளை 2-வது போட்டி நடக்கிறது\nஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் ...\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் 3-வது சுற்றில் தோல்வியடைந்த டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீரடன் டென்னிசில் ...\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\n1குட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\n2சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல...\n3டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம...\n4கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/13907-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-337-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-25T10:19:51Z", "digest": "sha1:74GJCYAVKVHT4L5MPKMRUPNQFVTHNYER", "length": 30975, "nlines": 341, "source_domain": "www.topelearn.com", "title": "கறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஉலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தி 38 நாடுகளைச் சேர்ந்��� 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிக காணொளிகளைக் கொண்ட குறித்த கறுப்பு இணையத்தளம் கடந்த வருடத்தில் பிரித்தானியா முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து முடக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், குறித்த இணையத்தளத்தை பயன்படுத்திய 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரித்தானியா, அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், குறித்த இணையத்தளத்தின் நிர்வாகியான 23 வயதுடைய Jong Woo Son என்பவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் 9 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nமெக்ஸிக்கோவில் 60,000 பேர் மாயம்\nமெக்ஸிக்கோவில் போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிரான\nஅமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி\nஅமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி யாமீன் அப்துல்லா பண மோசடி வழக்கில் கைது\nமாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன். இவர\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மி\nதாய்வான் ரயில் விப��்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nநைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இட\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nவட இந்தியாவில் புழுதிப் புயல்; 74 பேர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்த\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nதற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி\nபல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்\nசிரியாவில் வான்வழி தாக்குதல்; 150 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயு\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ���ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nவிமானப் பணிப்பெண்ணுடன் வலுக்கட்டாயமாக செல்பி எடுக்க முயன்ற நபர் கைது\nஜெட் ஏர்வேஸ் பணிப்பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nஉலகின் முதல் கறுப்பு ஐஸ் க்ரீம்\nநியூயார்க்கில் கறுப்பு ஐஸ் க்ரீம் விற்பனைக்கு வந்த\nயேமன் சண்டையில் 69 பேர் சாவு\nயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nசிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழ\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் ப­லி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரை��் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nஜப்பானில் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் பலி\nஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்\nதென்கொரியாவில் 476 பேர் கொண்ட கப்பல் மூழ்கியது..\nதென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் த\nசஹாரா பாலைவனத்தைக் கடக்கமுயன்ற 87 பேர் பரிதாபமாக பலி\nநைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவ\nஆந்திராவில் பேருந்து தீ விபத்தில் 45 பேர் பலி\nபெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப்\nஇராக் தலைநகரில் 8 கார்க் குண்டுகள்; 29 பேர் பலி, பலர் காயம்\nஇராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்துள்ள 8 கார்க்குண்ட\nஒட்டுனரின் பேஸ்புக் பாவனையால், ரயின் விபத்து\nஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத\n300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் டிரைவர்\nபோயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்\nமனித வெடிகுண்டான‌ சிறுமி: 5 பேர் பலி\nநைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் பொடிஸ்கும் என்ற ந\nதாய்வானில் விமான விபத்து; 19 பேர் மரணம்\nதாய்வானில் இன்று புதன்கிழமை காலை விமானமொன்று விபத்\nஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது\nஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின\nபெருவில் நில அதிர்வு; 8 பேர் பலியாகினர்\nபெருவில் உணரப்பட்ட நில அதிர்வின் காரணமாக‌ 8 பேர் உ\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ட\nஇந்தியர்களின் கறுப்பு பணம்; தரவுகளை தர மறுக்கும் சுவிஸ் வங்கி\nஇந்தியர்கள் சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள கறு\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nபாகிஸ்தானில் நேற்று குண்டுவெடிப்பு: 13 பேர் பலி\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரயில் மீது தீ\nசீனாவில் 2 கப்பல்கள் கடலில் மூழ்கியது; 25 பேர் மாயம்\nசீனா நாட்டு கடல் பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கி உண்ட\nதென்ஆப்ரிக்காவில் பஸ் மீது லார��� மோதி 29 பேர் பரிதாப பலி\nதென் ஆப்பிரிக்காவில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் ம\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\nதாய்லாந்து அருகே விமான விபத்தில் 49 பேர் பலி\nதாய்லாந்து அருகே விமானம் நொறுங்கி விழுந்ததில் 11 ந\nஇராக்கில் குண்டு வெடிப்பு: 36 பேர் மரணம்\nஇராக்கில் ஷியா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் திங்க\nமத்திய பிரதேசத்தில் துர்கா பூஜா சனநெரிசலில் 60 பேர் பலி\nஇந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயி\nகென்யா பஸ் விபத்தில் 41 பேர் பலி\nகென்ய தலைநகர் நைரோபியில் இருந்து ஹோமா பே நகருக்கு\nபஸ் கவிழ்ந்து நொறுங்கியதில் 2 இந்தியர் உள்பட 37 பேர் சாவு\nமலேசியாவில், மலைச் சரிவில், சுற்றுலா பேருந்து உருண\nசூடானில் அடைமழை 53 பேர் நீரில் மூழ்கி பலி\nசூடான் நாட்டில் பெய்து வரும் கன மழையால் வெள்ள பெரு\nபீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி\nஇந்திய, பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முய\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி 13 seconds ago\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nபட்டன் இல்லாத போன் 1 minute ago\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nதலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/sithargal/", "date_download": "2020-01-25T11:07:06Z", "digest": "sha1:MQCHRKQ2IHOMWCQQZUJVQUGXTKGWSCBB", "length": 5348, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "sithargal Archives - Dheivegam", "raw_content": "\nசித்தர்களை நேரில் சந்தித்த மனிதர்கள் – வீடியோ\nபெரிய பெரிய மகான்களும் சித்தர்களும் வாழ்ந்த பூமி இது என்பது நாம் அறிந்ததே. அதே போல பல நூறு சித்தர்கள் ��ம்மண்ணில் ஜீவசமாதி அடைந்துள்ளனர் என்பதும் நாம் அறிந்ததே. அவர்களில் பலர் தங்களது...\nஎந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா \nதமிழர்கள் வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் அதில் சித்தர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியாத பலவற்றை அவர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர். கடவுள் நம்பிக்கையிலும் சரி ஞானத்திலும் சரி அறிவியலிலும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:18:37Z", "digest": "sha1:JXOWFWH3OIQJPGEL7YJP5SMVEUX5KASB", "length": 7011, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோவியத் ரூபிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nСоветский рубль (உருசிய மொழியில்)\n1 ரூபிள் தாளின் முகப்பு (1961) 1 ரூபிள் தாளின் மறுபக்கம்(1961)\nசோவியத் ரூபிள் அல்லது ரூபிள் (உருசியம்: рубль) சோவியத் ஒன்றியத்தின் நாணயம் ஆகும். ஒரு ரூபிள் ஆனது 100 கொபெக்குகளாக வகுக்கப்படும். உருசியம்: копе́йка, pl. копе́йки - கொபெக்யா, கொபெய்கி).\nசாதாரண வங்கித் தாள்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ரூபிள்கள் (உருசியம்: инвалютный рубль) என்ற வடிவிலும் ரூபிள்கள் வழங்கப்பட்டன. அனேகமான ரூபிள் வடிவங்கள் ஐவன் டுபசோவ் (Ivan Dubasov) என்பவரால் வடிவமைக்கப்பட்டவையாகும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/76", "date_download": "2020-01-25T12:28:14Z", "digest": "sha1:G4OPBZOYM2PCBYMX6IGC2FYLVC2LPIRR", "length": 7115, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/76 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதேவர்களின் சிந்தாகுலத்தை இவன் போக்கிவிட்டான் என்று கண்டோர் கருதும்படி நெடுஞ்சாரிகை திரியலானான். இங்ங்னம் சாரிகை திரிவதால் இந்த���ரசித்தை இலக்குவன் எளிதில் வெல்லலாம் என்ற எண்ணமுண்டாக அவ்வழியால் தேவர்களின் கவலையைக் களைந்தவனாகின்றான். இருவரிடையே நடைபெறும் போரை வருணிக்கப்புகும் கம்பநாடன்,\nதெனலாகிய கரியோன் ஓராயிரம் பரிபூண்டதொ\nருயர்தேர்மிசை உயர்ந்தான் நேராயினர் இருவோர்களும்\nநெடுமாருதி நிமிரும் பேராயிரம் உடையான்எனத்\nதிசைஎங்கனும் பெயர்ந்தான்.”* என்ற பாட்டைத் தொடங்குகின்றான். ஆயிரம் பரிகள் பூண்டதோர் தேரில் இந்திரசித்து உயரத் தோன்றுகின்றான். இலக்குவனும் திரிவிக்கிரமனாகிய ஓங்கிய ஆயிரம் பேர் படைத்த திரும்ால் போல நெடிய மாருதிமீது திரியலானான். இதனால் இருவரும் நேருக்கு நேராகின்றனர். நெடுமாருதி என்ற தொடர் அநுமனும் இந்திரசித்தனின் தேர் அளவிற்கு ஓங்கி வளர்ந்தமையைக் குறிப்பாற் புலப்படுத்துகின்றது. இங்கு அநுமன் மேற்கொண்டது பதினொன்றாவது பேருருவம் என்பதாகக் கொள்ள ஏதுவாகின்றது.\n(2) இராமன் கானகம் செல்வதற்கு முன், தேவர்கள் கருத்துப்படி அரசை மேற்கொள்ளுமாறு இராமன் பரதனை வேண்ட அவனும் ஒரு சூளுரையுடன் அதற்கு ஒருப்படுகின்றான்.\n\"ஆமெனில் ஏழிரண் டாண்டில் ஐயநீ நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம் கோமுறை புரிகிலை என்னில் கூர்எரி\nசாம்.இது சரதநின் ஆணை சாற்றிலேன்\n32. யுத்த நிகும்பலை யாகம் - 103 33. அயோத்தி. திருவடி - 133\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/211", "date_download": "2020-01-25T10:49:12Z", "digest": "sha1:YPMWX7FRBSFFTFKZFTQPGJIIC3IXJNRT", "length": 7866, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/211 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 191 அடி 6. அருணை நகரில் ஒரு பக்தன் எனத் தம்மையே படர்க்கையிடத்துக் குறித்துத் தாம் பாடிய திருப்புகழை முருக வேள் மதாணியாகப் (பதக்கமாகத்) திருமார்பிற் புனைந்து கிருபா��ர மூர்த்தியாய் வி ள ங் கு கி ன் ரு ர்-என்கின்ருர். படர்க்கையிடத்தில் தம்மைக் கூறினதால் இவ்வகுப்பு அருண கிரியார் கிளியான பின்பு பாடினர் என்னுங் கொள்கையை வலியுறுத்தும்; அடி 12-13. விசேட அறிவையும், வித்தைகளையும் இறைவனிடத்தில் தாம் பெற்ற தலங்களாகத் திருவருணை, திருவிடைக்கழி, திருச்செங்கோடு, திருத்தணி, அமராவதி கூறப்படுகின்றன. வயலூர் ஏன் விடப்பட்டிருக்கின்றது என் பது விளங்கவில்லை. திருப்புகழ் நித்தம் பாடும் பணி ஒன்றே அங்கு கிடைத்த காரணத்தாலும் திருப்புகழில் வயலூரை வைத்துப் பாடுக என்ற தலுைம் பிற நூல்களில் வயலூரைக் குறிக்க இல்லை போலும். (பக்கம் 178). அடி 19, (i) முருகவேள் தம்மை வழியடிமையாக ஆட் கொண்டு அருளிய அருட் ப்ரசாதத்தை இங்கு குறிக் கின்ருர். (ii) இனிது கவி யப்படி ப்ரசாதித்த பாவலன்-இதில் வரும் அப்படி என்ற சொற் ப்ரயோகம் கவனிக்கத்தக் கது. பூத வேதாள வகுப்பு 15-ஆம் அடியில் அப்படி பத்தி பழுத்த மனத்தினர் என்றும், திருஞான வேழ வகுப்பு 5-ஆம் அடியில் கடகம் அப்படி சாயமோதுவ' என் றும், திருப்புகழ் 866-ஆம் பாட்டில் ஒருபொருள் அப்பர்க் கப்படி ஒப்பித்தர்ச்சனை கொண்ட நாதா” என்றும் வருவன நோக்கின், அப்படி என்னும் சொல் அந்நிலையில், அந்த அற்புத வகையில்', 'ஆச்சரியப் படத்தக்க வகையில்', 'அந்த கூடிணத்தில் என்று பொருள் படும்படி உபயோகப்படுத்தப் பட்டுளது என விளங்கும். பூநீ சம்பந்தர் தேவாரத்தில் ஒப் புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்த வனே திருவாவடு துறை III-4-7) என வரும் இடத்தும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/63", "date_download": "2020-01-25T10:39:06Z", "digest": "sha1:726QQI6OHLG4SDGQUWK3USTTP7U4YJR5", "length": 9844, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவிழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டுபண்ணுகிற மருந்து. (2) உணர்வின்மை ஊட்டுகிற (3) உணர்ச்சி மயக்க மூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வுநீக்கி என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப்பிடுங்க வேண்டுமானால் அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும் போது அல்லது அனைத்து உறுப்பு மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்து விடுவார்.\nanaesthetist : மயக்க மருந்து கொடுப்பவர்; உணர்வகற்றி மருத்துவர்; உணர்வியல் மருத்துவர் : மயக்க மருந்து கொடுப்பதற்கு மருத்துவ முறைப்படி தகுதி பெற்றவர்.\nanafranil : அனாஃப்ரானில் குளோமிப்பிராமின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.\nanaleptic : ஊக்க மருந்து நலமூட்டி : நலமூட்டும் மருந்து; நலிவகற்றி நலமூட்டுகிற மருந்து. காபி. தேயிலைப் பானங்களிலுள்ள 'காஃபின்' மற்றும் சோர்வகற்றி மருந்துகள் இவ் வகையைச் சேர்ந்தவை.\nanalgesia: நோவின்மை , உணர்ச்சியின்மை: வலியின்மை ; வலி உணர்வுக் குறைவு : புலனுணர்வினை மட்டும் இழத்தல். analgesic : நோவகற்று மருந்து: வலி நீக்கி : வலி குறைப்பான் : உணர்ச்சியின்மை உண்டு பண்ணுகிற மருந்து.\nanalysis : பகுப்பாய்வு : வேதியியலில் ஒரு கூட்டுப் பொருளைத் தனித்தனிப் பொருள்களாக பகுத்து ஆய்வு செய்தல். உளவியல் பகுப்பாய்வு .\nanamnesis : முன் நினைவு : நோயாளியின் மறதியில் ஆழ்ந்துவிட்ட பழைய செய்திகளின் மறு நினைவு\nanaphrodisiac : பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து; பாலுணர்வுக் குறைப்பி : பாலுணர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு உதவுகிற மருந்து. anaphylaxis அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி : அதி ஒவ்வாமை வெளியிலுள்ள புரதம் அல்லது வேறு பொருள் ஊசிமூலம் செலுத்தப்படும் பொழுது அதன் எதிர்ப்பொருள் உடலில் முன்னரே இருப்பதால் ஏற்படும் தாக்கம் அதிர்ச்சி. anaplasia : தனிப் பண்பிழந்து பல்கும் வளர்ச்சி: பிரித்துணர் விழப்பு: பிறழ்வளர்ச்சி : ஓர் உயிரணு தனது தனிப்பண்புகளை இழத்தல். புற்று நோயில் ஏற்படுவது போல் பரவல் நடவடிக்கையுடன் இது தொடர்புடையது.\nanaplasty : உயிர்க்கூறு ஓட்டுமுறை : அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறுகாயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை.\nanarthria : பேச்சின்மை பேச்சிழப்பு : ஒருவர் வாய்பேச முடியாதிருக்கும் ஒரு நிலை.\nanasarca : தோலடி நீர்க்கோவை : முழு மெய் வீக்கம், உடல் வீக்கம்: நீர்க்கோவ�� : புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க்குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும்.\nanastomosis : குருதி நாளப் பின்னல் ; பிணைப்பு: நாளப்பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 டிசம்பர் 2019, 13:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/01/blog-post_220.html", "date_download": "2020-01-25T11:07:23Z", "digest": "sha1:FJQHWJBW7XTN35EEBPIA6KHFFQTDX7FR", "length": 27746, "nlines": 104, "source_domain": "tamil.lankaimage.com", "title": "உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள்\nஉலகத் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாள்\nஉலகின் முதன்மை சக்தி முதல் கதிரவன். உலக மக்களுக்கு உணவூட்டும் விவசாயத்துக்கு துணைபுரிபவன் ஆதவன். அவ்வாறான உலகின் முதன்மைச் சக்திக்கு நன்றிக் கடன் செலுத்துவது தமிழர்களின் தொன்மைமிகு மரபுகளில் ஒன்றாகும்.\nமாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் இன்று கொண்டாடி வருகின்றது.\nதைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல அது தமிழரின் பண்பாட்டு விழா அது தமிழரின் பண்பாட்டு விழா தமிழரின் தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடும் நாள்\nபொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன.\nதமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை உலகத் தமிழர்களின் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு உண்ணும் பொங்கல் என்று பொருள் அல்ல. 'பொங்கிப் பெருகி வருவது' என்று பொருள். தமிழர்கள் வாழுமிடமெல்லாம் பொங்கல் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட பட்டாசு வெடிகள் கேட்கத் தொடங்கி விடும். மக்கள் தத்தமது வீட்டில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர்.\nஇலங்கை, தமிழ்நாட��� போன்ற இடங்களில் புதுப்பானை வாங்கி பொங்கும் பழக்கம் உள்ளது. மேற்கு நாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதி படைத்தவர்கள் மாத்திரமன்றி வறிய மக்களும் சிரமப்பட்டு புத்தாடை வாங்கி அணிந்து குதூகலிப்பர்.\nதைப்பொங்கலன்று அதிகாலை எழுந்து தலையில் நீர் ஊற்றி நீராடுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பொங்கல் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சள் செடியைக் காப்பாக அணிவர். ெபாங்கல் பானைக்கு பூமாலை சூட்டும் வழக்கமும் உண்டு. புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.\nமுற்றத்திற் கோலமிட்டு, தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து, விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.\nஇந்துத் தமிழர்கள் மத்தியில் பசுவின் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கமும் உள்ளது. பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன் தனது மனைவி மக்களுடன் கூடி நின்று 'பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்' என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடும் வழக்கம் இலங்கையின் வடபகுதியிலும் தென்னிந்தியாவிலும் நிலவி வருகிறது.\nவிவசாயி தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது என்பர்.\nதமிழர்கள் வாழும் பட்டிதொட்டியெல்லாம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.\nபொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்தப் பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு 'புதியீடு' என்று பெயர் இருந்தது. அதாவது ஆ���்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.\nபொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல்.4வதுநாள் காணும் பொங்கல்.\nநமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்வாய்ப்பாக இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்து வீட்டில் உள்ள தேவையற்ற பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். 'தீயவை அழிந்து நல்லவை வரட்டும், பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.\n2ஆவது நாளான பொங்கல் விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி புதுப் பாலில் புது அரிசியிட்டு வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். பால் நன்கு பொங்கி வரும் போது கதிரவன் உதயமாகும் நேரமாக இருக்க வேண்டும் என்பது மரபு.\nபொங்கல் பொங்குவது என்பதே வெப்பத்தின் மிகுதியால்தான். 'கதிரவனே, உன்னுடைய வெப்பம் மிகுந்ததனால் பானையில் உள்ள இனிப்புப் பொங்கல் பொங்கி வழிகிறது. அதைப் போலவே எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்' என்பதாகத்தான் 'பொங்கலோ பொங்கல்' என்ற குரலும் குரவைச் சத்தமும் ஓங்கி ஒலிக்கின்றன.\nநன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும் நலமும் நிலவும் என்பது ஐதீகம்.\n3வது நாள் விழா மாட்டுப் பொங்கல் ஆகும். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகளின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து மாட்டுப் பொங்கல் தினத்தின��� போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.\nஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்தியாவில் மாட்டுப் பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.\nநான்காவது நாள் காணும் பொங்கலாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார் உறவினர் நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும் பொழுதுபோக்கும் இடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். சில மாவட்டங்களில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின் போதுதான் கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு உண்பவர்களும் இருக்கிறார்கள். பொங்கல் என்பது தமிழர்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து விட்ட மகிழ்ச்சிப் பண்டிகையாகும்.\nதமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். அதேசமயம் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவலங்கள் ஒழிந்து எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழ சூரியப்பெருமானை இறைஞ்சுவோமாக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nஜெரூசலம், பழைய நகரின் பிரான்ஸ் நிர்வாகத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலிய பொலிஸாருக்கு த...\nநெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை\n*கொள்வனவில் தனியாரையும் ஈடுபடுத்த சலுகைக் கடன் *ஈரத் தன்மையுடனான நெல்லுக்கு ஆகக்கூடிய விலை 45 ரூபா விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்...\nபிரச்சினையை தீர்க்க காலக்ெகடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல...\nமுடிந்தால் ஒரு அமைச்சரின் குரல் பதிவையாவது வெளியிடட்டும்\nதம்மீதான சேறுகளை கழுவிக்கொள���ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றியுள்ள போதிலும் அவரின் உண்மை முகம் நாட்டுக்க...\nமஹாபொல நிதியத்துக்கென புதிய இணையத்தளம் ஆரம்பம்\nமஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்துக்கென புதிய வலைத்தளமொன்றை உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தேசிய விஞ்ஞான மற்றும் த...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nஜெரூசலம் தேவாலயத்திலிருந்து இஸ்ரேல் பொலிஸாரை துரத்திய பிரான்ஸ் ஜனாதிபதி\nநெல் நேரடி கொள்வனவு; ரூ. 50 உத்தரவாத விலை\nமுடிந்தால் ஒரு அமைச்சரின் குரல் பதிவையாவது வெளியிடட்டும்\nமஹாபொல நிதியத்துக்கென புதிய இணையத்தளம் ஆரம்பம்\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/10-arrested-for-cock-fight-skd-243991.html", "date_download": "2020-01-25T10:42:56Z", "digest": "sha1:AWWDR4IXVX5LCKPVQXXKXX72TXZHLWEG", "length": 13545, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "கரூரில் கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது! | 10 arrested for cock fight– News18 Tamil", "raw_content": "\nகரூரில் கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகரூரில் கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது\nகரூர் மாவட்டம் பூலாம்வலசில், விதிகளை மீறி கத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகரூர் மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் சேவல்கட்டு போட்டி, நூற்றாண்டு பழமை வாய்ந்தது. 2014-ம் ஆண்டு பந்தயத்தின்போது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பட்டு, 2 பேர் உயிரிழந்ததால் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இ��ுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேவலின் காலில் கத்தி கட்டக்கூடாது, மது, ஊக்கமருந்து கொடுக்கக்கூடாது, பயிற்சியாளர் மது அருந்தி இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகளைகளுடன் அனுமதி தர, கடந்த ஆண்டு முதல் சேவல்கட்டு மீண்டும் தொடங்கியது.\nஇந்த ஆண்டு 4 நாட்கள் சேவல்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, போட்டி நேற்று தொடங்கியது. போட்டிக்காக பூலாம்வலசு கிராமத்தில் உள்ள குளத்தில் விரிவான ஏற்பாடுகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளன. ஆனால், அதிகாரபூர்வ போட்டி நடக்கும் பகுதிக்கு அருகிலேயே எந்த நிபந்தனைகளையும் பின்பற்றாமல் சேவலின் காலில் கத்தி கட்டி ஒரு சிலர் போட்டி நடத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஇவ்வாறு போட்டி நடத்தப்பட்டதில், சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த அரவக்குறிச்சி போலீசார், அனுமதியின்றியும், விதிகளை மீறியும் போட்டி நடத்திய 6 பேரை கைது செய்தனர். இதேபோன்று வெற்றி நகர் கார்டன் அருகே, போட்டி நடத்திய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 8 சேவல்கள், கத்தி, பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thozhamai/nabigal-nayagam-varalaaru-10000187", "date_download": "2020-01-25T11:51:48Z", "digest": "sha1:42M2EHQGGPWKZXZOH3NS657Z47K5LQL7", "length": 15187, "nlines": 211, "source_domain": "www.panuval.com", "title": "நபிகள் நாயகம் வரலாறு - Nabigal nayagam varalaaru - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.\nஇஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நபிகளார்(ஸல்) ஆவார்.இறைவனுக்கு உருவம் கிடையாது.இறைவன் எல்லாமாகவும் இருப்பவன்.இறைவன் உலகத்தைவிடவும் பெரியவன்.அதனால் எவராலும் இறைவனுக்கு உருவம் கொடுக்கப்படமுடியாது என்பதை வலியுறுத்தி இஸ்லாமியக் கொள்கைகளை வகுத்தவர் அண்ணல் நபி நாயகனார்(ஸல்) ஆவார்.\nஎன் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..\nநீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கத..\nமகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..\nவழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..\nகலையில் எ��ிந்த கலைஞன் சந்திரபாபு அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம்மக்களின் சிந்தனையில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த , வாழ்கின்ற ந..\nசாவியின் படைப்புகள் - ( 5 பாகங்கள் )\nசாவியின் படைப்புகள் ( 5 பாகங்கள் ) - இருகூர் இளவரசன் :சாவியின் படைப்புகளை நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என தொகுப்பு ஆசிரியர் இருகூர் இளவரசன் சிறப்பாக த..\nISO 9001 தரமாக வாழுங்கள்\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறுகிறிஸ்தவம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும் மதம்.ஆனால்,அது கடந்து வந்த பாதைகள் முழுதும் வன்முறையின் வாசமே அதிகம்.அடக்க..\nகல்வி ஓர் அரசியல்வகுப்பறைகளை ஆட்டிப் படைக்கும் சக்திகள் குறித்த \u0003நூல்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான நூல் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமான..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ..\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\nபலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப..\nஎன்.ஸ்ரீராமின் படைப்புகள்என்.ஸ்ரீராமின் மொழி எளிமையானது.வெளிச்சம் பரவுவது போல மெளனமாக,சீராகப் படருகிறது.ஸ்ரீராமின் கதைகளில் உரத்த தோனி இல்லை,தனிமை உணர..\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு\nகிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறுகிறிஸ்தவம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும் மதம்.ஆனால்,அது கடந்து வந்த பாதைகள் முழுதும் வன்முறையின் வாசமே அதிகம்.அடக்க..\nநீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றா���், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்..\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும்\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்புகள்பாலசந்தர் என்பது ஒருவரின் பெயரன்று;தமிழ் சினிமாவின் நுண்டுச் சரித்திரம். இந்தியாவின் தெற்கிலும் ஒரு ச..\nகலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு அப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம்மக்களின் சிந்தனையில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த , வாழ்கின்ற ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1601-paarthal-pasi-theerum-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T10:56:45Z", "digest": "sha1:CHIQVE5MAVY4AB3UV4LSKQNMHLZQOESJ", "length": 4561, "nlines": 103, "source_domain": "www.tamilpaa.com", "title": "Paarthal Pasi Theerum songs lyrics from Paarthal Pasi Theerum tamil movie", "raw_content": "\nஅவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஓ ..ஓ ..ஓ.\nஅதில் கைகலந்து காதல் புரிவாரோ\nதொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ\nஇல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ\nசீர் வரிசை தேடி வருவாரோ\nஇல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPaarthal Pasi Theerum (யாருக்கு மாப்பிள்ளை)\nAndru Oomai Pennallalo (அன்று ஊமைப் பெண்ணல்லோ)\nPaarthal Pasi Theerum (பார்த்தால் பசிதீரும்)\nKodi Asainthathum Katru (கொடியசைந்ததும் காற்று)\nTags: Paarthal Pasi Theerum Songs Lyrics பார்த்தல் பசி தீரும் பாடல் வரிகள் Paarthal Pasi Theerum Songs Lyrics யாருக்கு மாப்பிள்ளை பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46321", "date_download": "2020-01-25T12:39:38Z", "digest": "sha1:6TV7LVJJCLMTZ2KFVFO6XP7GSI7EA44M", "length": 13029, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து! | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவி��் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nதீர்ப்பு குறித்து ரணிலின் கருத்து\nஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.\nநீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்\nசட்டம் நீதி உள்ளிட்ட மூன்று துறைகளும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை அவசியமாகும். ஆனால் விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பாராளுமன்றத்தை கலைத்தமை ஊடாக மக்கள் ஆணை மீறப்பட்டிருந்தது.\nஅதனை பாதுகாப்பதற்கு முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இதிலிருந்து நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தை அமைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம். எனவே அரசாங்கத்தை அமைத்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்கொண்டுத்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார்.\nரணில் நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதி\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.\n2020-01-25 17:59:40 நுவரெலியா இராதாகிருஷ்ணன் - பதுளை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழி���்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று 25.01.2020 மதியம் இடம்பெற்றது.\n2020-01-25 17:17:08 தலவாக்கலை டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.\n2020-01-25 16:42:45 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.\n2020-01-25 16:48:56 “அயாட்டி“ சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதி இன்று திறப்பு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-01-25 16:20:39 மின்சாரம் பெற்றோலிய அமைச்சு நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153707-topic", "date_download": "2020-01-25T12:18:54Z", "digest": "sha1:XN4P43W4W5XCTCXQV2GOPH4PRLVYHOK5", "length": 19521, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொரில்லா - விமர்சனம் - விமர்சனம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nகொரில்லா - விமர்சனம் - விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: ச��னிமா\nகொரில்லா - விமர்சனம் - விமர்சனம்\nஜீவாவுக்கு எல்லாமே பணம்தான். சதீஷுக்கு பார்த்துக்\nகொண்டு இருந்த வேலை போனதால் பணப் பிரச்னை.\nவிவேக் பிரசன்னாவுக்கு சினிமாவில் முன்னணி\nஹீரோவாக ஆசை. அதற்கு படம் தயாரிக்க பணம் தேவை.\nமதன்குமாருக்கு விவசாயத்தில் கடன் பிரச்னை.\nஇப்படி நால்வருக்கும் பணத்தை மையப்படுத்திய\nஅத்தியாவசிய பிரச்னை. மெடிக்கல் ஷாப்புகளில்\nதிருடிக் கொண்டு வந்த மருந்துகளை வைத்து போலி\nடாக்டராக வலம் வரும் ஜீவா,\nஆபத்தில் இருந்து சிம்பன்சி ஙோவை காப்பாற்றுகிறார்.\nநால்வரும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு\nதிட்டம் தீட்டி, வங்கியில் கொள்ளையடிப்பதற்கு\nசெல்கின்றனர். அங்குள்ள பணியாளர்களை துப்பாக்கி\nமுனையில் மிரட்டி, தங்களை சுற்றிவளைத்து பிடிக்க\nவந்த போலீசாரிடம் 20 கோடி ரூபாய் பணம் கேட்கின்றனர்.\nஇந்நிலையில் ஜீவா, விவசாயிகள் கடன் முழுவதையும்\nதள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட எச்சரிக்கிறார்.\nஅடுத்து போலீசார் என்ன செய்தனர்\n ஜீவா கோஷ்டி வங்கியில் இருந்து\nதப்பித்ததா என்பது மீதி கதை.\nமுழுநீள காமெடி படமாகவே கொண்டு செல்வதா\nவிவசாயிகள் பிரச்னைகளை மையப்படுத்துவதா என்ற\nகுழப்பம் இயக்குனர் டான் சான்டிக்கு ஏற்பட்டாலும்,\nஎப்படியோ இழுத்துப் பிடித்து கதையை தொய்வு\nஇதுபோன்ற ‘லகலக’ கேரக்டர் ஜீவாவுக்கு லட்டு மாதிரி.\nசிம்பன்சியுடன் சேர்ந்து சிரிக்க வைக்கிறார்.\nஷாலினி பாண்டேவுடன் காதல் மொழி பேசுகிறார்.\nவங்கியில் கொள்ளை அடிக்கும் பதற்றத்தையும்,\nபோலீசிடம் காட்டும் பந்தாவையும் கடைசிவரை\nஷாலினி பாண்டே ஏதோ வருகிறார், போகிறார்.\nயோகி பாபுவிடம் சிம்பன்சி ஙோ செய்யும் குறும்புகள்\nகலகலப்பூட்டுகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா,\nசாமிநாதன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும்\nஅவரவர் பங்குக்கு சிரிக்க வைக்கின்றனர்.\nஆர்.பி.குருதேவ்வின் கேமரா. காட்சிகளுக்கு ஏற்ப\nசாம் சி.எஸ். மெசேஜ் சொல்லியாக வேண்டும் என்ற\nகாமெடிக்கு நல்ல உத்தரவாதம் தருகிறது படம்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80/", "date_download": "2020-01-25T10:21:21Z", "digest": "sha1:LJZ5J4HRWCBYNOK4WBYKRRY6OTORJCXV", "length": 12900, "nlines": 81, "source_domain": "mmkinfo.com", "title": "தலைமைச் செயலகத்தில் திடீர் வருமானவரி சோதனை: கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதலைமைச் செயலகத்தில் திடீர் வருமானவரி சோதனை: கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nHome → செய்திகள் → தலைமைச் செயலகத்தில் திடீர் வருமானவரி சோதனை: கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nதமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் திடீர் வருமானவரி சோதனை: கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nதமிழக தலைமைச் செயலாளர் திரு. ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆந்திரா, கர்நாடகா உட்பட 13 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்வதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை நாம் குறைக்காண இயலாது.\nஆனால் ஒரு மாநில முதலமைச்சருக்கோ, மாநில உள்துறை செயலாளருக்கோ தெரிவிக்காமல், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமான கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செயலாகும். மோடி தலைமையிலான மத்திய அரசின் இதுபோன்ற செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nஊழலை ஒழிக்கவே இதுபோன்ற சோதனைகள் என்றால், மாநில அரசிற்கு தெரிவித்தபின்பு அவரை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க அறிவுறுத்திவிட்டு இது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும்.\nபாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசு, மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்ட அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டிலோ, அலுவலகத்திலோ வருமான வரி சோதனை நடத்தப்படாதது ஏன் 40 பேர் உயிர் பலிக்கு காரணமான சிவராஜ் சிங் சவுகான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nகர்நாடக பாஜக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் அண்மையில் பிரம்மாண்டமாக நடந்தது. அத்திருமணத்துக்கு ரூ.650 கோடி செலவழிக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், தன் மகளின் திருமணத்துக்காக ரூ.100 கோடி கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ஜனார்த்தன ரெட்டியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் கோடிக்கணக்கில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து யார் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தாதது ஏன்\nதற்போது தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த வருமானவரித்துறை சோதனை அதனையும் தாண்டி தலைமைச் செயலகம் வரை நீண்டிருப்பது ஏதோ உள்நோக்கத்துடன் நடைபெறும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.\nமேலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறும் தமிழக அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் குவிக்கப்பட்டு இருக்கும் துணை ராணுவ படையினர் மாநில அரசின் அனுமதியின் பெயரில் வரவழைக்கப்பட்டுள்ளனரா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.\nமத்திய அரசின் இதுபோன்ற நெறிமுறையற்ற செயல் மத்திய மாநில அரசுகளின் இடையே இருக்கும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n625 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – த��ருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T12:07:35Z", "digest": "sha1:PKY6YNVYJA4B7LJASAIMNROJWMLDE3PI", "length": 26505, "nlines": 386, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய வசனம் தமிழில் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nTagged: இன்றைய வசனம் தமிழில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும் உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும் ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்களின் குழந்தைகளிடத்தில்...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇயேசு அன்பு செய்த சீடர்களில் மூவருள் ஒருவர் யோவான். யோவான் மீது இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு நற்செய்தியையும், திருமுகத்தையும், திருவெளிப்பாட்டு நூலையும் எழுதியிருந்தாலும், யோவானைப்பற்றி அதிகமாக நற்செய்தி நூல்களில் நாம் காண முடியாது. ஆனால், யோவானுடைய விசுவாசம் அளப்பரியது. அதற்கு எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி. ”யோவான் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக்கண்டார். ஆனால், உள்ளே நுழையவில்லை”. இந்த இறைவசனம் யோவானுடைய இறைநம்பிக்கையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. அவருக்குப்பின்னால் சீமோன் பேதுரு வருகிறார். அவரும் குனிந்து பார்க்கிறார். ஆனாலும், அவர் உள்ளே செல்கிறார். இயேசுவின் துணிகள் கிடப்பதை யோவான் பார்த்ததும், அவருக்குள்ளாக பலவிதமான எண்ணங்கள் ஓட ஆரம்பிக்கிறது. துணிகள் கலைந்து காணப்படவில்லை. அப்படியே இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அப்படியே உயிர்ப்பை நம்புகிறார். அதாவது, நடக்கிற நிகழ்வுகளை விசுவாசக்கண்கொண்டு யோவான் பார்க்கிறதனால், அவரால் நம்ப முடிகிறது. நமது வாழ்வில் நடக்கும் அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்கு நமக்கு விசுவாசம் வேண்டும். விசுவாசம் இருந்தால் மட்டுமே நம்மால்,...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nகிறிஸ்துமஸ் மகிழ்விலும் சான்று பகர்வோம் \nமுதல் மறைசாட்சியான புனித ஸ்தேவானின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இயேசுவுக்காக தன் உயிரையும் கையளித்து, மறைசாட்சிகளின் வரலாற்றில் முதல் இடம் பெற்ற பெருமையை அடைந்தவர் புனித ஸ்தேவான். அவரது இறப்பு இயேசுவின் இறப்பைப் போலவே இறைவனின் மன்னிப்பை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸ்தேவான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம் நம்முடைய வாழ்வு எப்போதும் ஆண்டவருக்கு சான்று பகர்வதாக அமையவேண்டும் என்பதை நினைவுகொள்வோம். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா வேளைகளிலும் நமது வாழ்வு இறைவார்த்தையின்படி, இறைத்திருவுளத்தின்படி அமைந்தால், அதுவே நமது சாட்சிய வாழ்வு. கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும்கூட நாம் இயேசுவுக்கு சாட்சிகளாய் வாழ வேண்டும். நமது சொற்களும், கொண்டாட்டங்களும் இறைவனுக்குப் பிரியமானதாக அமையட்டும். மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, இந்தக் கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சி;க்காகவும், புனித ஸ்தேவானின் மறைசாட்சியத்திற்காகவும் உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எல்லாச் சூழலிலும்,...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஅனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள் கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதனது மகனைப்பற்றி செக்கரியா வைத்திருந்த எண்ண ஓட்டங்களை இங்கே இந்தப்பாடலின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். தனது மகனை சரியாகப்புரிந்து வைத்திருந்தார் என்பதைக்காட்டிலும், கடவுளின் திருவுளத்தை செக்கரியா நன்றாக ���றிந்து வைத்திருந்தார். அதன் வெளிப்பாடு தான் அவருடைய இந்த விசுவாச மொழிகள். தனது மகனை இறைவாக்கினராகவும், வரப்போகிற மெசியாவின் முன்னோடியாகவும் செக்கரியா வெளிப்படுத்துகிறார். யூதர்கள் அனைவருமே வாக்களிக்கப்பட்ட மெசியாவிற்காகக் காத்திருந்தனர். பெரும்பாலான மக்கள், வாக்களிக்கப்பட்ட மெசியா வருவதற்கு முன்னதாக, எலியா வந்து, அவருடைய வழியைத்தயாரிப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தனர். மலாக்கி 3: 1 ”இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார். அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்”. மலாக்கி 4: 5 – 6 ”இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார். அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்”. மலாக்கி 4: 5 – 6 ”இதோ பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்....\nஉலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547351", "date_download": "2020-01-25T12:10:54Z", "digest": "sha1:GEJC37UYCBZURDTQA5ATP5R4UQRBC4WR", "length": 13168, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Priyanka Gandhi alleges that people are suffering from price rise of essential commodities | அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இன்னலைச் சந்திக்கும் நிலையில் பாஜக அரசு தூங்குகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இன்னலைச் சந்திக்கும் நிலையில் பாஜக அரசு தூங்குகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடெல்லி: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இன்னலைச் சந்திக்கும் நிலையில் பாஜக அரசு தூங்குகிறது என்று காங்கிரஸ் கட்சியி்ன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாட்டில் வெங்காயத்தின் விலை பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாயை எட்டியுள்ளது. சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெங்காயம் விலையைக் குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும் விலை குறையவில்லை.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயைத் தொட்டுவிட்டது. பெட்ரோல் விலை லிட்டர் 75 ரூபாயாக உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துன்பத்தைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால் பாஜக அரசு இன்னும் தூக்கத்திலேயே இருப்பதுபோலவே தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தங்களுடைய பணக்கார நண்பர்களுக்காக ரூ.5.5லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய இருக்கிறது. 6 விமான நிலையங்களை தன்னுடைய வசதியான நண்பர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆனால் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3ஆயிரம் கோடியாக குறைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் வசதியானவர்கள் ரசகுல்லா சாப்பிடுவார்கள். ஆனால் மதிய உணவில் பள்ளிக்குழுந்தைகள் உப்பும், ரொட்டியும் சாப்பிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில், திட்டமிடப்படாத வகையில் ஜிஎஸ்டி வரி அறிமுகம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வெங்காய இறக்குமதி குறித்து மத்திய அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தில், பல்வேறு மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள வெங்காயம் ஜனவரி முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில்தான் இந்தியா வந்து சேரும் என்பதால் அதன்பின்தான் நிலைமை சீரடையும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nகருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nகுடியரசுத் தலைவர் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 24 போலீசாருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை: பழைய இரும்பு பொருட்களுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nதூக்கு தண்டனையை தாம���ப்படுத்த முயற்சி என அரசு தரப்பு வாதம் : சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி\n× RELATED கோர்ட்டில் ஆஜராகாததால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539986/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T10:27:44Z", "digest": "sha1:FYZQZLDOHA37BJCIH4IWHIFI66KGSS5D", "length": 10716, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "By online commerce Destructive Retail: Village The decay of the economy Puh | ஆன்லைன் வர்த்தகத்தால் அழிக்கப்படும் சில்லரை வியாபாரம்: கிராம பொருளாதாரம் சிதையும் அவலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆன்லைன் வர்த்தகத்தால் அழிக்கப்படும் சில்லரை வியாபாரம்: கிராம பொருளாதாரம் சிதையும் அவலம்\nடிவி, பிரிஜ் முதல் சாதாரண கர்சீப் வரை ஆன்லைன் வர்த்தகம் வந்து விட்டது. நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மட்டுமல்ல, கிராமங்களில் உள்ள இளைஞர்களும் ஸ்மார்ட் மொபைலில் பட்டனை தட்டி விட்டால் வீடு வந்து சேருகிறது என்று பொருட்களை வாங்க துவங்கி விட்டனர். பல சரக்கு பொருட்களை, க��ய்கறி, பழங்களை கூட ஆன்லைனில் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. காலத்தின் கட்டாயம் இது என்று சிலர் நியாயப்படுத்தினாலும், பாரம்பரிய பொருளாதாரத்தை நசுக்கும் செயல் இது என்று பலரும், குறிப்பாக சில்லரை வியாபாரிகள் வேதனைப்படுகின்றனர். கிராமங்களில் உள்ள குறு வியாபாரம் என்பது கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது. கடைத்தெருவுக்கு ஒருவர் சென்றால், வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் என அன்றாடம் வாங்கி வரும் போக்கு இப்போது சரிந்து வருவது கிராம பொருளாதாரம் அழிவை நோக்கி செல்கிறது என்று தான் பொருள்.\nசிறு, குறு வர்த்தகத்துக்கு கைகொடுப்போம் என்று சொல்லி, குறு விவசாயம், குறு வர்த்தகத்தை அழிக்கும் செயலை அரசும் வேடிக்கை பார்க்கக்கூடாது. ஸ்மார்ட் ரேஷன் கார்டு முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு வரை எல்லாமே மக்களுக்கு அவர்களின் வேலையை எளிதாக்குகிறது என்பது உண்மை என்றாலும், பல்லாயிரம் குறு வியாபாரங்களை அடியோடு அழிக்கும் செயல் என்பது ஒட்டுமொத்த கிராமங்களின் பொருளாதாரத்தை அடியோடு வேரறுப்பதுதான். தெருவில் இறங்கினால், பல்வேறு சிறு கடைகளில், வாங்க வேண்டியதை வாங்கி வருவதால் சேமிப்பும் பெருகும். ஆன்லைன் கவர்ச்சியில் பலர் கிரெடிட் கார்டு சிலந்தி வலையில் சிக்கி தவிப்பது அதிகரித்து வருகிறது என்பதும் வெளியே தெரியாத உண்மை. இதோ நான்கு கோணங்களில் அலசல்:\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு : 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nதமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை\nஒரு விரல் புரட்சி செய்வோம்: இன்று (ஜன.25) தேசிய வாக்காளர் தினம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆயிரம் பேர் போலி சான்றிதழ் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்: தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பேட்டி\nகுரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை\nவாக்கின் மதிப்பை மக்கள் உணர வேண்டும், மக்களிடையே அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: தலைமை செயலாளர் சண்முகம்\nசென்னையில் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ‘பிங்க் ஆட்டோ திட்டம்’ அறிமுகம்\n× RELATED ஆன்லைன் வர்த்தகத்தால் கைக்கடிகாரம் பழுது நீக்கும் பணி முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2014/06/30/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:27:02Z", "digest": "sha1:FQJUIARABDTBYKOJHARKIL5253DC7POH", "length": 16501, "nlines": 80, "source_domain": "natarajank.com", "title": "” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் !!! – Take off with Natarajan", "raw_content": "\n” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் \nமக்களால் பயன்படுத்தப்படும் பழமொழிகளால் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், மற்றும் மருந்துப் பொருட்களும் கூறப்படுவதுடன், ஆதனால் தீரும் நோய் பற்றியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\nஎள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள் ஆகும். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், அதிகமான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.\n“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”\nமனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீர��ம், பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் சோற்று நீரை அருந்துகின்றனர்.\n“வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”\nவேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை, வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை, ஆகியன விலகும் என்கிறது பழமொழி.\n“மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”\nமாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.\n“ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி”\nஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியிலிருந்து அமிர்தம் என்று சித்தர்களால் கூறப்படும் முறையும், மேலும் நரை திரை நோய்கள் அணுகாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாகும்.\nஅழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்\nசில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது. என்பதனை இப்பழமொழி குறிக்கிறது. கழுதைப்பால், செவ்வாப்பு நோயைக் குணப்படுத்த வல்லது, கழுதைப்பாலில் இருந்து தோற்றம் பெற்றது இப்பழமொழி.\nஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”\nஇதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் தான் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.\n“அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாளம்”\nஅரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ, கூறக்கேட்ட ஒருத்தி கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரம், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.\n“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”\nஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது கருவேல மரத்தின் குச்சிகளையும், நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.\n“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”\nமருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.\n“ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”\nஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்து வைத்துக் கொண்டு தேனீர், டீப்பொடி இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து ���ர உடல் வறட்சி, உடல் நாற்றம், சர்க்கரை நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.\nOne thought on “” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/188572", "date_download": "2020-01-25T10:29:33Z", "digest": "sha1:6MCCS2BGDVVTV2WTCQF4GYUMDUHFDSF7", "length": 7347, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "உலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் உலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nஉலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா\nகோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கடந்த ஓராண்டில் மலேசியா உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளதோடு, வணிக வாய்ப்புகள், முதலீடுகள், ஊழல் ஒழிப்பு, சந்தை வாய்ப்புகள் என பல முனைகளிலும் அனைத்துலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅதன் பிரதிபலிப்புகள் வெளிச்சத்துக்கும் வரத் தொடங்கியுள்ளன. சிஇஓ வோர்ல்ட் (CEO World) என்ற அனைத்துலக சஞ்சிகை முதலீடுகளுக்காக உலகில் சிறந்த நாடுகள் எனப் பட்டியலிட்டுள்ள 67 நாடுகளில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற முன்னணி நாடுகளைக் கூட பின்னுக்குத் தள்ளி மலேசியா முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஐரோப்பிய நாடான போலந்து பிடித்துள்ளது.\nசிங்கப்பூர் 6-வது இடத்தையும், இந்தியா 7-வது இடத்தையும் இந்தப் பட்டியலில் பிடித்துள்ளன.\nமலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்து 10-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.\nமலேசியா-இந்தியா: அமைச்சர்களின் சந்திப்பு பரபரப்பான அட்டவணை காரணமாக சாத்தியப்படவில்லை\nமலேசியா – சீனா இருவழி வணிகம் 100 பில்லியன் டாலரை 2-வது முறையாக அடையலாம்\n2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\n“தொழில்நுட்ப அறிவை அதிகரிக்க இப்போதே மக்கள் தயாராக வேண்டும்\nமாஸ் விமான நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்\nகோல்கேட் : மறுசுழற்சி குழல் கவசத்துடன் முற்றிலு���் சைவமயமாகத் தயாரிக்கப்படுகிறது\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nகொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்\nஅதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2571044", "date_download": "2020-01-25T11:00:25Z", "digest": "sha1:FKIR3EOYRDG5N3DZBXIHRUGKPARCDJ74", "length": 3141, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்ம விபூசண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்ம விபூசண்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:20, 31 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n18:09, 27 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:20, 31 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n|2001||Kotta Satchidananda Murty||[[இலக்கியம்]] மற்றும் கல்வி||[[ஆந்திரப் பிரதேசம்]]||[[இந்தியா]]\n|2002||[[சக்ரவர்த்தி ரங்கராஜன்]]||[[இலக்கியம்]] மற்றும் கல்வி||[[தமிழ்நாடு]]||[[இந்தியா]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/158", "date_download": "2020-01-25T12:31:36Z", "digest": "sha1:XCKV5JEJJKFJONRHBLB7TQQQI5DLTIAD", "length": 6928, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n153 “ஆளுல் விஷயம் இப்படித்தான். மருந்து தெளிப்பதில் லஞ்ச ஊழல் இல்லாமலிருக்கலாம். அது வெறும் சோம் பேறித்தனம், அது அல்லளவு மோசமில்லை அல்லவா\nஅப்பா அதுவும் மோசம்தான். நீங்கள் எவ்வளவோ\n 'கான் கினைக்கிற அளவுக்கு ஒருவேளை செய்ய முடியா திருக்கலாம்; இருந்தாலும் கொஞ்சம் செய்யலாம். ஆணுல், லட்சுமி, இதையெல்லாம் நீ திருப்பிப் பேசக் கூடாத��.”\nஅப்பா, பழங்கதைகளில் சொல்லுவதைப்போல இது சோதனைக்காலம். கானகத்திலே விடப்பட்ட வீரன் புலிகளோடு சண்டையிட்டுத்தான் தீரவேண்டும். ஆளுல் இங்கே புலியில்லே, தலைமை எஞ்சினியர்தான் இருக்கிருர்’ என்று லட்சுமி அவர் தலையைத் தடவிக்கொண்டே கூறினுள்.\n\"அவரோடு சண்டையிட என்னே விடுவதில்லை” என்ருர் அவள் தங்தை. இருந்தாலும் அவருக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றிற்று. அப்பொழுது கிராமத்தார்களில் ஒருவன் அவர்களே கோக்கிக் கூவினன். குமார் அவனே நோக்கிச் சென்று ஒரு கடிதத்தோடும், நீளமான காகிதக்கட்டோடும் திரும்பினர். 'லட்சுமி இவை உனக்கு' என்ருர் அவர். லட்சுமி கடிதத்தை முதலில் பிரித்தாள். அது ஜூடி யிடம் இருந்து வந்த கிறிஸ்துமஸ் வாழ்த்து. தாடியுடன் கூடிய வயதான மனிதர் ஒருவர் சிவப்புக் கம்பளம் போர்த்து உறைபனியிலே நிற்பதுபோல அந்த ஆங்கில வாழ்த்துக் கடிதத்திலே படம் இருந்தது. கிறிஸ்துமஸ் தந்தை” என்று அவரை அவர்கள் அழைப்பது அ வ ளு க் கு நினைவு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/automobile/govt-relaxes-fastag-deadline-by-a-month-yuv-235059.html", "date_download": "2020-01-25T11:26:15Z", "digest": "sha1:QOOFBMHVN2PF7YIIS2A7TUPL3SZVRFOU", "length": 13988, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "டோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்!– News18 Tamil", "raw_content": "\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nஅதிரடியாக விலை குறைந்த KTM 790 ட்யூக்... இந்தியாவில் 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி\nவரலாற்றில் முதன்முறையாக பெண்கள் CRPF பைக் ஸ்டன்ட்... குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி\nMG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இன்று வெளியாகிறது: Live வீடியோ\nஇந்தியாவின் மிகவும் பாதுகாப்பான எஸ்யூவி பட்டம்... தட்டிச்சென்ற மஹிந்திராவின் கார்\nமுகப்பு » செய்திகள் » ஆட்டோமொபைல்\nடோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்\nநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் லாரிகளுக்கு பாஸ்டேக் சுங்கக்கட்டண நடைமுறையை அமல்படுத்துவது ஜனவரி 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை சுமார் 25 சதவீத��்தினர், இந்த அட்டையை இன்னும் வாங்கவில்லை என்பதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயத்தை தடுக்க பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும். வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் தானாக கழியும் வகையில் நாடெங்கிலும் உள்ள சுங்கச்சாவடிகள் கணினியால் இணைக்கப்பட்டுள்ளன.\nபாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஸ்டிக்கரை வாங்கலாம். அதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். வங்கிக்கு வங்கி கட்டணம் சற்றே மாறுபடும். அத்துடன் திரும்பப் பெறக்கூடிய 100 அல்லது 200 ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும். அதன்பின்னர் தொடர்ந்து நேரிலோ, ஆன்லைனிலோ ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் சில வங்கிகள் ரீசார்ஜை 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் தருகின்றன.\nஆன்லைனில் பாஸ்டேக் பெறவிரும்புவோர் My FASTag செயலியை கூகுள்பிளே ஸ்டோரிலும், ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரிலும் டவுன்லோடு செய்யலாம். பின்னர் அதை விரும்பிய வங்கிக் கணக்குடனோ இணைத்துக் கொள்ளலாம்.இந்த நிலையில், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் சுங்கக்கட்டண நடைமுறையை அமல்படுத்துவது ஜனவரி 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/child-kidnap-police-rescued-baby-esr-243295.html", "date_download": "2020-01-25T10:50:21Z", "digest": "sha1:F3KKLH3JBDFKG3ZICIFZXYF7JZ7YCUOE", "length": 13124, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..! | child kidnap police rescued baby– News18 Tamil", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை மீட்பு..\nநேற்று அதிகாலை 4 மணியளவில் குழந்தைக் கடத்தப்பட்டது.\nகுழந்தை கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி\nநேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தையை திண்டுக்கல்லில் போலீசார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅசாம் மாநிலத்தை சேர்ந்த மார்சீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று தனது 2 வயது பெண் குழந்தை ரஷிதா மற்றும் நண்பர் அமித்வுடன் உறங்கி கொண்டிருந்தார்.\nபின்னர் எழுந்து பார்த்தபோது குழந்தை ரஷிதா காணாமல்போனதால் பதறிய அவரது தாய், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அவர்களுடன் வந்த அமித்தின் நண்பர் தீபக் மண்டல் என்பவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.\nஇந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திய மேற்கு வங்கத்தை சேர்ந்த தீபக் மண்டலை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய பெண் குழந்தை கடத்தல்\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண���ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2019/05/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:34:14Z", "digest": "sha1:4DAJEOZ2KK75UAF7NDLMY5XTISZKVKIP", "length": 12524, "nlines": 139, "source_domain": "ushagowtham.com", "title": "காதல் என்னை காதலிக்கவில்லை! – UshaGowtham online", "raw_content": "\nஎன் ஆன்மா, என்னுள்ளே எங்கிருந்தோ தூரமாய்க் கேட்கும் அந்த மெல்லிசையை துரத்திக்கொண்டு என் சிந்தனைகள் சிறகு வளர்த்தக் காலம் தொட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. சமயங்களில், தாளகதி என் இதயத்துடிப்போடு ஒத்திசையும்; இதோ தொட்டு விடுவேன் தொட்டு விடுவேன் என்று விழி மூடி கை நீளும்; அப்படியே எல்லாமே நிசப்தமாகிவிடும்.\nநீண்ட கை மீண்டும் திசையறியாமல் தட்டுத்தடவி திரும்பி வரும். வலி ஏமாற்றம்\n என் உயிரின் நீட்டிப்பு விசை உயிரோடு உறவாக எனக்கே தெரியாமல் என்னை பின் தொடர வைக்கும் மாயவிசை\nஅது என் கை சேராமல் இருக்கும் வரை தான் என் உயிரின் ஓட்டம் இருக்கும் போலிருக்கிறது.\nஒவ்வொரு நாளும் மழைக்கேங்கும் சாதகப்பட்சியாய் என்னிசை வரும் திசை தேடி ஓடிக்கொண்டிருப்பவளுக்குத் தவிப்பும் கண்ணீரும், தனிமையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இசையைத்தேடி ஓடும் என் ஆன்மாவுக்கு அது கை சேர்வதை விட அந்த ஓட்டத்தைத் தான் பிடித்திருக்கிறது போலும். அது ஏனோ எந்தப் புலம்பல் பத்திரங்களும் வாசிப்பதே இல்லை. வலிகளும் வேதனைகளும் இன்று போய் நாளை வருவது போல என் நாட்களில் சாதாரணங்களாய் கடந்து போக, என் ஓட்டத்தில் பின்னே ஓடும் மரங்களாய் பிறரின் மகிழ்வும், காதலும் என் கண்ணிலேயே பதிந்திருக்கின்றன.\nஅட நான் வருந்தவில்லை, வருந்தியதே இல்லை\nகாதல் எல்லோரையும் காதலித்து விடுவதில்லை. என் கண்ணில் புகைப்படலக்காட்சிகளாய் கடக்கும் கனவுகளை கலைத்து ���ுத்தமிடும் மேலிமைகளை கீழிமைகள் மிரட்டிப்பிரிப்பதில் இருந்தே என் பிரிவுகள் ஆரம்பித்து விடுகின்றன.\nகாதலை தழுவிக்கொள்ளத் துடிக்கும் நீராய் முனையும் என்னை, அது, துவாலை கொண்டு ஒற்றித்துடைக்க, அங்கும் இங்கும் எட்டிப்பார்க்கும் துணி முட்களுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் என் ஆன்மா.\nஅன்றொருநாள் காலில் மண்ணாய் ஒட்டிக்கொண்ட என்னை வாசலில் கிடக்கும் சாக்கில் அது உதறிச்சென்ற போது, ‘உனக்குக் கோபமே வராதா’ என்று சாக்கின் இழைகள் என்னைப் பிடித்து உலுப்பின. வராது’ என்று சாக்கின் இழைகள் என்னைப் பிடித்து உலுப்பின. வராது தேடலே என் ஆயுளின் நீட்டிப்பு விசை. அது அந்த இழைகளுக்குப் புரியவில்லை.\nசரி காதல் உன் கை சேர்ந்தால் உன் தேடல் முடிந்து போய்விடுமல்லவா என்று கேட்கின்றன. ஹா ஹா தேடலே என் காதல் என்று அவைகளுக்கு எப்படிப் புரியவைப்பேன்\nஉயிரின் கடைசிச் சொட்டு மிச்சம் இருக்கும் வரை எனக்குத் தேடிச்செல்வதற்கு ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தானே இருக்கும்\nமீண்டும் சொல்கிறேன், காதல் எல்லோரையும் காதலிப்பதில்லை. காதலையும் எல்லோரும் காதலிப்பதில்லை. இசையைத் தேடிச்சென்றால் அது இசைப்பவனிலோ கருவியிலோ தான் சென்று முடியும். இசையைக் காதலிப்பவன் வீணையை வாங்கிப் பூட்டிக்கொண்டால் இசை வந்து விடுமா\nதேடல் ஒரு செயல். அதே போல இசைத்தலும் ஓர் செயல். காதலும் ஓர் செயல். காதலைத் தேடிச்சென்று காதலியையோ காதலனையோ கண்டு கொள்ளுதல் இசையை விரும்பி இசைப்பவனை எடுத்துக்கொள்ளுதல் ஆகாதா\nஹா ஹா சாக்கின் இழைகளுக்கு ஏதும் புரியவில்லை போலும்.\nஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அவைகளை யாரோ எடுத்து உதறத் தூரமாய் துள்ளி விழுகிறேன் நான். அதோ, மீண்டும் என் இசை கேட்கின்றது. என் ஆதி அந்தம் எல்லாமே அது வியாபித்து நிறைய, என் சுயம் மறந்து நான் மீண்டும் ஒட ஆரம்பிக்கிறேன்.\n2 Replies to “காதல் என்னை காதலிக்கவில்லை\nஇது உண்மை தான்…..காதல் என்னை காதலிக்கவில்லை….காதல் என்னையும்\nகாதலிக்கவில்லை….காதல் ஒரு பூ போன்றது….அது மலரும் போது…உணரும்\n> UshaGowtham posted: ” என் ஆன்மா, என்னுள்ளே எங்கிருந்தோ தூரமாய்க் கேட்கும்\n> அந்த மெல்லிசையை துரத்திக்கொண்டு என் சிந்தனைகள் சிறகு வளர்த்தக் காலம் தொட்டு\n> ஓடிக்கொண்டே இருக்கிறது. சமயங்களில், தாளகதி என் இதயத்துடிப்போடு ஒ��்திசையும்;\n> இதோ தொட்டு விடுவேன் தொட்டு விடுவேன் என்று விழி மூ”\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=238843", "date_download": "2020-01-25T12:13:42Z", "digest": "sha1:BBKIZ4XA3NKSDJY4FNBZURVWCZSDULN7", "length": 17030, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Yet another kidnap in Chennai : Police nabs the duo | சென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nதுருக்கி பூகம்பம்: பலி 22 ஆக அதிகரிப்பு\nகுடியரசு தினத்தில் 1040 போலீசாருக்கு வீரதீர சேவை விருது\nவரி செலுத்தாத ரூ.1000 கோடி சொத்து கண்டுபிடிப்பு 5\nமீடியாக்களை கையெடுத்து கும்பிட்ட நிதிஷ்குமார் 5\nநல்லவர்களுக்கு ஓட்டு: தலைமை செயலர் வலியுறுத்தல் 8\nஇந்திய வளர்ச்சிக்கு பிரேசில் உதவி: பிரதமர் மோடி\nபாக்.,கிற்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப் 8\nசிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் ... 15\nபாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் ... 22\nஇந்தியாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னையில் தொழிலதிபர் மகள் கடத்தல் : 2 பேர் கைது\nசென்னை : கோவையில் பள்ளிச் சிறுவன், சிறுமி கடத்திக் கொலை, சென்னையில் பள்ளி மாணவன் பணத்துக்காக கடத்தல் என அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் நடந்தன. சமீப காலமாக கடத்தல் தலை தூக்காமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் அப்பாராவ். இவரது மகள் அனுஷா (24). எம்.பி.ஏ. படித்துள்ளார். நேற்று காலை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடந்த நேர்முகத் தேர்வுக்கு புறப்பட்டார். அப்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அப்பாராவை தொடர்பு கொண்டு 45 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். இல்லாவிட்டால் அனுஷாவை ஆபசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினர். இந்நிலையில் அப்பாராவ் போலீஸ் உதவியை நாடினார். போலீசார் அறிவுரையின் படி நடந்த அப்பாராவ், 35 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க சம்மதித்தார். பின்னர் அந்த பணத்தை கடத்தல்காரர்கள் சொன்ன ரகசிய இடத்துக்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கடத்தல்காரர்கள�� மடக்கிப் பிடித்தனர். மேலும் இளம் பெண் அனுஷாவையும் மீட்டனர்.\nஐ.பி.எல்.,: புனே அணி வெற்றி\nஆட்டோவில் வந்து இறங்கிய ஓட்டு மெஷின் : திருப்பூரில் பரபரப்பு(3)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந���த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.பி.எல்.,: புனே அணி வெற்றி\nஆட்டோவில் வந்து இறங்கிய ஓட்டு மெஷின் : திருப்பூரில் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/kolkatta-knight-riders-teams-new-captain-announced/", "date_download": "2020-01-25T12:44:49Z", "digest": "sha1:PNWA54H6G254L6VPK5NPGGYP6XDG7QYR", "length": 11982, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புது கேப்டன் யார் தெரியுமா? | Kolkatta Knight Riders team's new captain announced | nakkheeran", "raw_content": "\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புது கேப்டன் யார் தெரியுமா\nஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 11ஆவது சீசன் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, அதன் மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்தது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடந்துமுடிந்தது. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐ.பி.எல். சீசன் தொடக்கத்தில் இருந்து விளையாடி, இரண்டு முறை கோப்பையை வென்ற கேப்டனாகவும் இருந்தவர் கவுதம் காம்பீர். நடந்து முடிந்த ஏலத்தில் கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் எடுக்காததால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பு வகிக்கப்போவது யார்\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் லின் கொல்கத்தா அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை ரூ.9.6 கோடி கொடுத்து தக்கவைத்துக் கொண்டது கொல்கத்தா அணி. இந்த ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த சீசனின் போது தோள்பட்டைக் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும், ஏழு போட்டிகளில் 295 ரன்கள் எடுத்திருந்தார் கிறிஸ் லின். அந்த சீசனில் அவரது சராசரி ரன்கள் 49.16; மூன்று அரை சதங்கள் அதில் அடக்கம். ‘மூத்த வீரர்கள் அணியில் இருக்கும்போது எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது பெரிய விஷயம். கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால், சிறப்பாக செயல்படக் காத்திருக���கிறேன்’ என கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் விக்ரம் அகர்வாலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் ஏலம் இன்று தொடக்கம்\nநாசாவிடம் கோரிக்கை வைத்த பெங்களூர் அணி... கிண்டல் செய்த ரசிகர்கள்\nதமிழ்நாடு பிரிமியர் லீக்கை குறி வைத்து எழுந்துள்ள புகார்\n\"சேவாக் தலைமுடியும், என்னிடம் உள்ள பணமும்\"... வைரலாகும் அக்தரின் கிண்டல் வீடியோ...\n\"அவர்கள் மிகவும் நல்லவர்கள், பழிவாங்குவது குறித்து யோசிக்க கூட முடியாது\" கோலி பேச்சு...\n50 ஓவர் போட்டியை ஐந்தே ஓவரில் முடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணி...\nதோனிக்கு புகழாரம்... கோலிக்கு கோரிக்கை... வீரேந்திர சேவாக் பேச்சு...\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nபிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/claz-scortis-p37085081", "date_download": "2020-01-25T10:45:40Z", "digest": "sha1:QAU5W4PI7MU4J4KKSAEDNGNPLANDHKUR", "length": 22546, "nlines": 324, "source_domain": "www.myupchar.com", "title": "Claz (Scortis) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Claz (Scortis) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड कर���े आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Claz (Scortis) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Claz (Scortis) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Claz (Scortis) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Claz (Scortis) பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Claz (Scortis) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Claz (Scortis) பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Claz (Scortis)-ன் தாக்கம் என்ன\nClaz (Scortis) மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Claz (Scortis)-ன் தாக்கம் என்ன\nClaz (Scortis) உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Claz (Scortis)-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Claz (Scortis) ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Claz (Scortis)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Claz (Scortis)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Claz (Scortis) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Claz (Scortis) உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nClaz (Scortis) உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Claz (Scortis) பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\n���னநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Claz (Scortis) உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Claz (Scortis) உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Claz (Scortis) எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Claz (Scortis) உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Claz (Scortis) உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Claz (Scortis) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Claz (Scortis) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Claz (Scortis) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nClaz (Scortis) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Claz (Scortis) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.sampspeak.in/2015/11/syma-medical-centre-continuing-good.html", "date_download": "2020-01-25T10:45:49Z", "digest": "sha1:RE6JPEQKZIQBRAKMB3T37TOOE4CZ7L2U", "length": 22094, "nlines": 370, "source_domain": "www.sampspeak.in", "title": "\"Sampath Speaking\" - the thoughts of an Insurer from Thiruvallikkeni: SYMA Medical Centre ~ continuing good service for 25 years now", "raw_content": "\nசென்னை மாநகரம் தற்போது தேசத்தின் மருத்துவதலைநகரம் ஆக விளங்குகிறது. இங்கே பல பிரசித்தி பெற்ற மருத்துவமனைகள் உள்ளன. தெய்வீகம் கமழும் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில், தேசபக்தி, கல்வி, உயர்பண்புகள் நிறைந்த புனிதமண்ணில் - சைமா 25 ஆண்டுகளாக மருத்துவப்பணி ஆற்றி வருகிறது.\nசங்க இலக்கியங்களில் குறிஞ்சிப்பாட்டில் பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்ட மரம், செடிகொடிகளின் குறிப்பு உள்ளது. சிறுபஞ்சமூலம் எனும் ஐந்து சிறிய வேர்கள் உடல்நலம் பேண உதவுவதுபோல, சிறுபஞ்சமூலப்பாடல்களில் உயிர்நலம் பேணும் அற்புத குறிப்புகள் உள்ளன. சைமா தனது பல்வேறு சமுதாயப்பணிகளில் மருத்துவப்பணிக்கும் கல்விப்பணிக்கும் தலையாய முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆழ்வார்களின் காலத்தில் துளசிவனமாக திகழ்ந்த ப்ருந்தாரண்யஸ்தலத்தில், இன்று பெரியபெரிய கட்டிடங்கள், பிளாட்கள் பெருகி உள்ளன. பணவசதி குறைந்தமக்கள் பலரும் உள்ளனர். இவ்விடத்தில் உள்ள ஏழைமக்களுக்கு தரமான மருத்துவவசதி தரவேண்டும் என்றநோக்குடன் நமது மையம் செயல்பட்டு வருகிறது. சிறியஅளவில் ஆரம்பித்த இம்முயற்சி, பலரது உதவியினால், இன்று அழகான கட்டிடத்தில் நடைபோடுகிறது.\nநோயைப் போக்குவதற்கு மருந்துமட்டும் போதாது. செந்நாப்போதாரின் வாக்கில் :\n\"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வானென்று\nஅப்பால் நாற்கூற்றே மருந்து\" -\nநோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என நான்கு வகைகளை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nநம்மையத்தில் நோய்க்கு பயன்பெறவருவோர் – மிகுந்த மரியாதையுடனும், பண்புடனும், சேவைநோக்குடனும் கவனிக்கப் பெறுகின்றனர். இலவசமாக தரப்படும் சேவையைவிட – பயனாளிகள் அச்சேவையை மதித்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன், இம்மருத்துவமையம் ஆரம்பித்தநாள் முதல் இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம்; எனவே - 'ரெண்டுரூவாஆஸ்பத்திரி' – என பொதுமக்கள் இடையே நமது மையம் பிரபலம்.\n25 ஆண்டுகள் என்பது சற்றே நீண்டகாலகட்டம் – இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்துவதில், சங்கநிர்வாகிகள் பல இடர்பாடுகளை கடந்துள்ளனர். நமது பலகூட்டங்களில், இச்சேவையை மேலும்திறன்பட, பயனாளிகளுக்கு உதவுமாறு இயங்க அவ்வப்போது சிலமாற்றங்கள் செய்துவந்துள்ளோம். நமது மையத்துக்கு வருகைதரும் அனைத்து பயனாளிகளின் மருத்துவவிவரங்களையும் மருத்துவ அட்டையில் பதிவுசெய்து உள்ளோம். இந்த மருத்துவகுறிப்புகள், கவனிக்கும் மருத்துவர்களுக்கு பயனாளிகளின் கடந்த மருத்துவசரித்திரத்தை மனதில்கொண்டு, சரியான மருந்துமாற்றங்கள் செய்வதற்கு ஏதுவாக உள்ளது. இந்த விவரங்கள் கணினிபடுத்தப்பட்டும் உள்ளன.\nநம் மையத்தில், பல்வேறுதுறையில் சிறந்துவிளங்கும் மருத்துவர்கள், தூயசேவை நோக்குடன் பணிஆற்றி உள்ளனர். ஒரே மருத்துவரே பயணிகளை எப்போதும் கவனித்தால் - 'நோயாளிமருத்துவர் இடையே நல்லுறவு, புரிதல், நம்பிக்கை, மருத்துவக்கண்காணிப்பு' ஆகியவை சிறக்கும் என ஆலோசித்து, அனைத்து நாட்களிலும் ஒரே மருத்துவரே – மருத்���ுவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து உள்ளோம். உடல்நலம் விரைவில் பெற, மனநலமும், சூழ்நிலையும் முக்கியம். நமது மையத்தின் சுற்றுப்புறசூழ்நிலையை மேம்படுத்தி, ஒரு இனியநிலை அமைய ஏற்பாடு செய்து உள்ளோம். நோயாளி, மருத்துவர்அருகே தனியே அமர்ந்து, தங்கள் உடல்நிலையை நன்குகூறி, மருத்துவ அறிவுரை பெறுமாறு அமைத்துள்ளோம். நமதுமையத்தில் எப்போதும், தரமான மருந்துகளைமட்டுமே அளித்துவருகிறோம். மருந்துகளை கையாள்வது மிக கடினமானது. நமக்கு எப்போதுமே அமைந்துள்ள சேவைநோக்கும், ஈடுபாடும் கொண்ட தொண்டர்கள், இப்பணியை செவ்வனே செய்து வந்துஉள்ளனர்.\nதரமான மருந்துகளை, நல்ல நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, விநியோகித்து வந்தோம்.\nஎனினும் இலவசமாக தரப்படுவதால் – தரம் சற்று குறையக்கூடுமோ' என ஐயப்பாடு வரலாகாது என நாம் இரண்டு மருந்துகடைகளுடன் முன்னேற்பாடு செய்துகொண்டு - இப்போது, மருந்துகளை பயனாளிகள் நன்கறிந்த கடைகளில் பெற ஏற்பாடு செய்துஉள்ளோம். இன்றைய காலகட்டத்தில், சிலநூறுகள் ஆகும் மருந்துகள், அதேகடையில், தங்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவது, பயணிகளுக்கு, மேலும் நம்பிக்கையை கூட்டி, அவர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.\n2007ம் ஆண்டு, 'திருமதி சுகந்தவல்லி - திரு PV ராமஐயங்கார் ' நினைவாக – இரத்த பரிசோதனை நிலையத்தை துவக்கினோம். இது காலைவேளைகளில் நமது சங்க கட்டிடத்திலேயே இயங்குகிறது. இங்கே மிககுறைவான கட்டணத்தில் பல்வேறு இரத்தபரிசோதனைகள் செய்துவருகிறோம்.\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி, சமுதாயத்துக்காக பணிசெய்யும், சைமாவினரை – பொதுமக்கள் மனதார வாழ்த்தும்போது – மனநிறைவும்; நம் மருத்துவமையமும் நமது ஏனைய பணிகளும், மேலும் விரிவுபெற்று, இன்னமும் பெரிய கட்டிடத்தில், மேலும் மெருகேறி செயல்படவேணும் என திண்ணமான குறிக்கோளுடன் முன்னேறுகிறோம்.\nநமது மருத்துவமையத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடு பற்றி இம்மலரில் விரிவான கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. இம்மலர் நமதுவளர்ச்சியையும் செயல்பாட்டையும் கொண்டாடமட்டுமமே அல்ல. பலனை எதிர்பாராது பெய்யும் வான்மழைபோல நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் பல்ஆண்டுகள் தொடர்ந்து மலர, நாம் ஈடுபடுத்திக்கொண்டு – இந்நிலையை அடைய - நம்மைஊக்குவித்து, செயல்திட்டங்கள் அளித்து, சரியானபாதையில் வழிகாட்டி, பணஉதவி, பொருள்உதவி, அளித்து உதவிவரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும், இடைவிடாது பணிசெய்துவரும் நம்தோழர்களுக்கும், நமதுமுன்னாள் தலைவர்கள், செயல்வீரர்கள் அனைவருக்கும் - நன்றிநவின்று – இப்பணியில் நம்மை மறுபடி ஈடுபடுத்திக்கொள்கிறோம். நன்றி, வாருங்கள், எங்களுடன்இணையுங்கள்; ஒன்றுகூடி, நாம் வாழும் இன்னலுகலத்தை மேலும் இனிய இடமாகஆக்குவோம்.\nஅன்புடன் ஸ்ரீ. சம்பத்குமார் – (செயலாளர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/694", "date_download": "2020-01-25T12:39:23Z", "digest": "sha1:VAC7DAGQ7SXS3LHBMZUDF7TY27U57PAJ", "length": 14613, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வெல்கமவினால் எனக்கு மரண அச்சுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nவெல்கமவினால் எனக்கு மரண அச்சுறுத்தல்\nவெல்கமவினால் எனக்கு மரண அச்சுறுத்தல்\nமுன்னைய ஆட்சியின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு பஸ் வண்டி கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிமைக்காக முன்னைய அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாரசிங்க குற்றம்சுமத்தினார்.\nஇது தொடர்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nமுன்னைய ஆட்சியின் போது 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 2200 பஸ்வண்டிகளை இறக்குமதி செய்ததில் 286 கோடி ரூபாவை மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜங்க அமைச்சர்களான ரன்ஜன் ராமநாயக்க மற்றும் அசோக அபேசிங்க ஆகியோர் இலஞ்ச மற்றும் ஊழல் விசாணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர்.\nஇந்த பஸ் வண்டி கொள்வனவில் பாரியளவில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் குமார வெல்கமவே பொறுப்பு கூறவேண்டும்.\nஎனவே இது தொடர்பில் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தேன். இது என்னுடைய கருத்து சுதந்திரமாகும். இருந்தபோதிலும் என்னுடைய பாராளுமன்ற உரைக்கு எதிராக குமார வெல்கம எம்.பி என்னை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தினார்.\nஆகவே இது தொடர்பில் உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும். மேலும் இந்த விடயத்தை நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்வேன் என்றார்.\nமரண அச்சுறுத்தல் வெல்கம இலங்கை போக்குவரத்து ஊழல் மோசடி குமார வெல்கம\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.\n2020-01-25 17:59:40 நுவரெலியா இராதாகிருஷ்ணன் - பதுளை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று 25.01.2020 மதியம் இடம்பெற்றது.\n2020-01-25 17:17:08 தலவாக்கலை டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந���தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.\n2020-01-25 16:42:45 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.\n2020-01-25 16:48:56 “அயாட்டி“ சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதி இன்று திறப்பு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-01-25 16:20:39 மின்சாரம் பெற்றோலிய அமைச்சு நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t20305-topic", "date_download": "2020-01-25T12:23:36Z", "digest": "sha1:7BD5NIH4YSUPFOTTHU6XNFRD4KOLRHA7", "length": 15372, "nlines": 169, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீளும் ஆயுள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப���பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nநீளும் ஆயுள் :: Comments\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-01-25T12:12:44Z", "digest": "sha1:CUWKG73CHEJ2BRK5IBMQI7J2H2BQJUU2", "length": 7835, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜித்துக்கு த��ணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து | Chennai Today News", "raw_content": "\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nஇன்று அஜித் பிறந்த நாளை அடுத்து அவருக்கு வாழ்த்து கூறும் ஒவ்வொருவரின் பெயரும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவதால் பல பிரபலங்கள் அவருக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த அடுத்த பிரபலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:\nஎந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்,.\nதிட்டமிட்டபடி வெளிவருமா அதர்வாவின் ‘100\nஅஜித்துக்காக இரண்டாவது டுவீட் போட்ட போனிகபூர்\nவிஸ்வாசம் அஜித்துக்கு ஒரு வருடம் கழித்து பதிலடி கொடுத்த தர்பார் ரஜினி\nதேர்தல் நேரத்தில் அஜித்துடன் மோத விரும்பாத ரஜினி\nஅஜித் டுவிட்டருக்கு வரவேண்டும்: இலட்சக்கணக்கில் வந்த அழைப்புகள்\nரஜினியை இன்று சந்திக்கும் அஜித்: அரசியல் குறித்து பேச்சுவார்த்தையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபாட்டு முழுவதும் ‘அண்ணாத்தே’: தலைவர் 168’ படம் குறித்த புதிய தகவல்\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/bookindex/tourism.html", "date_download": "2020-01-25T12:07:04Z", "digest": "sha1:KDQJFS75FRQOPB4GXFELNSRBQTVAFTBO", "length": 8677, "nlines": 146, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "சுற்றுலா நூல்கள் - Tourism Books - நூல்கள் அட்டவணை - Book Index - கௌதம் பதிப்பகம் - Gowtham Pathippagam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆன்மிகம் | இசை | இதழியல் | உணவு | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு | வரலாறு | வர்த்தகம்\nகோ.சந்திரசேகரன் | தேனி மு.சுப்பிரமணி | கி.தனவேல் இ.ஆ.ப.\nபுத்தகம் வாங்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n© 2020 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_404.html", "date_download": "2020-01-25T11:09:46Z", "digest": "sha1:SY6ZTK74RJZBCG7YGSPO2E3GMYIBM5ZF", "length": 44107, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, திரும்பியுள்ள மோடி - சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு\nஇந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.\nமற்றொருபுறம், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இதுகுறித்த செய்திகளை பல்வேறு கோணங்களில் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இந்தியாவில் நடந்த போராட்டங்களில் மக்கள் உயிரிழந்த சம்பவங்களே பெரும்பாலும் பாகிஸ்தானிய ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்தன.\nபாகிஸ்தானை சேர்ந்த 'தி எக்ஸ்பிரஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், \"இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், மோதி தலைமையிலான அரசு ஒட்டுமொத்த இந்தியாவையும் காஷ்மீரை போன்று ஆக்குவதற்கு முயன்று வருவதாக கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்றொரு பாகிஸ்தானிய செய்தித்தாளான 'டெய்லி ஜங்', \"இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அந்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கடலளவு மக்கள் திரண்டுள்ளனர்\" என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டக்காரர்களுடன் இணைந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், மோதி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தித்தாளான, 'தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான இந்தியாவின் ஆளும் கட்சியின் பிற நடவடிக்கைகளை விட, குடியுரிமை திருத்த சட்டம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டதாகவும், மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், நரேந்திர மோதி தலைமையிலான அரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பிரபல செய்தித்தாளான 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.\n\"2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரான நரேந்திர மோதி, தனது கட்சியின் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றான இந்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை செய்து வருகிறார்\" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமின்றி, இந்தியா நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்தேதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த நான்கு தசாப்தத்திற்கும் மேலாக காணாத மிகப் பெரிய போராட்டத்தை இந்தியா சந்தித்து வருவதாக பிரிட்டனை சேர்ந்த பிரபல செய்தித்தாளான 'தி கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்துக்கள், முஸ்லிம்கள், மாணவர்கள், வயதானவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியர்கள் போராடி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, வளைகுடா நாடுகள், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.\n´பாதுகாப்பான தேசம் - ���ுபீட்சமான நாடு´\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வ��சாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவிய��ாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/11279-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5-1-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-25T10:57:28Z", "digest": "sha1:UVO3R2TUKTBORUDY737VUUKHRATSL4FC", "length": 31497, "nlines": 367, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வை மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வேளையில் சென்னையின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.\nநிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஇந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவி\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட��� போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஜப்பானின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம்\nஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.8 ரிக\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்\nஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்றிரவு நில\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்��ு\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nஇந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில்\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nஒக்டோபர் 03 - இன்ற�� மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nசீனாவில் 5.0 ரிக்டர் அளவு நில அதிர்வு பதிவு\nசீனாவின் யோங்ஷான் நகரில் இன்று அதிகாலை நில அதிர்வு\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nமே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்\nஉலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதே\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்ற��� எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஇன்று ஏப்ரல்‍-22 புவி நாளாகும்\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஉலகக் கிண்ணம் வெண்ற இலங்கை அணிக்கு நாடாளுமன்றில் இன்று கௌரவம்\nஇரு தினங்களுக்கு முன் பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஈரான் அணு உலை அருகே நிலநடுக்கம்\nஈரானில் உள்ள ரஷ்யாவின் அணு உலை உள்ள பகுதியில் ஏற்ப\nஇன்று வானில் நிகழப் போகும் அதிசயம் கான தவறாதீர்கள்\nஇன்று வானில் அதிசய நிகழ்வொன்று நடக்கவிருக்கிறது, உ\nபாகிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபாகிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்\nசிஎல் டி20 இன்று கோலாகல தொடக்கம்\nசாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ஜெய்ப்பூர், சவாய் மான்\nஇன்று (16-09) சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்\nசர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப\nஇன்று சர்வதேச தொழிலாளர் தினம்\nஉழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் எழுப்பும\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலக மலேரியா தினம் இன்றாகும். மலேரியா என்பது நோய் ப\nஉலக புவி நாள் இன்று (22/April)\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் இன்று காலமானார்\nஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ்(56) ம\nஎமது பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு\nஅமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும்\nAFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்\nசில ���ொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம் 2 minutes ago\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ் 3 minutes ago\nவெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன் 5 minutes ago\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம் 6 minutes ago\nவயிற்றுப்போக்கை எளிதில் குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்கள் 7 minutes ago\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Yeddyurappa", "date_download": "2020-01-25T12:00:05Z", "digest": "sha1:555Y4NFLAHBVD4GZS3HIGZWSX6AAFAJM", "length": 5733, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Yeddyurappa | Dinakaran\"", "raw_content": "\nவெளிநாட்டு பயணத்துக்கு முன்பே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் : முதல்வர் எடியூரப்பா உறுதி\nஎடியூரப்பாவுடன் பஞ்சமஸ்தி மடாதிபதி வசானந்தா வாக்குவாதம்\nகுடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருகிறது... எடியூரப்பா பேட்டி\nகர்நாடக இடைத்தேர்தலில் வென்ற 12 பேருக்கும் அமைச்சர் பதவி : முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\n15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்: எடியூரப்பா அரசு தப்புமா...கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு\nகர்நாடகாவில் காலியாக உள்ள 15 தொகுதிக்கு இன்று தேர்தல் : எடியூரப்பா அரசு நிலைக்குமா\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்: முதல்வர் எடியூரப்பா தகவல்\nகர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nஎடியூரப்பாவுக்கு கர்நாடக இடைத்தேர்தல் பொறுப்பு: பாஜ மேலிடம் திடீர் முடிவு\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்: நீதிபதி என்.வி ரமணா\nகர்நாடகாவைச் சேர்ந்த தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு: எடியூரப்பா ஆடியோ பேச்சு குறித்தும் இன்று விசாரணை\nக��்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு: நீதிபதி என்.வி ரமணா கருத்து\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ப்பில் அமித்ஷாவுக்கு முக்கிய பங்கு: எடியூரப்பா அரசுக்கு புது சிக்கல்\n700 கோடி கேட்டேன்; எடியூரப்பா ஆயிரம் கோடி தருகிறேன் என்றார்: தகுதிநீக்க எம்எல்ஏ பேட்டி\nபாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக எடியூரப்பாவின் ஆடியோவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்: சித்தராமையா தகவல்\nஅயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி இந்துக்களின் புனித இடம்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் விரும்பினால் பாஜகவில் இருந்து போட்டியிடலாம்: முதல்வர் எடியூரப்பா\nகர்நாடகாவில் முதல்வர்-பாஜ தலைவர் மோதல் என் வழி தனி வழியாகி விடும் : நளின்குமாருக்கு எடியூரப்பா கடும் எச்சரிக்கை\nகர்நாடகத்தின் பலவீனமான முதல்வர் எடியூரப்பா : சித்தராமையா கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2014/11/blog-post_98.html", "date_download": "2020-01-25T11:57:42Z", "digest": "sha1:FDCXV2CBO5WE5KEJWSEGCMBSBU7N67CM", "length": 11207, "nlines": 222, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "சளியைப் போக்கும் மிளகு ரசம் - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » சளியைப் போக்கும் மிளகு ரசம்\nவியாழன், 20 நவம்பர், 2014\nசளியைப் போக்கும் மிளகு ரசம்\nசளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது.\nஅதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nதுவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்\nநெய் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்��� பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.\nபின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.\nபின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.\nஅதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.\nபின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nபருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் \nசவுதி தமிழ் தர்ஜூமாவில் பிழை\nசர்க்கரை நோய் பரிசோதனை முகாம்\nமதரஸாக்களில் தீவிரவாதம் எனக்கூவிய மானங்கெட்டவர்களே...\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\nஉடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...\nசளியைப் போக்கும் மிளகு ரசம்\nகேன்சரை தடுக்கும் பழங்கள், காய்கறிகள்:-\nசாமியார் ராம்பால் ஆசிரமத்தில் பயங்கர ஆயுதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1152", "date_download": "2020-01-25T12:49:15Z", "digest": "sha1:R7MKM432R4DJAXJKZ4DYIJIJMWCBTTHQ", "length": 4871, "nlines": 132, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | taminmum ansari mla", "raw_content": "\nசென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: ம.ஜ.க. அறிவிப்பு\nகாவிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அனைத்து சமூக மக்களும் ஓரணியாக திரளவேண்டும்: தமீமுன் அன்சாரி\nஉற்றுப் பார்க்க வைத்த மூவர் கூட்டணி\nவக்பு வாரிய தேர்தலை நடத்த வேண்டும்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=25954", "date_download": "2020-01-25T10:53:01Z", "digest": "sha1:AKLCZRYMRMM3SSU6CMSUGWWSO3YYDF3Y", "length": 20636, "nlines": 307, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nமனிதன் கண்டுபிடித்த எத்தனையோ விநோதங்களில் இந்த வெடிமருந்தும் ஒன்று.அழிவுக்காகவும் ஆக்கத்துக்காகவுமாக உபயோகப்படுத்தப்படுகின்ற இந்த அபாயகரமான பொருள் பிற்காலங்களில் அழிவுக்குத்தான் அதிகம் பயன்படுகிறது என்றாலும் ஒரு சிறிய அளவிலாவது வாண வேடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனும்போது அதே சிறிய அளவில் ஆறுதலும் ஏற்படுகின்றதுதானே. ஆகாயத்தில் இந்த வாண வேடிக்கைகள் நடத்தும் இந்த வர்ணஜாலங்கள் கண்ணுக்கும் இனிமையானது என்று சொல்லவும் வேண்டுமோ.\nஇந்த வாரம் இப்படி ஒரு ஆனந்தமான வர்ணஜாலத்தை தன் புகைப்படக் கருவிக்குள் கொணர்ந்து ஆச்சரியமூட்டி இருக்கிறார் திரு சிலம்பொலி அருண். ஒருமுறை இந்தப் படத்தைப் பார��ங்கள். http://www.flickr.com/photos/chilampoli/7715586418/in/pool-1922937@N20/\nஇந்தப் படத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் ஒளியை.. அதுவும் வாண வேடிக்கை போன்ற நகரும் ஒளியைப் படம் பிடிப்பதென்பது சற்றுச் சவாலான ஒன்று. காமிராவின் ஷட்டர் திறந்து மூடும் வேகம், எடுத்துக்கொள்ளும் நேரம், உட்புகும் ஒளியின் அளவு(அப்பர்ச்சர்) இவையனைத்தும் ஒத்திசைந்தால் மட்டுமே அழகிய வாணவேடிக்கையை அதன் அழகு சற்றும் குன்றாமல் படம் பிடிக்க முடியும். இவை எல்லாவற்றையும் சரியாகக் கையாண்டு எடுக்கப்பட்ட இந்தப்படம் பார்த்தவுடனேயே நம் மனதைக் கொள்ளை கொள்கிறது (குறிப்புக்கு நன்றி அமைதிச் சாரல்).\nதிறமையையாக செவ்வனே பயன்படுத்தி இப்படி ஒரு அற்புத வண்ணக் கலவையை நமக்குப் பரிசளித்த திரு சிலம்பொலி அருண் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமை குழுவினர் சார்பில் திரு சிலம்பொலி அருண் அவர்களுக்கு நம் வாழ்த்துகள் உரித்தாகுக.\n“நான் படம் பிடிப்பது பொழுதுபோக்காக ஆரம்பித்த ஒரு விடயம் .என் கேமரா இன்று என் இரு கண்களாக மாறி விட்டது. இன்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு படமும் நான் அடுத்த படத்தை நன்றாக எடுக்க பழகும் படங்களாகவே கருதுகிறேன்.\nநான் ஒரு மென்பொருள் எழுத்தர் கனடாவில் Vancouver நகரத்தில் இருக்கின்றேன். என் சொந்த ஊர் உடுமலைபேட்டை. என் மனைவி பெயர் சிலம்பொலி. “\nகடைசி பாரா: அமைதிச்சாரல்தான் இந்தக் கடைசி பாராவில் இடம் பிடிக்கிறார். எனக்குப் பிடித்த மழை, இதுவரை வாராதிருந்த மழை, இந்தியக் கிரிக்கெட் டீம் வந்தால்தான் எங்கள் ஊருக்கு வருவேன் என்று பிடிவாதமாகக் காத்திருந்ததோ என்னவோ சென்ற சனிக்கிழமையன்று சடசடவென பெய்து ஆனந்தத்தை அள்ளி வீசி விட்டுச் சென்றது. சாந்தியின் கவிதையோடு இந்த மழையை நினைத்துப் பார்த்து ரசித்தேன்..\nஆரவாரத்துடன் நாட்டு வளம் காண\nகுடை மடக்கி உடல் நனைத்து\nநா நீட்டி மழை ருசித்த\nஒரு ஈர மனதை மேலும் குளிர்விக்கத்\nRelated tags : வல்லமையாளர்\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)\nவை.கோபாலகிருஷ்ணன் தன்னுடைய புத்தம்புது வண்டியை சுத்தமாகக் கழுவித் துடைத்து, நான்கு ஊதுபத்திகள் ஏற்றி, மல்லிகை மணத்துடன் கூடிய ஸ்ப்ரேயர் தெளித்து, டேஷ் போர்டில் இருந்த விநாயகருக்கு பூவும் வைத்து, இத\n-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி எத்தனைப் போராட்டம் எத்தனை இன்னல் எத்தனை சோகம் எ���்தனைக் கனவு எத்தனை வியாதி எத்தனைச் சோதனை எத்தனை எத்தனை... அத்தனையும் வா\nகவிஞர் ஜவஹர்லால் முகத்திலே தாம ரைப்பூ முறுவலைக் காட்டு கின்றான்; அகத்திலோ அறிய வொண்ணா ஆயிரங் கோணல்; இந்தச் செகத்தையே வெல்லு மாப்போல் சிரிப்பலை கொழிக்கும்; என்றும் அகத்த\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1184", "date_download": "2020-01-25T10:53:59Z", "digest": "sha1:TPJUOUGSY7TQA7KDW4BWNOODBA6Q2HGB", "length": 36336, "nlines": 59, "source_domain": "www.kaakam.com", "title": "சிறப்பு நேர்காணல் - மனம் திறக்கிறார் மாவை! - கேள்வி 1 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nசிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை\nகுறிப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராசா அவர்களுடனான சிறப்பு நேர்காணலின் எழுத்துவடிவம் முழுமையாக வெளிடப்பட்டதன் பின்னர் ஒலிநாடா வெளியிடப்படும்.\n75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாக இருக்கிறீர்கள். உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப் பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள் எப்படியான பங்கு வகித்திருந்தார்கள் யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம் அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம் பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள் யார் யாருக்கெல்லாம் அந்தப்போராட்டம் அரசியலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது அவர்களில் எவர் எவர் எல்லாம் பின்னர் புரட்சிகர மறவழிப்போராட்டத்திற்கு வந்தார்கள் அறவழிப்போராட்ட காலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள் அறவழிப்போராட்ட காலத்தில் உங்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்கள் யாராக இருந்தார்கள் பின்னர் அவர்கள் மீதான உங்கள் கருத்துவேற்றுமைகள் எவ்வாறு இருந்தது என்பதை மீள நினைவூட்டி இன்றைய இளைய சமுதாயத்திற்கு எமது அரசியல் வரலாறு புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறுங்களேன் ஐயா.\nநான் சிறுவனாக இருந்த காலத்தில் தந்தை செல்வா அவர்கள் காங்கேசந்துறைத் தொகுதியில் தேர்தலில் நின்ற போது தேர்தல் காலத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். நான் மாணவனாக இருந்த போது குறிப்பாக 2 விடயங்கள் எங்கள் மனதைப் பாதித்திருந்தன.\n1956 ஆம் ஆண்டு ஆணி 5 ஆம் தேதி பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போது சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். அந்த நேரத்தில் நாங்கள் சிறுபிள்ளையாக வீமன்காமம் பாடசாலையில் படித்துக்கொண்டிருந்த போது நான் செய்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அது பற்றி விபரங்கள் தெரியாது. ஆனால் தந்தை செல்வாவும் 200 தொண்டர்களும் தமிழரசுக் கட்சி சார்பிலே தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பித்தமை தொடர்பில் அந்நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் எங்களிற்கு மூத்த வகுப்பில் இருப்பவர்கள் பேசியதை ஓரளவுக்குக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு அடுத்த நாள் (1956 ஆம் ஆண்டு ஆணி 5 ஆம் தேதிக்கு அடுத்த நாள், நாங்கள் கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியராகவிருந்த திரு.அரசரட்ணம் அவர்கள் அந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றி விட்டு புகைவண்டி மூலமாக மாவிட்டபுரம் புகைவண்டி நிலையத்திற்கு வந்து இறங்கி நடந்தே எமது பாடசாலைக்கு வந்தார். அப்பொழுது ஏற்கனவே, இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சிங்களவர்கள் இரத்தம் சிந்தத் தாக்கினார்கள் என்ற செய்தி எங்கள் பாடசாலையில் ஓரளவுக்குப் பரவிவிட���டது. அதனால் வகுப்புகளே நடைபெறாத நிலைமை அன்று இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எல்லாம் அது பேசப்பட்டிருந்தது. ஆனபடியால் எங்களுக்கு அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. எமது பாடசாலை பேராசிரியர் வித்தியானாந்தன் அவர்களுடைய பாடசாலை. அரசரட்ணம் ஆசிரியர் வந்த பொழுது அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு பெரிய கூட்டமாகவே நாங்கள் எல்லோரும் கூடி விட்டோம். நாம் அதில் அரசரட்ணம் ஆசிரியர் பக்கத்திலேயே போய் நின்று கொண்டோம். அவர் அந்தப் போராட்டத்தைப் பற்றி பேசினார். அப்பொழுது தான் அந்தப் போராட்டம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது தமிழிற்குச் சமவுரிமை கோரியும் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தும் தந்தை செல்வநாயகம் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பண்டாரநாயக்காவினால் ஏவிவிடப்பட்ட சிங்களக் காடையர்களினால் மூங்கில் தடிகளால் அடித்தும் கற்கள் வீசியும் தாக்கப்பட்டார்கள். குறிப்பாகத் திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தலை பிளந்து இரத்தம் சிந்தியதைப் பற்றியும் அவர் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் போராட்டம் தான் சிறுபராயத்தில் எங்கள் மனதில் பதிந்த முதன்மையான செய்தி.\nஅதன் பிறகு எங்கள் வீடுகளில், வெளியில் கேள்விப்பட்ட செய்திகள் இருக்கின்றன. அதாவது, திரு.அமிர்தலிங்கம் அவர்களின் தலை உடைக்கப்பட்டு இரத்தம் சிந்திய நிலையில் கட்டுப்போட்டுக்கொண்டு அவர் பாராளுமன்றம் போய்ப் பேச முயற்சித்த போது, பண்டாரநாயக்கா “I see the honorable wounds of war” என்று கேலியாகப் பதிலளித்தார் எனக் கேள்விப்பட்டோம். இது எங்களின் உரிமைப் போர் என அதற்கு திரு.அமிர்தலிங்கம் அவர்கள் பதிலுரைத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் இவற்றையெல்லாம் பாராளுமன்றப் பதிவேடுகளில் படித்தோம். திரு.அரசரட்ணம் ஆசிரியர் அவர்கள் சொன்ன விடயங்கள் எல்லாம் பின்னர் பாராளுமன்றப் பதிவேடுகளில் படித்திருந்தேன் (நான் பாராளுமன்றத்திற்குச் செல்லும் முன்பே).\nஎனது சிறு வயதைப் பற்றிச் சொல்லுவதானால், நான் மூன்றாம், நாலாம் வகுப்புப் படிக்கும் போது தான் இந்தத் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் சமவுரிமைக்கான போராட்டம் ஆரம்பித்தது. சேற்றுக் கால்கள் பதிந்த நசனல் அணிந்திருந்த ஆசிரியர் வந்���ிருந்த தோற்றமும் அவர் எங்களிற்கு உரையாற்றியதும் தான் முதன்முறையாக எங்கள் சிறுவயதில் மனதில் பதிந்து எம்மை இவற்றில் நாட்டம் கொள்ள வைத்தது.\nஇரண்டாவதாக, 1958 இல் நடந்த கலவரத்தைக் குறிப்பிட வேண்டும். அப்போடு நாங்கள் கொஞ்சம் வளர்ந்திருந்தோம். ஓரிரு வயதுகள் கூடி இருந்தது. அப்போது எனக்கு 14 வயது என்று நினைக்கின்றேன். அப்போது இது மிகவும் பரபரப்பான செய்தி. நான் படித்த வீமன்காமம் பாடசாலையில் வகுப்புகள் கூட நடைபெறவில்லை. இந்தக் கலவரத்திலே ஆயிரக்கணக்கான எமது மக்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, பெண்கள் எல்லாம் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களால் கப்பலில் அனுப்பிவைக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைத்தது. அப்பொழுது திரு.சச்சிதானந்தம் ஆசிரியர் (தந்தை செல்வாவுடன் மிக நெருக்கமாக வேலை செய்தவர்) மற்றும் திரு.அரசரட்ணம் ஆசிரியர் ஆகியோர் காங்கேசன் துறையில் கப்பலில் வந்திறங்கிய பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீராகாரம் கொடுக்குமாறு கூறியிருந்தார்கள். அப்பொழுது மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைச் சுற்றியிருந்த செவ்விளநீர் மரங்களில் நாமே ஏறி இளநீர்க் குலைகளை வெட்டிக்கொண்டு அப்போது மிகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த “பினோ” என்று சொல்லப்படுகின்ற ஒருவகைப் பாணத்தைக் கடாரத்தில் எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தோம். அப்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் வந்த நிலைமை இன்றும் எனக்கு மனதில் இருக்கின்றது. பெண்கள் சட்டைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடனும் தலையில் கட்டுகளுடனும் ஆண்கள் கட்டிய வேட்டியுடன் வந்திருந்தது என அந்த நிலைமையைப் பார்த்தமை தான் அடுத்த இரண்டு ஆண்டிற்குள் எனது இதயத்தை மிக மோசமாகப் பாதித்தது. அப்பொழுது தான், தந்தை செல்வா மற்றும் திரு.அமிர்தலிங்கம் ஆகியோரின் உரைகளைத் தேடி சைக்கிளில் சென்று நாம் கேட்கின்ற காலம். அப்படியாகத் தான் 1958 இற்குப் பின்னர் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நான் பங்குபற்றினேன். அப்போது Johns, St.Patricks கல்லூரிகளில் உயர் வகுப்புகளில் படித்த மாணவர்கள் எங்கள் பாடசாலைக்கு வந்து நாங்கள் ஏன் இந்தப்போராட்டத்திற்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் காங்கேசன் துறையிலிருந்து ஒரு பேரணியாகச் சென்று சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருக்கிறோம். பின்னர் சில நாட்கள் தொடர்ச்சியாக சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருக்கிறோம்.\nஇவையே அரசியலில் என்னைத் தூண்டிய நிகழ்வுகளும் போராட்டத்தில் பங்குபற்றிய ஆரம்ப நிகழ்வுகளுமாக நான் குறிப்பிடலாம். அதன் பின்னர் 1968 என்று நினைக்கின்றேன். அப்போது சிறிமாவின் காலத்தில் லியகொல்ல என்பவர் கல்வி அமைச்சராக இருந்தார். அவருடைய காலத்தில் எங்களுடைய புத்தூர் மற்றும் ஆவரங்கால் பகுதிகளில் வைரமுத்து என்று ஒருவர் பௌத்த சங்கத்தில் ஏதோவொரு பொறுப்பில் இருந்தார். இந்தப் பகுதிகளில் இவர் மூலமாக அப்போது பௌத்த பாடசாலைகள் தொடங்கப்பட்டது. எங்களுடைய சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களை அந்தப்பாடசாலையில் இணைத்து பௌத்த மதத்தவர்களாக மாற்றியதாக எங்களிற்குத் தகவல் வந்தது. அப்பொழுது இரண்டு விடயங்கள் எமக்குத் தெரிந்தன.\n1) பௌத்த மதத்திற்கு எங்கள் சைவசமயத்தைச் சேர்ந்தவர்களை மாற்றுகிறார்கள் என்ற செய்தியும்\n2) அப்பொழுது பாடசாலைகளில் “சுயவன்சன”, “சுயசுயவன” போன்ற அதிர்ட இலாபச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்கள் அதனை விற்க வேண்டும் என்று சொல்லப்பட்டதற்கு எதிராக மூத்த மாணவர்களின் ஆதரவோடு நாங்கள் கிளர்ந்திருந்தோம். அப்பொழுது தான் நாங்கள் “ஈழத்தமிழ் இளைஞர் மாணவர் அமைப்பு” என்று ஒரு அமைப்பை கொக்குவில் ஞானோதயா வித்தியாசாலையிலே இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அழைத்து இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுத் தொடங்கியிருந்தோம். அப்பொழுது “கேசை” என்ற வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும், நான் செயலாளராகவும், பரமசாமி பொருளாளராகவும் மற்றும் மைக்கல் தம்பிநாயகம் ஆகியோர் பொறுப்பில் இருந்தோம். அப்படி இளைஞர்கள் மற்றும் மாணவர்களைத் திரட்டி ஒரு அமைப்பை உருவாக்கி லியகொல்லவின் செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்பொழுது திரு.சுந்தரலிங்கம் அவர்கள் பொலிஸ் SP ஆக இருந்தார்.\nஅவரது அனுமதி பெற்று ஊர்வலங்களை நடத்துவதனால் அவரை நன்றாகத் தெரியும். அந்த இயக்கம் தான் ஆரம்பத்தில் எந்தவொரு கட்சித் தொடர்பும் இல்லாமல் ஆரம்பித்த முதலாவது இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் நிர்வாகிகளாக இருந்து போராட்டங்களை முன்னெடுத்துப் பலதடவை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியினரும் இளைஞர்களும் எம்முடன் தொடர்பில் இருந்தார்கள். பல்கலைக்கழக அனுமதி உயர் புள்ளி அடிப்படையில் Merit முறையில் வழங்கப்படும் போது அதிகபுள்ளிகளைப் பெற்று எமது தமிழ் மாணவர்கள் கூடுதலாகத் தெரிவு செய்யப்படுவதற்கு எதிராக தரப்படுத்தல் (Standardization) என்ற முறையைக் கொண்டு வந்து தமிழ்மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் அதிகமாக சிங்கள மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பது நிகழ்ந்தது. இந்தத் தரப்படுத்தலிற்கெதிரான போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களாக அப்போதிருந்த சத்தியசீலன், அரியரத்தினம் போன்றோர்கள் முன்னின்றமை நினைவிலிருக்கிறது. அவர்கள் எங்களை ஆதரிக்க அந்தப்போராட்டங்களில் எல்லாம் நாங்கள் கலந்துகொண்டிருந்தோம். நடேஸ்வராக் கல்லூரியில் கல்வியை முடித்த பின்னர் தொழினுட்பக் கல்லூரிக்கு நான் சென்றிருந்த காலம் அது. அப்பொழுது தான் போராட்டங்கள் ஊடாக வடக்கு, கிழக்கிலுள்ள இளம் சமூகத்தோடு அதிகளவான நெருக்கங்கள் இருந்தது.\nஅந்தக் காலத்திலே யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருக்கின்ற Greence House இற்குத் தான் பொலிஸ் எங்களைக் கைது செய்து கொண்டு சென்று விசாரிப்பார்கள். அந்தக் காலத்தில் அன்றைக்கே விட்டு விடுவார்கள். அந்தக் காரணங்களால் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் நாங்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கறை கொண்டு ஒரு செய்தி அனுப்பியதால், இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்த தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குச் சென்று நாம் அவர்களைச் சந்தித்தோம். அப்போது எங்களை ஏன் கைது செய்தார்கள் விசாரணையில் என்ன நடந்தது என்றெல்லாம் அக்கறையோடு எம்மைக் கேட்டார்கள். இதுவே முதலாவதாக நாம் அவர்களைச் சந்தித்துப் பேசியது. இதற்கு முன்னர், 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாம் பங்குபற்றிய போது அவர்களைக் கண்டிருக்கிறோம். 1968- 1971 ஆம் ஆண்டு காலப்பகுதி தான் நாம் அறவழிப் போராட்டப் பாதையில் தொடர்புபட்டிருந்தோம். இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் வாழுமிடங்களில் எல்லாம் இளைஞர்களோடு அறிமுகமாகி அவர்களுடன் இணைந்து போராட்டப் பாதையில் நாம் இருந்தோம்.\n1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டமே ந���ங்கள் பங்குபற்றிய முதலாவது போராட்டம். பின்பு 1972 இனைக் குறிப்பிடலாம். நாங்கள் மாணவர் அமைப்பில் இருந்த காலத்தில் இளைஞர்கள், மாணவர்களோடு தொடர்புகொண்டு அவர்கள் மத்தியில் விடயங்களைப் பேசும் ஒருவனாக அவர்கள் மத்தியில் நான் இருந்ததால்….\n1972 மே மாதம் 22 ஆம் தேதி சிறிமாவால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிராக தமிழர்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பான பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போது அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டதால் போராட்டங்களை நடத்த வேண்டும் என என்னைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலர் கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்களுடன் இணைந்து போராடத் தொடங்கினோம். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு எதிராக நாங்கள் இளைஞர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்திக் கைதுசெய்யப்பட்டோம். 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி வடக்கு-கிழக்கு முழுவதிலும் 1972 அரசியலமைப்பிற்கு எதிராகப் போராடினோம் (இதற்கு 10 ஆண்டுகளின் முன்பு சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில் நான் வடக்கு-கிழக்கு முழுவதற்கும் சென்றிருக்கின்றேன்). 1972 ஆம் ஆண்டு காலப் பகுதியில் போராட்டங்கள் காரணமாக அரசியல் ரீதியில் தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டிய காலமாக இருந்தது. 1972 அரசியலமைப்பிற்கு எதிராக 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போராடிய போது என்னை இராணுவமும் பொலிசும் வந்து கைது செய்தது.\n48 இளைஞர்கள் என்னுடன் கைது செய்யப்பட்டனர். நான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகளில் என்னைப் பலமுறை கைது செய்தார்கள். வெளியில் வந்தால் நாங்கள் சில நாட்கள் தான் வெளியில் இருப்போம். 10 ஆண்டுகளில் 11 தடவை கைதுசெய்யப்பட்டு கூட்டிப் பார்த்தால்..2 ஆண்டு.. பின்னர் 6 மாதம்… 1 ஆண்டு… அப்படியாக 7 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். நாலாம் மாடியில் விசாரணையின் போது மயங்கி விழும் வரை சித்திரவதை செய்தார்கள். சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்த சிங்களக் கைதிகள் எங்களைத் தாக்கிய சந்தர்ப்பங்கள் உண்டு. அப்படி நாங்கள் சிறை மீண்டு பேருந்து, புகைவண்டியில் வருகின்ற போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எங்களை இடைமறித்து வரவேற்புக்கொடுத்து அழைத்து வருவார்கள். வீடுகளிலும் அதேபோல நிகழ்வுகள் நடந்தன. Dr. N.M.பெரேரா யாழ்ப்பாணம் வரும் போது அதை எதிர்த்துப் போர��டி கைதானோம். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு எதிரான போராட்டங்களில் பல இடங்களில் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றது. அதை நாங்கள் நேரடியாகக் கையாளாமல் (சிரிக்கிறார்) விட்டாலும் அந்த நிகழ்வுகள் பற்றி எல்லாம் எம்மிடம் விசாரிக்கின்ற பொழுது என்னுடைய உரைகள் அந்த இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியது என்றுதான் சொல்லப்பட்டது. இவை தான் எனது ஆரம்ப காலங்களில் அரசியலில் ஈடுபடத் தூண்டியவையும் அகிம்சை வழியில் போராடிய சந்தர்ப்பங்களாகவும் அமைந்தன. அப்பொழுது நிகழ்ந்த குண்டு வெடிப்புகளின் போது அது குறித்து நான் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை போன்றதைத் தொடர்ந்தும் நாங்கள் தீவிரமாக மக்களிடத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் வேலை செய்துகொண்டிருந்தோம்.\nஅறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 3 – சுஜா\nசிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/06/ear-wax-removing-guide-in-tamil.html", "date_download": "2020-01-25T12:05:39Z", "digest": "sha1:JWBOXHHAITU4VRUC4ZYZILQECLJP2JJ3", "length": 37522, "nlines": 240, "source_domain": "www.tamil247.info", "title": "காதுக் குரும்பியை எப்போது அகற்றுவது..? எப்படி அகற்றுவது..? Ear wax removing guide in tamil ~ Tamil247.info", "raw_content": "\nகாதுக் குரும்பியை எப்போது அகற்றுவது.. எப்படி அகற்றுவது..\nகாதிலுள்ள அழுக்கான குரும்பியை எடுப்பது மற்றும் காது பராமரிப்பு குறித்தும் குடும்ப நல மருத்துவர் Dr.எம்.கே.முருகானந்தன் அவர்களின் பதிவு.\nகண்களிலிருந்து நீர் வழிய, வேதனையில் முகம் சோர்ந்து கிடக்க காதைப் பொத்திக் கொண்டு வந்தான் பையன்.\n“குளித்துவிட்டு வந்தவனிடம் காது குருமியை எடுக்கலாம் என்று ear budsசை வைத்தபோது ஆட்டிவிட்டான். Ear buds காதினுள் குத்திவிட்டது போல தெரிகிறது ” என்றாள் அம்மா.\nபையனின் காதைப் பரிசோதித்தேன். வன்முறைப் பாதிப்பிற்கு ஆளான அவலக் கோலம்போல குருதி படர்ந்த குரும்பி கிடந்தது.\nஇங்கு வன்முறையை உபயோகித்தது இன வன்முறையாளர்கள் அ��்ல. சொந்தத் தாய்தான். காதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்தது வன்முறைபோல் ஆகிவிட்டது.\nகாதுக் குரும்பியை மட்டுமின்றி, குளிக்கும் போதும் தலை முழுகும் போதும் காதிற்குள் போன நீரையும் எடுக்க வேண்டும் என்றெண்ணி, காதைக் கிண்ட முனையும் “18ம் நூற்றாண்டு தாய் தந்தையார்கள்” இன்றும் நமது சமூகத்தில் இருக்கிறார்கள். காதிற்குள் போன நீர் தானாகவே வெளியே வந்து விடும். அல்லது சற்று நேரம் செல்ல தானகவே உலர்ந்து விடும் என்பதை இந்த விஞ்ஞான யுகத்திலும் இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nநமது காதிலுள்ள சுரப்பிகளால் காதுக்குரும்பி சுரக்கிறது. தூசி, மற்றும் சிறு அந்நியப் பொருட்கள் காதினுள் செல்லாது தடுப்பதற்கானது இது என நம்பப்படுகிறது. தொற்று நோய்கள் காதுச் சருமத்தில் ஏற்படாமல் காக்கவும் செய்கிறது. இது பொதுவாக காய்ந்து உதிர்ந்து தானாகவே வெளியேறிவிடும்.\nஎல்லோருக்கும்தான் காதில் இவ்வாறு சுரக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அது காய்ந்து கட்டியாகி இறுகிவிடுகிறது. இதற்குக் காரணங்கள் சில.\nசிலரது காதின் சருமம் சொர சொரப்பாக இருந்து அதிகம் உதிர்ந்து குருமியிடன் சேர்ந்து இறுகக் கூடும்.\nஅல்லது சிலரது காதின் அமைப்பு வளைவானதாக இருந்தால் இது வெளியேறுவது தடைப்படக் கூடும்.\nசிலர் பட்ஸ் போட்டு எடுக்க முயலும்போது குரும்பி வெளியே வருவதற்குப் பதிலாக மேலும் உட்புறமாகத் தள்ளுப்படுவதும் உண்டு. காலப்போக்கில் இவை சேர்ந்து இறுகிவிடலாம்.\nசுமார் 100 போரில் 6 பேருக்கு காதில் குரும்பி இறுகி அடைத்துவிடுவதாகத் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nகுச்சி, சட்டைப் பின், காது கிண்டி, பஞ்சுத் துண்டு எனப் பலவற்றைத் தேவையின்றி உபயோகித்து ஆபத்தை வாங்குபவர்கள் பலர். காதுக் குருமிப் பிரச்சனை, காதுவலி, காதில் கிருமித் தொற்று, சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளோடு வருபவர்களில் பலர் இவற்றைப் பயன்படுத்தி காதைக் கிண்டுபவர்களாகவே இருக்கிறார்கள்.\nகாதிற்குள் குரும்பி இருந்தாலும் பலருக்கும் எந்தவித இடைஞ்சலையும் ஏற்படுத்துவதில்லை. இருந்த போதும் அது அதிகமாக இருந்தால், அல்லது காய்ந்து இறுகி செவிக்குழாயை அடைத்திருந்தால் பல்வேறு அறி குறிகள் ஏற்படக் கூடும. உதாரணமாக காது அடைத்துக் கிடப்பது போன்ற உணர்வு ஏற்படக் கூடும். ��ிலருக்கு காது கேட்பது மந்தமாகவும் கூடும். ஒரு சிலருக்கு தலைச் சுற்று ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காதினுள் கிணு கிணுவென ஏதாவது சத்தம் ஏற்படலாம். காதில் அரிப்பு ஏற்படவும் வாயப்புண்டு;.\nஇருந்த போதும் சாதாரண காது அடைப்பு இருந்தால் மருத்துவரிடம் உடனடியயாக ஓட வேண்டியதில்லை. ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காது மருத்துவரை நாடுங்கள்.\nகடுமையான தலைச்சுற்று, உங்களைச் கூ10ழ இருப்பவை கடுமையாகச் சுழல்வது போன்ற உணர்வு ஏற்பட்டால். வழமைபோல நடக்க முடியாது சமநிலை பாதிபுற்றால்\nகாய்ச்சலும், கடுமையான வாந்தியும் சேர்ந்து வந்தால்.\nதிடீரென காது கேட்காமல் அடைத்துக் கொண்டால்\nஅக்கறை எடுத்து மருத்துவரைக் காண வேண்டும்.\nநீங்கள் சொல்வதைக் கேட்டும், காதை பளிச்சிடும் வெளிச்சததிலும், அதற்குரிய கருவிகள் (ழவழளஉழிந) கொண்டும் பரிசோதித்து உங்கள் காதில் உள்ள பிரச்சனை காதுக்குடுமிதானா அல்லது கிருமித் தொற்று, அந்நியப் பொருட்களா அல்லது வேறு நோய்களா என்று கண்டறிவார்.\nஒருவரது காதுக் குரும்பியானது மிக அதிகமாகமோ மிக இறுக்கமான பாறை போலவோ அல்லாது மெதுமையானதாக இருந்தால் அதைத் தானே அகற்ற முடியும். இருந்த போதும் செவிப்பறையில் துவாரம் உள்ளவர்கள், காதால் நீர் வடிபவர்கள், காதில் கிருமித் தொற்று உள்ளவர்கள் அவ்வாறு தாங்களே அகற்ற முயல்வது ஆகாது.\n இயர் பட்ஸ், குச்சி சட்டைப் பின், காது கிண்டி போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.\nஉள்ளங்கையில் சற்று நீரை எடுத்து அதைக் காதிற்குள் விடவேண்டும். பின்னர் தலையைச் சரிக்க உள்ளே விட்ட நீரானது குடுமியைக் கரைத்துக் கொண்டு வெளியே வந்தவிடும். இவ்வாறு சில தினங்களுக்கு குளிக்கும்போது செய்து வர காதுக் குடுமி அகன்றுவிடும்.\nகுரும்பி சற்று இறுக்கமாக இருந்தால் ஒலிவ் எண்ணெய் அல்லது நல்லண்ணெயில் சில துளிகளை ஒரு சில தினங்களுக்கு குறிப்பட்ட காதில் விட்டுவர அவை இளகி வெளியேறும். பேபி ஓயில், கிளிசரீன் போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துவது உண்டு.\nகாதுக் குரும்பியை இளக வைக்கும் மருந்துகள்\nபல விதமான மருந்துகள் கிடைக்கின்றன. பெரும்பாலன அரச மருத்துவ மனைகளிலும் பல தனியார் மருத்துவர்களும் Sodium bicarbonate ear drops துளி மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது விலை மலி��ானது. இலகுவில் தயாரிக்கக் கூடியது. பொதுவாகப் பாதுகாப்பானது. காது சற்று வரண்டது போன்ற உணர்வு சிலரில் ஏற்படலாம். அது தானாகவே மாறிவிடும்.\nஉபயோகிக்க ஆரம்பித்த காது குடுமி கரையும் மருந்து குப்பிகளை 4 வாரங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம். அகற்றிவிடவும்.\nWaxol, Molcer, Cerumol போன்ற விலை உயர்;ந்த குடுமி இளக்கி மருந்துகளும் இலங்கையில் கிடைக்கினறன.\nதினமும் எத்தனை தடவைகள் விட வேண்டும், தொடர்ந்து எத்தனை நாட்களுக்கு விட வேண்டும் என்பவை பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். துளி மருந்துகளுடன் வரும் ஆலோசனைக் குறிப்புகளையும் கவனமாகப் படிக்கவும்.\nமருந்து விட ஆரம்பிக்க முன்னர் உங்கள் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்த மறக்காதீர்கள். உங்களால் உங்களுக்கே துளிகளை விடுவது சிரமமாக இருந்தால் மற்றொருவரின் உதவியைப் பெறுங்கள்.\nமருந்து விட வேண்டிய காதானது மேற் புறம் பார்க்குமாறு கட்டிலில் சரிந்து படுங்கள்.\nகாதுமடலை சற்று முற்புறமாக இழுத்தால் காதுக் குழாய் நோரகி துளி மருந்து விடுவதற்கு வசதியாக இருக்கும்.\n3-4 துளிகளை விடவும். காது மருந்தால் நிறைந்துவிடும்.\nதுளி மருந்துப் போத்தலின் முனை காதில் படாதவாறு மருந்தை விடுவது அவசியம். இல்லையேல் காது மடலில் உள்ள கிருமிகளால் மருந்து மாசடைந்து தொடர்ந்து உபயோகிக்க முடியாது போய்விடும்.\nதலையை திருப்பாது 5 முதல் 10 நிமிடங்களுக்கு அந்த நிலையிலேயே படுத்திருந்தால் மருந்து காதிலிருந்து வெளியே சிந்தாது உள்ளேயே தேங்கி நின்று குரும்பியை கரைத்துவிடும்.\nநீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது மேலதிக மருந்து தானாகவே காதிலிருந்து வெளியேறிவிடும்.\nமற்றைய காதிலும் குரும்பி இருந்தால் இதைப் போல அதிலும் மருந்தை விடவும்.\nபொதுவாக 3 முதல் 5 நாட்களுக்கு இவ்வாறு மருந்தை காதினுள் விட குரும்பி கரைந்து வெளியேறிவிடும். ஆயினும் மருந்தை காதினுள் அவ்வாறு விட்டும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில் மருத்துவரைச் சந்திக்கவும். மிகுந்து இருப்பதை வெளியே எடுப்பதாக எண்ணி இயர் பட்சை காதினுள் வைத்து சுத்தப்படுத்த முயலாதீர்கள். அது வெனிளேநாது மிகுந்து இருப்பதை மேலும் உள்ளே தள்ளி நிலைமையை மோசமாக்கிவிடும்.\nகுரும்பிக்கென மருந்து விட்ட காதினுள் அழுக்குகள் படர்ந்திருந்தால் சற்று ���ண்ணீரை காதினுள் விட்டு பின்னர் தலையை மறுபுறம் சரிக்க அவை அகன்றுவிடும். வெளிப்புறக் காதை சுத்தமான துணியினால் துடைத்து சுத்தப்படுத்தலாம்.\nஎனதருமை நேயர்களே இந்த 'காதுக் குரும்பியை எப்போது அகற்றுவது.. எப்படி அகற்றுவது.. Ear wax removing guide in tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகாதுக் குரும்பியை எப்போது அகற்றுவது.. எப்படி அகற்றுவது..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nஒரு சின்ன தர்பூசணிய வெட்டுறதுக்கு எதுக்குட�� இவளவு ...\nஎமதர்மராஜா வேடம் அணிந்து வந்து வித்தியாசமாக ஹெல்மெ...\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா\nபல்வலிப் பூண்டு [palvali poondu] - [மூலிகைகள்]\nதனது குடிகார தந்தையை திருத்த மகன் எடுத்த அகோர முடி...\nசோத்து கற்றாளை (Aloe vera) .. [மூலிகைகள்]\nகொள்ளு சூப் - 2 [சமையல்]\nகொள்ளு சூப் - 1 [சமையல்]\nஆண்மை குறைபாட்டை போக்க, விந்தணு அதிகரிக்க எளிய இயற...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற...\nநீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் காதில் இன்பக்சன் வ...\nசளி பிடித்திருந்தால் காதில் அடைப்பு ஏற்ப்படுவதர்க்...\nவெல்லம் நம்ம வீட்டு செல்லம்..\nகாதுக் குரும்பியை எப்போது அகற்றுவது..\nஇருதய பட படப்பை குறைக்கும் மூலிகை மருந்து தயாரிக்க...\nபால்வண்டியில் பால் எடுத்து சென்று கடையில் ஊற்றிவிட...\nநண்பரிடம் பேசிக்கொண்டே கார் மீது சாய போனவருக்கு எத...\nகிளம்பிய உடனே மேலே பறக்கும் பயணிகள் விமானம், இனி ப...\nமலச்சிக்கல் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதை விளக்கமாக...\nபிடரி வலி, தோள்பட்டை வலி, பேக் பெயின் சரியாக இயற்க...\nஅரை நிமிடத்தில் ஸ்மார்ட் போன் ஸ்டான்ட் செய்வது எப்...\nபீசா பாக்ஸ்சிலிருந்து லேப்டாப் ஸ்டான்ட் செய்வது எப...\nஉடலில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த நிலையில் காரை ...\nLPG சிலிண்டர் விபத்து நேர்ந்தால் ரூ.50 லட்சம் வரை ...\nஎத்தகைய பூகம்பம் வந்தாலும் உங்கள் வீட்டில் ஒரு சின...\nஇனி உங்கள் பழைய மொபைல் போன் பேட்டரியை உபயோகமுள்ள ப...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்...\nஎலி கடித்துவிட்டால் ஏற்ப்படும் விஷம் முறிய..\nமனிதனே மனிதனை கடித்தால் என்ன செய்வது..\nசொந்தமா வீடு ..இதுதான் எல்லாருடைய கனவு..\nஅரபு நாடுகளில் யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agriculturetrip.com/category/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:51:35Z", "digest": "sha1:AEMTAAKDK3OZLGC3RLZ3PB4KXDHIULSE", "length": 17654, "nlines": 178, "source_domain": "agriculturetrip.com", "title": "பூக்கள் Archives | Agriculture Trip", "raw_content": "\nவாடாமல்லி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nஎப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருப்பது போல் இருப்பதால்தான் இதற்கு பெயர் வாடாமல்லி. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் … [Read more...]\nஅரளி பூ பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nஅரளி பூ தாவரவியல் பெயர் நீரியம் ஔலியாண்டர் என்பதாகும். இது அப்போசயனேசி குடும்பத்தைச் சேர்ந்த இருவித்திலை தாவரம் ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா, மொரிடேனியா, மொராக்கோ, போர்ச்சுகல் அல்லது மத்திய தரைக் கடல் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது வளமற்ற வறண்ட நிலத்திலும் … [Read more...]\nசாமந்தி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nசாமந்தி இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். சாமந்தி ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. சாமந்தி எப்படி பயிரிடுவது... இரகங்கள் : கோ1(மஞ்சள் நிறப்பூ) , கோ 2(கரும்பழுப்பு நிறப்பூ) மற்றும் எம்.டி.யு 1(மஞ்சள் நிறப்பூ) ஆகிய இரகங்கள் … [Read more...]\nகனகாம்பரம் பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nகனகாம்பரம் குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் சிறப்பம்சம் அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும். இவை ஆண்டுத்தோறும், எக்காலமும் … [Read more...]\nதுலக்கமல்லி (செண்டுமல்லி) பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nசெண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும். சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. துலக்கமல்லி எப்படி பயிரிடுவது... இரகங்கள் : எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி … [Read more...]\nஜாதிமல்லி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் விரும்பும் பூக்களில் ஜாதிமல்லி ஒன்று. இதற்கு பிச்சிப்பூ என்று மற்றொரு பெயரும் உள்ளது. இது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது. வாசனை எண்ணெய் தயாரிக்க ஜாதிமல்லியின் மொக்குகள் … [Read more...]\nஊசிமல்லி (முல்லை) பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nமுல்லைப்பூ கொடிவகையை சார்ந்த தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், நறுமண பொருட்கள் தயாரிக்க���ும் பயன்படுகின்றன. தமிழகத்தில் முல்லைச்செடியினை வீடுகளிலும், … [Read more...]\nசம்பங்கி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nசம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும். இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ரஜினிகாந்தா என அழைக்கப்படுகிறது. இதற்கு இரவில் மணம் என்று பொருள். ஒரு செடியில் இருந்து வருடத்திற்கு 20 தண்டுகள் வரைக்கும் வளர்ந்து தினம் பூக்கும் … [Read more...]\nரோஜா பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nரோஜா ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரப்பேரினமாகும். ரோஜாவில் பல வகையான பூக்களும், பலவித வண்ணங்களும் உண்டு. இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் … [Read more...]\nசெம்பருத்தி பூ சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்:\nசெம்பருத்தி க்கு செவ்வரத்தை, செம்பரத்தை என்று வேறு பெயர்களும் உண்டு. இது தென்கொரியா மற்றும் மலேசியாவின் தேசிய மலராகும். சீன ரோஜா என்றும் இதற்கு பெயர் உண்டு. இது மூலிகை மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்பருத்தி எப்படி பயிரிடுவது...\nமல்லிகை பூ சாகுபடி முறைகள் மற்றும் பயன்கள்:\nமல்லிகை பூக்கள் நல்ல நறுமணமுடையவை. பெண்கள் பூவினை கட்டி தலையில் சூடிகொள்ளவும், மாலையாக கோவில் பூஜையிலும் பயன்படுகிறது. மல்லிகையானது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. மல்லிகை வளர்வதற்கு போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும் முக்கியத் … [Read more...]\nவலைத்தளத்தில் தேட கீழே type செய்யவும்\nஅழக க ற ப ப கள\nஇதர ச க பட\nஎண ண ய வ த த க கள\nக ய கற கள\nக ல நட கள\nக ழங க வக கள\nக ழந த கள\nத ன யங கள\nந ய கள ம அதன த ர வ ம\nபய ர ப த க ப ப\nமர த த வ பயன கள\nமல த த ட டப பய ர கள\nம ட த த ட டம\nம ல க ப பய ர கள\nசந்தேகங்களை கேட்க Facebook குரூப்பில் இணையவும்\nநோய்களும் அதன் தீர்வும் (3)\nமண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா\n50 வகையான நோய்களுக்கான வீட்டு மருத்துவம்\nபாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்\nஅரிசி சாதம் நீரிழிவுக்கு வழிவகுக்குமா\nமாடித்தோட்டத்தில் அவரைக்காய் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் சாம்பல் பூசணி பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை\nமாடித்தோட்டத்தில் வெங்காயம் பயிரிடும் முறை\nCotton (1) அன்னாசிப்பழம் (1) அவரைக்காய் (1) ஆரஞ்சு பழம் (1) இஞ்சி (1) இயற்கை விவசாயம் (9) இலந்தை பழம் (1) எலுமிச்சை (1) கத்தரிக்காய் (1) கம்பு (1) கறிவேப்பிலை (1) காப்பி (1) கொய்யா செடி (1) கோதுமை (1) கோவைக்காய் (1) சப்போட்டா பழம் (1) சோற்று கற்றாழை (1) சோளம் (1) தக்காளி (1) தக்காளி சாகுபடி (1) தர்பூசணி (1) திராட்சை பழம் (1) தென்னைமரம் (1) தேங்காய் சாகுபடி (1) தேயிலை (1) நெல் (1) நெல் சாகுபடி (1) பப்பாளி (1) பருத்தி (1) பலாப்பழம் (1) பீன்ஸ் (1) பீன்ஸ் சாகுபடி (1) புதினா (1) மகசூல் (1) மருத்துவ பயன்கள் (2) மாடித் தோட்டம் (6) மாடித்தோட்டம் (1) மாதுளைப்பழம் (1) மாம்பழம் (1) மாம்பழம் உற்பத்தி (1) முருங்கைக்காய் (Drumstick) (1) விதை (1) வீட்டு காய்கறி தோட்டம் (1) வெண்டைக்காய் (1) வெற்றிலை (1)\nAgricultureTrip வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நான் நவீன்குமார் கணினி பொறியாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். பகுதி நேர வலைதள நிர்வாகமும் செய்துகொண்டிருக்கிறேன். இந்த வலைத்தளத்தில் விவசாய உற்பத்தி முறைகள் மற்றும் விவசாய பயன்பாடு முறைகள் பற்றி தகவல்களை திரட்டி இங்கு பதிவிட்டுள்ளேன். மேலும் படிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/11/10230417/1212293/cinima-history-vijayakumar.vpf", "date_download": "2020-01-25T11:11:15Z", "digest": "sha1:YQ7EIJOTEYSCXCBZMO5DPZF2J6ZZVNFZ", "length": 13826, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :cinima history, vijayakumar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொண்ணுக்கு தங்க மனசு - விஜயகுமார் கதாநாயகன் ஆனார்\nபதிவு: நவம்பர் 10, 2018 23:04\nமூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய \"பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.\nமூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய \"பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.\n\"சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டத���ல், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.\nநாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.\nஇப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.\nஅப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-\n\"சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.\nதிடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், \"தம்பி, எங்கே இருக்கிறீங்க\nசினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை\nவிதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். \"நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.\nஅவர் உடனே ரொம்பவே உரிமையுடன் \"ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள் டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், \"தம்பி டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், \"தம்பி நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.\nபாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மா��வன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.\nநான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, \"சார் நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.\nடைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர், \"ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.\n ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், \"தம்பி வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.\nபிறகு, \"ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்\nனார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.\nஅதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், \"தம்பி நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.\n\"கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் \"பொண்ணுக்கு தங்க மனசு.''\n\"ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.\nபஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''\nஇவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nகந்தன் கருணை படத்தில் முருகனாக நடிப்பது யார் - சிவகுமாருடன் விஜயகுமார் போட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/04/09165048/1156040/Vijay-Antony-film-will-ban.vpf", "date_download": "2020-01-25T11:49:21Z", "digest": "sha1:IASXCVFDQ53UBCI7TTC4AVLXNM73AQA3", "length": 15805, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் ஆண்டனி படத்துக்கு தடையா? || Vijay Antony film will ban", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜய் ஆண்டனி படத்துக்கு தடையா\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தடை விதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தடை விதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nவிஜய் ஆண்டனி நடித்து வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரீலீஸ் செய்தார். படம் நன்றாக வந்துள்ளது என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். படம் ரிலீஸ் ஆகும் நாள் வரை படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு விஐய் ஆண்டனி கூறிய படி அண்ணாதுரை படத்தை திரையிட்டு காண்பிக்கவில்லை.\nமுதல் மூன்று நாட்களில் அண்ணாதுரை படத்திற்கு சுமாரான வசூல் இருந்தது. திரையிட்ட தியேட்டர்களில் முதல் வாரமே படத்தை எடுத்து விட்டு வேறுபடத்தை திரையிட்டனர். இதனால் அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் அவர்களுக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.\nபடத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் இது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதற்கு மாற்றாக விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் ‘காளி’ படத்தை குறைந்த விலைக்கு தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் கூறியுள்ளார்கள்.\nஅதற்கு உடன்பட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் ஐம்பது லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு உள்ளார்.\nஎதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டியதால் காளி படத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொக���யை பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டரால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை.\nஒப்பந்தபடி பாக்கித் தொகை செலுத்த தவறியதால் காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅண்ணாதுரை படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை கேட்டு போன போது காளி படத்தை கட்டாயப்படுத்தி எங்களை வாங்க வைத்தது விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும் தான். இப்போது ஒப்பந்தத்தை காரணம் காட்டி அண்ணாதுரை படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக் கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள்.\nஎனவே எனக்கு அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்து விட்டு காளி படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்குமாறு நீதி மன்றத்தில் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார்.\nவரும் ஏப்ரல் 11க்குள் 4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டர் அவர்களுக்காக நீதிமன்றத்தின் விஜய் ஆண்டனி செலுத்திவிட்டு காளி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்.\nஇல்லை எனில் படத்திற்கான தடை தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nவிபத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு கை எலும்பு முறிவு\nஇந்தி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் டைட்டானிக் நாயகன்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-836386164/1221-2009-11-13-19-14-50?tmpl=component&print=1", "date_download": "2020-01-25T11:10:48Z", "digest": "sha1:FG2RFGUDFYQBYN4BOFQS2VRTEKITCFMZ", "length": 10464, "nlines": 17, "source_domain": "keetru.com", "title": "மகத்தான “தியாகம்”", "raw_content": "பெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2009\n‘தமிழர் தலைவர் கி. வீரமணி 54வதுமுறையாக கைது’ என்று ஒவ்வொரு முறையும் அவர் காலையில் போலீஸ் வேனில் ஏறி மாலையில் பெரியார் திடலுக்கு திரும்பும் போதெல்லாம் ‘விடுதலை’ செய்தி வெளியிடுவது வாடிக்கை. எண்ணிலடங்காத முறை சிறை சென்று தியாகம் செய்துள்ள தலைவர் என்று பெருமைப்படுத்தி வந்தார்கள் அவையெல்லாம் தியாகமல்ல என்று இப்போது வீரமணியே அறிவித்து விட்டார் அவையெல்லாம் தியாகமல்ல என்று இப்போது வீரமணியே அறிவித்து விட்டார் இப்போதெல்லாம் அவரது வாழ்வியல் சிந்தனை ஒவ்வொன்றும் நம்மை புல்லரிக்கச் செய்கிறது. அண்மையில் கட்சியில் வாரிசாக்கியுள்ள தனது மகன் அன்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற (அப்படித்தான், அவரது ‘விடுதலை’ ஏடு கூறுகிறது) பகுத்தறிவாளர் கழக ‘கலந்துரையாடலில்’ கி.வீரமணி ஒரு சிந்தனையை மகனுக்காகவே முன் வைத்துள்ளார்:\n“சிறைக்குப் போனால் தான் தியாகமா சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துனை கிரிமினல்களும் தியாகிகளா சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துனை கிரிமினல்களும் தியாகிகளா அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா (‘விடுதலை’ 7.11.2009) - கி. வீரமணியின் இந்த ‘அதிரடி’ கேள்வியைப் படித்த ஒரு தோழர், விளக்கம் கூற ஆரம்பித்து விட்டார்.\n“சிறைக்குப் போனாலே அது தியாகம் என்று யார் சொன்னது அப்படி இதுவரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லையே அப்படி இதுவரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லையே கொள்கைக்காக சிறைக்கு போனால் - தியாகம் என்பார்கள். குற்றம் செய்துவிட்டுப் போனால், அது ‘தண்டனை’. இரண்டும் வெவ்வேறு. இதுகூடவா, வீரமணிக்கு தெரியாது கொள்கைக்காக சிறைக்கு போனால் - தியாகம் என்பார்கள். குற்றம் செய்துவிட்டுப் போனால், அது ‘தண்டனை’. இரண்டும் வெவ்வேறு. இதுகூடவா, வீரமணிக்கு தெரியாது சிறைக்குப் போகாத எந்தப் போராட்டத்திலும் தலைகாட்டாத தனது மகனை, வாரிசாக்கிவிட்ட குற்ற உணர்வில் இப்படி எல்லாம் பேசுகிறாரா சிறைக்குப் போகாத எந்தப் போராட்டத்திலும் தலைகாட்டாத தனது மகனை, வாரிசாக்கிவிட்ட குற்ற உணர்வில் இப்படி எல்லாம் பேசுகிறாரா மகனுக்கு மகுடம் சூட்டியதை நியாயப்படுத்த இப்படி ���ல்லாம் உண்மையான பொதுத் தொண்டை களங்கப்படுத்துவதா மகனுக்கு மகுடம் சூட்டியதை நியாயப்படுத்த இப்படி எல்லாம் உண்மையான பொதுத் தொண்டை களங்கப்படுத்துவதா” - என்று கேட்கிறார், அந்தத் தோழர்.\nதோழர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். இனி, வீரமணி இன்னும் ஒரு அடி தாவிக் குதித்து, “தூக்குத் தண்டனை பெற்றவர் எல்லாம் தியாகியாக முடியுமா பகத்சிங் மட்டுமா தூக்கில் தொங்கினான்; ஆட்டோ சங்கர்கூடத்தான் தூங்கில் தொங்கினான் பகத்சிங் மட்டுமா தூக்கில் தொங்கினான்; ஆட்டோ சங்கர்கூடத்தான் தூங்கில் தொங்கினான்” என்று கூட அடுத்த பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் கேட்கலாம். கொள்கைக்கு சிறை சென்றவர்களையும், குற்றம் செய்துவிட்டு தண்டனை பெற்றவர்களையும் ஒரே தராசில் வைத்து எடை போடும் இவர் பகத்சிங்கையும், ஆட்டோ சங்கரையும் ஒரே தராசில் எடை போட மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம்” என்று கூட அடுத்த பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் கேட்கலாம். கொள்கைக்கு சிறை சென்றவர்களையும், குற்றம் செய்துவிட்டு தண்டனை பெற்றவர்களையும் ஒரே தராசில் வைத்து எடை போடும் இவர் பகத்சிங்கையும், ஆட்டோ சங்கரையும் ஒரே தராசில் எடை போட மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம் இனிமேல், பகுத்தறிவாளர் கழகத்திலோ, திராவிடர் கழகத்திலோ சேருவதற்கு பெரியார் கொள்கைகள்கூட முக்கியமல்ல; வீரமணியின் சிந்தனைகளை பின்பற்றினாலே போதும்\n“கருப்பு சட்டைக்காரர்கள் எல்லோரும் கணினி கற்றாக வேண்டும்” இதுதான் வீரமணியின் ‘ஒரிஜினல்’ சிந்தனையில் இப்போது உதித்துள்ள கொள்கை. பெரியார் கொள்கைகளை படிப்படியாக கை கழுவி, தன்னுடைய வாழ்வியல் சிந்தனைகளையே கொள்கைகளாக்கும் முயற்சியில் வீரமணி இறங்கிவிட்டார் போதும் கிண்டல் செய்வதாக எவரும் கருதிவிட வேண்டாம். இதோ, அவரது பேச்சு: “நாம், கடவுள் இல்லை; ஜாதி இல்லை; மதம் இல்லை; என்று பேசுவது மட்டும் முக்கியமல்ல; மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டும்; பாசம் காட்ட வேண்டும்; அதுதான் நமக்கும், நமது இயக்கத்துக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தும்; ஒவ்வொருவரும் கணினி கற்றாக வேண்டும்.” (அதே ‘விடுதலை’யில்)\nஆக, வீரமணி கட்சியில் “சமுதாயப் புரட்சி”க்கு கீழ்க்கண்ட கொள்கையை அனைவரும் கண்டிப்பாக இனி பின்பற்ற வேண்டியிருக்கும். “கணினி கற்க வேண்டும்; ��ாசம் காட்ட வேண்டும்; காலையில் ஓட வேண்டும்; இரவில் பழம் சாப்பிட வேண்டும்; குளிருக்கு போர்வை போர்த்திக் கொள்ள வேண்டும்; மழைக்கு குடை பிடிக்க வேண்டும்; தாகம் எடுத்தால் குடிக்க வேண்டும் (அது கண்டிப்பாக கொதிக்க வைத்ததாக இருக்க வேண்டும்). - இப்படியெல்லாம் புரட்சிகரமான அறிவிப்புகள் இனி அடுத்தடுத்து அறிவிக்கப்படலாம். ஆனால் எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியம் - பாசம் பாசம் அதாவது மகன் மீது, குடும்பத்தின் மீது பாசம் அதுவே பகுத்தறிவு அதுவே தியாகம்; மகத்தான தியாகம்; சிறைக்குப் போவது மட்டுமே தியாகம் என்று எவன் சொன்னது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547353", "date_download": "2020-01-25T11:51:46Z", "digest": "sha1:STKDC45FQSTQ67MQNJ5MKPB7MVLGQXH3", "length": 7976, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Man arrested for attempting to enter parliament premises without permission | நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபர் கைது\nடெல்லி: நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற நபரை மடக்கி பிடித்த பாதுகாப்பு படையினர், டெல்லி போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nகருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nகுடியரசுத் தலைவர் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 24 போலீசாருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை: பழைய இரும்பு பொருட்களுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nதூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி என அரசு தரப்பு வாதம் : சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு: உத்திரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு\n× RELATED திருமணம் காணும் ஆதவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/trade-union-stir-brings-kerala-a-standstill-234821.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T10:31:28Z", "digest": "sha1:CSJDSV35F7D3P724JSOFUJISU2JRQZAL", "length": 17639, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் முடங்கியது இயல்பு வாழ்க்கை! | Trade union stir brings Kerala to a standstill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\n150 ஆடு.. 350 கோழி.. 10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nMovies ரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் முடங்கியது இயல்பு வாழ்க்கை\nதிருவனந்தபுரம்: தொழிற்சங்கங்கள் இன்று நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தால் கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக���குள்ளாகினர்.\nவிலைவாசியைக் கட்டுப்படுத் துவது, பகுதிநேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் நிர்ணயிப்பது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு வங்கிகள் தனியார் மயமாக்கம் மற்றும் அரசுத் துறை பங்குகளை விற்பதைக் கைவிடுவது என்பது உட்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்தன.\nஇந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கேரளாவில் முழு அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கேரளா அரசுப் போக்குவரத்து பேருந்துகள் முழுமயாக இயக்கப்படவில்லை. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டுமே இயங்கின. ரயில்களிலும் கூட பெரிய அளவில் கூட்ட நெரிசல் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.\nஅதேபோல் ஐ.டி. நிறுவனங்களிலும் ஊழியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. கொச்சி துறைமுகத்திலும் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள், தேநீர் கடைகள், ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தன. தமிழகம் - கேரளா இடையேயான பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிர்வாணமாக மிதந்த ரூபஸ்ரீ சடலம்.. தலைமுடியை அறுத்து.. சித்ரவதை செய்து கொன்ற டிராயிங் மாஸ்டர்.. கைது\nசிஏஏவை ஆதரித்த கேரள இந்துக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாக டுவிட்.. ஷோபா எம்பி மீது வழக்கு\nகடும் எதிர்ப்பால் திருப்பம்.. ரயில்வே மெனுவில் மீண்டும் கேரள உணவுகள்.. கிடைத்தது கூடுதல் போனஸ்\n4 குழந்தைகள் உள்பட 8 கேரளா சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் ஓட்டல் அறையில் மரணம்.. பகீர் காரணம்\nஎன்.ஆர்.சி, என்.பி.ஆர். நடைமுறைப்படுத்த முடியாது: கேரளா அமைச்சரவை அதிரடி முடிவு\nஅருமை.. பள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்.. மசூதியில் முழங்கிய வேதம்.. சிலிர்க்கும் மனிதம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு: கேரளா அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான்\nசிஏஏவை அமல்படுத்த முடியாது என எந்த மாநிலமும் சொல்ல முடியாது.. மூத்த காங். தலைவர் கபில்சிபல்\nஅம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. பதற வைத்த மகன்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nகேரளா சுற்றுலாவின் மாட்டுக்கறி டுவிட்.. மதநம்பிக்கையை புண்படுத்துகிறது.. விஹெச்பி கடும் கண்டனம்\nசிஏஏவுக்கு எதிராக எனக்கு தெரிவிக்காமலேயே வழக்கு- கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala bandh normal life hit கேரளா முழு அடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n\"அணிய\" சொல்லி வற்புறுத்திய பெண்.. ஆத்திரம் தலைக்கேறிய கஸ்டமர்.. கொடூர கொலை\nதரதரவென இழுத்து.. சரமாரி கத்தி குத்து.. கனடாவில் தாக்குதலுக்குள்ளான தமிழ் பெண்.. ஷாக்கில் குன்னூர்\nAzhagu Serial: பரவால்லியே... சற்றே மாற்றம் தெரியுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422544&Print=1", "date_download": "2020-01-25T10:35:19Z", "digest": "sha1:FKWR4XVITR3CWVG3N2DVPM2NXG74NZIZ", "length": 5509, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "37வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்| Dinamalar\n37வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்\nசென்னை : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று (நவ.,29) உதயமானது. வேண்பாக்கம் கிராமத்தில் நடந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், வண்டலூர் (புதிது), திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்கள் செயல்பட உள்ளன. மேலும், மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு என 3 வருவாய் கோட்டங்களும் உள்ளன. இந்த மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிகளில் பாதியும் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வருகின்றன.\nRelated Tags செங்கல்பட்டு மாவட்டம் உதயம் காஞ்சிபுரம்\nஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பால்: மாணவருக்கு ‛‛சத்துணவு''(32)\nஇலங்கை தமி��ருக்கு சம உரிமை: மோடி நம்பிக்கை(19)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423963&Print=1", "date_download": "2020-01-25T10:40:20Z", "digest": "sha1:IOSAGBJUFJRB2QDJYLKLZ3ZQIWUYFBPL", "length": 9072, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிறந்தநாளில் கொடூரம்: கோவையில் பிளஸ்1 மாணவி பலாத்காரம்| Dinamalar\nபிறந்தநாளில் கொடூரம்: கோவையில் பிளஸ்1 மாணவி பலாத்காரம்\nகோவை: கோவையில் பிறந்தநாளன்று பிளஸ்1 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவான இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகோவையை சேர்ந்த பிளஸ்1 படிக்கும், 17 வயது மாணவி கடந்த, 26ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆண் நண்பருடன் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். பின், இரவு, 08.00 மணிக்கு இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆறு பேர் கும்பல் வழிமறித்து, இருவரையும் மறைவான இடத்துக்கு அழைத்து சென்றனர்.அங்கு வைத்து, மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரின் ஆடைகளை மிரட்டி அகற்றினர். இதனை போட்டோ மற்றும் 'வீடியோ'எடுத்தனர். பின், வாலிபரை தாக்கியவர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம்செய்தனர். இதன்பின், மாணவியை மிரட்டி அனுப்பி வைத்தவர்கள், தங்களிடம் ஆபாச வீடியோ இருப்பதால்மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் என்றனர்.\nஇதன்பின் இரவு வீடு திரும்பிய மாணவி, மறுநாள் தனது தாயிடம் சம்பவத்தை விவரித்தார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவை மாநகர மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல், 22, பிரகாஷ், 22, கார்த்திகேயன்,28, நாராயணமூர்த்தி, 30 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.இவர்கள் மீது போஸ்கோ சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாக வீடியோ எடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.\nசம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணிடம் கேட்டபோது, 'கடந்த, 26ம் தேதி சம்பவம் நடந்ததாக 28ம் தேதி பெற்றோர் புகார் அளித்தனர். மாணவி அளித்த எழுத்து பூர்வமான புகாரில் அடிப்படையில் விசாரணை நடத்தி, 'போஸ்கோ' சட்டத்தின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இருவரை தேடி வருகிறோம். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது' என்றார்.\nமாணவியின் பிறந்தநாளன்று நடந்த இந்த கொடூர சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nதெலுங்கானாவில் 2 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், கோவையிலும் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags கோவை பள்ளி மாணவி பலாத்காரம் பிறந்தநாள் பூங்கா\nதமிழக அரசு என்னை விடுவிக்க முடியாது : பொன்மாணிக்கவேல் பதிலடி(39)\nடாக்டர் பலாத்காரம்: தெலுங்கானாவில் 3 போலீஸ் சஸ்பெண்ட்(14)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174741&cat=32", "date_download": "2020-01-25T12:21:52Z", "digest": "sha1:45RVSCCR3PCTDKITWLH7VHW5U3O3IBK6", "length": 26270, "nlines": 553, "source_domain": "www.dinamalar.com", "title": "சுஜித்தை மீட்க குழிதோண்டும் பணி விறுவிறுப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சுஜித்தை மீட்க குழிதோண்டும் பணி விறுவிறுப்பு அக்டோபர் 27,2019 11:00 IST\nபொது » சுஜித்தை மீட்க குழிதோண்டும் பணி விறுவிறுப்பு அக்டோபர் 27,2019 11:00 IST\nதிருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் இப்போது 100 அடி தூரத்துக்கு கீழே சென்று விட்டது. சுஜித் விழுந்த ஆழ்துளைக்கிணறுக்கு 2 மீட்டர் அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி ஞாயிறு காலை துவங்கியது. ஓ.என்.ஜி.சி., என்.எல்.சி அதிகாரிகள் ஆலோசனையுடன் 25க்கும் மேற்பட்டவர்கள் குழி தோண்டி வருகின்றனர்.\nபள்ளி அருகில் மாட்டிறைச்சி கழிவுகள்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\n500 மீட்டர் ரிப்பனில் காந்தி படங்கள்\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nவாலிபால்: திருச்சி டிஆர்பி கல்லூரி சாம்பியன்\nஆழ்துளை கிணற்றில் சுஜீத் நிலைமை கவலைக்கிடம்\nரயில் டிராக்கில் விழுந்த பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\nபணி ஓய்வு நாளில் கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசுஜித் நிலைக்கு இவர்கள் தான் காரணம் \n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாற்றுத்திறனாளி மாணவருக்கு புரஸ்கார் விருது\nசசிகலா இல்லாதது வேதனை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nதை அமாவாசை சிறப்பு வழிபாடு\nமான் கொம்புகளை கடத்தி வந்த யோகா மாஸ்டர் கைது\nவானம் கொட்டட்டும் இசை வெளியீட்டு\nநாடோடிகள் 2 - டிரைலர்\nகழிப்பறையில் மூதாட்டி: வளர்ப்பு மகன் கைது\nவில்சனை கொன்ற கத்தி, ஆதாரங்கள் சிக்கின\nநெல்லையப்பர் கோயிலில் லட்சதீபம் ஏற்றும் விழா\n கிஷோர் கே சுவாமி கிண்டல்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nரஜினி பேச்சு ரைட்டா, தப்பா\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇந்தியா,பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள்\nசசிகலா இல்லாதது வேதனை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nமாஜி எம்.பி கே.சி.பழனிசாமி கைது\nரஜினிக்கு ஓ போட்ட ராஜேந்திர பாலாஜிக்கு குவிகிறது பாராட்டு\nடி.என்.பி.எஸ்.சி., முறைகேடு: 11 பேரிடம் விசாரணை\nவில்சனை கொன்ற கத்தி, ஆதாரங்கள் சிக்கின\nரஜினி பேச்சு ரைட்டா, தப்பா\nநடிகர் சங்கத்திற்கு 3 மாதத்திற்குள் மறுதேர்தல்\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nரஜினிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் டிஸ்மிஸ்\nராமர்-சீதை ஊர்வலம்: பாஜவினர் கைது\nசிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: டிஜிபி\n11ம் ஆண்டு இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி\nடூவீலரில் அசால்ட்டா… டிராபிக் பக்கம் வா\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு: பெண் டூவீலர் பிரச்சாரம்\nமான் கொம்புகளை கடத்தி வந்த யோகா மாஸ்டர் கைது\nகழிப்பறையில் மூதாட்டி: வளர்ப்பு மகன் கைது\nஸ்கூட்டர் மீது பஸ் மோதி தாய்,மகன் பலி\nபோலீஸ் அதிகாரிக்கு பெண் விட்ட கும்மாங்குத்து\nமாற்றுத்திறனாளி மாணவருக்கு புரஸ்கார் விருது\n கிஷோர் கே சுவாமி கிண்டல்\nதினமலர் 'பட்டம் க்விஸ்' : நாசா செல்லும் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவர்கள்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nபாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு\nகல்லூரிகள் ஹாக்கி போட்டி: சி.ஐ.டி., அணி கோல் மழை\nமாவட்ட கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்\nபாலியல் விழிப்புணர்வு மகளிர் மாரத்தான்\nபள்ளிகள் கிரிக்கெட் பைனலில் 'ஜெயேந்திரா சரஸ்வதி'\nமாவட்ட கூடைப்பந்து: மாணவிகள் அசத்தல்\nமாநில பாட்மின்டன்: அரையிறுதியில் பி.எஸ்.ஜி.,- தியாகராஜா\n65-வது தேசிய வளை பந்து போட்டி\nதை அமாவாசை சிறப்பு வழிபாடு\nநெல்லையப்பர் கோயிலில் லட்சதீபம் ஏற்றும் விழா\nவானம் கொட்டட்டும் இசை வெளியீட்டு\nநாடோடிகள் 2 - டிரைலர்\nதர்மத்திற்கு கிடைத்த வெற்றி - ஐசரி கணேஷ்\nநடிகர் சங்கம் தேர்தல் செல்லாது: ஐகோர்ட் அதிரடி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:45:37Z", "digest": "sha1:QXXBMYUDFMP6YKQNT6TTVXL25IAWYFA5", "length": 12406, "nlines": 256, "source_domain": "www.vallamai.com", "title": "சந்தோஷ்குமார் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\nவிட்டு விடுதலையாகி January 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 104... January 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி – 207\n கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?m=201706", "date_download": "2020-01-25T10:37:08Z", "digest": "sha1:OCNGJRHDW4JE2JF6I7JNOAVEK3BWIU4J", "length": 4520, "nlines": 40, "source_domain": "www.kaakam.com", "title": "June 2017 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nலண்டன் Ealing Amman Temple hall இல் நாளை (18-06-2017) மாலை 4 மணிக்கு ஒன்றுகூடுவோம் வாருங்கள்\nகூட்டமைப்பைப் புரிந்துகொள்ளாத மக்களும் மக்களைப் புரிந்துகொள்ள மறுக்கின்ற கூட்டமைப்பும் -தம்பியன் தமிழீழம்-\nபாராள���மன்ற அரசியலையும் தேர்தலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்கள் தமது ஒருமித்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகத் தமிழ்த் தலைமைகள் தம்முள் அகமுரண் களைந்து 2001 ஆம் ஆண்டில் உருவாக்கிய கூட்டமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். விடுதலைப் புலிகளின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் … மேலும்\nரொஹான் குணரட்ணவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிட்டதா ஐபிசி பத்திரிகை – ஆதவன்\nநிராஜ் டேவிட் போன்ற மூத்த ஊடகவியலாளர்கள் லிபரா போன்ற பெரும் வணிக முதலாளிகளின் தாளத்திற்கேற்றாற் போல் அவர்களின் விளம்பர நலன்களிற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இழுக்கான சர்ச்சைகளுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ப்பத்தனமான சோரம்போதலை தமிழ்ச் சமூகம் அனுமதிக்க முடியாது. நிராஜ் டேவிட் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/p-s-mithran/", "date_download": "2020-01-25T10:31:06Z", "digest": "sha1:Y3RFJRM46UZWY4LG6YYQ7I6WMNCHPHTJ", "length": 5898, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "P.S.Mithran Archives - Kalakkal Cinema", "raw_content": "\n – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nஹீரோ படத்தின் ட்ரைலர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்...\nஇது அதுல.. இணையத்தில் வைரலாகும் ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. அதில் ஒன்று தான்...\nவழி விட்ட விஜய், வெளியானது ஹீரோ ரிலீஸ் தேதி.\nவிஜய் தேவரகொண்டாவின் ஹீரோ திரைப்படம் கைவிடப்பட்டதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரு��் ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. Hero Movie Release Date : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக...\nமிஸ்டர் லோக்கல விடுங்க.. சிவகார்த்திகேயனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா\nSiva Plan : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் தற்சமயம் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். மேலும்...\nMr. லோக்கலை தொடர்ந்து SK15 குறித்து வெளியான அதிரடி அப்டேட்.\nSK 15 Update : Mr லோக்கல் படத்தின் அப்டேட்டை தொடர்ந்து சிவாவின் அடுத்த பட அப்டேட்டும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையால் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-proposal-reduce-retirement-age-from-60-58-years-centre-217343.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-25T10:46:08Z", "digest": "sha1:EISW4QIONXACJMCSJ2BROXMIY5CEDTNI", "length": 16133, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை– மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் | No proposal to reduce retirement age from 60 to 58 years: Centre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\n150 ஆடு.. 350 கோழி.. 10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அசத்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle செல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nMovies ரன்வீருக்கு என்ன ஆச்சு.. தீபிகாவின் டிரெஸ்ஸ போட்டு போஸ் கொடுக்கிறாரா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை குறைக்க எந்தத் திட்டமும் இல்லை– மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nடெல்லி: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை தற்போதைக்கு குறைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 58 ஆக குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, டெல்லி நாடாளுமன்றத்தில் மத்திய பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.\nஅதன்படி, \"மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 58 ஆக குறைக்கும் திட்டம் இல்லை. கடந்த 1997 ஆம் ஆண்டு, ஐந்தாவது ஊதியக்குழுவின் சிபாரிசுப்படி மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.\n2010-2011 நிதி ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 85 ஆயிரத்து 963 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. 2011-12 ஆம் நிதியாண்டில் ரூபாய் 92 ஆயிரத்து 265 கோடியும், 2012-13 ஆம் ஆண்டில் ரூபாய் 1 கோடியே 4 லட்சத்து 759 கோடியும் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது\" என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா மகுடம் சூடிய அமித் ஷா\nஅடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது\nகடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nஇன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா\nபலாத்காரம் செய்தார்.. புகார் கொடுத்த பெண்.. விசாரித்தால் விஷயம் வேற.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஇன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது- உச்சநீதிமன்றம்; இன்றும் விசாரணை\nஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nஅட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி\nமிக முக்கிய கட்டத்தில் சிஏஏ வழக்கு.. மிக விரைவில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்பு\n144 மனுக்கள்.. 6 உத்தரவுகள்.. சிஏஏ எதிர்ப்பு வழக்கில் மிக முக்கியமான முடிவு எடுத்த உச்ச நீதிமன்றம்\nமணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi retirement agent reduce டெல்லி அரசு ஊழியர்கள் ஓய்வு வயது குறைப்பு ஜிதேந்திர சிங்\nபரவிய கொடூர கொரோனா வைரஸ்.. தென்னிந்தியாவில் 3 மாநிலம்.. சென்னைக்கும் வருகிறதா\nAzhagu Serial: பரவால்லியே... சற்றே மாற்றம் தெரியுது\n11 பேர்.. கேரளாவில் இருந்து மட்டும் 7 பேர்.. இந்தியாவிற்கும் பரவி விட்டதா கோரோனா வைரஸ்.. உண்மை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-25T12:05:09Z", "digest": "sha1:4OBVL43YXNBGWVBUIBRANUF5YZRSZEE6", "length": 3635, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயன்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு பொருளிலோ அல்லது ஒர் பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவுசெய்கின்ற ஆற்றலே பொருளியலில் பயன்பாடு (Utility)எனப்படும்.பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும்.எடுத்துக்காட்டாக எழுதத்தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும் எழுதத் தெரியாதவர்களுக்கு அல்ல. பயனானது (Usefulness) பயன்பாட்டிலிருந்து மாறுபடும். உதாரணமாக மதுவானது அதனை அருந்துபவர்களுக்கு ஒர் பயன்பாடுள்ள பொருள், அதேநேரம் சமுக நோக்கில் அது ஒர் பயனற்ற பொருளாகும்.பயன்பாடானது சார்பு மாறியாகும்,இது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.\nஒர் பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும். எனினும், பொருளியல் அறிஞரான அல்பிரட் மார்ஷல் இதனை பணத்தின் அளவினைக்கொண்டு அளவிடலாம் என்கின்றார். இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் உபேட்சை வளையீ (Indifference curve) முறைமூலம் பயன்பாடு ஆராயப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:05:03Z", "digest": "sha1:OE7RVWVXVEZ62O6X3HUGPB2KWT4EG4HZ", "length": 3732, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாபநாசம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாபநாசம் வட்டம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாபநாசம் நகரம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மெலட்டூர், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை என 6 உள்வட்டங்களும், 120 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]\nஇவ்வட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]\nகிராமப்புற மக்கள்தொகை = 77.1%\nபாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் வீதம் உள்ளனர்\n6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 27796\nகுழந்தைகள் பாலின விகிதம்: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 950 பெண் குழந்தைகள்.\nபட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 71,633 மற்றும் 647\n↑ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்\n↑ பாபநாசம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/sri-lanka-police-chief-letter-maithripala-sirisena-consulting/", "date_download": "2020-01-25T12:58:31Z", "digest": "sha1:7HP5UVWOO755QCEBSZYVFAEBSOAGOQUS", "length": 12337, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "மைத்ரிபால சிறிசேனவுக்கு நள்ளிரவில் வந்த கடிதம்! | sri lanka Police Chief Letter - maithripala sirisena Consulting | nakkheeran", "raw_content": "\nமைத்ரிபால சிறிசேனவுக்கு நள்ளிரவில் வந்த கடிதம்\nஇலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலிலும் நடந்த குண்டு வெடிப்பு பயங்கரம் இலங்கையை மட்டுமல்ல ; உலக நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்தது. 9 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்ப���டுகளை பலப்படுத்தும் முகமாகவும், மேலும் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிவதற்காகவும் இலங்கையில் அவசர நிலையை பிரகடணப்படுத்தியிருந்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன.\nஉளவுத்துறையும் புலனாய்வு துறையும் இலங்கையை சல்லடைப் போட்டு சளித்து எடுத்து வருகிறது. தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து முன்கூட்டி தகவல் தெரிவிக்கப்பட்டும் அதனை அலட்சியப்படுத்தியதாக இலங்கை பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை மீது குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஃபெர்ணாண்டோ உள்பட 9 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் சிறிசேன. இந்த நிலையில், தனது பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார் ஃபெர்ணாண்டோ.\nஇலங்கையில் ஓரளவுக்கு அமைதி திரும்பி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படலாம் என அதிபர் சிறிசேனவின் பாதுகாப்புப் படை பிரிவினருக்கு நேற்று நள்ளிரவில் கடிதம் எழுதியிருக்கிறார் இலங்கையின் காவல்துறைத் தலைவர் ஜயசுந்தரவினா. இந்த முறை பள்ளிவாசல்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாதுகாப்புத்துறையினரை மேலும் உஷார் படுத்தியிருக்கிறது இலங்கை அரசு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமைச்சர் கருப்பண்ணன் எழுதிய கடிதம்... வேல்முருகன் கடும் கண்டனம்\nஹைட்ரோ கார்பன் வேண்டாம்... ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு கைஃபா அமைப்பு கடிதம்\nரஜினிகாந்த் குறித்த வதந்தி... விளக்கமளித்த நமல் ராஜபக்சே....\n\"மத்திய அரசே ஜி.எஸ்.டி. ரீபண்ட் தொகையை உடனே வழங்கு\" -திருப்பூர் கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்...\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ் பாதிப்பால் மக்களுக்கு கோரிக்கை வைத்த அரசு...\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்...\nகரோனா வைரஸ் எதிரொலி... ஆறு நாட்களில் 1000 படுக்கைகளுடன் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை...\nகரோனா வைரஸ் பாதிப்பு... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/311", "date_download": "2020-01-25T12:52:26Z", "digest": "sha1:TYABMYMTEU7TTUTJJKN37ZRSFGWIR6ZZ", "length": 5919, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | chattishghar", "raw_content": "\nசினிமாவை மிஞ்சிய காட்சி... தங்கை நக்சலைட்... அண்ணன் போலீஸ்...\n4 ஆண்டுகளாக தண்டனை அனுபவிக்கும் ஆமைகள்- சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி...\nகுரங்குகளால் கண்டுப்பிடிக்கபட்ட 70 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா\n“வறுமையின் மீது காங்கிரஸ் தொடுக்கவிருக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்” ராகுல் காந்தி\nசத்தீஸ்கரில் உள்ள \"ரபேல்\" (Rafale) கிராமம் \nமாவோயிஸ்டுகள் உடனான துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் பலி...\nஒரே நாளில் 16 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொலை...\n6100 கோடி விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கு கூடுதல் விலை; பூபேஷ் பாகெல் அறிவிப்பு\nசத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகெல் பதவியேற்பு\nஇதுவரை சத்தீஸ்கர் தேர்தலில் 58.47% வாக்குகள் பதிவு...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/aishwarya-rajesh-plays-sister-role-sk-16", "date_download": "2020-01-25T12:15:06Z", "digest": "sha1:ODQP6DBDZWAIMAX4RWPI7COC6VLEDCI6", "length": 6900, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "சிவகார்த���திகேயனுக்கு தங்கையான முன்னணி கதாநாயகி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு தங்கையான முன்னணி கதாநாயகி\nசென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள #SK 16 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். திரைத்துறையில் சில ஆண்டுகளிலே முதல் இடம் பிடித்ததற்கு காரணம் அவர் ஏற்று நடிக்கும் சவாலான கதாபாத்திரம் மட்டுமே. மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் மட்டுமே ஒரு நடிகையின் மார்கெட்டை நிலையாக இருக்கும் என்ற எண்ணத்தை எண்ணத்தை உடைத்துதெறித்தவர் இவர்.\nஅந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேன் நடிக்கும் புதிய படத்தில் அனு இமானுவேலுடன் இணைந்து மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதில் யார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அனு இமானுவேல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு சகோதரியாகவும் நடிப்பது உறுதியாகியுள்ளது.\nதற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதில் யோகிபாபு, சூரி, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.\nPrev Articleதேர்தலுக்கு முன்பே விருந்து\nNext Articleமோகன் லால் படத்தில் இணைந்த பிச்சைக்காரன் பட நாயகி\nசிவகார்த்தியின் 'டாக்டர்' படப்பிடிப்பு பூஜையுடன்…\nஎடப்பாடியை தொடர்ந்து டாக்டரானார் சிவகார்த்திகேயன்\nபிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கத் திட்டம் \nடி20 போட்டிகளில் 2-வது இன்னிங்ஸில் அதிகமுறை 200 ரன்களை கடந்த அணி எது தெரியுமா\n'எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க'.. முதல் திருமணத்தை மறைத்து மற்றொரு திருமணம் : கையும் களவுமாகச் சிக்கிய இளைஞர் கைது \n‘போண்டா’ போல பொண்டாட்டியை பங்கு போட்டனர் -கணவர்களுக்கிடையே நடந்த கலவரம் -முன்னாளை கொன்ற இந்நாள் புருஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sitting-in-the-famous-spanish-stables-of-rome-fined-31-thousand-rupees/", "date_download": "2020-01-25T12:17:07Z", "digest": "sha1:HH4HWZ24UWXKRJGEIOXLCFD7T4R2B66H", "length": 5149, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "ரோம் நகர புகழ்பெற்ற \"ஸ்பானிஷ்\" படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nரோம் நகர புகழ்பெற்ற “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்\nஇத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும் “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.\nபாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இதனால், அங்கு இருக்கும் பழமை வாய்ந்த சின்னங்களை பாதுகாக்க ரோம் நகர அரசு புதிதாக ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1725 ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் யாரேனும் அமர்ந்தாலோ அல்லது குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ டாலர் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 31 ஆயிரம் ரூபாய் ஆகும்.\nமேலும், இதில் இருக்கும் 174 படிகளில் யாரும் உட்காமல் இருக்க தொடர்ந்து காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nநாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி திமுக-மு.க.ஸ்டாலின் அறிக்கை\nநடிகை கீர்த்தி சுரேசுக்கு வாழ்த்து தெரிவித்த அட்லீயின் மனைவி\nபிரபல பத்திரிகை இன வெறியை தினிப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர் அளித்த புகார்\nதனது ஆசையை நிறைவேற்ற சர்க்கஸை விட்டு தப்பித்த குறும்புக்கார தம்பதி யானைகள்.\n 18 பேர் பலி..500க்கும் மேற்பட்டோர் படுகாயம்.\nநடிகை கீர்த்தி சுரேசுக்கு வாழ்த்து தெரிவித்த அட்லீயின் மனைவி\nலடாக்கில் தேசிய கொடியை ஏற்ற உள்ள தோனி \nபிகிலுடன் மோதுவதை தவிர்க்கிறதா தனுஷின் பட்டாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20528", "date_download": "2020-01-25T12:27:18Z", "digest": "sha1:73N5U4TC6GCDOS4BUCTCSCU6BQS2HN2N", "length": 24334, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மே 9, 2018\nவினாடி-வினா உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 982 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா – வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகளுடன் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். விரிவான விபரம்:-\nபள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு - அவர்களது வாராந்திர விடுமுறை நாட்களில், இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில் பல்லாண்டு காலமாக இயங்கி வருகிறது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO).\nஇந்நிறுவனத்தின் மீலாத் விழா, கடந்த ஏப்ரல் மாதம் 27, 28 (வெள்ளி, சனி) ஆகிய இரு நாட்களில் நாட்களில் – புதுப்பள்ளி வெளிப்புற சாலையில் நடைபெற்றது.\nமுதல் நாள் நிகழ்ச்சிகள் 27.04.2018. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அன்று 06.30 மணிக்கு நபிகளார் புகழ் பாடும் புர்தா மஜ்லிஸ் – மேலப் பள்ளி இமாம் மவ்லவீ எம்.டீ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ தலைமையில், புதுப்பள்ளி இமாம் மவ்லவீ எம்.எஸ்.ஃகாலித் அன்ஸாரீ முன்னிலையில் நடைபெற்றது.\n07.30 மணிக்கு ஃபாத்திஹா துஆவுடன் – மத்ரஸா மாணவர்கள் பங்கேற்ற ஆன்மிகப் பேரணி நடைபெற்றது. எஸ்.எம்.கலீல் அதைத் துவக்கி வைத்தார்.\n16.30 மணிக்கு – சென்ட்ரல் மேனிலைப் பள்ளி ஆசிரியர் பி.செய்யித் அப்துல் காதிர் முன்னிலையில் மாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராஅத், அஹ்மதுல்லாஹ் பைத்தைத் தொடர்ந்து, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை இணைச் செயலாளர் கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் வரவேற்புரையாற்றினார்.\nதொடர்ந்து, இஸ்லாம் – பொது அறிவு – உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி, ஆடியோ – வீடியோ – மல்டிமீடி��ா வசதிகளுடன் QUIZ MARO – 2018 பல்சுவை வினாடி-வினா போட்டி நடைபெற்றது.\n20.15 மணிக்கு தஃப்ஸ் நிகழ்ச்சி – கவிஞர் ஏ.ஆர்.தாஹா முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, மத்ரஸா மாணவர்களும், பெண்கள் பிரிவான மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவியரும் பங்கேற்ற சன்மார்க்கப் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாதிஹுர்ரஸூல் குழுமத்தினரின் நஅத் மஜ்லிஸுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nஇரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் 28.04.2018. சனிக்கிழமையன்று நடைபெற்றன. அன்று காலையிலும், மாலையிலும் – மத்ரஸா, மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவ - மாணவியரின் பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n19.00 மணிக்கு, மாணவர் அணிவகுப்பு நிகழ்ச்சி – புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.உஸைர் தலைமையில், பணி நிறைவு பெற்ற உளவியல் பேராசிரியர் கவிஞர் புலவர் எஸ்.எம்.அபுல்பரக்காத் முன்னிலையில் நடைபெற்றது.\n20.15 மணிக்கு இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சறிப்புரையாற்றினார்.\n21.30 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. மத்ரஸா பாடங்களிலும், விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு – பிரமுகர்களான எஸ்.எஸ்.எம்.புகாரீ, பீ.எம்.எஸ்.அமீர் அப்துல்லாஹ், எஸ்.ஏ,முஸ்தஃபா, எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபிஈ ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.\nஎம்.ஒய்.மஹ்மூத் புள்ளலெப்பை நன்றி கூற, மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை முதல்வர் மவ்லவீ ஏ.எச்.எம்.ஏ.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது.\nஏற்பாடுகளை - மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் – இந்நாள் மாணவர்கள், புதுப்பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.\n‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 322; Comments - 0]\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறத�� செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nபொறியியல் சேர்க்கை 2018 (7): ரு.4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை “நடப்பது என்ன\nலஞ்சம் / ஊழல் புகார்களை முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை உள்ளாட்சி மன்றங்களில் நிறுவ உத்தரவிடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 10-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2018) [Views - 323; Comments - 0]\nபொறியியல் சேர்க்கை 2018 (6): குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில் கட்டணமின்றிப் பயிலலாம் “நடப்பது என்ன\nபரிமார் தெரு, லெட்சுமிபுரம் முதன்மைச் சாலை ஆகியவற்றை தற்காலிக அடிப்படையில் சீரமைக்க நகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு மே 23இல் திறப்பு\nகுத்தகை நிலத்திலிருந்து DCW நிறுவனம் காலி செய்ய அரசாணை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2018) [Views - 290; Comments - 0]\nஎஸ்.பீ.பட்டினம் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்றார் குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பு\nஎழுத்து மேடை: “ஊரு விட்டு ஊரு வந்து... (பயணத் தொடர் பாகம் - 4)” சமூக ஆர்வலர் ஹிஜாஸ் மைந்தன் கட்டுரை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: நான்காம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: இரண்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: முதல் நாள் போட்டி முடிவுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்பட���் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296704.html", "date_download": "2020-01-25T10:39:10Z", "digest": "sha1:WXF6EKZKI2AFV7PIPB6GJLWOD64IMBSF", "length": 10940, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் பிரதமரின் மகன் எம்.பி. பதவியில் இருந்து திடீர் ராஜினாமா..!! – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் பிரதமரின் மகன் எம்.பி. பதவியில் இருந்து திடீர் ராஜினாமா..\nமுன்னாள் பிரதமரின் மகன் எம்.பி. பதவியில் இருந்து திடீர் ராஜினாமா..\nசமாஜ்பாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் விளங்கிய எஸ்.சந்திரசேகர் 10-11-1990 முதல் 21-6-1991 வரை 7 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். உடல் நலக்குறைவால் 8-7-2007 அன்று தனது 80-வது வயதில் சந்திரசேகர் காலமானார்.\nமுன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் தந்தையின் வழியில் அரசியலில் ஈடுபட்டு வந்தார். சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நீரஜ் சேகர் இன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபாகிஸ்தானில் ஆலங்கட்டி மழை- வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்..\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை…\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: த���வேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர்…\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு…\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய…\nவாழ்வாதார அபிவிருத்திக்கு செயல்திறன் குழுவொன்று உருவாக்கம் \nபொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் ஆயரக்கணக்கானோர் கைது\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\n7 இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில்…\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு..\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=11791&lang=ta_lk", "date_download": "2020-01-25T12:44:09Z", "digest": "sha1:NL7XSXLDOH7IEJ66TVGNNQ7GBXDF4CDK", "length": 3338, "nlines": 58, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg11_chri_new: பாடப்புத்தகம்", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tg11_chri_new_chap2.pdf ஐ சொடுக்குக\nஇங்கு செல் இங்கு செல் ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பாடப்புத்தகம் பகுதி-I_1ஆம் தவணை-2016-சப்பிரகமுவ.மா.க.தி விடைகள்\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கண���்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?m=201707", "date_download": "2020-01-25T10:37:37Z", "digest": "sha1:37GOKR2KNC7DPG2JMD4EIKY7V5D7GWMA", "length": 6468, "nlines": 49, "source_domain": "www.kaakam.com", "title": "July 2017 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nவினோதவுடைப்போட்டி சேகுவாரோக்களும் அவர்களது கனரக ஆயுதங்களான சமூக வலைத்தளங்களும் தமிழ்த்தேசியத்தின் சாபக்கேடுகள். – அருள்வேந்தன்\nகடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் சம்பவங்களின் பதிவுகள் ஊடகங்களாலும் ஊடகர்களாலும் சமூக பிரக்ஞையுடன் முழுமையான சம்பவங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஊடகங்களில் குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பான அனுமானங்களும் நயவஞ்சகக் கருத்தூட்டல்களும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக அரசியல் பதிவுகளை அரசியல் தெளிவில்லாத, … மேலும்\nலண்டனில் இடம்பெற்ற “காக்கை” இதழ் அறிமுக நிகழ்வில் ஊடகவியலாளர் இரவி அருணாசலம் ஆற்றிய உரை\nநிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்\n‘நிகழ்கால அரசியலும் ஊடகங்களின் செல்நெறியும்’ என்பது தலைப்பு. நிகழ்காலம் என்றால் அதன் ஆண்டுக்கணக்கை வரையறை செய்யவேண்டும். நிகழ்காலம் என்பது ஈழத்தில் ஆயுதப்போர் நிகழ்ந்த முப்பது வருடங்களையும் உள்ளடக்குமா அல்லது அதன்\nபண்பாட்டு மீட்சியே புரட்சிகர சக்திகளாக தமிழ் மக்கள் அணியமாதலை உறுதிப்படுத்தும்- செல்வி\nபண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் போன்ற சொல்லாடல்களும் அவை தொடர்பான உரையாடல்களும் பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களின் வழி வந்து சேர்ந்திருப்பினும் மூன்றாம் உலக நாடுகளிலும் தொன்மை மரபுவழித் தேசிய இனங்களின் இருப்பிலும் அவற்றின் இருப்பின் அடையாள அரசியலிலும் பண்பாட்டு அரசியல் என்பது … மேலும்\nகாகம் வெறும் இணையமல்ல எதிர்கால தமிழ்த் தேசிய சிந்தனைப்பள்ளி\nதமிழ்த் தேசிய உறுதிமொழியை கேட்க இந்த இணைப்பில் செல்லவும் – தமிழ்த் தேசிய உறுதிமொழி\nதமிழ்த்தேசிய கருத்தியலை பேசும் அமைப்புகளோ, கட்சிகளோ, தனி நபர்களோ தமிழீழம் தான் தமிழருக்கான தீர்வு என்பதை நம்பினால் மட்டுமே அவர்கள் தமிழ்த் தேசியத்தைப் … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்க���் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/nayanar-105363.html", "date_download": "2020-01-25T10:19:14Z", "digest": "sha1:DNSWIYI3PLSLTSVIKWEAB67TUSJYTDI6", "length": 14139, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "Nayanar, நாயனார் Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து N\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/545628/amp", "date_download": "2020-01-25T11:03:17Z", "digest": "sha1:STIWJ6PK2LQH6FHRXOP46BWUTGNAB27L", "length": 10920, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ICC U-19 World Cup Series Priam Cork captain of the Indian team | ஐசிசி யு-19 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு பிரியம் கார்க் கேப்டன் | Dinakaran", "raw_content": "\nஐசிசி யு-19 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்��ு பிரியம் கார்க் கேப்டன்\nஐ.சி.சி யு -19 உலகக் கோப்பை\nமும்பை: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் பிரியம் கார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இளைஞர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் (யு-19), தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்கி பிப். 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன.ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் ஜன. 19ம் தேதி மோதுகிறது. இந்த நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பிரியம் கார்க் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nமுதல் தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் லிஸ்ட் ஏ போட்டியில் சதம் விளாசியுள்ள பிரியம் கார்க், தியோதர் டிராபியில் இந்தியா சி அணிக்காகவும் விளையாடி உள்ளார். இந்தியா பி அணிக்கு எதிராக பைனலில் அவர் 74 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. மிக இளம் வயதில் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த மும்பையை சேர்ந்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யு-19 உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்ரிக்க யு-19 அணியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதைத் தொடர்ந்து 4 நாடுகள் யு-19 தொடரிலும் விளையாட உள்ள இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.யு-19 உலக கோப்பை அணி: பிரியம் கார்க் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, துருவ் சந்த் ஜுரெல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷாஸ்வத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, ஷுபாங் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கொலேகர், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர் பட்டீல்.\nதென் ஆப்ரிக்க தொடருக்கான அணியில் 16வது வீரராக சிடிஎல் ரக்‌ஷன் இடம் பெற்றுள்ளார்.\nநாளை 2வது டி.20 போட்டி: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா... பதிலட��� கொடுக்க நியூசிலாந்து ஆயத்தம்\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி: ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம்...6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி - 20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nபாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம்: எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க... பங்களாதேஷ் வீரர் ட்வீட்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 204 ரன்கள்\nஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடைபெற்றார் வோஸ்னியாக்கி\nஇன்று முதல் டி20 நியூசிலாந்து-இந்தியா மோதல்\nடி20 உலக கோப்பை பறந்தது இந்திய மகளிர் அணி\nஆஸ்திரேலியா ஓபன் 3வது சுற்றில் பெலிண்டா, கரோலினா\nவில்வித்தை சங்க தடை நீக்கம்: ஒலிம்பிக்கில் தேசிய கொடி\nசேவாக் முடியை விட அதிகம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா விலகல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் சானியா மிர்சா விலகல்\nஎந்த வீரரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் சரியான தெளிவு தோனியிடம் இருந்தது: முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் வெளிப்படை\nமேத்யூஸ் இரட்டை சதம் இலங்கை 515/9 டிக்ளேர்'\nகேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020\nபிரித்வி, சாம்சன் அதிரடியில் இந்தியா ஏ அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_6_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T11:53:24Z", "digest": "sha1:4MBFSC4CC62QS3KVZFZCOGKE2GOEZCES", "length": 29225, "nlines": 164, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n←எண்ணிக்கை: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nதிருவிவிலியம��� - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎண்ணிக்கை: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை→\n3306திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nயூத வழிபாட்டுப் பொருள்கள். வரைபடம்: 1890.\n==எண்ணிக்கை== அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n1.3 மனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள்\n1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n2 தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.\n3 மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள்.\n4 இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர்.\n5 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n6 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால்,\n7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்; தீங்கிழைக்கப்பட்டவனுக்கு அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்.\n8 குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறைஉறவினர் இல்லையெனில் அந்த குற்ற ஈட்டுத்தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்; இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி; ஆட்டைத் தவிரச் சேரவேண்டியது. [*]\n9 இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும். 10 ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை; ஆனால் அவன் குருவுக்குக் கொடுப்பது அவனையே சேரும்.\nமனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள்[தொகு]\n11 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n12 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால்,\n13 வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,\n14 வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின��� ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,\n15 அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.\n16 பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்;\n17 குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.\n18 குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்; சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.\n19 அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: \"நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது;\n20 ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்\",\n21 குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், \"ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வயிறு வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்;\n22 சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும்\" என்பார். அதற்கு அப்பெண் \"ஆமென், ஆமென்\" என்பாள்.\n23 பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்;\n24 சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்; சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.\n25 குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காட்டிப் பலிபீடத்துக்குக் கொண்டு வ���ுவார்.\n26 குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்; இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வார்.\n27 அவர் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்; அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்; அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.\n28 ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது; அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.\n29 வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்: அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,\n30 அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்; குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.\n31 ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்; பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.\n1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர் [1] பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,\n3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது. [2]\n4 பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.\n5 அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது; ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்; அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான்.\n6 ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.\n7 தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; ஏனெனில் கடவுளுக்குத் ���ன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன் தலையில் இருக்கிறது.\n8 அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான்.\n9 எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்;\n10 எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும்.\n11 குரு ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் ஒப்புக் கொடுப்பார்; பிணத்தை முன்னிட்டு அவன் பாவம்செய்துள்ளதால், அவனுக்காகக் கறைநீக்கம் செய்வார்; அதே நாளில் அவன் தலையையும் புனிதப்படுத்துவார்.\n12 அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்; குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்; அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது.\n13 அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே: சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்;\n14 ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்: பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று,\n15 புளிப்பற்ற அப்பம் ஒரு கூடை, எண்ணெயில் மெல்லிய மாவைப் பிசைந்து செய்த நெய்யப்பங்கள், எண்ணெய் தடவிப் புளிப்பற்ற மாவால் செய்த அடைகள், அவற்றின் உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை.\n16 குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார்.\n17 கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்; மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்;\n18 நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.\n19 அவன் ���ுனிதப்படுத்தப்பட்ட தன் தலையை மழித்த பின்னர் குரு வெந்துகொண்டிருக்கும் ஆட்டுக்கிடாயின் முன் சந்தை எடுத்து, கூடையிலிருந்து நெய்யப்பம் ஒன்றையும் புளிப்பற்ற அடை ஒன்றையும் எடுத்து நாசீர் கைகளில் வைப்பார்.\n20 அவற்றை ஆரத்திப் படையலாகக் குரு ஆண்டவர் திருமுன் காட்டுவார். ஆரத்தியாகக் காட்டப்பட்ட மார்புப்பகுதியும் உயர்த்திப் படைக்கப்பட்ட தொடையும் புனிதப் பங்காகக் குருவைச் சேரும்; அதன் பின்னரே நாசீர் திராட்சை இரசம் குடிக்கலாம்.\n21 நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே: ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்; இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது; அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும். [3]\n22 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:\n23 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:\n24 \"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக\n25 ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக\n26 ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக\n27 இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.\n[1] 6:2 எபிரேயத்தில் 'பிரித்தெடுக்கப்பட்டவர்' என்பது பொருள்.\n(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2019, 20:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/12/breaking.html", "date_download": "2020-01-25T11:34:36Z", "digest": "sha1:V4H2R2DO22DMWNKWPWKVZRTZ6DDFT3JQ", "length": 3634, "nlines": 101, "source_domain": "www.ceylon24.com", "title": "#Breaking, சம்பிக்க, விளக்க மறியலில் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n#Breaking, சம்பிக்க, விளக்க மறியலில்\nகவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி, நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது, வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு நீதிமன்றின் முன்னர் சற்று முன்னர் ஆஜர் படுத்தப்பட்டார். இவரை வியாழக்கிழமை(19ம் )திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதிமன்று சற்று முன்னர் கட்டளை பிறப்பித்துள்ளது\nஅக்கரைப்பற்று முஸ்பிக், பொத்துவிலில் அகால மரணம்\nசமன் ரத்னப்பிரிய நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்\nவைத்தியசாலையில் மதுபோதையில் ரகளை புரிந்த சுகாதார உதவியாளருக்கு விளக்கமறியல்\n#ஜனாசா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ferralgasa.com/ta/clearpores-review", "date_download": "2020-01-25T12:05:37Z", "digest": "sha1:EXF25PC6J6DWBOLACE774K27MKDZNQF5", "length": 29945, "nlines": 79, "source_domain": "www.ferralgasa.com", "title": "ClearPores ஆய்வு - சோதனையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? \"முடிவுகள் ஆச்சரியமாக இருந்தது!\"", "raw_content": "\nClearPores முடிவுகள்: வர்த்தகத்தில் தோல் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு வேறு ஏதாவது பொருத்தமான தீர்வு இருக்கிறதா\nசமீபத்தில் பொதுமக்களுக்கு வந்த அனுபவத்தின் எண்ணற்ற அறிக்கைகளை நீங்கள் ClearPores, பல ஆர்வலர்கள் கிளியர் போர்களுடன் ClearPores தோலை ClearPores முடியும். ClearPores ஆச்சரியமில்லை. ClearPores உங்கள் அவல நிலைக்கு விடையாக இருக்கக்கூடும். பரிகாரம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பல்வேறு வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்வரும் ClearPores, இவை அனைத்தும் எவ்வாறு உண்மை, சிறந்த முடிவு முடிவுகளுக்கு அவர்கள் எவ்வாறு ClearPores பயன்படுத்த வேண்டும் என்பதற்கு கீழே சென்றோம்.\nClearPores -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது ClearPores -ஐ முயற்சிக்கவும்\nClearPores பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nதயாரிப்பாளர் ClearPores ஒரு சுத்தமான தோலை அடைய செய்தார். நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதாவது மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இது நிரந்தரமாக பயன்படுத்தப்படலாம். தொடர்புடைய பயனர் கருத்துக்களை ஆன்லைனில் கேட்பது, இந்த முறை குறிப்பாக திறமையானது. எனவே, தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய பின்னணி தகவல்களையும் இப்போது கொடுக்க விரும்புகிறோம். இதை வெளிப்படையாகச் சொல்லலாம்: இந்த தயாரிப்பு மிகவும் பயனுள்ள மற்றும் நம்பகமான தயாரிப்பு ஆகும், ஏனெனில் இது கணக்கிடப்படாத, இயற்கையான கலவையை அடிப்படையாகக் கொண்டது. ClearPores க்குப் பின்னால் உள்ள உற்பத்தியாளர் ஒரு நல��ல படத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக, தயாரிப்பாளர்கள் நடைமுறை அறிவின் செல்வத்தை உருவாக்க முடிந்தது. ClearPores உடன், நிறுவனம் தோலின் தோற்றத்தை மேம்படுத்த உதவும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது. உங்களுக்கு முக்கியமானவற்றில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்துங்கள் - நீங்கள் அடிக்கடி அதைச் செய்ய மாட்டீர்கள், ஏனென்றால் மிகவும் புதுப்பித்த வளங்கள் மிகவும் மாறுபட்ட நேர்மறையான அறிக்கைகளை சாத்தியமாக்குவதற்காக மேலும் மேலும் செயல்பாடுகளை குறிவைக்கின்றன. இதன் சோகமான முடிவு என்னவென்றால், இது மிக முக்கியமான பொருட்களின் மிகக் குறைந்த அளவுகளைக் கொண்டிருப்பதால், பயன்பாட்டை மொத்த நேர விரயமாக்குகிறது. ClearPores தயாரிப்பாளர் ClearPores தயாரிப்புகளை ClearPores. எனவே இது குறிப்பாக மலிவானது.\nஇந்த சூழ்நிலைகள் ஒருவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வழிவகுக்கிறது:\nஇது மிகவும் எளிது: இந்த தயாரிப்பை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த நீங்கள் வலுவாக இருந்தீர்களா என்று சந்தேகிக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், நீங்கள் கவலைப்படுவதில்லை.உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக மூலதனத்தை தியாகம் செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, இறுதியில், முகப்பருவின் தோலை எவ்வாறு அகற்றுவது இந்த சூழ்நிலைகளில், நீங்கள் கவலைப்படுவதில்லை.உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக மூலதனத்தை தியாகம் செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, இறுதியில், முகப்பருவின் தோலை எவ்வாறு அகற்றுவது நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா ClearPores நிலையில், ClearPores உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல. நீங்கள் 18 வயதுக்கு மேல் இல்லாத நிலையில் , இந்த தீர்வு உங்களுக்குப் பொருந்தாது. இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் காணப்பட மாட்டீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். இந்த காரணத்திற்காக உங்கள் காரியத்தையும் ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது ஒன்று நிச்சயம்: ClearPores மூலம் உங்கள் பிரச்சினைகளை நீங்கள் கையாள முடியும்\nClearPores குறிப்பாக கவர்ச்சிகரமான விஷயங்கள்:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் சுவாரஸ்யமாக உள்ளன:\nநிச்சயமற்ற மருத்துவ முறைகள் தவிர்க்கப்���டுகின்றன\nமுற்றிலும் இயற்கையான கூறுகள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் நல்ல பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nசருமத்தின் தோற்றத்தை மேம்படுத்த ஒரு செய்முறையைப் பற்றிய மருந்தாளுநர் மற்றும் மனச்சோர்வடைந்த உரையாடலுக்கான பயணத்தை நீங்கள் சேமிக்கிறீர்கள்\nதூய சருமத்தை அடையப் பயன்படும் எய்ட்ஸ், பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவதற்கு தனியாக இருக்கும் - ClearPores நீங்கள் நெட்வொர்க்கில் வசதியாகவும் ClearPores வாங்கலாம்\nஇணையத்தில் தனித்தனியாக செயல்படுத்தப்படுவதால், உங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nதயாரிப்பின் வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவு இங்கே\nஇந்த அற்புதமான விளைவு ClearPores துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. Bust-full மதிப்பாய்வைக் கருத்தில் கொள்ளுங்கள். இதை அடைவதற்கு, இது உங்கள் உயிரினத்தின் அதே உயிரியலை எடுக்கும், இதனால் ஏற்கனவே இருக்கும் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது. உயிரினம் உண்மையில் தூய்மையான சருமத்தை அடைவதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது, மேலும் இது செயல்பாடுகளைத் தொடங்குவதாகும். இந்த பேவர் உண்மை, இப்போது வழங்கப்பட்ட விளைவுகள் ரசிக்கின்றன: இவை தயாரிப்புடன் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகள். இருப்பினும், எதிர்பார்த்தபடி பயனரைப் பொறுத்து முடிவுகள் மிகவும் தீவிரமாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டுவர முடியும்\nClearPores இன் முக்கிய பொருட்கள்\nClearPores இன் ClearPores, பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்: இதுபோன்ற உணவுப் பொருளில் எந்த ஆடம்பரமான பொருட்கள் சரியாக செயலாக்கப்படுகின்றன என்பதைத் தவிர, அதே நேரத்தில் அத்தகைய பொருட்களின் அளவின் துல்லியமான அளவை ஒரு சூப்பர் பாத்திரத்தில் வகிக்கிறது. உற்பத்தியைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் அதிக அளவையும் மகிழ்ச்சியுடன் நம்பியிருக்கிறார், இது ஆராய்ச்சியின் படி ஒரு சுத்தமான சருமத்தை அடைவதில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளிக்கிறது.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ClearPores என்பது இயற்கையான, கவனமாக தேர்��்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது. ஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், நூற்றுக்கணக்கான மதிப்புரைகள் மற்றும் பிணையத்தின் படி தயாரிப்பு அழைக்கிறது எரிச்சலூட்டும் விளைவுகள் இல்லை. இருப்பினும், பயன்பாட்டிற்கான இந்த பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் இது மிகவும் பாதுகாப்பானது, ஏனெனில் தயாரிப்பு மிகவும் வலுவாக செயல்படுகிறது. எனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் எப்போதும் ஆபத்தான கூறுகளுடன் கவலைப்படும் தயாரிப்பு கள்ளநோட்டுகள் உள்ளன. எங்கள் இடுகையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திற்கு வருவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nClearPores க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nபயன்பாடு மிகவும் இலகுவானது மற்றும் உண்மையான தடையை குறிக்கவில்லை, அதனால் மகிழ்ச்சி மேலோங்கும். யாரும் கவனிக்காமல் நாள் முழுவதும் நீங்கள் எப்போதும் ClearPores வைத்திருக்க முடியும். அனைத்து விவரங்களையும் பற்றி அறிவிக்கப்படாமல், எதிர்காலத்திற்கான அளவுகள் அல்லது கணிப்புகளைக் கையாள்வது அர்த்தமற்றது என்பது இதன் முக்கிய அம்சமாகும்.\nClearPores ஐப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் முகப்பருவின் தோலை ClearPores வாய்ப்பு மிகவும் நல்லது பல மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை எனது நம்பிக்கையுடன் ஆதரிக்கின்றன. இறுதி விளைவு வரை திட்டவட்டமான காலம் உண்மையிலேயே நபருக்கு நபர் மாறுபடும். உங்கள் முன்னேற்றங்கள் மற்ற சோதனை அறிக்கைகளை விடவும் சிறப்பாக செயல்படுகின்றன , மேலும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தூய சருமத்தை அடைவதில் விரும்பிய முடிவுகளை அடையலாம் . ClearPores அனுபவம் பின்னர் சிகிச்சையில் குறிப்பிடத்தக்கதாகிவிடும் என்பதை நிராகரிக்க முடியாது. விளைவுகளை நீங்கள் தாங்களாகவே கவனிக்கவில்லை, ஆனால் ம���்றவர்கள் நீல நிறத்தில் இருந்து முகஸ்துதி தருகிறார்கள். நீங்கள் ஒரு புதிய மனிதர் என்பதை இனி மறைக்க முடியாது.\nபரிகாரத்துடன் நேர்மறையான சோதனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. உற்சாகமான நோயாளிகளின் வெற்றிகள் ஒரு சிறந்த தீர்வுக்கான சிறந்த சான்றாகும். Provestra போலல்லாமல், இந்த காரணத்திற்காக இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ClearPores பற்றிய எங்கள் மதிப்பாய்வு முக்கியமாக நேர்மறை / எதிர்மறை மதிப்புரைகளை ClearPores, ஆனால் பல காரணிகளையும் கொண்டுள்ளது. இப்போது நாம் பார்க்கும் அந்த அற்புதமான முடிவுகள்:\nசோதனைகளைப் பார்க்கும்போது, தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் இதுபோன்ற ஒரு முழுமையான உற்சாகமான கருத்து உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. நான் ஏற்கனவே இதுபோன்ற பல தயாரிப்புகளை வாங்கி சோதனைக்கு உட்படுத்தியுள்ளேன். சுருக்கமாக, நிறுவனம் விவரித்த விளைவு பயனர்களின் முடிவுகளில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nஎல்லோரும் ClearPores ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நான் உறுதியாக நம்புகிறேன்.\nClearPores போன்ற மிகவும் பயனுள்ள முகவர்களின் குழு எரிச்சலூட்டும் வகையில் விற்பனைக்கு ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், மற்ற உற்பத்தியாளர்களை அழுத்தத்திற்கு ClearPores. எனவே, நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் இனி காத்திருக்கக்கூடாது. அத்தகைய மருந்து சட்டபூர்வமாகவும் மலிவாகவும் வாங்கப்படலாம் என்பது பெரும்பாலும் இல்லை. அசல் வழங்குநரின் வலைத்தளம் வழியாக இன்றும் அதை வாங்கலாம். கூடுதலாக, ஆபத்தான போலியைப் பெற நீங்கள் இங்கு எந்த ஆபத்தும் இல்லை. நீண்ட காலத்திற்குள் நடைமுறையைச் செய்வதற்கான உங்கள் தகுதியை நீங்கள் சந்தேகிக்கும் வரையில், நீங்கள் அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. இதுதொடர்பாக, பெரிய படைப்புகள் வலிமையுடன் செய்யப்படுவதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன் செய்யப்படுகின்றன என்பது எனது கருத்து. ஆயினும்கூட, உங்கள் நிலைமை அதற்கேற்ப உங்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இது தயாரிப்புடன் நிரந்தர மாற்றங்களைச் செய்ய உதவும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான கருத்து:\nநான் போதுமான அளவு வலியுறுத்த முடியாது: ஒரு மாற்று மூலத்திலிருந்து தயாரிப்பு ஆர்டர் செய்ய முடியாது. செயல்திறனின் அடிப்படையில் முகவரை முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் என்னுடைய ஒரு சக ஊழியர் கற்பனை செய்திருந்தார், அவர் மற்ற விற்பனையாளர்களுடன் மலிவாக அதைப் பெறுவார். இதன் விளைவாக நிதானமாக இருந்தது. கட்டுரைகளை வாங்கும் போது தேவையற்ற கூறுகள், பாதுகாப்பற்ற கூறுகள் மற்றும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட விலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க, உங்களுக்காக தற்போதைய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். ஈபே அல்லது அமேசான் போன்ற வலைத்தளங்களிலிருந்து நீங்கள் அத்தகைய தயாரிப்புகளை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்திற்கு ஏற்ப இங்கு நம்பகத்தன்மையும் விவேகமும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். எனவே இந்த வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. இருப்பினும், உங்கள் மருந்தகத்தில் இதை முயற்சிக்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. தயாரிப்பின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் இணையதளத்தில், நீங்கள் பாதுகாப்பாக, புத்திசாலித்தனமாக மற்றும் கவனத்தை ஈர்க்காமல் ஷாப்பிங் செய்யலாம். இது சம்பந்தமாக, நாங்கள் சரிபார்த்து பாதுகாத்த இணைய முகவரிகளை நீங்கள் தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும். சாத்தியமான மிகப் பெரிய தொகுப்பை வாங்குவது பயனுள்ளது, ஏனென்றால் செலவு சேமிப்பு மிகப் பெரியதாக இருப்பதால் எல்லோரும் பயனற்ற மறுவரிசைகளைச் சேமிக்கிறார்கள். மூலம், Garcinia ஒப்பீட்டைப் பாருங்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநீங்கள் ClearPores -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஇப்போது ClearPores -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jayakumar-says-about-baba-ramdev-and-vasudev", "date_download": "2020-01-25T12:50:58Z", "digest": "sha1:LK2TM2TG5C7OCBKQUU6CK63QMHX2RQVX", "length": 12395, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாபா ராம்தேவ், சத்குரு கருத்துகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: ஜெயக்குமார் | jayakumar says about baba ramdev and vasudev | nakkheeran", "raw_content": "\nபாபா ராம்தேவ், சத்குரு கருத்துகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: ஜெயக்குமார்\nஸ்டெர்லைட் குறித்த ராம்தேவ் கருத்து பற்றியோ சத்குரு கருத்து பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என தெரிவித்திருந்தார்.\nமுன்னதாக இதேபோல், சர்வதேச சதிகாரர்கள் இந்தியாவின் தெற்கில் வேதாந்தாவின் ஆலையில் அப்பாவி உள்ளூர் மக்களால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். ’நாட்டிற்கான தொழில் வளர்ச்சி கோயில்களாகும்’ அவை மூடப்படக்கூடாது என பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஸ்டெர்லைட் குறித்த பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது. அது குறித்து ஒரு ஸ்திரமான முடிவை தமிழக அரசு எடுத்துவிட்டது. ராம்தேவ் கருத்து பற்றியோ சத்குரு கருத்து பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை ஸ்டெர்லைட் பின்பற்றவில்லை -மூடப்பட்டதற்கு அரசு தெரிவித்த காரணம்\nசென்னை அண்ணா நகரைவிட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது- வேதாந்தா தரப்பு வாதம்\nஅவரது தனிப்பட்ட மெசேஜ்களை எனக்கு அனுப்புவார்... நித்தியை நெருங்கும் உளவுத்துறை... அமித்ஷா போட்ட உத்தரவு\nஆலையை மூடியதும் நிலைப்பாட்டை மாற்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்- ஸ்டெர்லைட் தரப்பில் குற்றச்சாட்டு\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ் போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய சட்டக் கல்லூரி முதல்வர் கைது\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3183-pitchai-paathiram-tamil-songs-lyrics", "date_download": "2020-01-25T10:43:21Z", "digest": "sha1:5TZ2Z5CDBLBQTABWCECAJISSKQ7NKEKQ", "length": 5506, "nlines": 112, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pitchai paathiram songs lyrics from Naan Kadavul tamil movie", "raw_content": "\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஎலும்போடு சதை நரம்பு உதிரமும்\nஅடங்கிய உடம்பு எனும் (பிச்சை)\nஅம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை\nஇம்மையை நான் அறியாததால் - சிறு\nஅத்தனைச் செல்வமும் உன் இடத்தில் - நான்\nபாத்திரம் உள்ளது என் இடத்தில் - அதன்\nசூத்திரமோ அது உன் இடத்தில்\nபல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்\nபுது வினையால் பழ வினையால்\nகணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்\nபொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன்\nஅருள் அருள் அருள் என்று\nஅலைகின்ற மனம் இன்று பிதற்று��ே\nமலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன்\nதிருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெறப் (பிச்சை)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKannil paarvai (கண்ணில் பார்வை)\nMatha un kovilil (மாதா உன் கோவிலில்)\nOru kaatril alaiyum (ஒரு காற்றில் அலையும் சிறகு)\nPitchai paathiram (பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்)\nOm Sivoham (ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்)\nTags: Naan Kadavul Songs Lyrics நான் கடவுள் பாடல் வரிகள் Pitchai paathiram Songs Lyrics பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் வரிகள்\nஒரு காற்றில் அலையும் சிறகு\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/ta/faq.aspx", "date_download": "2020-01-25T12:04:16Z", "digest": "sha1:RGBOJTOG5C7FY6YTHELRICZZRFPHSJEL", "length": 24955, "nlines": 198, "source_domain": "www.tamilsonline.com", "title": "கேள்வி பதில். சாதகம், பொருத்தம் பார்ப்பது எப்படி, காணொளி காட்சி", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nகேள்வி பதில். சாதகம், பொருத்தம் பார்ப்பது எப்படி\nகேள்வி பதில். சாதகம் பார்ப்பது எப்படி சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி என்பதனை விளக்கும் காணொளி காட்சி. சோதிட குறிப்புகள், பொருத்தங்கள் போன்றவற்றை கணித்து பெறுவதற்கு கொடுக்க வேண்டிய தரவுகளை பற்றிய விபரங்களையும் விளக்கத்தினையும் இங்கு காணலாம். அத்துடன் பலரும் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் இங்கு கொடுக்கபட்டுள்ளது.\n1. பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவை முக்கியமா \nஆம், தமிழ் ஜாதகமானது பிறந்த நேரம் தேதி, இடம் ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். எனவே பிறந்த நேரம் முக்கியமானது.\n2. பிறந்த இடத்தினை எவ்வாறு பதிவு செய்வது \nமுதலில் பிறந்த இடத்தின் முதல் மூன்று எழுத்துகளை பதிவு செய்யவும், அவ்வாறு செய்யும் போது தோன்றும் இடங்களின் பெயர் பட்டியலில்;\n1. உங்கள் பிறந்த இடம் இருப்பின் தெரிவு செய்யவும்.\n2. உங்கள் பிறந்த இடம் இல்லை எனின் பிறந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு இடத்தினை பட்டியலில் இருந்து தெரிவு செய்யவும்.\n3. பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது தொங்கு பட்டியலிலிருந்து தெரிவு செய்யவும். பட்டியலிலிருந்து தெரிவு செய்யாத ஒரு பெயரினை கொட���த்தால் ஏற்றுக் கொள்ளாது. அத்துடன் \"சமர்பி\" இணைப்பும் காண்பிக்கப்பட மாட்டாது.\nபிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது பிறந்த இடத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்றால் காரணம்;\n2. உங்கள் ஊரின் பெயர் எமது பட்டியலில் இல்லாமல் இருக்கலாம்.\n4. பிறந்த இடம் பெரிய நகரம், நகரத்தின் பெயரில் காண்பிக்கபடும் பட்டியலில் நிறைய இடங்கள் உண்டு. இதில் எந்த இடத்தினை தெரிவு செய்வது \nபெரிய நகரின் பெயர், மாநிலத்தின் பெயர் போன்று கொடுக்காமல் உங்கள் பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கவும். உதாரணமாக சென்னை நகரில் கொட்டிவாக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் Kotivakkam பெயரினை கொடுக்க வேண்டும். சென்னை என்று கொடுக்க வேண்டாம்.\n5. நேர மண்டலம் என்பது என்ன\nஉங்கள் பிறந்த இடம் கிரீன்விச் இடைநிலை நேரத்தில் இருந்து எத்தனையாவது நேரமண்டலத்தில் உள்ளது என்பதாகும். பிறந்த இடத்தினை எமது தரவுகளிலிருந்து தெரிவு செய்தவுடன் அவ் இடத்திற்குரிய அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் நேர மண்டலத்தினையும் காணலாம்.\nஇலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற சில நாடுகளில் நேரமண்டலங்கள் சில தடவைகள் மாற்றி அமைக்க பட்ட காரணத்தினால் உங்கள் பிறந்த வருடத்திற்கான நேர மண்டலம் சரியானதா என பார்த்து தேவைப்பட்டால் திருத்தம் செய்யவும்.\n6. கோடை நேரம் என்றால் என்ன \nசில நாடுகளில் கோடை காலங்களில் நேர மண்டலம் மாற்றி அமைக்கபட்டு கோடை நேரம் (DST, Day light saving time அல்லது Summer time) என்று சொல்வர். நீங்கள் பிறந்த தேதியானது கோடை கால நேர மண்டலதிற்குரிய நேரத்தினை கடைப்படிக்கும் நேரம் எனின் கோடை நேரத்தினை தெரிவு செய்யவும்.\n7. எந்த உலாவியினை பயன்படுதலாம் \nChrome, Firefox, Safari, Opera உலாவிகளை பயன்படுத்தி உலாவலாம். Internet explorer யினை பயன்படுத்துவதனால் cache memory யில் உள்ளவைகளை அகற்றவும்.\n8. இவ் இணைய தளம் பயன்படுத்தும் பஞ்சாங்கம் எது\nலாஹிரி அயனாம்சம் கணிப்புடன் கூடிய தமிழ் திருக்கணித பஞ்சாங்கம்.\n9. இவ் இனைய தளத்தில் வழங்கப்படும் சேவைகளை எப்படி பயன்படுத்துவது என விளக்கும் காணொளி காட்சி படங்கள் உள்ளனவா\nஆம், கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி அவற்றை பார்த்து கொள்ளுங்கள்.\n1. சாதகம் பார்ப்பது எப்படி \n2. சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி \nநேர வலயம்: 05.30 E\nஉங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் ���ிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.\nஇவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.\nஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nபேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.\nஇன்று இப்பொழுது கிரக நிலைகள்\nபெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.\nதமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.\nஎண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.\nஉங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.\nதமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருட எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nயோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.\nஉங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.\nபிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nநட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.\nஎனவே, அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல் நட்பு பொருத்தம் பற்றி தமிழ் ஜோதிடம் என்ன சொல்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் விரும்புகிற வடிவங்களில், உங்கள் உடலின் அளவுக்கு இரவிக்கை சட்டையினை தைத்து கொள்ள நிற்சயம் உலாவ வேண்டிய இணைய தளம்.\nஅளவு எடுப்பது எப்படி, காணொளி\nபல விதமான சட்டை வடிவங்கள்\nவாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.\nஉங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2018/11/29230240/1215578/cinima-history-manisekaran.vpf", "date_download": "2020-01-25T10:28:32Z", "digest": "sha1:TSQU6GJZKA5U2VJJATAHBUFFS2ZAO7ZO", "length": 15068, "nlines": 108, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :cinima history, manisekaran", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற கோவி.மணிசேகரனின் திரை உலக அனுபவங்கள்\nபதிவு: நவம்பர் 29, 2018 23:02\nஇலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.\nஇலக்கிய உலகில் பெரும் சாதனையாளரான கோவி.மணிசேகரன், டைரக்டர் கே.பாலசந்தரிடம் உதவியாளராகச் சேர்ந்து, சினிமா நுட்பங்களைக் கற்றறிந்தார்.\n1,000-க்கு மேற்பட்ட சிறுகதைகள்; 200 நாவல்கள்; 10 ஆயிரம் கவிதைகள்; 10 நாடகங்கள் எழுதியவர் கோவி.மணிசேகரன்.\nஇவரது சொந்த ஊர் வேலூர். தந்தை கோவிந்தன். தாயார் பட்டம்மாள்.\nஇவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பே உதயமானது, சினிமா ஆசை.\nசேலம் மாடர்ன் தியேட்டர்சார் நடத்திய \"சண்டமாருதம்'' என்ற சினிமா பத்திரிகையில் இவர் பணியாற்றியபோது, சினிமா ஆசை அதிகரித்தது. அப்போது, இப்பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர் கண்ணதாசன்.\nதவிரவும், அந்தக் கால சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.ï.சின்னப்பா ஆகியோர் பாடிய பாடல்களை அப்படியே பாடக்கூடிய அளவுக்கு இசை ஞானமும், குரல் வளமும் பெற்றிருந்தார், மணிசேகரன்.\n(பிற்காலத்தில் முறைப்படி இசை பயின்று, பட்டம் பெற்றார்)\nஇந்தக் காலக்கட்டத்தில், கலைஞர் மு.கருணாநிதி கதை - வசனத்தில் உருவான \"மந்திரிகுமாரி'' வெளிவந்தது.\nஅந்த வசனங்களைக் கேட்டதும், \"தமிழில் இப்படியும் எழுத முடியுமா'' என்று பிரமித்தார். அதுபோல் தானும் வசனகர்த்தா ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.\n24 வயதானபோது, டி.எஸ்.பாலையா கூட்டுறவோடு எம்.எல்.பதி தயாரித்த \"நல்லகாலம்'' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா.\nவசனம் எழுதுவதற்கு, கோவி.மணிசேகரனுக்கு கொடுக்கப்பட்ட அட் வான்ஸ் 101 ரூபாய். அதற்கு பிறகு பணம் எதுவும் கிடைக்கவில்லை. காரணம் - படம் சரியாக ஓடவில்லை\nஇதன் பிறகு, 1958-ல் ஜெமினிகணேசன், அஞ்சலிதேவி நடிக்க, அசோகா பிக்சர்ஸ் தயாரித்த \"பூலோக ரம்பை'' படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதினார். இசை அமைத்தவர் சி.என்.பாண்டுரங்கம். கோவி.மணிசேகரனுக்குக் கிடைத்த தொகை ரூ.1,000. அக்காலத்தில் இது பெரி��� தொகை.\nமணிசேகரன் எழுதிய பாடல்களை ஏ.எம்.ராஜாவும், ராதா - ஜெயலட்சுமியும் பாடினார்கள். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால், வேலூரில் நரசிம்மலு நாயுடு என்ற சங்கீத வித்துவானிடம் ஏ.எம்.ராஜாவும், கோவி.மணிசேகரனும் ஒன்றாக இசை பயின்றவர்கள்\nஇதற்கிடையே, பத்திரிகைகளில் கதை - கட்டுரைகள், தொடர்கதைகள் எழுதி, பெரும் புகழ் பெற்றார். \"இலக்கிய சாம்ராட்'' முதலான பட்டங்களைப் பெற்றார்.\nஇலக்கியத்தில் பெரும் வெற்றி கண்ட போதிலும், உள்ளத்தின் அடியில் சினிமா ஆசையும் கனன்று கொண்டிருந்தது.\n1969-ல் \"நான்கு திசைகள்'' என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அடுத்த ஆண்டு \"ஜாதிமல்லி'' என்ற நாடகம் மேடை ஏறியது.\nஇரண்டு நாடகங்களுக்கும் இசை அமைத்தவர்: இளையராஜா.\nஇடையிடையே, சில பட அதிபர்கள் கோவி.மணிசேகரனை அழைத்து, சினிமாவுக்கு கதை கேட்டார்கள்.\nசினிமாவுக்கு கதை சொல்வது என்பது தனிக்கலை. கதையை நன்றாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்களுக்கு, கதை சொல்லத் தெரியாது. இந்த நìயதிப்படியே, மணிசேகரனின் கதைகள் சினிமா அதிபர்களிடம் \"ஓகே'' பெறமுடியவில்லை.\nதீவிரமாக சிந்தித்த மணிசேகரன், ஒரு குருவின் மூலம் சினிமா கலையை கற்றறிய முடிவு செய்தார்.\nஅவர் தேர்வு செய்த குரு - இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்\n\"யாரிடம் உதவியாளராக சேருவது என்று ஒரு மாதம் வரை ஓயாமல் சிந்தித்தேன்.\nஇயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நாடகங்களை நடத்தி வந்த காலம் முதல், அவரை ஓரளவு அறிவேன். அவரிடம் உதவியாளராகச் சேர முயற்சி செய்தால் என்ன\nஅவருடைய திரைப்படங்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. திரை அறிஞர் அவர். \"வெள்ளி விழா'' படம் வெளியாகி இருந்த நேரம் அது. அடுத்து \"அரங்கேற்றம்'' படம் பண்ணப்போவதாக அறிந்தேன். நமக்கும் இது அரங்கேற்றமாக இருக்கட்டுமே\nசாதிக்க முடிந்தால் சாதிப்போம். இயலாது போனால், இலக்கியங்களைப் படைப்போம் என்று எண்ணினேன்.\nஓர் ஆயுத பூஜைக்கு முந்திய நாள், இயக்குனர் சிகரத்தை சந்தித்தேன்.\nஎன்னைக் கண்டதும், \"வாங்க, மணிசேகரன் ஏது, இந்தப்பக்கம்\n\"இமயமலையைப் பார்க்க, பரங்கிமலை வந்திருக்கிறது\n'' என்றார். \"திரை உலகைப் பொறுத்தமட்டில் நான் பரங்கிமலைதான். அதைவிடச் சின்னமலையை நான் அறிந்ததில்லை\nஅவர் கொஞ்ச நேரம் என்னை உற்றுப் பார்த்தார்.\n\"திரைக்கலை நுணுக்கம் பயில, ஆசானைத் தேடி னேன். உங்���ளிடம் வந்திருக்கிறேன்'' என்றேன்.\n\"நீங்கள் பெரிய இலக்கியவாதி. என்னிடம்...'' என்று அவர் இழுக்க, நான் இடைமறித்து, \"இது விஷயத்தில் உங்கள் முன் நான் `ஏ.பி.சி.டி' மாணவன்'' என்று இதமாகச் சொன்னேன், ஆங்கிலத்தில்.\nஅவர் கை விரலில் சுழன்று கொண்டிருந்த சாவிக்கொத்து, நழுவி விழுந்தது. அதுவாக விழுந்ததோ அல்லது அவராகவே நழுவ விட்டாரோ என்னவோ நான் உடனே அதை எடுத்து, அவரிடம் பணிவுடன் கொடுத்தேன். மீண்டும் ஒரு கணம் என்னை நோக்கியவர், \"விஜயதசமியன்று நீங்கள் என்னிடம் விஜயம் செய்யலாம்'' என்றார்.\nநாளை மறுநாள் விஜயதசமி. நாடி நரம்புகள் வீணை போல் நாதம் எழுப்ப, நான் எழுந்தேன்; வணங்கினேன்; விடைபெற்றேன்.''\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%9C%E0%AE%A9-19-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2020-01-25T10:58:27Z", "digest": "sha1:55VE5BYDUNCBMGBCCXZ4VSRPYJKZDXFK", "length": 11705, "nlines": 147, "source_domain": "kallaru.com", "title": "ஜன.19-ல் குழைந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து", "raw_content": "\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nHome அரியலூர் ஜன.19-ல் குழைந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஜன.19-ல் குழைந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஜன.19-ல் குழைந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஅரியலூா் மாவட்டத்தில் ஜன.19 ஆம் தேதி 68,156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் த. ரத்னா தெரிவித்தாா்.\nஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது:\nஅரியலூா் மாவட்டத்தில் ஜன.19 காலை 7 முதல் மாலை 5 ம��ி வரை ஒரே தவணையாக 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.\nஇம்முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட சுமாா் 68,156 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவுக் கூடங்களில் வழங்கப்பட உள்ளது.\nஅரியலூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க நகா்புறங்களில் 46 மையங்கள், ஊரகப் பகுதிகளில் 496 மையங்கள் என மொத்தம் 542 மையங்கள் செயல்பட உள்ளன.\n6 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் முக்கிய பொது இடங்களிலும், மேலும் அண்டை மற்றும் பிற மாவட்டம், மாநிலங்களிருந்து சிமென்ட் ஆலைகளில் பணி நிமித்தமாக இடம் பெயா்ந்து வசிப்பவா்களின் குழந்தைகளுக்கும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபோலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் மொத்தம் 2,340 பணியாளா்கள் பணியாற்றவுள்ளனா்.\nஇம்முகாமுக்குத் தேவையான சொட்டு மருந்துகள் பெறப்பட்டு குளிா்ச்சாதன வசதியோடு பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது.\nஎனவே, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், ஜன.19 நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளுக்கு போலியோ மருந்தைக் கொடுக்கலாம் என்றாா் அவா்.\nகூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த்காந்தி, காசநோய் துணை இயக்குநா் நெடுஞ்செழியன் மற்றும் மருத்துவா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் செய்திகள் அரியலூர் மாவட்ட செய்திகள் செய்திகள் கல்லாறு சொட்டு மருந்து போலியோ சொட்டு மருந்து\nPrevious Postசெந்துறை அருகே வயலில் கதண்டு கடித்து 8 பெண்கள் காயம் Next Postபெண் தூக்கிட்டு தற்கொலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nபெர��்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nபெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nபெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி\nபெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nகல்வி & வேலைவாய்ப்பு 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-25T11:10:40Z", "digest": "sha1:5H4ALD444DJSH5QPGCOLZHUN7A37XFB2", "length": 4542, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாலைவன எலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாலைவன எலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாலைவன எலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமறிமான் எலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-01-25T10:36:27Z", "digest": "sha1:SB3VNCME64D5P4Y7A3JNAGUVF4OUBDWE", "length": 7162, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வே. நாராயணசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வே. நாராயணசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவே. நாராயணசாமி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய தேசிய காங்கிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி சட்டப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. நாராயணசாமி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரைக்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/மணல்தொட்டி/மாஹே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/மணல்தொட்டி/புதுச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nந. ரங்கசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநள்ளாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரும்பாபேட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. ராமதாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமாபுரி நகராட்சி வார்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுக்தர் அப்பாஸ் நக்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-25T11:43:53Z", "digest": "sha1:CRRUM4BBYYZ67HP67P5VLMFNK7NLJKQI", "length": 10307, "nlines": 224, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/அதிகாலை - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\n113. அதிகாலை ஸூரத்துல் ஃபலக் -வசனங்கள்:5 மக்கா��ில் அருளப்பட்டது\nبِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ Bismillāhi r-Raḥmāni r-Raḥīm அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.\n5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ Wa min'sharri hasidin iḏa hasad பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2014, 06:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/public-request-to-bring-the-bumperty-availability-of-passenger-ships-411402.html", "date_download": "2020-01-25T12:30:14Z", "digest": "sha1:CMIXOHVMSPXRW5LCSLWDDFOHL3X7GTYN", "length": 12280, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதர்மண்டி கிடைக்கும் பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதர்மண்டி கிடைக்கும் பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை- வீடியோ\nதேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட காமாட்சிபுரம் பெரியகுளம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணியா; நிழற்குடை உள்ளது. காமாட்சிபுரம் இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதி நிழற்குடை அமைக்க பல ஆண்டுகலாக கோரிக்கை வைத்திருந்த வந்த நிலையில் கடந்த 2014 -15 ஆம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டு முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நிழல் குடையை பயன்படுத்துவதை விட்டு விட்டு மீண்டும் கடும் வெயிலில் சாலையிலேயே காத்திருந்து பெரியகுளம் மதுரை.மற்றும் பல்வேறு வெளி ஊர்களுக்கு செல்வதற்கு அப்பகுதி மக்கள் சாலை ஓரம் காத்து கிடந்து தான் பேரூந்தில் ஏரி செல்ல வேண்டிய சு+ழ்நிலை உறுவாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் வேகமா செல்வதால் அந்த பகுதி வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என அணை வரும் வெயிலிலும் மழையிலும் சாலையோரம் பேருந்து வரும் வரை காத்து நின்று செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பயன்பாடற்று கிடக்கும் பயணியர் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதர்மண்டி கிடைக்கும் பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை- வீடியோ\n\"முடிவு சரியென்றால் 4 நிமிடம் போதும்... 4 வாரம் எதற்கு\nசென்னையில் விரைவில் சட்டக்கல்லூரி: பார் கவுன்சில் தலைவர் தகவல்\n\"எங்களுக்கு அதே தலைமையாசிரியார்தான் வேண்டும்\nநாய் குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை: பாதி உடலை கைப்பற்றிய போலீசார்\nபெண் கொலை வழக்கு: 4 பேருக்கு இரட்டை ஆயுள்\nசமையல் செய்யும் ரோபோ: மதுரையில் அறிமுகம்\nரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி சேகர் கருத்து\nஇந்திய அணியில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர்\nடிரெண்டிங்கில் வானம் கொட்டட்டும்: ராதிகா & சரத்குமார் லவ் மாஸ்\nபிப்ரவரி 14ல் வாக்காளர் பட்டியல்: சத்ய பிரதா சாகு தகவல்\n2 கார்கள் மோதி விபத்து: அதிர்ச்சியில் பிரசவித்த கர்பிணிப்பெண்\nரயில்வே மேம்பாலத்தை கட்ட வலியுறுத்தல்: பாஜகவினர் நூதன போராட்டம்\nnews தேனி மாவட்டம் public பெரியகுளம் bus stop\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/2017/05/", "date_download": "2020-01-25T11:07:02Z", "digest": "sha1:2IK3APQTLTXWIK6XPUOGKUX5N5XVZ4PT", "length": 110522, "nlines": 319, "source_domain": "ushagowtham.com", "title": "May 2017 – UshaGowtham online", "raw_content": "\nஆழி -அர்ஜூனா full link\n“தீராமல் போன ஆசைகள் எல்லாம்\nபோகாத எல்லை போய் வந்தாலும்\nஒரு கற்பு கன்னிமை கருமம் எல்லாம்\nநான் போதும் போதும் என்னும் வரையில்\nஇங்கு ஏனோ ஏனில்லை ..\nஒரு நதி ஒரு பௌர்ணமி 😀\n“பை பை அஜூ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்…” யாழினியின் பறக்கும் முத்தத்துடன் அந்த ஸ்கைப் கால் கட் ஆக லாப்டாப்பை மூடி வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தார் அர்ஜூனா.\nபெண்குழந்தைகள் வீட்டில் இருந்தால் அந்த களையே தனி தான். யாழினி போனபிறகு வீடு வெறுமையாக இருக்கிறது என்ற எண்ணத்தை என்ன செய்தும் தடுக்கமுடியவில்லை அவருக்கு.\nசாப்பிட்டபடியே கற்றையாக அள்ளிக���கொண்டுவந்த கடிதங்களை ஒவ்வொன்றாக பிரித்துப்பார்க்க ஆரம்பித்தார் அர்ஜூனா.\nவிவிதா வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் வாசகர் கடிதங்கள் வருவது நின்றபாடில்லை.\nவாசகர்கள் மத்தியிலும் உள்ளூர் அரசாங்கத்திலும் அது ஏற்படுத்திய அதிர்வலைகளும் இன்னும் அடங்கிவிடவில்லை. மேலோட்டமாக கடிதங்களை படித்தபடியே சாப்பிட்டு முடித்தவர் கடிதங்களை ஒன்றாக அடுக்கி பஞ்ச் செய்து அதற்குரிய பைலில் போட்டு கிளிப் செய்தார்.\nஎப்போது அந்த பைலை திறந்தாலும் நடப்பதைப்போல இன்றைக்கும் அந்த பைலின் ஒருபக்க போல்டரில் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த மயில் நீல கடித உறை என்னை இன்னொரு முறை படியேன் என்றது\nஇத்தோடு எத்தனை முறைகளோ அவர் அறியார். ஆனாலும் மனதின் வேண்டுகொளைத்தட்டாமல் அந்த கடிதத்தை எடுத்து வந்தவர் சோபாவில் சாய்ந்த படி பிரித்து படிக்க ஆரம்பித்தார்..\nஒவ்வொரு நாவலைப்படித்ததும் நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த முறை ரொம்ப ஸ்பெஷல் என நீங்கள் எண்ண வைத்திருக்கிறீர்கள். ஆனால் விவிதா உண்மையிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தான்.\nநீங்கள் எடுத்த களம். அதை அதிரடியாக காட்சிப்படுத்திய விதம், மயிர்க்கூச்செறியும் பரபர த்ரில்லர் என்பதைத்தாண்டி ஒரே ஒருத்தி என் மனதில் நின்று கொண்டிருக்கிறாள். அவள் ஆழி எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது ருத்ரா. இப்போது என் வருங்கால மனைவியில் ஆழியை தேடப்போகிறேன் போங்கள்\nஉண்மையை சொல்லப்போனால் உங்கள் ஆரம்பம் முதற்கொண்டு இப்போது வரை எல்லா நாவல்களிலும் ஆழி வந்திருக்கிறாள், வேறு வேறு பெயர்களில், வேறு வேறு உறவுகளில் நிமிர்ந்து நிற்கும், அழுத்தமான. மனதில் நினைத்ததை பிறர் மூக்குடைக்கும் நேர்மையுடன் பேசுபவள் அவள். ஒரு சில நிமிடங்களே வந்து போகும் ரோலாக இருந்தாலும் ஆழி வராமல் போக மாட்டாள்\nஅவளது துரதிர்ஷ்டம் சார்.. அந்த அந்த கதைகளில் வரும் சராசரி பெண் கதாபாத்திரங்களுக்காக பெண்ணியவாதிகள் பொங்கிவிடுவதில் அந்த ஆழிகள் கவனிக்கப்பட்டதில்லை. ப்பா என்ன பொண்ணுடா..என்று உங்களின் தீவிர ரசிகர்கள் நாங்கள் மட்டும் ஆழியை எடுத்துக்கொள்வோம். ஆனாலும் அவளுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய கவனத்தை கிடைக்காமல் செய்து அவளுக்கு நீங்கள் அநியாய��் செய்துவிட்டதாய் எப்போதுமே ஒரு சின்னப்பொருமல் இருக்கும்.\nஎல்லாவற்றுக்கும் சேர்த்து விவிதத்தில் நீங்கள் நியாயம் செய்துவிட்டீர்கள் சார். கதையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட கதாநாயகியாக ஆழி வந்தாள். அவள் உடையணியும் அழகில் ஆரம்பித்து எங்களை சகலத்தாலும் கொள்ளை கொண்டாள். தனாவிடம் இறுக்கமாக பேசிவிட்டு திரும்பும் போது ஒரு கள்ளச்சிரிப்பு சிரிப்பாளே.. அவளுடைய அந்த மானரிசம்… நாடியில் விரலால் தேய்த்து விடுவாளே….இப்படி ஒரு பெண் காரக்டரை நீங்கள் அனுபவித்து படைத்தது விவிதத்தில் தான் முதன் முறை சார்.\nகொஞ்சம் இலகுத்தன்மையாய், இளக்கமாய் கொஞ்சமே கொஞ்சம் குறும்போடு இருப்பதால் மற்றைய ஆழிகளை இவள் தூக்கி சாப்பிட்டு நெஞ்சில் நிற்கிறாள். என்னடா இது ட்ராக் மாபியா பற்றிய கதையில் பெண்ணுக்கு மட்டும் விமர்சனமா ட்ராக் மாபியா பற்றிய கதையில் பெண்ணுக்கு மட்டும் விமர்சனமா சுத்த ஜொள்ளனாக இருப்பான் போலிருக்கிறதே என்று சிரிக்காதீர்கள் சார். உங்கள் த்ரில்லர் நன்றாக இருந்தது என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போலத்தான் என்பது உங்களுக்கே தெரியும்.\nஒரே ஒரு விண்ணப்பம்..இந்த இளக்கமான ஆழியை ஒரே ஒரு தடவை கதை முழுவதும் உலவ விடுங்கள் சார்.\nஉங்கள் அடுத்த நாவலை எதிர்நோக்கி காத்திருக்கும்\nஏதேதோ நினைவுகள் வந்து போக அப்படியே சற்றுநேரம் அமர்ந்திருந்தார் அர்ஜூனா. இந்த இலக்கியன் எப்போதுமே இப்படித்தான். எப்படியோ அவரது மனதில் இருந்து முக்கியமான புள்ளிகளை உருவிக்கொண்டு விடுவான்.\nஉண்மையில் எழுதும் போதும், கதையை மீண்டும் மீண்டும் படித்து செப்பனிட்ட போதும் அது அவருக்கு மனதில் படவேயில்லை. ஆனால் எல்லா பாராட்டுமழைகளிலும் நனைந்து முடித்த பிறகு எல்லாருமே ஆழியை பற்றிக்குறிப்பிட்டதை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார்\nநீண்ட இடைவேளையின் பின்பு படித்ததாலோ என்னவோ இப்போது தெளிவாக புரிந்தது எல்லாமே.. தன் கனவுப்பெண்ணை பிடிக்கப்போய் பக்கத்து வீட்டு ஐஸ்க்ரீமை பிடித்த கதை திலீபன் அப்போதே படித்து விட்டு சொன்னான் தான் ஆனால் அவன் சொன்னதை அவர் மனதில் போட்டுக்கொள்ளவே இல்லையே..\nஎப்போதுமே தான் சந்திக்கும் மனிதர்களைத்தான் கதையில் பாத்திரமாக்கி உலாவவிடுவார் அவர். இவர் தான் அந்தப்��ாத்திரம் என்று ஒரு வடிவம் கொடுக்க வசதியாக இருப்பதால் அவர் அப்படிச்செய்வதுண்டு. அப்படி எண்ணிக்கொண்டு தான் ஆழியையும் அவர் கதையில் கொண்டு வந்தார். ஆனால் என்னதான் அவர்களுடைய பெயரையும் உருவங்களையும் அவர் பயன்படுத்தினாலும் அவர்கள் முழுக்க முழுக்க அர்ஜூனாவின் படைப்புக்களாகவே வருவார்கள். ஆனால் இன்னொரு கதையில் வந்த யாழினியை விட,,முன்பொருமுறை கதையில் ஹீரோவாகவே வந்த திலீபனை விட இவளுடைய நிஜ வடிவம் தான் ஆழியில் துருத்திக்கொண்டு தெரிந்தது.\nஅந்த அளவுக்கு அவள் அவருடைய மனதுக்குள் ஊடுருவி இருந்தாளா என்ன அவள் தான் கடிதத்தில் ஒரே போடாக போட்டிருந்தாளே..நீ நினைப்பது போல எல்லாம் தெரிந்தவன் நீ இல்லை என்று அவள் தான் கடிதத்தில் ஒரே போடாக போட்டிருந்தாளே..நீ நினைப்பது போல எல்லாம் தெரிந்தவன் நீ இல்லை என்று ஹா ஹா இந்த விஷயத்தில் தன்னையே புரிந்து கொள்ளத்தெரியாதவராய் தான் அவர் இருந்திருக்கிறார்.\nஅவள் விஷயத்தில் அவரது மேலுமொரு கணிப்பு தவறாய்ப்போயிருந்ததது. அவள் போகிறேன் என்று சொல்லி விட்டுபோனது நிரந்தரமானது என்று அவர் நினைக்கவில்லை. அவளின் இயல்பு அப்படிப்பட்டதல்லவா.. ருத்ராவை வெளிப்படுத்திய போது கூட அவள் திரும்ப வந்து தன் சட்டையை பிடிப்பாள் என்று உள்ளூர ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் அதுவும் முற்றாக பொய்த்துப்போனது. இந்த ஒரு வருடத்தில் அவளிடம் இருந்து ஒரு சின்ன சமிக்கை கூட அவரை நோக்கி செய்யப்படவில்லை. அந்த விஷயத்தில் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும்.\nஎன்னதான் இருந்தாலும் அவளை தேடிப்போய் கண்டுபிடித்து பேசுமளவுக்கெல்லாம் எந்த விசையும் அவரை இழுக்கவில்லை. இல்லையேல் அவரது ஈகோ இடம் தரவில்லை என்று சொல்ல வேண்டுமோ. தன்னை சூழவிருந்த கலகலப்பான சூழல் ஒன்று ஜீவனற்று போனது போல சின்னதாய் ஒரு வெறுமை மனதில் இருப்பது உண்மை. யாழினியும் கூட இல்லை அல்லவா\nவிவிதாவுக்கு பிறகு அடுத்த நாவலுக்காக எந்த உந்துசக்தியும் தோன்றவும் இல்லை. ஆகவே அவர் நாவல் எழுதியே மாதக்கணக்காகிறது. தன்னைத்தானே ஆராய்ந்து கொண்டு தானும் தன் மாணவர்களும் என்று உலவிக்கொண்டிருக்கிறார் அவர்.\nஅன்றிரவு சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் தேசிய மாநாடு ஒன்று ஹோட்டல் தாமிராவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் அழைப்பிதழ் அவருக்கும் வந்திருந்தது. அங்கே நிறைய பிரச்சனைகள் அலசப்படும். தொழிநுட்ப ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்த காலந்தொட்டு அவர் அப்படியான மாநாடுகளில் பேச்சாளராகவோ பார்வையாளராகவோ கலந்து கொள்வதிலும் தன்னால் முடிந்த பங்களிப்பை செய்வதிலும் அங்கே வரும் பெருந்தலைகளை சந்திப்பதிலும் ஆர்வமுள்ளவர்.\nஇந்த தடவை தன் அடுத்த கதைக்கொரு கரு அங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தோடு தயாராக ஆரம்பித்தார் அர்ஜூனா.\nஇப்போதுதான் எல்லோருக்கும் முகம் தெரிந்தாயிற்றே, போகும் வழியில் அன்புத்தொல்லைகளை தவிர்ப்பதற்காக தன்னுடைய காரையே போக்குவரத்தில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார் அவர். காரில் பயணித்தாலும் மாநாடு நடக்கும் ஹோட்டல் தாமிரா மூன்று மணிநேர பயணத்தில் தான் வரும். இப்போதே புறப்பட்டால் தான் உண்டு என்ற எண்ணத்தில் தயாரானவர் மீண்டும் ஒரு தடவை கார்டை சரிபார்த்துக்கொண்டு புறப்பட்டார்.\nஅன்று வெள்ளிக்கிழமையாதலால் போக்குவரத்து நெரிசலும் அவ்வளவு இல்லாதிருக்க நினைத்த நேரத்திற்கு போய் சேர்ந்துவிட்டவர் அங்கு வந்திருந்த பெரியவர்களோடு பேசிக்கொண்டிருதார்.\nசிறுவர் விவகார அமைச்சர் தான் நிகழ்வை தொடக்கி வைப்பதாகவும் அவரைத்தொடர்ந்து ஐந்து பேச்சாளர்களுடன் நிகழ்வு ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. சிறுவர் விவகார அமைச்சின் செயலர் அர்ஜூனாவுக்கு நன்று பரிச்சயமானவர் ஆதலால் அவர் கை கொடுத்து வர வேற்று சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருக்க அன்றைய விழாவின் ஒழுங்கமைப்பாளர் நிலையில் இருப்பவரின் கவனத்தை தாம் மட்டும் ஈர்த்துக்கொண்டிருப்பது நன்றாக இருக்காது என்பதனால் விடைபெற்று வந்தவர் VIP பிரிவில் மூன்றாவது வரிசையில் இடம்பிடித்து அமர்ந்தார். சுற்றிலும் இருந்த தெரிந்தவர்களின் குசலத்தை தொடர்ந்து தன்னுடைய இருக்கையில் வைக்கப்பட்டிருந்த பைலை கையில் எடுத்தார் அவர். அதில் ஏற்கனவே அன்றைய நிகழ்ச்சி நிரல் உட்பட மற்றைய கையேடுகள் வைக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சி நிரலில் பார்வையை ஓட்டியவர் வரிசைப்படுத்தப்பட்ட மாநாட்டுப்பேச்சாளர்களின் பெயர்களில் மூன்றாவது பெயரில் அப்படியே விழிகளை அசைக்காது பார்த்துக்கொண்டே இருந்தார்.\nஆர்ணவி ஆரமுதன், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் ஜூனி���ர் லீகல் ஆபீசர்\nஒருநாள் என்னை நீங்கள் பார்ப்பீர்கள் சார். அப்போது உங்களுக்கு ஆர்ணவி யார் என்று புரியும் அந்த கடித வரிகள் எழுத்துமாறாமல் இப்போது நினைவுக்கு வந்தன அவருக்கு. தாம் என்ன உணர்கிறார் என்றே அவருக்கு தெரியவில்லை. மாநாடு ஆரம்பிப்பதற்காக ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தார் அவர்.\nஇது அவளுக்கு மிகப்பொருத்தமான இடம் தான்…. மனது அவளை காணமுன்னரே சிலாகிக்க ஆரம்பித்து விட்டது.\nஒரே வருடத்தில் நான் மேடையில் பேசுகிறேன் நீ கீழே அமர்ந்து கேட்டுக்கொண்டிரு என்று நிலைமையை தலைகீழாக ஆக்கிவிட்டாளே அவர் தன்னுடைய கீழுதட்டு சிரிப்போடு அடிக்கடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nமாநாட்டுப்பேச்சாளர்கள் ஐவருக்கும் மேடையில் இருக்கைகள் போட்டிருக்க இருவர் ஏற்கனவே அமர்ந்திருந்தனர், தொழிநுட்ப ஆராய்ச்சி நிறுவகத்தை சார்ந்த பழைய நண்பர் ஒருவர் அர்ஜூனாவை தேடி வந்து குசலம் விசாரிக்க மரியாதைக்காய் எழுந்து நின்று கை கொடுத்தவர் ஏதோ உள்ளுணர்வில் வாசலைத்திரும்பிப்பார்த்தார்.\nஅவரையே விழிகளுக்குள் முழுமையாய் நிரப்பியபடி ஆர்ணவி நடந்து வந்து கொண்டிருந்தாள்.\nகருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கட்டுக்கு சிவப்பும் கறுப்பும் கட்டங்கள் வரைந்த சில்க் காட்டன் சேலை formal அலுவலக ஸ்டைலில் கொஞ்சம் கூட நேர்த்தி கலையாமல் உடுத்திக்கொண்டிருந்தாள். கூந்தல் ஒரு மெஸ்ஸி கொண்டையில் அடங்கியிருந்தது. அந்த கண்களைப் பார்த்ததுமே அவருக்குள் ஏதோ புரண்டது. தன்னையே அதிர்வுடன் பார்த்துக்கொண்டு வந்தவளை பார்த்து பட்டென்று குறும்பாய் கண்சிமிட்டினார் அர்ஜூனா.\nசட்டென சுயநினைவுக்கு வந்தவளோ முகத்தில் ஒரு முறைப்பை தத்தெடுத்துக்கொண்டு மேடையில் ஏறி தன்னிடத்தில் அமர்ந்தாள்.\nமேடையில் இருந்து சக பேச்சாளர்களுடன் அவள் பேசிக்கொண்டிருக்க நிகழ்வு ஆரம்பிக்கும் வரை அவளையே விழிகளால் தொடர்ந்து கொண்டிருந்தார் அர்ஜூனா.\nமாநாட்டில் சிறுவர் பிரச்சனைகளை கையாளும் போது சட்டத்தின் பங்கு, தன் வேலையில் தான் சந்தித்த வித்யாசமான சிறுவர் பிரச்சனைகள், அதை கையாளும்போது தாங்கள் கையாண்ட சட்டச்சிக்கல்கள் எவை எப்படியான மாற்றம் ஏற்படவேண்டும் என்பன பற்றித்தான் அவள் பேசினாள்.\nபிற பேச்சாளர்கள் தன்னுடைய துறையை பற்றி பேசும்போது லாவகமாக இடையிட்டு ஆனா��் ஆணித்தரமாக அவள் பேசிய பேச்சு மைக் வழியே கணீரென வந்து காதுகளை தாக்கியது. அவர் விடாமல் விழிகளால் தொடர்ந்ததால் அசௌகர்யமாக உணர்கிறாள் என்று அவளது உடல் மொழி சொன்னாலும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவரால். அப்படியே அவர் பார்வையை விலக்கிக்கொண்டாலும் அவள் அவரை பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தாள்\nஒரு வழியாக மாநாடு முடிந்து கேள்வி நேரம் ஆரம்பிக்க வளைத்து வளைத்து அவளது பகுதியிலேயே கேளிவி கேட்க ஆரம்பித்தார் அர்ஜூனா.\nகொஞ்சம் கூட பதறாமல் குரல் உயர்த்தாமல் லாவகமாக அவள் சமாளித்ததை கண்டு அவரது ஒற்றைப்புருவம் உயர கீழுதடு தானாகவே புன்னகைத்தது.\nவிடாமல் அவளை எதிர்த்து அவர் வாதம் செய்து கொண்டே இருக்க “அர்ஜூன் பாவம் அந்தப்பெண் விட்டுவிடு” என்று சக தோழர் ஒருவர் ரகசியமாய் தடுத்து நிறுத்தும் வரை அவரால் நிறுத்தவே முடியவில்லை..\nபிறகு தன்னைக்குறித்தே சிரிப்பாய் வந்தது அவருக்கு.. எல்லாம் அவளது விழிகள் கொடுத்த தைரியம் தானே\nஅன்றிரவு அவளைச்சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் விலக புபேயில் இரவுணவுக்கான வரிசையில் சேர்ந்துகொண்டவளை கவனித்துக்கொண்டே இருந்தவர் அவள் பரிமாறிக்கொண்டு ஒரு டேபிளை நோக்கி போக அடுத்தவர் வருமுன் அவளின் அருகில் போய் அமர்ந்தார் “ஹாய் பேபி” என்றபடி\nவெட்டும் விழிகள் முறைப்புடன் படக்கென அவர் பக்கம் திரும்பிகொண்டன\nமலர்ந்தும் மலரத மொட்டுக்களை அதிகம் சுமந்திருந்த ரோஜாமரங்களை பார்த்தபடியே சுற்றியோடிககொண்டிருந்தாள் ஆர்ணவி. எத்தனை வண்ணங்கள், நடு நடுவில் பூக்களை நாடி வரும் வண்டுகள், அந்த வளைவைக்கடக்கும் சில நிமிடங்களுக்குள் எத்தனையை கவனித்துவிட்டாள் அவள்.\nஆக வாழும் வாழ்க்கையில் திருப்தி ஏற்படும் போது, செய்யும் வேலையை லயித்து செய்யும்போது நம் கண்களுக்கும் உலகம் அழகாக தெரியுமா நாமும் போகிற போக்கில் ரசிக்க ஆரம்பித்து விடுவோமா\nஅவள் புன்னகையை உதட்டில் பூட்டிக்கொண்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்\nஅர்ஜூனா இப்போது இருந்திருந்தால் இதற்கு என்ன சொல்லியிருப்பார்\nசட்டென்று தன்னைத்தானே குட்டவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள் ஆர்ணவி. அவரைப்பிரிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிப்போயும் சாதாரணமாக அவள் செய்யும் நாளாந்தக்கடமைகளில் ���ூட அவரை தவிர்க்க முடியவில்லை அவளுக்கு..\nகேட்டை திறந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டு மீண்டும் சாத்தினாள் அவள்\nஎனக்கு ஏன் இப்படி செய்தீர்கள் சார் தினமும் இரவுகளில் அவளால் கேட்காமல் இருக்க முடிந்ததில்லை. கண்ணீர் எல்லாம் வருவதில்லை ஆனால் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் நிராகரிப்பு தரும் வலியை ஒதுக்கி விட முடியுமா என்ன\n“என்னடா..இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டியா உட்கார் காபி சாப்பிட்டுவிட்டு குளிக்கலாம்.” அம்மா சோபாவை கைகாட்டிவிட்டு கிச்சனுக்குள் மறைந்தார்.\nஅப்படியே உடலை சோபாவில் தளர்த்தினாள் அவளும்.\nதிரும்ப வீட்டுக்கே வந்ததில் இருந்து வீட்டில் யாருமே அர்ஜூனா பேச்சையோ பழைய பிளாட் பற்றியோ பேசுவதேயில்லை. புதிய வேலை, நேரம் தவறாமல் ஓட்டப்பயிற்சி. வீட்டிலும் பூந்தோட்டம் அமைக்கிறேன் என்று அவள் உழைக்கும் விதம் எல்லாமே அவளது வாழ்க்கை குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்திருக்க வேண்டும். அவர்களும் இயல்பாகவே அவளை கையாள முயன்றார்கள்.\n“ஸ்ரீ இன்றைக்கு உனக்காக புட்டிங் பேக் செய்தாள்” என்றபடி குட்டி கப்பில் காபியோடு அதையும் எடுத்து வந்தவர் மகளிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.\nநான் கஷ்டப்பட்டு ஓடிக்கலோரியை குறைத்து விட்டு வந்தால், கையில் இப்படி எதையாவது கொடுத்து ஏற்றி விடு ஸ்ரீக்கா”..பொய்க்கோபமாய் சொன்னாலும் அவள் வேகமாய் சாப்பிட ஆரம்பித்திருந்தாள்\n“ஆரு..நான் சீனி சேர்க்கவேயில்லை. டேட்ஸ் தான் சேர்த்தேன்..அதனால் ஒன்றும் ஆகாது..” உள்ளிருந்து ஸ்ரீயின் மறுப்புக்கு சிரித்தபடி “நீ சீனி சேர்த்திருந்தால் கூட நான் சாப்பிடாமல் கீழே வைத்திருப்பேன் என்றா நினைக்கிறாய்” என்று பழிப்புக்காட்டினாள் அவள்\nஆரு.. போன் ரிங்காகிறது பார். வைஷ்ணவி உள்ளிருந்து குரல் கொடுத்தார்\nவீட்டிற்குள் அசையாமல் இருந்துவிட்டு கிரவுண்டில் போய் ஓடு என்று கிண்டலாய் சொல்லியபடி சார்ஜரில் இருந்த போனை கழற்றிக்கொண்டு வந்து ஆருவின் கையில் கொடுத்துவிட்டுப்போனார் வைஷ்ணவி\nதமிழ் மாருதம் சானல் வந்தா போடுடி சீக்கிரம்..சீக்கிரம்..அவள் அவசரப்படுத்தினாள்\n“என்னால முடில..சீக்கிரம் போட்டுட்டு எனக்கு கால் பண்ணு.” அவள் கட் செய்துவிட்டாள்\n என்று குழம்பியவள் சானல் லிஸ்டில் தமிழ் மாருதத்தை ஒருவழியாய் கண்டு பிடித்து வைக்க கண்ணில் பட்ட முதல் விஷயமே அர்ஜூனா தான்.\nஅவளின் பரபரப்பை பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்த வைஷ்ணவியும் எதுவும் பேசாமல் மௌனமாய் திரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nவிவிதா என்ற சொல்லோடு ஒரு பெரிய டிஜிட்டல் பிரிண்ட் மேடையின் பின்னணியில் இருக்க நடுநாயகமாய் அமர்ந்து கொண்டிருந்தார் அர்ஜூனா.\nஅவரது நூல் வெளியீட்டு விழா போலும். பல நாட்களுக்கு பின் அவரை கண்டதில் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவள் டிஜிட்டல் பிரிண்டில் எழுத்தாளர் பெயரில் அர்ஜூனா என்று இருக்க வேண்டிய இடத்தில் “ருத்ரா” என்று இருந்ததை சில கணங்கள் கழித்துத்தான் கவனித்தாள்\nருத்ரா… அவள் அதிர்ச்சியோடு தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக்கொள்ள மேடையில் பதிப்பாளர் பேசிக்கொண்டிருந்தது தன்னிச்சையாய் செவிகள் வழியே இதயத்தில் நேரடியாய் இறங்கியது\n“இத்தனை நாட்களாய் முகமே காண்பிக்காதிருந்த ருத்ரா இந்த நாவலுக்காய் வெளியே வந்து வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சி. அவருடைய ரசிகர்கள் எல்லாம் இந்த ஒரு தருணத்துக்காகத்தானே இத்தனை காலம் காத்திருந்தனர் நன்றி ருத்ரா சார்\n“இந்த நாவலின் முதலாவது பிரதியை படிக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது என்று நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். ட்ரக் மாபியா பற்றி நேரில் சென்று பார்த்துவந்தது போன்ற எண்ணத்தை உருவாக்கும் பரபர நாவல் அன்றே மனதில் தோன்றி விட்டது இந்த நாவல் உருவாக்கப்போகும் அதிர்வுகள் பற்றி..அதை விட இதில் அவரது ரசிகர்கள் எல்லாம் மகிழ்ந்துபோகும் இன்னொரு விடயமும் இருக்கிறது. அதை நீங்கள் புத்தகத்தை வாங்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.”\nஅவள் புத்தகங்கள் படிக்கும் வழக்கமில்லாதவள் தான். ஆனால் ருத்ரா என்ற பெயர் அவளுக்கு மிக மிக பரிச்சயமானது. சில திரைப்படங்களுக்கு கூட அவர் வசனம் எழுதியிருப்பார்.\nசுராஜ் அவரது புதிய புத்தகம் வெளிவந்த தினத்தன்றே வாங்கி விடுவதை பெருமையாய் நினைப்பவன். வாத்தியார் என்று கொண்டாடுபவன். அவளுடைய தோழி ஒருத்தி அவருடைய புத்தகங்களுக்கு என்று ஒரு லைப்ரரியே வைத்திருப்பாள் ருத்ரா எப்படி இருப்பார், அவர் எப்படி இப்படி எழுதலாம் ருத்ரா எப்படி இருப்பார், அவர் எப்படி இப்படி எழுதலாம் இதெல்லாம் அவளது கல்லூரிக்கால ஒன்றுகூடல்களில் விவாதிக்கப்படாமல் இருந்ததே இல்லை.. அப்போதும் எப்போப்பார் அந்த ஆள் பேச்சுத்தானா..ஸ்டாப் த மியூசிக் என்று என்ட் கார்ட் போடுபவளாக அவளே தான் இருந்தாள்.\nதிலீபன் எழுந்து மேடைக்குப்போவதை இடுங்கிய கண்களோடு கவனித்தாள் அவள்\nஅவன் கூட சொல்லவில்லையே என்று வருந்த முடியுமா என்ன இவ்வளவு பெரிய விஷயத்தை கூட அவளோடு அர்ஜூனாவே பகிர்ந்து கொள்ளவில்லையே..அந்தளவுக்கு அவளை அவர் ஒரு முக்கியமான ஜீவனாக நினைத்தும் பார்க்கவில்லை என்று தானே அர்த்தமாகிறது. அப்போ அன்றைக்கு அவளை நிராகரித்து அவர் சொன்னதெல்லாம் மனதார சொன்னவைதானா இவ்வளவு பெரிய விஷயத்தை கூட அவளோடு அர்ஜூனாவே பகிர்ந்து கொள்ளவில்லையே..அந்தளவுக்கு அவளை அவர் ஒரு முக்கியமான ஜீவனாக நினைத்தும் பார்க்கவில்லை என்று தானே அர்த்தமாகிறது. அப்போ அன்றைக்கு அவளை நிராகரித்து அவர் சொன்னதெல்லாம் மனதார சொன்னவைதானா அவளின் காயங்களை மிக ஆழமாய் ஒரு வாள் ஒன்று ஊடுருவி ரணம் செய்ய, கண்களில் மீண்டும் கண்ணீர் முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்தன\n“ருத்ரா கிட்டத்தட்ட ஒரு அண்டர்கவர் அலுவலர் போல விவிதநகரில் சுற்றித்திரிந்து எழுதியது தான் இந்த நாவல். அந்தளவு உழைப்பை அவர் இந்த நாவலில் கொட்டியிருக்கிறார். நூற்றுக்கு எண்பது வீதம் நிஜம் பேசும் இந்த நாவல் பெரிய வரவேற்பை பெறவேண்டும். மிகப்பெரும் தேவையை தன்னுள் தாங்கி பல பக்க உதவிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விவிதத்தை நோக்கி சரியான உதவிக்கரங்கள் இதன் மூலம் நீளுமாயின் ஒரு வாசகனாக எனக்கு அதைவிட வேறு சந்தோஷம் இல்லை\nதிலீபன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க அவளது கவனம் அவனது பேச்சில் இருந்து கலைந்து அர்ஜூனாவில் நிலைத்தது.\nகருநீல ஷர்ட் அணிந்திருந்தார். ஜெல் பளபளக்கும் தலைமுடி, முழுக்க முழுக்க டிப்டாப்பான தோரணையில் ஒரு வித ஆளுமையை அந்த மேடை முழுதும் வழங்கியபடி கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார் அவர்.\nமேலே அவளுக்கு எதையும் பார்க்க இயலவில்லை\nடிவியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, அருகில் வந்து அமர்ந்து கொண்டு செய்வதறியாமல் அவளையே பார்த்திருந்த வைஷ்ணவியின் மடியில் சுருண்டு விழுந்து கண்ணீர் பெருக்க ஆரம்பித்தாள் ஆரா.\nஇத்தனை பெரிய மனிதருக்கு அவள் எல்லாம் ஒரு பொருட்டாய் இருந்திருக்க முடியாது தான்.\nஅதுதான் வெளிப்படையாகவே சொன்னாரே..எனக்கு நீ தகுதியில்லை என்று..\nவைராக்கியமாய் பிரிந்து வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் தடவையாய் அழுதாள் ஆர்ணவி\nராகவி தொலைபேசியில் அழைத்ததை கட் செய்துவிட்டு வெகுநேரம் தாயின் மடியிலேயே படுத்திருந்தாள் அவள். என்ன கேட்பதென்று புரியாமல் மகளின் தலையை நீவிவிட்டபடி அமர்ந்திருந்தார் வைஷ்ணவி.\nமறுநாள் அலுவலகம் சென்று விட்டு திரும்பும் வழியில் புத்தகக்கடை ஒன்றில் ருத்ராவின் புதிய வெளியீடான விவிதம் இங்கே கிடைக்கும் என்று போர்ட் வைத்திருந்தார்கள்.\nலேசான விரக்திப்புன்னகையோடு கடந்து சென்றவள் இரண்டாவது நாள் புத்தகக்கடையில் காரை நிறுத்தி ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்\nஅவளுக்கு நீளமான புத்தகங்களை படிப்பதே அலர்ஜி தான் இருந்தாலும், விவிதத்தில் அவளும் வாழ்ந்திருக்கிறாள் அல்லவா… அவர் என்ன தான் சொல்லியிருப்பார் என்ற ஆவலில் தன் கவலைகளை தூக்கிப்போட்டுவிட்டு அன்றைக்கிரவே படிக்க ஆரம்பித்தாள்\nவிவிதத்தில் கடலோர பல்கலைக்கழக ஹாஸ்டல் ஒன்றில் தான் அந்த கதை ஆரம்பிக்கிறது. அவர் ஏன் கடற்கரைக்கு அடிக்கடி போனார் என்று படிக்கும் போது அவளுக்கு நன்றாகபுரிந்தது. அந்த கடற்கரையின் ஒவ்வொரு அங்கமும் கதையில் வந்தது. மாலை ஆறுமணியின் பின் வரும் மர்மப்படகுகள், அவர்களோடு தொடர்பு கொள்ளும் அதே ஊரைச்சேர்ந்த மனிதர்கள்\nகடற்கரையையே இசையினால் தாலாட்டும் சுண்டல் விற்கும் பெண்மணியான செல்லம்மா\nரங்கம்மா கடையை மனதில் அசைபோட்டபடி அவள் மேலே படிக்க ஆரம்பித்தாள்.\nஇன்னொரு பக்கம் அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருத்தி கைது செய்யப்படுகிறாள்.\nஅதைப்பற்றி விசாரிக்க வருகிறான் தனஞ்சயன் என்ற இளம் போலீஸ் அதிகாரி.\nஹாஸ்டல் ஹாரிடோரில் நின்று அவன் மாணவிகளை விசாரித்திக்கொண்டிருக்க அவனுக்கு வலப்பக்க படிக்கட்டில் இருந்து இறங்கி வருகிறாள் ஒரு பெண்.\n“வெண்ணிறக்குடையென அவள் அணிந்திருந்த ஸ்கர்ட் அவ்வப்போது அவள் நடக்கையில் விலக ஒரு முயலில் நளினத்துடன் பாதங்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. கழுத்தை சுற்றி ரோஜாக்களால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த சிக்கென்ற சிவப்பு மேலாடை தன்னை அணிந்திருந்தவளையும் ஒரு பெரிய ரோஜா போலத்தான் காண்பித்து கொண்டிருந்தது”\nபட்டென்று நிறுத்தி வ��ட்டாள் ஆர்ணவி.\nகழுத்தில் ரோஜா வேலைப்பாடு செய்த சிவப்பு டாப் அவளுடையதல்லவா அட ஆமாம் அன்றைக்கு முதல் தடவை அவள் அந்த கூடை நாற்காலியோடு வீட்டுக்கு போன போது வெண்ணிற லாங் ஸ்கர்ட் தான் அணிந்திருந்தாள் நாற்காலிக்குள் போய் மாட்டுகிறதே என்று அதை திட்டியபடியே தூக்கி மேலே பின் செய்தது இன்னும் ஞாபகம் இருந்தது.\nஅடப்பாவி அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறீர்களா சார் இந்த காரக்டர் மட்டும் மொக்கையாக இருக்கட்டும்..சொன்னதையெல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மொத்துவேன் இந்த காரக்டர் மட்டும் மொக்கையாக இருக்கட்டும்..சொன்னதையெல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மொத்துவேன் மேலே படிக்க அவளுக்கு வேறு உத்வேகம் வேண்டியிருக்கவில்லை\n“சாரி சார், அனுமதி பெறாமல் மாணவிகளை நீங்கள் பார்க்க இயலாது. வார்டனின் அறைக்கு முன்னே காத்திருந்து அனுமதி பெறவேண்டும்.” பேருக்கு ஓர் புன்னகையை பூத்தபடி அவள் சொல்ல அவளை ஏற இறங்க பார்த்தான் தனஞ்சயன்\nசாரி. நான் தனஞ்சயன். அங்கே வார்டன் இல்லை. நான் ஒரு பத்துநிமிடம் காத்திருந்து பார்த்தேன். அதனால் தான்…. நீங்கள்\nவணக்கம் என்பதாய் தலையசைத்தவள் “என் பெயர் ஆழி. உதவி விரிவுரையாளினி. தற்போது இந்த ஹாஸ்டல் வார்டனும் நான் தான்” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு “அங்கே காத்திருங்கள்” என்று வார்டனின் அறைப்பகுதியை கைகாட்டிவிட்டு திரும்பி நடந்தாள் ஆழி\nதனாவுக்குள் சினம் மூண்டது. “மிஸ் ஆழி நீங்கள் திரும்பி வர எவ்வளவு நேரமாகும் நீங்கள் திரும்பி வர எவ்வளவு நேரமாகும்\n“சாரி சார். என்னுடைய அலுவலக நேரம் இன்னும் அரைமணிநேரத்தின் பின் தான் ஆரம்பிக்கும். சோ.. “ என்று தோளைக்குலுக்கியபடி திரும்பி நடந்தவளை அடக்கிய சினத்துடன் உறுத்து விழித்தான் தனா..\n ரொமான்ஸ் எழுதுவதில்லை என்றாரே…இந்தக்கதை ஆரம்பமே தூள்பறக்கிறதே.. ஆனால் அவளுடைய பெயரை வைத்து அவளது உடையையும் ஒரு காரக்டருக்கு மாட்டிவிட்டு கதையில் உலவ விட்டிருப்பதை படிக்கும் போது அவளுக்கு என்ன எண்ணுவது என்றே புரியவில்லை\nசட்டென ஒரு எண்ணம் தோன்றியது.\nஸ்ரீக்கா… தனஞ்சயன் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன\nதனஞ்சயா நம்ம அர்ஜூனன் பேர்மா…பூமராங் போல ஹாலில் இருந்து பதில் வந்தது\nஉதடுகளை கடித்தபடி சற்றுநேரம் அப்படியே இருந்தாள் அவள்.. என்னதான் அவர் தான் நேரில் சந்திப்பவர்களை கதையில் உலவ விடும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும்……..\nஎன்ன சார் மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்\nஆனால் அதற்கு மேல் அவளை எதையும் செய்யவிடாமல் கதை அவளை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டது.\nபுதுப்பழக்கம் ஆதலால் அந்த புத்தகத்தை நிறைவு செய்ய நான்கு மணிநேரங்கள் ஆகியிருந்தன. மனமெல்லாம் கேள்விகள் மட்டும் தான்\nபோதை வஸ்து கடத்தல், விநியோகம்..அந்த ஊரில் எங்கே எப்படி நடைபெறுகிறது அதை ஆதரிக்கும் உள்ளூர் பிரமுகர்கள், அதன் ஆதரவு நெட்வர்க், எல்லாமே சுவாரஸ்யமாக பர பர திருப்பங்களுடன் கதை பறந்தது. ஆழி அதிகம் கதையில் குறுக்கிடவில்லை. ஆனாலும் அவளுக்கு கதையில் முக்கியத்துவம் இருந்தது.\nஅவளது சுபாங்கன் கதை போலவே அந்த ஆழிக்கும் மாணவி ஒருத்தி சம்பந்தப்பட்ட கதை இருந்தது, அதற்காக தனாவை தேடிப்போகிறாள் அவள்\nஇதுதான் அவள் படிக்கும் முதல் நாவல் ஆனால் முதலாவதிலேயே அவரது ரசிகையாகிவிட்டேன் என்று தான் தோன்றியது அவளுக்கு, ஆங்காங்கே அவரே நேரில் நின்று அந்த கீழுதட்டு சிரிப்போடு பேசுவது போல பிரமை தட்டியதும் கூட அதற்கான ஓராயிரம் காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்\nஅன்றைக்கு வெகு சீக்கிரமே விவிதத்துக்கு கவனம் கிடைக்கும் என்று மர்மமாக சிரித்தாரே..உண்மைதான். ரத்தமும் சதையுமாய் இந்த நாவல் விவரிக்கும் விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் புறக்கணித்துவிட முடியாது\nஎப்படி இத்தனை தகவல்களை கோர்த்து பரபரவென கதையை அமைத்தாரோ தெரியவில்லை. நிறைய கதாப்பாத்திரங்கள், பொறுப்பற்ற ஆண்கள், பெண்கள். மிகப்புத்திக்கூர்மையான ஒரு போலீஸ் கதாநாயகன் ஆனால் ஆர்ணவிக்கோ ஆழி என்ற கதாப்பாத்திரம் மட்டும் தான் அவள் மனதில் நின்றது. பிறர் மனதில் தோன்ற சாத்தியமே இல்லாத கேள்விகள் எல்லாம் ஆர்ணவிக்கு அவளைக்குறித்து எழுந்திருந்தன. அவை அவளுக்கு மட்டும் தானே வர முடியும்\nஅந்த ஆழி முற்றிலும் வேறாக இருந்தாள். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆர்ணவியை விட அர்ஜூனா தான் ஆழியில் அதிகம் தெரிந்தார்.\nஎதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்தாள்\nதனக்கு வேண்டியது என்ன என்பதில் மிகத் தெளிவாய் இருந்தாள்\nதனாவுக்கு ஆழியின் மேல் லேசான ஈர்ப்பு இருப்பதாக கதையில் காண்பித்தாலும் ஆழியின் மர்மச்சிரிப்புக்கள் மொழிபெயர்க்கப்படவேயில்லை.\nஇருக்கிறது ஆனால் இல்லை என்ற ஒரு மிதக்கும் இனிய மனநிலையிலேயே அவர்களை தனித்தனி பாதைகளில் அனுப்பி கதையை முடித்து விடுகிறார் ஆசிரியர்.\nஇந்த ஆழி அர்ஜூனாவின் கனவுப்பெண்ணா பல இடங்களில் ஆழி ஆர்ணவியை நினைவூட்டுவது போல இருந்தாலும் அவள் உணர்வுகளை வெளிப்படுத்தாத அழுத்தமான பெண் என்பதில் ஆர்ணவியிடம் இருந்து நிறைய வேறுபட்டாள்.\nஆனால் லேசாக தலைசாய்த்து விரலை நாடியில் தேய்த்துக்கொள்ளும் ஆர்ணவியின்’ மேனரிசம் வரை ஆழி செய்து தொலைத்திருந்தாள்\nஅர்ஜூனாவே தன்னுடைய உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையில் குழம்பி நின்றதைத்தான் இது காண்பிக்கிறதா அவரின் கனவுப்பெண்ணை ஆர்ணவி என்ற நிஜம் ஜெயித்ததாக கொள்ளலாமா\nஏன் சார், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற எளிய கணித்தலை இத்தனை குழப்பமாக்கி வைத்திருகிறீர்கள்\nஅவர் தெளிவாக இருந்தால் கூட என்ன மாற்றம் வந்து விடப்போகிறது மனதின் கேள்விக்கு தன்னைசுற்றி கவிந்த சோகம் தான் அவளுக்கு ஒரே பதிலானது\nஒரு மேசையின் மீது மாவுத்துகள்கள் சிந்திக்கிடக்கின்றன. அதன் நடுவில் யாரோ ஊதியதைப்போல நடுவில் அவை கலைந்து கிடக்க பிய்ந்த ரோஜா இதழ்களை ஓரமாய் கொண்டு அவற்றின் சாயத்தை கொண்டு யாரோ எழுதியது போல ‘விவிதம்’ என்ற தலைப்பு எழுதப்பட்டிருந்தது. மீண்டும் அந்த அட்டைப்படத்தை பார்த்தார் அர்ஜூனா. எழுத்தாளனுக்கு நாவலின் அட்டைப்படம் மிகவும் முக்கியம் தானே.. நாவலின் உள்ளடக்கத்தை சொல்லும் குறியீடாக ஒவ்வொரு நாவலுக்கும் அட்டைப்படம் அமைந்து விடுவதில் அவர் எப்போதுமே அதிர்ஷ்டசாலி தான்.\n இந்த படத்தையே ஒகே செய்து விடுங்கள்.\n என்று பவ்யமாய் சொன்ன பிரபு “சார் நிஜமாகவே நாவலின் தலைப்பாக இந்த மாவட்டத்தின் பெயரை போட்டிருப்பது சிக்கலை உண்டாக்காதா\n“நான் சொல்கிறேன் பாருங்கள். விவித நகர் குறித்து நான் எழுதியிருக்கிறேன் என்றதுமே ஆர்வத்தில் நாவல் அதிகம் வாங்கப்படும் பிரபு” என்று சிரித்தவர்… “ப்ரோமொஷனுக்காக என்று மட்டும் இல்லை இந்த நாவலுக்கு இதைத்தவிர வேறு தலைப்பை என்னால் யோசித்தும் பார்க்க முடியவில்லை இதுவே இருக்கட்டும்” என்றவர் பிரபு அரைமனதாய் தலையசைக்க, நூல் வெளியீட்டைக்குறித்த ஆயத்தங்களை பற்றி பேசிவிட்டு விடைபெற்றார் அர்ஜூனா.\nஇந்த தடவையாவது நீங்கள் வெளியீட்டு விழாவுக்கு வாருங்களேன் சார்.. அதுவும் இந்த நாவல் கொஞ்சம் சர்ச்சைக்குரியது என்று ஏற்கனவே மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவும் போது நீங்களும் நேரில் வந்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்…\nயோசிக்கிறேன் என்று புன்னகைத்தவர் பஸ்ஸில் தொற்றிக்கொண்டு நேராக கடற்கரைக்கு சென்றார். மனதில் கதைக்கரு ஏதும் இல்லாமல் சுற்றுப்புற சூழலை கவனிக்க முடிவதே அவருக்கு அபூர்வம் தான். இன்றைக்கு அப்படியானதொரு நாள் தினம் வந்து போன இடங்களெல்லாம் புதிதானதொரு அமைதியுடன் இருப்பதாகப்பட்டது.\nரங்கம்மா ஒளிபரப்புச்சேவை மெலிதாய் இசைத்துக்கொண்டிருக்க புன்னகையோடு அவளை நோக்கி நடந்தார் அர்ஜூனா\nவாங்க சார்… வழக்கம் போல உற்சாகமாக அவரை வரவேற்றாள் ரங்கம்மா..\nஎன்ன சார்..ரெண்டு நாளா உங்களை இந்தப்பக்கமே காணோமே..சூடாக வடை போட ஆரம்பித்திருக்கிறேன். சாப்பிட்டுப்பார்க்கிறீர்களா\nசரி கொடுங்கள்..வேலை பிசியில் வரமுடியவில்லை என்றவர் எங்கே குழந்தைகளை காணோம்\nஇன்றைக்கு ஸ்கூலில் நாடகப்பயிற்சியாம் சார்.. என்றபடி சுத்தமான பிளாஸ்டிக் தட்டொன்றில் சூடான குட்டியான இரண்டு வடைகளையும் சட்னியையும் வைத்துக்கொடுத்தாள் ரங்கம்மா..\nவடையை பிட்டு வாயிலிட்டு பார்த்தவர் அதன் சுவையில் சப்புக்கொட்டியபடி நன்றாக இருக்கிறது ரங்கம்மா.. ஆனால் வடை விற்க ஆரம்பித்தால் காபியும் கொடுக்க வேண்டியிருக்குமே. பேசாமல் ஒரு காபி மெஷினை வாங்கி வைத்து விடுங்கள் என்று இலவசமாய் ஒரு அறிவுரை சொன்னார்.\nகாசு சேர்க்கறேன் சார்..கொஞ்சம் சேர்ந்ததும் கடையை கொஞ்சம் பெருசாக்கலாம்னு யோசிக்கிறேன்..அப்புறம் கண்டிப்பா வாங்கிடுவேன் என்றால் அவள் நம்பிக்கையாக\nஹ்ம்ம்…அவர் வடைகளை மெல்ல ஆரம்பித்தார்.\nசார்..நம்ம அனு மிஸ் ஊருக்கு போறாங்களாம்ல.. இப்போ கொஞ்சம் முன்னே தான் வந்துட்டு போனாங்க. நல்ல பொண்ணு சார்..வேணாம் வேணாம்னு சொல்லியும் கேட்காமல் எனக்கொரு சேலை, பசங்களுக்கு கொஞ்சம் புத்தகங்கள் கொடுத்துட்டு போனாங்க\nதண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டிருந்தவரின் கை அந்தரத்தில் உறைந்தது. இதற்காகத்தானே வீட்டுக்கு போகாமல் நேரே கடற்கரைக்கு வந்தார் அவர்\n“அந்தப்பொண்ணு டெம்பரரியா தானே இங்கே வந்தா..போக வேண்டியது தானே..” வி��்டேற்றியாக சொல்லிக்கொண்டு கடற்கரையில் கொஞ்சம் தூரம் நடந்தவர் பிறகு யாழினியை பெரியம்மா வீட்டில் இருந்து அழைப்பதற்காக கிளம்பிச்சென்றார்.\nரெண்டு நாட்களுக்கு முன்னரே அவள் கிளம்பப்போகிறாள் என்று அவருக்கு தகவல் வந்து விட்டது அதிபர் மூலமாக..\nஇவள் இந்த விடயத்தை இவ்வளவு சீரியஸாக எடுப்பாள் என்று அவர் நினைக்கவே இல்லை..தன்னுடைய அவசர நடவடிக்கைகள் மூலமாக ஒவ்வொரு தடவையும் அவள் அவருடைய முடிவை சரியென நிரூபிப்பதாகவே அவர் நினைத்தார். அவர்கள் காரமாய் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. இதுவரை அவள் அவரோடு பேச முயற்சிக்கவில்லை. ஆனாலும் இறுதி நாள் பேச முயற்சிப்பாள் என்ற எண்ணத்தில் தான் அவளை சந்திக்காமல் தவிர்த்தார் அவர்.\n யாழினியின் சோகம் சுமந்த கேள்விக்கு இறுக்கமான தலையசைப்பை பதிலாக கொடுத்தவர் அவள் வழக்கம் போல போஸ்ட் பாக்சை செக் செய்ய எதிர் வீட்டின் பூட்டிய கதவை ஒருகணம் பார்த்துவிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.\nஅவருடையதை கையில் திணித்து விட்டு தன்னுடையதை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் யாழினி.\nஅன்றைக்கு சாப்பிட்டு முடித்து யாழினி தூங்கப்போன பிறகு தான் அறைக்குப்போய் தாளிட்டுக்கொண்டு அதை ஒப்பன் செய்தார் அர்ஜூனா.\nஎன்னடா கடிதம் எழுதியிருக்கிறாளே என்று உதட்டுக்குள் சிரிக்கிறீர்கள் தானே.. எனக்கு சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டியிருந்தது சார். இதை படித்துவிட்டு நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்கள் என்றோ நாம் சேருவோம் என்றோ நான் நினைக்கவில்லை. என் வரையில் விட்டுப்போன சில விளக்கங்களை சொல்லி முடிக்கா விடில் என்னமோ பாதியில் விட்ட வழக்கு போல என் மனதை நெருடிக்கொண்டே இருக்கும் அதனால் தான் எழுதுகிறேன்.\nஎங்களுக்கு வந்தது உடலியல் ரீதியான ஈர்ப்பு என்ற உங்களின் வாதம்\nஇது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லையா சார் நீங்கள் குறிப்பிட்டு சொன்னது போல நான் குழந்தை இல்லை. இருபத்து ஆறு வயது நிறைந்தவள். ஆண்களோடு நிறையவே பழகியிருக்கிறேன். ஆண் நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எவருடனுமே எனக்கு உங்களுடன் ஏற்பட்ட விஷயம் வந்ததே இல்லை சார்.. ஆக்சுவலி எனக்கு அவர்கள் ஆண்கள் என்ற வேறுபாடே தெரிவது இல்லை. முதல் தடவையாக உங்களைத்தான் ஒரு ஆணாக நான் பார்த்தேன்.\nசரி அவ்வளவு தெளிவாக சொன்னீர்களே..நீங��களும் நீங்கள் குறிப்பிட்ட ரீதியில் என்பால் ஈர்க்கப்பட்டதாகவும் என் நலன் விரும்பியதால் அதற்கு மேல் போகாததாகவும் நான் கேட்கிறேன்..காதல் இல்லை..என்னோடு நேரம் செலவழிக்க பிடிக்கவில்லை என்றால் எரிந்து விழுவது போல விழுந்தாலும் மணிக்கணக்கில் என்னோடு பேசியது எதற்கு நான் கேட்கிறேன்..காதல் இல்லை..என்னோடு நேரம் செலவழிக்க பிடிக்கவில்லை என்றால் எரிந்து விழுவது போல விழுந்தாலும் மணிக்கணக்கில் என்னோடு பேசியது எதற்கு அன்றைக்கு கூட மாடியில் வந்து ஒரு மணிநேரம் என்னருகில் தனிமையாய் இருந்தீர்கள். நான் புரிந்து கொள்ளத்தெரியாதவள் குழந்தை என்றெல்லாம் குற்றம் சாட்டிணீர்களே..அப்படிப்பட்ட என்னை இப்படியெல்லாம் தூண்டியது ஏன் அன்றைக்கு கூட மாடியில் வந்து ஒரு மணிநேரம் என்னருகில் தனிமையாய் இருந்தீர்கள். நான் புரிந்து கொள்ளத்தெரியாதவள் குழந்தை என்றெல்லாம் குற்றம் சாட்டிணீர்களே..அப்படிப்பட்ட என்னை இப்படியெல்லாம் தூண்டியது ஏன் நான் இன்னுமின்னும் உங்கள் பால் ஈர்க்கப்பட்டு திரும்பி வரவே முடியாத எல்லை வரை என்னை கொண்டு போய் விட்டு விட்டு மனசை உடைக்கவா நான் இன்னுமின்னும் உங்கள் பால் ஈர்க்கப்பட்டு திரும்பி வரவே முடியாத எல்லை வரை என்னை கொண்டு போய் விட்டு விட்டு மனசை உடைக்கவா நான் அறிந்த அர்ஜூனா அவர் இல்லை சார். அவர் இப்படியெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்.\nஉண்மை என்னவெனில் நீங்களும் என்னை காதலிக்கிறீர்கள், என்ன முயன்றாலும் உங்களால் என்னை விட்டு விலகியிருக்க முடியவில்லை. உங்கள் ஈகோ அதை ஏற்க மறுக்கிறது. அவ்வளவு தான். மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண இனிமேல் நீங்க என்னை லவ் பண்ணினாத்தான் எனக்கென்ன\nஒன்று சொல்லவா சார். உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் லயித்துப்போன ஒரே ஆளுமை நீங்கள் தான். எந்த சமயத்தில் எப்படி பேசுவீர்கள்..எந்த தருணத்தில் எழுந்து போவீர்கள், எங்கே சீரியஸாக பேசுவீர்கள், யாரின் மூக்கை உடைப்பீர்கள் எந்த இடத்தில் உங்கள் சாத்தானிச சிரிப்பை சிரிப்பீர்கள், முறைப்பீர்கள் சகலமுமே எனக்கு அத்துப்படியாகிவிட்டது. காதலை உணர கொஞ்சம் முன்னர் நான் தனியாக நடக்கும் போது கூட உங்களை மனத்தால் அருகில் வைத்து எதற்கு நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள் என்று மனக்கண்ணில் ���ாண ஆரம்பித்து விட்டேன். எந்நேரமும் உங்கள் அருகில் இருக்க வேண்டும். உங்கள் குரலை கேட்கவேண்டும்..புதிது புதிதாக நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனை ஆசை சார்.. எனக்கு வந்தது உடலியல் ஈர்ப்பா போடா டாஷ் உனக்கெல்லாம் எவளாவது அரைக்கிழவி வருவா..போய் சேர்ந்து கொள். நான்லாம் செட் ஆகவே மாட்டேன் ..கர்ர்ரர்ர்ர்\nநீங்கள் உங்கள் பெண்களோடான பழக்கம் பற்றி சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற உங்களின் குற்றச்சாட்டு\n என்னைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு நீங்கள் இதை சொல்வது முதல் தடவையா என்ன நீங்கள் இதை சொல்வது முதல் தடவையா என்ன முன்பொரு தடவை என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு பஞ்சமே இல்லை என்று சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா முன்பொரு தடவை என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு பஞ்சமே இல்லை என்று சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா அப்போது நான் முடிவு செய்தேன்..இந்த மனிதரின் வாழ்க்கை முறை வேறு என்னுடையது வேறு.. விலகியிருக்க வேண்டும் என்று அப்போது நான் முடிவு செய்தேன்..இந்த மனிதரின் வாழ்க்கை முறை வேறு என்னுடையது வேறு.. விலகியிருக்க வேண்டும் என்று ஆனால் தட் இஸ் லவ் இல்லையா ஆனால் தட் இஸ் லவ் இல்லையா என்னால் விலக முடியவில்லை. ஆனால் கோபம் வரும் அப்போதெல்லாம் இது காதல் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் மேல் கோபம் கொள்ள அதை ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்தினேன்.\nஉங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது சார். அன்றைக்கு பார்ட்டி முடித்த பிறகு திலீப் எங்களிருவரையும் பார்த்த பார்வையை வைத்துத்தான் நான் எங்களைக்குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் நான் உங்களை காதலிப்பதை புரிந்து கொண்டேன். புரிந்ததும் நான் சந்தொஷப்படவில்லை சார்..இத்தனை சிக்கலுள்ள ஒருவரை எப்படி என்று பயம் தான் வந்தது..நீங்கள் மொட்டை மாடிக்கு வர முன் நான் திலீப்புடன் பேசினேன். எதைப்பற்றி என்று நினைக்கிறீர்கள் உங்கள் ரொமான்சுக்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கை பற்றித்தான்\nஅவன் என்னிடம் இருந்து இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை என்றும் நீங்கள் தான் முதலில் சொல்வீர்கள் என்றும் எதிர்பார்த்ததாக சொன்னான். வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் அவனிடம் ஒளிவு மறைவின்றி உங்களைப்பற்றி சொல்ல சொல்லிக்கேட்டேன்.\n42 வயதுள்ள இவ்வளவு சுதந்திரமும் சமூக கட்டுப்பாடுகளை தூக்கியெறியும் தைரியமுள்ள மனிதர் ரிஷ்ய சிருங்கராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நிறைவேறாத காதல் இருக்கலாம். அந்த காதலியோடு ஒருவேளை நீங்கள் எல்லை தாண்டியிருக்கலாம் என்பது தான் என்னால் முடிந்த ஆகக்கூடிய கற்பனையாக இருந்தது ஆனால் திலீப் சொன்னது முற்றிலும் வேறு.. நீங்கள் காதலில் நம்பிக்கையே இல்லாத ஒருவர், உங்களுடைய தோழிகள் எல்லாருமே பெண் அர்ஜூனாக்கள் தான் என்றும் அவன் சொன்னான். எந்த பெண்ணோடும் செலவழிப்பதற்கு அர்ஜூனுக்கு நேரம் இருந்ததில்லை. அப்படியே ஓரிருவரோடு ஓரிருமுறை எல்லை தாண்டியிருக்க கூடும், மற்றபடிக்கு அவனை நான் நன்கு அறிவேன்..அவன் வீடு வரை சென்ற முதல் பெண்ணும் அவன் அதிகம் நேரம் செலவிட்ட ஒரே பெண்ணும் நீதான் என்று திலீப் சொன்னான்.\nஎன்னிடம் மட்டும் தான் நீங்கள் குறும்பாக சண்டையிட்டு இவ்வளவு ஓப்பனாக பேசிப்பழகுவீர்களாம். ஆனாலும் அவன் கூட என்னை நன்றாக யோசித்த பிறகு தான் முடிவு செய்ய சொன்னான்.\nநான் நிறைய யோசித்தேன். உங்களை விட்டு விலகலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் முடியவில்லை. ஏனெனில் உங்கள் கமிட்மென்டை நான் பார்த்திருக்கிறேன் சார். 9D வகுப்பு மாணவர்களில் ஆரம்பித்து யாழினி வரை நீங்கள் ஒரு விஷயத்தில் கமிட் ஆனால் எப்படி அரக்கத்தனமான நேர்மையுடன் இருப்பீர்கள் என்பதை நான் பல தடவைகள் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அது போதும் என்று தான் என் மனது சொன்னது சார். அர்ஜூனா காதலிக்கும் முதலும் கடைசியுமான பெண் நானாகத்தானே இருக்க முடியும் மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. நான் உங்கள் வாழ்க்கையில் வந்த பிறகான உங்கள் வாழ்க்கை குறித்துத்தான் எனக்கு அக்கறை. இந்த விஷயத்தில் ஆர்ணவி பாலிசி இது தான்.\nகாதலை சொல்லும்போது இந்த முடிவுடன் தான் சொன்னேன். பிறகு நீங்கள் என்னிடம் மனம் திறந்து பேசியது ஒரு வார கால தலைமறைவின் பின்னர் தான் அதுவரை அதைக்குறித்து ரகம் ரகமாய் அலசி ஆராய்ந்து மனதில் இதுதான் என்று முடிவெடுத்த பின் நீங்கள் சொல்லும் போது நான் ஆவென்று அதிர்ச்சியாகி கண்ணீர் விடுவேனா சார்\nபெண்களை பற்றி உங்களுக்கு தெரியாது..எனக்கும் ஈகோ உண்டு சார்,, நீங்கள் அந்த விஷயத்தை சொல்ல என்னால் அதை ஆற அமர கேட்டிர��க்க முடியும் என்று எப்படி நினைத்தீர்கள் உள்ளுக்குள் பல்லைக்கடித்தபடி இதெல்லாம் எனக்கு முன்னரே தெரியும்..ஒருவழியாக நான் முடிவெடுத்த பிறகு மறுபடி என்னை குழப்பாமல் அடுத்த விஷயத்துக்கு போ..இப்படித்தான் மனது அலறியது. உங்கள் முன்னிலையில் நீங்கள் எனக்கு முன்னே பெண்களோடு பழகியதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று உங்களிடம் காண்பித்து கொள்ள என்னுடைய ஈகோ இடம் தரவில்லை.\nஎனக்கு ஒரு காதல் கூட இருந்ததில்லை சார். எனக்கு அந்த பேச்சை காதால் கேட்கவே எரிச்சலாக இருந்தது ஏனெனில் நீங்கள் அதைப்பற்றி பேசியபோது எனக்கு ஒருவாரத்துக்கும் மேலாக தலைக்குள்ளேயே இருந்து புளித்துப்போன விஷயமாக மாறிப்போயிருந்தது அது\nஒரு பெண்ணாக இருந்தால் புரியும்..கணவரின் பழைய காதலை கணவரே போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது யாருமே ஆறுதலாக கேட்க மாட்டார்கள்..எங்காவது இதற்கு பாஸ்ட் பார்வர்ட் பட்டன் இருக்காதா என்று எரிச்சலாகத்தான் இருப்பார்கள். எனக்கு வாய்த்தவர் இப்படி… என்ன செய்வது மனது வைத்துவிட்டேன் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்ற அதே எரிச்சல் மனநிலை தான் எனக்கு..உங்கள் முன்னிலையில் அதனால் நான் ஒரு சதவீதம் கூட பாதிக்கப்படவில்லை என்று காண்பிக்கத்தான் என் எரிச்சலைக்கூட வெளிப்படுத்திக்கொள்ளாமல் சிரிப்புடன் கடந்து போனேன்..\nநீங்கள் எனக்கென்று ஆகி உங்களின் அன்பை அனுபவிக்கும் போது உங்கள் பழைய வாழ்க்கையை நினைத்தெல்லாம் உங்கள் நிம்மதியை கெடுக்கும் பக்குவமற்ற பெண் நான் கிடையாது.. அப்படி எனில் ஆளை விடு சாமி என்று என்றோ கிளம்பி போயிருப்பேன்..\nஇருபத்து ஆறு வயது வரை நீ யார் என்று எனக்கே தெரியாது பிறகெப்படி உங்களுக்கு என் மேல் நல்ல எண்ணம் வரும் என்று கேட்டீர்களே ஒரு கேள்வி..\nஇது தான் சார் என்னை மிக மிக கொடுமையாய் காயப்படுத்தியது. மற்றக்கேள்விக்கெல்லாம் விளக்கம் கொடுத்திருப்பேன். நீங்கள் என்னை உங்களுக்கு தகுதியில்லை என்று சொன்னீர்களே இதன் பிறகு என்ன விளக்கம் கொடுத்து என்ன\nசார்.. ஆரம்பத்தில் இருந்து உங்களை நான் எனக்கு சமமாகத்தான் பார்த்தேன். ராகவியும் சஞ்சனாவும் பயந்து ஒதுங்கினாலும் நான் உங்களை விடவில்லை. நீங்கள் தப்பாக பேசினாலும் இவர் எப்படி இப்படிப் பேசலாம் என்று சண்டைக்கு வந்தேன்..மனதில் உங்களை அப்போதிலிருந்தே எனக்கு நெருக்கமாக உணர்ந்தேன். எனக்கு வயது வித்யாசம் எல்லாம் தெரியவே இல்லை. அப்போது இது காதல் என்று எனக்கு புரிந்து கொள்ள தெரியவில்லை. அது தவறில்லை ஏனெனில் இன்று வரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே :p\nஆர்ணவி குழப்பவாதி தான் சார்.. ஆனால் என்ன செய்ய நான் வாழ்ந்த சூழல் அப்படிப்பட்டது. என் அப்பா, அம்மா இருவருமே பொறியிலலாளர்கள். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் இருந்தது. ஒரு விஷய்த்தோடான அறிமுகம் இல்லாமல் எனக்கு அது பிடிக்கும் என்று எப்படி கண்டுபிடிப்பது நான் வாழ்ந்த சூழல் அப்படிப்பட்டது. என் அப்பா, அம்மா இருவருமே பொறியிலலாளர்கள். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் இருந்தது. ஒரு விஷய்த்தோடான அறிமுகம் இல்லாமல் எனக்கு அது பிடிக்கும் என்று எப்படி கண்டுபிடிப்பது அதனால் தான் சட்டத்துடனான அறிமுகம் கிடைத்ததும் நான் அதை ரசித்து கற்க ஆரம்பித்தேன். அந்த வகையில் எது எனக்கு வேண்டும் எது வேண்டாம் என்று நான் மிகத்தெளிவாய் இருப்பேன் சார். வேலையில் கூட மனதை மறைத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களை எனக்குத்தெரியும். ஆனால் நேரம் காலத்தை வீணாக்கினாலும் எனக்குப்பிடித்ததை தேடி கண்டுபிடிக்கும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது. அதனால் தான் நான் இங்கே வந்தேன். இதை நீங்கள் குழப்ப மனம் என்று சொன்னால் சொல்லிவிட்டு போங்கள். நான் உங்களை எனக்கு வேண்டும் என்று சொன்னது கூட அப்படித்தான்.\nஎன் வாழ்க்கையை நான் ரசித்து வாழ ஆசைப்படுகிறேன் சார். கடமைக்காக எதையும் சுமக்க தயாரில்லை. சமூகத்தின் கண்களில் அது முட்டாள்தனம் என்றால் நான் முட்டாளாக இருந்து விட்டுப்போகிறேன். யார் என்னை புரிந்து கொள்ளாவிடினும் நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன் சார். நீங்கள் கேட்ட கேள்வியில் நொறுங்கிப்போனேன் போங்கள்.\nஉங்களை பொறுத்தவரை மன முதிர்ச்சி என்றால் சின்ன புன்னகை கூட செய்யாமல் கிளாசி லுக் கொஞ்சமும் கலையாமல் அப்படியே பொம்மை போல வந்து போவார்கள் என்று எனக்கு அன்றைக்கு தான் தெரிந்தது. உண்மையில் நீங்கள் வளர வேண்டும் சார். நீங்களும் அப்படியான மனமுதிர்ச்சி உடையவர் என்றால் நீங்கள் சொன்ன தத்துவங்கள் உலகைப்பார்க்கும் கோணங்கள் எல்லாமே வெறும் வாய்ப்பேச்சு தான். உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎன்��ை பொறுத்தவரை நானும் சந்தோஷமாக இருந்து என்னை சுற்றியிருப்பவரையும் சந்தோஷமாக இருக்க வைப்பது தான் வாழ்க்கை.\nஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொன்னதை நான் நம்பவில்லை. உங்களுக்கு என்னை மறுக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அதனால் இதைக்கண்டுபிடித்து சொன்னீர்கள் நான் காயப்பட்டேன். உண்மை. ஆனால் அர்ஜூனாவை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். அவர் உலகை எப்படிப்பார்ப்பார் என்றது கூட எனக்கு அத்துப்படியாகி விட்டிருக்கிறது. அர்ஜூனாவின் கண்ணில் உண்மையில் நான் எப்படித்தெரிவேன் என்பதும் எனக்கு தெரியும். நான் ஏமாற வில்லை. ஆனால் இத்தனை தூரம் நீங்கள் இறங்கி என்னை மறுத்த பிறகு உங்கள் வாழ்க்கையில் என்னை வற்புறுத்தி சேர எனக்கு விருப்பமில்லை. ஆர்ணவி அந்தளவிற்கு டெஸ்பரேட் இல்லை.\nஅந்த வரை நீங்கள் ஜெயித்து விட்டிருக்கிறீர்கள்\nஆமாம். நீங்கள் எனக்கு சவாலாக அறிமுகமானீர்கள். எனக்கு முற்றிலும் புதிய உலகை காட்டினீர்கள். என்னை நானே விரிவு படுத்திக்கொள்ள நீங்கள் தான் உதவினீர்கள். ஒவ்வொரு சிக்கல் வந்தாலும் இதை அர்ஜூனா எப்படிப்பார்ப்பார் என்று எண்ணித்தான் நான் எதிர்கொள்கிறேன். ஒருவகையில் நான் உங்களின் ஏகலைவி தான். சொன்னீர்களே ஆர்ணவி யார் என்று எனக்கே தெரியவில்லை என்று ஆர்ணவி யார் என்று தெரிந்து விட்டது சார். ஆனால் அதை உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது. சொன்னால் கூட அந்த கீழுதட்டு சிரிப்போடு இது எத்தனை நாளுக்கு என்று தான் எண்ணுவீர்கள். அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள். ஒருநாள் என்னை நீங்கள் சந்திப்பீர்கள். அன்றைக்கு நான் யாரென்று நீங்களே பார்ப்பீர்கள்.\nபிற்குறிப்பு: இப்போது கூட நீங்கள் என்னை மறுத்த பொறாமையில் நான் யாழினியைப்பற்றி சொன்னதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் தானே 😉 தாராளமாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களைக்குறித்து நினைத்துக்கொள்வது போல அர்ஜூனா சகலமும் அறிந்த தீர்க்கமாய் சிந்திக்கும் முதிர்ச்சியான மனிதன் இல்லை என்பதையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள். அர்ஜூனாவுக்கும் ஒரு vulnerable side இருக்கிறது. அதை நான் மட்டுமே அறிவேன் என்ற பெருமையோடு கடிதத்தை முடிக்கிறேன்.\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?6170", "date_download": "2020-01-25T10:23:34Z", "digest": "sha1:SQBM5CSM4XPYWZ2VKDH7JEJESTDXIHLM", "length": 2789, "nlines": 39, "source_domain": "www.kalkionline.com", "title": "நாசாக்ர முத்திரை செய்வது எப்படி :", "raw_content": "\nநாசாக்ர முத்திரை செய்வது எப்படி :\nஇரண்டு நாசிகளின் நுனியிலும் குறிப்பிட்ட முறையில் கை விரல்களை வைத்து மூச்சை மாற்றி மாற்றி இழுத்து விடுவதால் நாசாக்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.\nபெயர் விளக்கம்: ‘நாசாக்ர’ என்றால் நாசியின் நுனிப்பகுதி என்று பொருள். இரண்டு நாசிகளின் நுனியிலும் குறிப்பிட்ட முறையில் கை விரல்களை வைத்து மூச்சை மாற்றி மாற்றி இழுத்து விடுவதால் நாசாக்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை: வலது கை மோதிர விரலோடு சிறுவிரலை சேர்த்து வைத்து ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளங்கையில் மடக்கி கட்டை விரலை நீட்டி வைக்கவும்.\nஎப்பொழுது பயிற்சி செய்யலாம்: நாடி சோதனா போன்ற சில குறிப்பிட்ட பிராணாயாமத்தின் போது இந்த முத்திரை பயன்படுகிறது.\nபயன்கள்:- பிராணாயாமப் பயிற்சியில் நாசிகளில் அளவாக காற்றை இழுக்கவும், குறிப்பிட்ட நாசியை அடைத்து மற்றொன்றின் வழியாக சுவாசத்தை நடத்தவும் பயன்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142862", "date_download": "2020-01-25T12:05:51Z", "digest": "sha1:K4SCYNLHODWSBZRU74LLREWERATB2BUG", "length": 4359, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "இலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி? – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nThusyanthan December 6, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க பலம் மிக்க உலக நாடுகள் கடந்த காலங்களில் செயற்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nதேசிய புத்திஜீவிகள் மாநாடு ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை கூறியுளளார்.\nசோபா ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க கேட்கும் உரிமைகள் மற்றைய பிரிவினருக்கு கிடைக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nNext பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க��மாறு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:34:31Z", "digest": "sha1:FG5M4BPJZ6QSGIVACGR5OZX5VMLKUJHC", "length": 10895, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிபர் தேர்தல்: Latest அதிபர் தேர்தல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nமிஸ் செய்கிறோம்.. டிரம்பின் நக்கல் ட்வீட்டுக்கு நறுக்கென கிண்டலாக பதில் அளித்த கமலா ஹாரிஸ்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nநம்முடைய உறவுக்கு இது ஒரு சான்று.. கோத்தபய வருகைக்காக தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nதோல்வி எதிரொலி.. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா.. பரபரப்பு திருப்பம்\n2 நாள்தான் ஆகிறது.. அதற்குள் பிரதமர் பதவிக்கு திட்டம்.. பிளானை வெளிப்படையாக சொன்ன மகிந்த ராஜபக்சே\nஇந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்\nமுதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.. தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்.. பகீர்\nபிரபாகரனை கொன்றதாக அறிவித்த படைப்பிரிவின் தளபதி கமால் குணரத்ன இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர்\nகோத்தபாயவின் வெற்றியால் உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்றனர்: மு.க.ஸ்டாலின்\nசீனா ஆதரவு ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் மீண்டும் இலங்கை- என்னவாகும் இந்தியாவுடனான உறவு\nஇன்னும் 1 வருடம்.. தம்பிக்கு அதிபர் பதவி.. அண்ணனுக்கு பிரதமர் பதவி.. மீண்டும் வரும் மஹிந்த ராஜபக்சே\nசீனாவின் செல்ல பிள்ளை கோத்தபய ராஜபக்சே.. நேற்று இரவே கால் செய்த மோடி.. என்ன பேசினார்கள்\nபுதிய அதிபர் கோத்தபாய குறித்து ஈழத் தமிழர்கள் அச்சப்பட வேண்டாம்.. சொல்வது மகிந்த ராஜபக்சே மகன் நாமல்\nஇலங்கை அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகல்- கலைக்கப்படுகிறது ரணில் அரசு\nமீண்டும் கைக்கு வந்தது அதிகாரம்.. இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்பு\nகோத்தபயவுக��கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nஅதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்\nஅதிபராகும் முன்னாள் ராணுவ செயலாளர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:26:24Z", "digest": "sha1:JUVJ5XIKOVHC3UFSX3PMGFFPPNOEXSF7", "length": 20553, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "வல்லினம்: Latest வல்லினம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nAnnatha தலைவர் 168 படத்திற...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியிட...\nரஜினி - பெரியார் - சசிகலா:...\nதமிழக முன்னாள் தலைமைச் செய...\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா ...\nசென்னை மத்திய அரசு பள்ளியி...\nu19 world cup: ரன் சேர்க்க சிரமப்படும் ந...\nடி-20 கிரிக்கெட்டில் உலக ச...\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்ட...\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ...\nஅம்பயர் கண்ணில் மண்ணைத் தூ...\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவங்கியில் கணவனை டெபாசிட் ச...\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங...\nஇந்த குழந்தைக்கு என்ன பெயர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறை...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nSeeru - ஃபிரண்டுன்னா லைஃப் கொடுக்..\nPsycho : கால்ல மச்சம் இருக்கான்னு..\nTaana : கடன்காரிய காதலியாக்கிட்டே..\nஅம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nகடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் நகுல் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகௌசல்யா கிருஷ்ணமூர்த்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்: தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்\nதமிழின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பாக வெளிவந்து வெற்றிபெற்ற படம் கனா.\nநடிகை அதுல்யா ரவி உடன் மீண்டும் ஜெய்- அப்போ அஞ்சலி \nஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அவர்களை பற்றி கிசுகிசுக்கள் பரவ ஆரம்பிக்கும் அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க சினிமா உலகத்தினர் அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nமனைவி ஸ்ருதியுடன் இணைந்து பாடல் பாடும் நடிகர் நகுல்\nதேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் நடிப்பைத் தொடர்ந்து பாடும் திறமையை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.\nஉள்ளாடை மட்டுமே அணிந்து நடித்த பிரபல தெலுங்கு நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை மிருதுளா பாஸ்கர், உள்ளாடை மட்டும் அணிந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.\nNaveena : வாய்ப்புக்காக டூ பீஸ் உடையணிந்து போட்டோ ஷூட் நடத்திய ‘வல்லினம்’ பட நடிகை\n‘வல்லினம்’ படத்தில் நடித்த நடிகை மிருதுளா, சினிமா வாய்ப்புக்காக டூ பீஸ் உடையணிந்து படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nஇனிமேல், ஆக்ஷன் ஹீரோயின் தான்: த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு\nஎம். சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை த்ரிஷா, முழுக்க முழுக்க ஆக்ஷனில் களமிறங்கவுள்ளார்.\n‘அறம்’ தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் நயன்தாரா\n‘அறம்’ பட தயாரிப்பாளர் தயாரிக்கவிருக்கும் அடுத்தப் படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.\nஅறிவழகனின் சைக்கோ த்ரில்லர் படத்தில் நயன்தாரா\nஅறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா சைக்கோ த்ரில்லர் கதையில் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழில் அறிமுகமாகும் “36 வயதினிலே” நடிகை\nமலையாள நடிகை மஞ்சு வாரியர் இயக்குநர் அறிவழகனின் இயக்கத்தில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொங்கலுக்கு வெளியாகும் படங்கள்:முந்தப் போவது யார்\nவரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்களில் வெற்றிக் கொடியை நாட்டப் போவது எந்த படம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்..\nதமிழ் ரசிகர்களை புகழும�� அனஸ்வரா\nகேரளாவிலிருந்து வரும் நடிகைளுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள் என்று நடிகை அனஸ்வரா கூறியுள்ளார்.\n‘பட்டினப்பாக்கம்’ படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா நடித்துள்ளார்.\n‘குற்றம் 23’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட த்ரிஷா\nஅருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ படத்தின் போஸ்டரை நடிகை த்ரிஷா இன்று வெளியிட்டார்.\nகுத்துச் சண்டை கற்கும் ஆதி\nநடிகர் ஆதி நடிக்கும் படத்தில் ஹீரோவுடன் சண்டையிட நிஜமாக குத்துச்சண்டை கற்று வருகிறார்.\nரிலீசுக்குத் தயாராகும் அருள்நிதியின் 'ஆறாது சினம்'\n'ஈரம்' புகழ் அறிவழகனின் இயக்கத்தில் அருள் நிதி நடித்துள்ள ஆறாது சினம் படம் பிப்ரவரி 19-ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅருள்நிதியின் 'ஆறாது சினம்' - டிரைலர் வெளியீடு\nஈரம் திரைப்பட புகழ் அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாரவி, ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆறாது சினம் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.\n'பாய்ஸ்' நகுலுக்கு ஸ்ருதி பாஸ்கருடன் டும் டும் டும்\nநகுலுக்கு ஸ்ருதி பாஸ்கர் என்பவருடன் திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்றது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியிடம் விசாரணை...\nஆதார் இல்லாவிட்டால் சம்பளத்தில் 20% பிடிக்கப்படும்: வருமான வரித் துறை அதிரடி\nஇப்படியொரு கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்த்தது உண்டா.. புதிய கல்லீனென் பிளாக் பேட்ஜ் கார் அறிமுகம்..\nதுருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 20 பேர் பலி... 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...\nமத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. 8 ஆயிரம் காலியிடங்கள்\nதிடீர் என்று நிறுத்தப்பட்ட சீரியல்: இளம் நடிகை தற்கொலை\nதேனி கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்\nபெண்கள் குழந்தை பெற்றுகொள்ள சரியான வயது எதுன்னு தெரியுமா\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான் போல...\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் + ஒரு பேட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_47_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_48_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T12:36:09Z", "digest": "sha1:SACIEUZQTZK4ZFD425H4ZP4PHUS6IYSG", "length": 22351, "nlines": 257, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 45 முதல் 46 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசாயா:அதிகாரங்கள் 49 முதல் 50 வரை→\n4058திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்; பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது\" - எசாயா 48:21.\n2.1 பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு\n3.1 ஆண்டவர் வருங்காலத்தின் தலைவர்\n3.2 தம் மக்களைப் பற்றிய ஆண்டவரின் திட்டம்\nஅதிகாரங்கள் 47 முதல் 48 வரை\nபாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]\n1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே\nநீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்;\n அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு;\n'மெல்லியலாள்', 'இனியவள்' என்று இனி நீ அழைக்கப்படாய்.\n2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;\nஉன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.\n3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்;\n4 எங்கள் மீட்பரின் பெயர் 'படைகளின் ஆண்டவர்';\nஇருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்;\nஇனி நீ 'அரசுகளின் தலைவி' என அழைக்கப்படமாட்டாய்.\n6 நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்;\nஎன் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்;\nஅவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்;\nநீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை;\nமிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.\n7 'என்றும் தலைவி நானே, என்றாய் நீ;\nஇவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை;\nபின்விளைவு பற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.\n8 இன்ப நாட்டம் கொண்டவளே,\n'எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை;\nஎன்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே,\n9 இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்;\nபில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும்,\nமுழுவடிவில் உன் மேல் வந்தே தீரும். [1]\n10 உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்;\n'என்னைக் காண்பார் யாருமில்லை' என்றாய்.\nஉன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன;\n'எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை' என்று\n11 தீமை உன்மேல் திண்ணமாய் வரும்;\nஅது தோன்றும் திக்கை நீ அறியாய்;\nஅதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது;\nநீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.\n12 இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும்\nபில்லி சூனியங்களோடும் வந்து நில்;\nஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்;\nஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.\n13 திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;\nநிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும்,\n14 இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள்,\nநெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்;\nதீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்;\nஅது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று; எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.\n15 நீ முயன்று பயின்றவையும் இவ்வாறே அழிவுறும்;\nஉன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்;\nஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்;\nஉன்னை விடுவிக்க எவரும் இரார். [2]\nநீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்;\nஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.\n2 'திரு நகரினர்' என்று உங்களைப் பற்றிச்\nஇஸ்ரயேலின் கடவுளையே சார்ந்து நிற்கின்றீர்கள்;\n'படைகளின் ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்\n3 பண்டைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்தேன்;\nஎன் தாய் மொழிந்தவற்றை அவர்கள் கேட்கச் செய்தேன்;\nதிடீரெனச் செயல்பட்டேன்; யாவும் நிகழ்ந்தன.\n4 நீ பிடிவாத குணமுடையவன்;\nஉன் கழுத்து இரும்புத் தசைநார்;\nஉன் நெற்றி வெண்கலம்; இதை நான் அறிவேன்.\n5 எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்;\nஅவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்;\n'என் சிலை அவற்றைச் செய்தது;\nநான் வார்த்த வடிவமும் செதுக்கிய உருவமும்\nஎன்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.\n6 முன்பு நீ கேட்டாய்;\nஇப்போது அவை அனைத்தையும் காண்கின்றாய்;\nநீ அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்.\nஅவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை;\n'அவைபற்றி எனக்குத் தெரியும்' என நீ கூறவும் முடியாது.\n8 உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை;\nமுன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை;\nஏனெனில் நீ 'ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்'\nஎன்று பெயர்பெற்றவன்; இதை நான் உறுதியாய் அறிவேன்.\n9 என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்;\nஎன் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல்,\n10 நான் உன்னை���் புடமிட்டேன்; ஆனால் வெள்ளியைப் போலல்ல;\nதுன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.\n11 என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்;\nஎன் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்\nஎன் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.\n12 நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே,\nநானே அவர்; தொடக்கமும் நானே; முடிவும் நானே.\n13 என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது;\nஎன் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது.\nநான் அழைக்கும்போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.\n14 நீங்கள் அனைவரும் கூடிவந்து கேளுங்கள்;\nஅவர்களுள் இவற்றை அறிவித்தவர் யார்\nபாபிலோனில் அவர் விரும்பியதைச் செய்வான்;\nஅவன் புயம் கல்தேயருக்கு எதிராக எழும்.\n15 நான், நானேதான் அதைக் கூறினேன்;\nநானே அவனைக் கொண்டு வந்தேன்,\nஅவன் தன்வழியில் வெற்றி காண்பான்.\n16 என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்;\nதொடக்கமுதல் நான் மறைவாகப் பேசியதில்லை;\nஅது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன்.\nஇப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர்\nஎன்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.\nதம் மக்களைப் பற்றிய ஆண்டவரின் திட்டம்[தொகு]\n17 இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே:\nஉன் கடவுளாகிய ஆண்டவர் நானே\nசெல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே\n18 என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால்,\nஉன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும்,\nஉன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.\n19 உன் வழிமரபினர் மணல் அளவாயும்,\nஉன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்;\nஅவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.\n20 பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்;\nஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்;\nஉலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்;\n'தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்'\n21 அவர் அவர்களைப் பாலைநிலங்களில் நடத்திச் சென்றபோது\nபாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்;\nபாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது.\n22 'தீயோர்க்கு அமைதி இல்லை'\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 49 முதல் 50 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2012, 04:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/rain-alert-in-tamilnadu/", "date_download": "2020-01-25T12:03:40Z", "digest": "sha1:2JVVWX3MXIRMB2NOJXT7FZ7ZZJCTJ4NN", "length": 16320, "nlines": 207, "source_domain": "vanakamindia.com", "title": "அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு! - A1 Tamil News", "raw_content": "\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு\nரஜினி மீது வழக்கு என்னாச்சு பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்\nவிஜய் சேதுபதிக்காக கவிதை எழுதிய சீனு ராமசாமி\nதமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்\nசெய்தியாளர்களை வாசலுக்கு வெளியே வைத்து பேட்டி கொடுப்பதா – ரஜினிக்கு கார்த்திகேயே சிவசேனாபதி கேள்வி\nகவிஞர் நா.முத்துக்குமார் பெயரை இருட்டடிப்பு செய்யும் பாரதிராஜா\nபெரியார் மீதான கருத்தை திரும்பப் பெறுங்கள்… ரஜினிக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்\nதேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்கும் காங்கிரஸ்\nதொடங்கிய இடத்திற்கே வந்துள்ள தமிழக அரசியல்\n“நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்\n5,8ம் வகுப்புபொதுத்தேர்வு.. நல்லாசிரியர் விருதை திருப்பித் தரும் ஆசிரியர்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nயார் இந்த மார்ட்டின் லூதர் கிங் அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nஉடன் பிறந்தோர் நலம் வாழ கன்னியவள் பொங்கலிட்டாள்\nநீட் தேர்வுக்கு நாங்க காரணம் இல்லே… காங்கிரஸ் அழகிரி அதிரடி\nபட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள் – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்\nஜனவரி 10 – 16 இராசிபலன்கள்…\nஅட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமான பேனர், பட்டாசு முழக்கம்.. அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்\nதர்பார் திருவிழா… அமெரிக்காவிலிருந்து நேரடி ரிப்போர்ட்\n‘ஓம்’ மந்திரத்தை உச்சரிப்பதால் இத்தனை பலன்களா\nசட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்\nஅமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்\nதேசிய குடியுரிமைச் ச���்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nஅடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு\nin தமிழ்நாடு, முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலைத்துறை தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்‌ கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டிமீட்டர் மழை‌பெய்துள்ளதாக தெரிவித்தார். குன்னூரில் 13 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக அவர் தெரிவித்தார்.\nTags: தென் தமிழக பகுதிபாலச்சந்திரன்\nரஜினி மீது வழக்கு என்னாச்சு பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்\nதுக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில், அவர் மீது வழக்கு தொடர்ந்த திராவிடர் விடுதலைக் கழகம் வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்கள்....\nதமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்\nதமிழ்நாட்டுப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரும், கலைஞர் கருணாநிதியும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார். 1971ம் ஆண்டு சேலம் மாநாடு குறித்த ரஜினிகாந்தின் சர்ச்சைக்குரிய...\nசெய்தியாளர்களை வாசலுக்கு வெளியே வைத்து பேட்டி கொடுப்பதா – ரஜினிக்கு கார்த்திகேயே சிவசேனாபதி கேள்வி\nசெய்தியாளர்களை வீட்டு வாசலுக்கு வெளியேயே நிறுத்தி வைத்து பேட்டி கொடுப்பது ஏன் என்பது உள்ளிட்ட நான்கு கேள்விகளை நடிகர் ரஜினிகாந்த் முன் வைத்துள்ளார், சமூக ஆர்வலர் கார்த்திகேயே...\nபெரியார் மீதான கருத்தை திரும்பப் பெறுங்கள்… ரஜினிக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்\nதந்தை பெரியார் குறித்த கருத்தை ரஜினிகாந்த் திரும்பப் பெற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்��ர்...\nதொடங்கிய இடத்திற்கே வந்துள்ள தமிழக அரசியல்\nரஜினிகாந்த் துக்ளக் பேச்சு விவகாரம் குறித்து சுப.வீரபாண்டியன் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்துக்களுக்கு திராவிட இயக்கம் எதிரானது அல்ல, பார்ப்பனர்கள் தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்...\n“நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்\nதுக்ளக் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்தின் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. ”1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் அவர்கள்,...\n5,8ம் வகுப்புபொதுத்தேர்வு.. நல்லாசிரியர் விருதை திருப்பித் தரும் ஆசிரியர்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பவர்...\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, பெரியாரை அவமதித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், அதற்கான விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அவருடைய...\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக்...\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2415959&Print=1", "date_download": "2020-01-25T12:22:33Z", "digest": "sha1:3MOHXPXCPG6E6HEHGIEET6N6EHEV2C6L", "length": 16866, "nlines": 104, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "chennai | ஜஸ்வந்த் சிங் என்கின்ற ஒன் மேன் ஆர்மி| Dinamalar\nஜஸ்வந்த் சிங் என்கின்ற ஒன் மேன் ஆர்மி\nஎப்போதுமே எனக்கு நமது ராணுவத்தினர் மீது அளவு கடந்த மரியாதை உண்டு.நம் தேசம் காக்க அவர்கள் சிந்திய ரத்தம் கொஞ்ச நஞ்சமல்ல.அவர்களில் பலர் வெளிச்சத்திற்கு வராமலே இருந்துவிட்டனர் அவர்களில் ஒருவர்தான் ஜஸ்வந்த் சிங்.\nஒற்றை ஆளாக நின்று சீன ராணுவத்தினர் முன்னுாறு பேர்களை சாய்த்தவர் 72 மணி நேரம் உண்ணாமல் உறங்காமல் எல்லை காத்து உயிர்துறந்தவர் அவரது நினைவு தினமான கடந்த 17 ந்தேதி அவரது நினைவு இடத்தில் மரியாதை செலுத்தப்பட்டதாக ஒரு நான்கு வரி செய்தி பார்த்தேன் அந்த வீரரை தீரரைப்பற்றி கொஞ்சம் விரிவாக தர எண்ணினேன் இந்த கட்டுரை பிறந்தது.\nஇந்தியா - சீனாவிற்கு இடையில் மூண்ட போர் முடியும் தருணம்.\nநமது ராணுவ உயரதிகாரிகள் எல்லையில் உள்ளவர்களை திரும்ப வரச்சொல்லிவிட்டனர்.நாட்டிற்கு வெற்றியை பரிசாக தரமுடியவில்லையே என்ற ஆதங்கத்தோடும் ,தோல்வியால் துவண்டு போன உள்ளத்தோடும் எல்லையில் இருந்து நம் வீரர்கள் திரும்பிக் கொண்டு இருந்தனர்.\nகர்வால் ரைஃபல்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ,திரிலோக் சிங் , கோபால் சிங் ஆகிய மூவரும் தோல்வியோடு திரும்ப மனமில்லாமல் வேறு ஒரு முடிவு எடுத்தனர்.முடிந்த வரையில் போராடுவது முடியாவிட்டால் மடிவது என்பதுதான் அந்த முடிவு.\nகண்ணுக்கு எட்டிய துாரத்தில் இருக்கும் சீன முகாம்களில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நவீன ரக எந்திர துப்பாக்கிகள் நம்மிடம் இருந்தால் எதிரி முகாமில் இருப்பவர்களை எளிதாக அழித்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.\nதிரிலோக் சிங்கும்,கோபால்சிங்கும் எதிரிகள் அயர்ந்த நேரத்தில் போய் ஆயுதங்களை அள்ளிக் கொண்டு வருவது என்றும், கொண்டு வரும் ஆயுதங்களை ஜஸ்வந்த் சிங் வாங்கிப் பத்திரப்படுத்துவது என்பதும் ஏற்பாடு.\nஅதன்படியே இருவரும் எதிரி முகாமில் இருந்து எந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என்று ஏாராளமான ஆயுதங்களை விடிய விடிய எடுத்து வந்தனர்.\nகடைசியாக ஒரு முறை இன்னும் கொஞ்சம் ஆயுதம் எடுத்து வந்து விடுவோம் என்று நுழைந்தவர்கள், சீனா ராணுவத்தினர் கண்ணில் பட்டுவிட்டனர். நம்மை தாக்க நம் கோட்டைக்குள்ளேயே வருகின்றனர் என்று முடிவு செய்து தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சல்லடையாக இருவரையும் துளைத்து கொன்றனர்.\nமறைவில் இருந்த இந்த காட்சியைப் பார்த்து கொதித்துப் போன ஜஸ்வந்த் சிங் தான் பதுக்கிவைத்துள்ள நவீன துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைக் கொண்டு எதிரிகளை சூறையாட முடிவு செய்தார்.\nஅங்கு இருந்து பதுங்கு குழிகள் மரங்கள் மற்றும் மறைவு பகுதிகளில் துப���பாக்கிகளை பொருத்தினார், கையெறிகுண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டார்.\nஇந்திய ராணுவம் வாபஸ் பெற்றுவிட்டது, எஞ்சி இருந்து இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றாகிவிட்டது, விடிந்ததும் இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டியதுதான் என்று எக்காளமிட்டு விடிய விடிய ஆட்டம் போட்ட சீன ராணுவம் விடிந்ததும் இந்திய எல்லைக்குள் காலை வைத்தது.\nஇதற்காகவே ஊன் மறந்து உறக்கம் துறந்து காத்திருந்த ஜஸ்வந்த் சிங் சீன ராணுவம் எல்லையில் கால் வைத்ததுமே குண்டுகளை மழையாக பொழிந்தார் .\nஇதைக் கொஞ்சமும் எதிர்பாரத சீன ராணுவத்தினர் கொத்து கொத்தாக செத்து விழுந்தனர் உயிர்பிழைத்தவர்கள் வேறு வழியாக குண்டு வந்த திசை நோக்கி நடந்தனர்\nஇப்போது தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட ஜஸ்வந்த்சிங் வேறு ஒரு இடத்தில் இருந்து எந்திர துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் மேலும் பல எதிரிகளை கொன்று குவித்தார்.\nஇப்படி தனது இருப்பிடத்தை மாற்றி எதிரிகளை பந்தாடிய ஜஸ்வந்த் சிங்கின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீன வீரர்கள் பின்வாங்கினர்.\nஎதிரில் இருப்பது தனி ஒருவன் அவன் தன் நண்பர்களைக் கொன்றவர்களை, நாட்டை தோற்கடிக்க வந்தவர்களை பழிவாங்க போராடுகிறான் என்பது தெரியாமல் ,இந்தியா சிறப்பு படையுடன் இருந்து மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்றே சீன ராணுவத்தினர் முடிவு செய்தனர்.\nதனது ராணுவ வியூகத்தை மாற்றி மாற்றி வீரர்களை அனுப்பியும் அத்தனை பேரையும் ஜஸ்வந்த்சிங் தந்திரமாக சுட்டுக் கொன்றார் கிட்டத்தட்ட 72 மணி நேரம் நடந்த இந்த போரில் ஜஸ்வந்த்சிங் தனி ஒருவனாக செயல்பட்டு 300 சீன ராணுவத்தினரை கொன்றார்.\nகடைசியில் இத்தனையும் செய்தது செய்வது தனி ஒரு ஆள் என்பது தெரிவதற்கும் ஜஸ்வந்த்சி்ங்கின் கையில் இருந்த குண்டுகள் தீர்வதற்கும் சரியாக இருந்தது.\nஜஸ்வந்த் சிங்கை சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்து சராமரியாக சுட்டுக் கொன்றனர்,இப்படி தன்னுயிரை நாட்டுக்காக ஜஸ்வந்த் சிங் அர்ப்பணித்த போது அவருக்கு வயது 21தான்.\nஜஸ்வந்த் சிங்கின் இறந்த உடல் மீது சராமாியாக சுட்ட எதிரிகள் அப்போதும் ஆத்திரம் தணியாமல், நமது ஆட்கள் முன்னுாறு பேரை தனியொருவனாக இருந்து கொன்று விட்டானே என்ற வெறியில் ஜஸ்வந்த் சிங்கின் தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.\nபோர் ஒ��்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தான பிறகு என்ன நடந்தது என்பதை சீன ராணுவ உயரதிகாரி விசாரி்த்து அறிந்தார்.கோழையைப் போல தலையைக் கொய்து வந்ததை கண்டித்தார் ஜஸ்வந்த் சிங்கன் வீரத்தை புகழ்ந்தார் , ஜஸ்வந்த் சிங்கின் மார்பளவு வெங்கல சிலையை செய்து ராணுவ மரியாதையுடன் கொடுத்தனுப்பினார்.\nஜஸ்வந்த் சிங்கின் அந்த சிலையும் அவர் காவல் காத்த இடமும் இப்போது வீரத்தின் அடையாள சின்னமாக ‛ஜஸ்வந்த் கர்' என்ற பெயருடன் அருணாசல பிரதேசத்தில் தவாங் என்ற இடத்தில் அவரது நினைவாலயமாக கம்பீரமாக நின்று கொண்டு இருக்கிறது.பாரதத்தாயின் வீரப்புதல்வானாம் ஜஸ்வந்த் சிங் பயன்படுத்திய உடை,துப்பாக்கி உள்ளீட்டவை உள்ளே கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது.\nஜஸ்வந்த் சிங்கிற்கு மகா வீர் சக்ரா விருதும் அறிவித்து அவரது வீரத்தை நாடு போற்றியது.இன்றைக்கும் அந்த வழியாக கடந்து செல்லும் ராணுவத்தினர் பொதுமக்கள் என்று யாராக இருந்தாலும் இந்த நினைவாலயத்தினுள் சென்று தங்கள் மரியாதையை செலுத்திவிட்டே செல்கின்றனர்.\nஇப்படி எத்தனை எத்தனையோ வெளியே தெரியாத ஜஸ்வந்த் சிங் போன்ற ராணுவ வீரர்களின் தியாகத்தால் பெற்றதுதான் நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம், இதை எப்போதம் நம் மனதில் நிறுத்த வேண்டும்.\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/hp-probook-4540s-b8z31pa-notebook-price-poZBP.html", "date_download": "2020-01-25T12:11:19Z", "digest": "sha1:BWEORWFJSRRAUQBWD3LM7E42VERW5UMP", "length": 15159, "nlines": 335, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக்\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக்\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் மதிப்ப��விலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் சமீபத்திய விலை Jan 23, 2020அன்று பெற்று வந்தது\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 53,100))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக் விவரக்குறிப்புகள்\nப்ரோசிஸோர் சிப்செட் Mobile HM76 Express\nப்ரோசிஸோர் காசே 3 MB\nப்ரோசிஸோர் கிளாக் ஸ்பீட் -\nசுகிறீன் சைஸ் 15.6 Inches\nசுகிறீன் ரெசொலூஷன் 1366x768 Pixels\nஎஸ்பிஅண்டப்பிலே மெமரி Yes; Up to 16 GB\nஹட்ட் சபாஸிட்டி 500 GB\nஸ்ட் சபாஸிட்டி 0 GB\nலேப்டாப் வெயிட் 2.3 Kg\nகிராபிக்ஸ் மெமரி டிபே DDR3\nபேட்டரி பேக்கப் Up to 7 hrs\nபேட்டரி செல் 6 Cell\nமல்டி கார்டு ஸ்லாட் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹப் ப்ரொபூக் ௪௫௪௦ஸ் பி௮ஸ்௩௧ப நோட்புக்\n3.8/5 (6 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-june-07/38512-2019-09-29-14-40-59?tmpl=component&print=1", "date_download": "2020-01-25T11:30:43Z", "digest": "sha1:AMQM3J6F7CNZMA6NI3RGX3LA7KZKAYAX", "length": 12046, "nlines": 23, "source_domain": "keetru.com", "title": "இரட்டைக் குவளைகளை உடைப்போம்!", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2007\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2007\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்\nதேனீர் கடைகளில் தீண்டாமையை நிலைநிறுத்தும் இரட்டை தம்ளர்களை உடைக்கும் கிளர்ச்சிக்கு தயாராவீர் என்று, கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறை கூவல் விடுத்தார். ஈரோடு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையிலிருந்து -\nதமிழ்நாட்டிலேயே அதிகமாக ஈரோடு மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் ‘பெரியார் சிலை உடைப்புக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளில் சிறைப்படுத்தப் பட்டதற்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாத்திகர் விழா - தஞ்சை சாதி ஒழிப்பு மாநாட்டு விளக்கக் கூட்டம் - வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு என்று இயக்க நட வடிக்கைகளை ஒட்டிய மூன்று தலைப்புகளில் இன்றைய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதே ஈரோட்டு மண்ணில் பிறந்த பெரியார் தான் 95 வயது வரை கடவுள் இல்லை என்று வலம் வந்து சுற்றிச் சுழன்றார். காவல்துறை அதிகாரிகள் அரசாணைக்கு எதிராக தீ மிதிக்கிறார்கள். ஆனால், நாங்கள் தீச்சட்டி எடுத்தால் தடுக்கிறார்கள். அதிக சக்தியுள்ளதாகக் கூறப்படும் பண்ணாரி மாரியம்மனோ, ஈரோடு பெரிய மாரியம்மனோ - எங்களை தீச்சட்டி எடுக்கவேண்டாம் என்று கூறவில்லை. காவல்துறை தான் தடைபோடுகிறது.\nகறுப்புப் பணத்தை ஒழிக்கும் கதாநாயகனைக் கொண்ட ஒரு படம் ‘ரிலீஸ்’. ஆனால், அதற்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுகிறார்கள். கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள் - அதே படத்தின் டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்கிறது. கர்நாடகாவில் எந்தத் தமிழ்ப் படத்தையும் அனுமதிக்காதவர்கள், கன்னட நடிகர் படத்தை மட்டும் 13 திரையரங்குகளில் அங்கே திரையிடுகிறார்கள். இவர் நம்ம ஆள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள். தமிழனுக்கு ரோசம் வர வேண்டாமா தமிழன் இளக்காரமானவனாக, ஏமாளியாகவே வாழ வேண்டுமா\nமானமும், அறிவும் பெறுவதற்கே நாத்திகர் விழாவை நடத்துகிறோம். 1957 இல் அரசியல் சட்டத்தில் சாதிக்கு ஏற்புக் அளிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தந்தை பெரியார் ஒரு மாநாட்டைக் கூட்டுகிறார்.\nபேருந்து வசதி, தகவல் வசதி போன்ற எதுவும் இல்லாமல், பொருளாதார வசதியும் இந்த அளவு இல்லாத அந்தக் காலத்தில், பெரியார் ‘வா’ என அழைக்கிறார். மூன்று லட்சம் பேர் கூடுகிறார்கள். அப்போது பிரதமர் நேரு; முதலமைச்சர் பக்தவத்சலம் அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் அம்சத்தை எடுத்தால் - போராட்டத்தைக் கைவிடுவதாகவும், இல்லையென்றால் அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை நவம்பர் 26 இல் நடத்தியே தீருவேன் என்றும் பெரியார் அறிவித்தார்.\nஉடனே, பெரியாருக்காகவே சட்டமன்றம் கூடியது. முன்னதாக 1952 இல் இடஒதுக்கட்டுக்காக பெரியாரின் போராட்டத்திற்குப் பின்பு - காமராசர் டெல்லி சென்று வற்புறுத்திய பிறகு, இந்தியாவின் முதல் அரசியல் சட்டதிருத்தம் நடந்தது. அதன் பின் இரண்டாம் முறையாக 1957 இல் காந்தி பட அவமதிப்பு - தேசியக் கொடி எரிப்பு - அரசியல் சட்ட எரிப்பு - போன்றவைகளுக்காக கடும் தண்டனை கொடுப் பதற்காக தனியாக சட்டம் போட்டார்கள்.\nஅப்படி சட்டம் போட்டதற்குப் பிறகு, சட்டத்தை எரித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் வந்ததற்குப் பிறகு - பெரியார் அறிவித்த 1957 நவம்பர் 26 போராட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டார்கள். 3000 பேர் கைதானார்கள். 5 பேர் சிறையிலும், 13 பேர் வெளியில் வந்தும் இறந்தார்கள். சிறையில் இருந்த போது இறந்த 2 பேரை வெளியில் பிணத்தைக் கொடுக்காமல், சிறையிலேயே புதைத்துவிட்டது பக்தவத்சலம் அரசு. மணியம்மையார் வேங்கையாகச் சீறி எழுந்தார்.\nபிறகு 2 பேரையும் தோண்டி எடுத்து பிணத்தைக் கொடுத்தார்கள். சிறைபட்டவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. பெரியார் 19 முறை சிறை சென்றிருக்கிறார். தஞ்சையில் 1957 போராட்டத்தில் சிறை சென்று இன்னும் உயிரோடு இருக்கும் அந்த மான மறவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தோம். அதே வழியில் தான் இப்போது எங்கள் தோழர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைச் சென்றவர்கள், தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எந்த வித எதிர்பார்ப்புமின்றிப் போராடினார்கள்.\n1944 இல் இனிவரும் உலகம் என்ற தனது நூலில் பெரியார் வாடகைத் தாய், சோதனைக் குழாய்க் குழந்தை - என்பது பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். பெரியார் கண்ட கனவு இப்போது நனவாகியிருக்கிறது. ஆனால், பெரியார் காலத்திலிருந்த சாதியம் இன்னும் இருக்கிறது. இரட்டை தேநீர் குவளைகள் - கிராமங்களில் அகலவில்லை.\nஎனவேதான், தஞ்சை மாநாட்டில் வருகின்ற நவம்பர் 15 இல் தமிழ்நாடு முழுவதும் இரட்டைக் குவளைகள் இருக்கும் கடைகளைச் சென்று தம்ளர்களை உடைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளோம். அதற்கான பட்டியல்களை தமிழ்நாடு முழுவதும் தயார் செய்யும் பணியை தோழர்களே உடனே தொடங்குங்கள்... தொடங்குங்கள்... என்று கூறி முடிக்கிறேன்” - இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் உரையாற்றினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545812/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-25T10:24:05Z", "digest": "sha1:5PAJ3RFSKDOEKIY3IBT4QEFMAMFD2LEH", "length": 17667, "nlines": 55, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains continue in Ramanathapuram and Sivagangai districts | ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nசிவகங்கை: கனமழை தொடர்வதால் ராமநா���புரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிராமங்களில் உள்ள வயல்களில் உளுந்து, சோளம், கம்பு, நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து விட்டன. சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளதால் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் குமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது நாளாக இன்றும் கனமழை தொடர்கிறது. சிவகங்கை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதண்ணீரில் மூழ்கிய பயிர்கள்; கண்ணீரில் விவசாயிகள்\nராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நெல், சோளம், கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர் விடும் தருவாயில் உள்ளன. மிளகாய், மல்லி, உளுந்து போன்ற தோட்டப்பயிர்கள் செழிப்பாக வளர்ந்த நிலையில் உள்ளன. ஆனால் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்வதால் பாப்பாகுளம், மீனங்குடி, பள்ளனேந்தல், சாத்தங்குடி, வெள்ளாங்குளம், கடுகுசந்தை, சத்திரம், கருங்குளம், பூதங்குடி, பெரியகுளம், எஸ்.தரைக்குடி, வெள்ளப்பட்டி, கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன்கோட்டை, முத்துராமலிங்கபுரம், செவல்பட்டி உட்பட சுமார் 20 கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் பயிர்கள்\nபயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து பாப்பாகுளம் விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி, அழுகி விட்டன. கடன் வாங்கி களை எடுத்தல், உரமிடுதல் போன்ற பணிகளை செய்து வந்தோம். பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு தொகையை விரைந்து வழங்�� மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்\nமழைக்கு 5 வீடுகள் சேதம்\nசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூவன்பட்டியில் கொட்டிய மழையால் விவசாயி வெள்ளைக்கண்ணுவின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அவருக்கு, காலில் காயம் ஏற்பட்டது. திருக்களபட்டியில் மரம் சாய்ந்து 2 மின்கம்பங்கள் மீது விழுந்ததால் பல மணி நேரம் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. மருதிப்பட்டியில் அழகுரத்தினம் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பகுதி, குமராயி மற்றும் மந்தை அருகே சத்தியா என்பவரின் வீட்டின் பக்கச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும், திருப்புத்தூர், புதுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூதாட்டி கமலம் (69). இவரது வீட்டின் சுவரும் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. மேற்கூரையும் சரிந்து விட்டது. தண்ணீர் பிடிக்க சென்றிருந்ததால், கமலம் அதிர்ஷ்சவசமாக உயிர் தப்பினார்.\nரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு\nதென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலில் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் இதுவரை ரூ.5 கோடிக்கும் மேல் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்\nராமநாதபுரத்தில் 94 மிமீ மழை...\nராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 51.98 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 831.8 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரம் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) விபரம்: கடலாடி 30, வாலிநோக்கம் 41.40, கமுதி 24.20, பள்ளமோர்குளம் 26, முதுகுளத்தூர் 52, பரமக்குடி 42.20, மண்டபம் 36, ராமநாதபுரம் 94, பாம்பன் 41.50, ராமேஸ்வரம் 78.20, தங்கச்சிமடம் 12, ஆர்.எஸ்.மங்கலம் 69, தீர்த்ததாண்டானம் 76, திருவாடானை 66.80, தொண்டி 63.50, வட்டாணம் 79.\nசிவகங்கை மாவட்டத்தில் நேற்று அதி���பட்சமாக இளையான்குடியில் 42 மி.மீ மழை பதிவானது. மானாமதுரையில் 24, தேவகோட்டையில் 20.4, திருப்பத்தூரில் 19.4, காளையார்கோவிலில் 17.8, சிவகங்கையில் 11, காரைக்குடியில் 8.2, திருப்புவனத்தில் 5.2 மழை பதிவாகியுள்ளது.\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை\nவிளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ ஆடைகள் தயாரிக்க அடல் இன்குபேஷன் மையம் திட்டம்\nகான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் ரோந்து செல்ல விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோயில் குடமுழுக்கையொட்டி தஞ்சை மாநகரை கண்காணிக்க 192 கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nதூத்துக்குடியில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nசாய ஆலைகளை அத்துமீறல்களை கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டு வாரியம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கவலை\nதிண்டுக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு\n பிளாஸ்டிக் கழிவை மறு சுழற்சி செய்து செங்கற்களாக மாற்றம்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 100 வயதை கடந்த மூதாட்டிகளுக்கு தேர்தல் ஆணையம் கவுரவம்\nஆண்டிப்பட்டியில் ஊழியர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம்: CCTV காட்சி வெளியீடு\n× RELATED கொடைக்கானலில் கஜா புயல் நிவாரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:39:46Z", "digest": "sha1:K5IAKB2USVGKRMC7HELGU5FFCL3D4O6A", "length": 12045, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டணத்தில் பூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹச். ஜி. ராஜு, ரவிகாந்த் நியாகச்\nஎம். வி. ராமன், ஆர். பாஸ்கரன், பி.ஸ்டான்லி\nபட்டணத்தில் பூதம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வீனஸ் பிக்சர்சுக்காக \"பிராஸ் பாட்டில்\"[1] என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற இக்கற்பனைக் கதையை புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் உருவாக்கினார். மேலும் இப்படத்தில் பூதமாகத் தோன்றினார்.\nகூடைப்பந்து வீர���ரான பாஸ்கர் (ஜெய்சங்கர்), தொழிலதிபர் தங்கவேலின் (வி. கே. ராமசாமி) மகள் லதாவை (கே. ஆர். விஜயா) சந்திக்கிறார். இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கே. பாலாஜி. இதற்கிடையில் கலைப்பொருள் என்று நினைத்துப் பழம்பெரும் ஜாடி ஒன்றை வாங்கிவருகிறார் தங்கவேல். அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களால் அதை துரதிஷ்டம் என நினைக்கும் தங்கவேல், அந்த ஜாடியைக் கவிதைப் போட்டிக்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார். அந்தப் போட்டியில் வெல்லும் பாஸ்கருக்கு ஜாடி பரிசாகக் கொடுக்கப்படுகிறது. பாஸ்கரும் அவரது நண்பர் சீசர் சீனுவும் (நாகேஷ்) வீட்டுக்கு வந்து ஜாடியில் என்ன இருக்கிறது என அறிய அதை சிரம்ப்பட்டு திறக்கிறார்கள்.\nஅதிலிருந்து அரேபிய பூதம் விடுதலையாகிறது. அந்த பூதம் பாஸ்கர், சீசர் சீனு ஆகியோருக்கு சேவை செய்கிறது, பாஸ்கரை சந்தேகப்பட்டுப் பிரியும் லாதாவை அரேபிய பூதமான ஜீ பூம் பா. சேர்த்து வைப்பதோடு; தங்கவேலுவின் தொழில் கூட்டாளியான சபாபதியும் ( வி.எஸ்.ராகவன்) அவரது மகனும் மோசமான கள்ளக் கடத்தல் கும்பலின் சூத்திரதாரிகள் என்பதைக் கண்டறிந்து அவர்களை போலீஸிடம் பிடித்துக்கொடுக்க உதவுகிறது. இறுதியில் பூதம் பூமியை விட்டுக் கிளம்புகிறது.\nகே. ஆர். விஜயா - லதா\nநாகேஷ் - சீஸர் சீனு\nஆர். எஸ். மனோகர் - பாண்டி மாமா\nவி. கே. ராமசாமி - தங்கவேல்\nவி. எஸ். ராகவன் - சபாபதி\nஜாவர் சீதாராமன் - ஜீ பூம் பா (பூதம்)\nஎஸ். டி. சுப்பு லட்சுமி\nஅனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்.\n1. \"கண்ணில் கண்டதெல்லாம்\" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:10\n2. \"இதழை விரித்தது...\" டி. எம். செளந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 05:58\n3. \"நான் யார்...\" பி. சுசீலா 03:14\n4. \"அந்த சிவகாமி...\" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 06:07\n5. \"உலகத்தில் சிறந்தது...\" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஏ. எல். ராகவன், 06:02\n↑ \"பிராஸ் பாட்டில்\". பார்த்த நாள் 8 சூன் 2014.\n↑ \"ஒலித்தோகுப்பு\". Raaga.com. பார்த்த நாள் 8 சூன் 2014.\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 01:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_41_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:33:03Z", "digest": "sha1:TJIPKJBD4XWGVIH5PCNK3ZV55N27ORL3", "length": 29518, "nlines": 110, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 41 ஆறுமுக பூபாலர் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 41 ஆறுமுக பூபாலர்\n←40. பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n6204 என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்புகாட்டுவதையும் அவர் அறிவார், அப்படி இருந்தும் அவர் என்னிடம் இன்முகத்தோடு பேசுவதில்லை. பிள்ளையவர்கள் என்பால் அன்புடையவராக இருப்பதைக்கூட அவர் அந்தரங்கத்தில் ஒருவேளை வெறுத்திருக்கலாமோ என்று நான் எண்ணியதுண்டு. பிள்ளையவர்கள் வைத்திருந்த பேரன்புதான் எல்லாவிதமான இடையூறுகளையும் பொறுத்துவரும் தைரியத்தை எனக்கு அளித்தது.\nஆறுமுகத்தா பிள்ளை அனுசரிக்கும் முறைகள் சில மிகவும் விசித்திரமானவை. மாலையில் அவர் அனுஷ்டானம் செய்த பிறகு கந்த புராணத்தைப் பாராயணம் செய்வார். பிள்ளையவர்களுக்கு முன் இருந்து அதைப் படிப்பார். அவர் கேட்டால், பிள்ளையவர்கள் இடையிடையே கடினமான பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். அப்படி அவர் படித்ததை முறைப்படி பாராயணம் செய்ததாகவோ, ஒழுங்காகப் பாடம் கேட்டதாகவோ எண்ண இடமில்லை. ஆனாலும் அவர் பாராயணம் செய்துவிட்டதாகவும் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டுவிட்டதாகவும் பலரிடம் சொல்லி மகிழ்வார். இப்பாராயணம் இராத்திரி ஒன்பது மணி வரையில் நடைபெறும்.\nநான் பாடங் கேட்கும்போது அவர் பாராயணம் செய்ய வந்தால் தம்மை நான் அலக்ஷியம் செய்வதாக ஒருவேளை எண்ணிவிடுவாரோ என்று பயந்து என் பாடத்தை உடனே நிறுத்திப் புஸ்தகத்தை மூடிவைப்பேன். அவர் படிக்கும்போது நானும் கவனித்து வருவேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொள்வார்கள்; சாப்பிடாமலே படுத்து உறங்குவார்கள். பன்னிரண்டு மணி அல்லது ஒரு மணிக்கு ஆறுமுகத்தா பிள்ளை எழுந்து இலைபோடச் சொல்லுவார். தூங்கினவர்களை எழுப்பி உண்ணச் செய்வார். அயலூர்களிலிருந்து யாரேனும் வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களையும் அழைத்து உணவுகொள்ளச் சொல்லுவார்.\nஇந்த அர்த்தராத்திரி விருந்து நடைபெறும்பொழுது நான் பிள்ளையவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பாடங் கேட்க வேண்டும். ஆறுமுகத்தா பிள்ளை இட்ட கட்டளை இது.\nஒன்பது மணிக்கு மேல் எல்லோரும் படுத்துக்கொண்ட பிறகு நான் சிறிதுநேரம் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அஸ்தமித்தவுடன் பிள்ளையவர்கள் அனுஷ்டானம் செய்து மீளும்பொழுதே அக்கிரகாரத்தில் என் ஆகாரத்தை முடித்துக்கொள்பவன் நான். பாதிராத்திரியில் விழித்துக்கொண்டு பிள்ளையவர்கள் சாப்பிடும்போது பாடங் கேட்பதால் என்ன பயன் விளையப்போகிறது எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர் உண்ணும்போதே எப்படித் தடை இல்லாமல் பாடஞ் சொல்ல முடியும் எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர் உண்ணும்போதே எப்படித் தடை இல்லாமல் பாடஞ் சொல்ல முடியும் ஆதலின் அப்போது நான் கேட்கும் பாடம் என் நன்மையை உத்தேசித்ததாக இராது. ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியை எண்ணியே நான் அர்த்தராத்திரியில் பாடங் கேட்டு வந்தேன்.\nஆனாலும் சில தினங்களில் நான் விழித்துக்கொள்ளாமல் தூங்கிப் போய்விடுவேன். அதனால் பாடங் கேளாமற்போக நேரும். அத்தகைய சமயங்களில் ஆறுமுகத்தா பிள்ளை சாப்பிட்டவுடன் வந்து என்னை எழுப்பிக் கண்டிப்பார்; உடனே எழுப்பாவிடினும் மறுநாளாவது கண்டிக்கத் தவறமாட்டார். “உமக்கு எங்கே படிப்பு வரப்போகிறது சாப்பிடுவதும் தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி. இராத்திரி எழுந்து பாடங் கேட்பதைவிட உமக்கு வேறு வேலை என்ன சாப்பிடுவதும் தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி. இராத்திரி எழுந்து பாடங் கேட்பதைவிட உமக்கு வேறு வேலை என்ன” என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கஷ்ட சுகங்களை அறிந்துகொள்ள முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல் வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு உரிய சக்தியில���லாதவன்; “தெய்வமே” என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கஷ்ட சுகங்களை அறிந்துகொள்ள முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல் வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு உரிய சக்தியில்லாதவன்; “தெய்வமே” என்று அவருடைய கோபச்சொற்களைக் கேட்டு வாய்பேசாமல் நிற்பேன்.\nஒருநாள் நள்ளிரவில் வழக்கப்படி நான் பாடங் கேட்கத் தவறிவிட்டேன்; எல்லோரும் உண்பதற்கு எழுந்தபோது நான் எழவில்லை. விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வழக்கம்போல் பாடங் கேட்க எண்ணி முதல்நாள் இரவு புஸ்தகம் வைத்த இடத்திலே போய்ப் பார்த்தேன். அங்கே அது காணப்படவில்லை. நான் மாயூரப் புராணத்தைக் கேட்டு வந்த காலம் அது. வேறு சில இடங்களில் அப்புஸ்தகத்தைப் பார்த்தேன்; காணவில்லை. வேறு எதையாவது படிக்கலாமென்று எண்ணி என் புஸ்தகக்கட்டு இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன்; அந்தக் கட்டும் அங்கே இல்லை. “ஆறுமுகத்தா பிள்ளை செய்த வேலை இது; அவருடைய கோபம் இன்னும் என்ன என்ன கஷ்டங்களை விளைவிக்குமோ” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமே” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமே\nவாடிய முகத்துடன் ஆசிரியரிடம் சென்று, “புஸ்தகங்களைக் காணவில்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களிடம் சொல்லித் தேடச் செய்தனர். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. “இந்த விஷயத்தைத் தம்பியிடம் சொல்லலாமே” என்றார். ஆறுமுகத்தா பிள்ளை அப்பொழுது தூக்கத்தினின்றும் எழவில்லை. அவர் எப்பொழுதும் எட்டுமணி வரையில் தூங்குவார். எட்டுமணியளவில் கண்ணை மூடியபடியே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருப்பார்; “துரைசாமி” என்று தம் பிள்ளையைக் கூப்பிடுவார். அச்சிறுவன் அவர்முன் வந்து நின்று “ஏன்” என்பான். அவர் அவன் முகத்தில் விழிப்பார். பிறகுதான் எழுந்து வெளியே வருவார். தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும் சந்தோஷமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ்நாளில் சந்தோஷம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில் எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே\nஆறுமுகத்தா பிள்ளை தினந்தவறாமல் காலையில் துரைசாமியின் முகத்��ில்தான் விழித்து வந்தார். ஆனால், அவர் வாழ்வில் அதிக இன்பம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.\nஇவ்வளவு ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்துகொண்டு விழிக்கும் ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புஸ்தகத்தைக் காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதை நான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும் நான் பேசாமல் வாடியமுகத்துடன் அங்கேயே நின்றேன்.\nசிறிதுநேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில்நீங்கி எழுந்து அவ்வழியே சென்றார். செல்லும்போது நான் சும்மா நிற்பதைப் பார்த்து, “ஏன் இவர் சும்மா நிற்கிறார் பாடங் கேட்பதற்கு என்ன” என்று சொன்னார். என் ஆசிரியர் மெல்ல, “இவர் புஸ்தகம் வைத்த இடத்தில் அது காணப்படவில்லையாம்” என்றார்.\n படிக்கிற புஸ்தகத்தைக்கூட ஒழுங்காக வைத்துக்கொள்ளாதவர் என்ன படிக்கப் போகிறார் இவருக்கு ஐயா பாடம் சொல்வது வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம் கவலையில்லாமல் இருப்பாரா இவருக்கு ஐயா பாடம் சொல்வது வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம் கவலையில்லாமல் இருப்பாரா” என்று அவர் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.\nஇப்படியே புறப்பட்டு ஊருக்குப் போய்விடலாமா” என்றுகூட எனக்குத் தோன்றிவிட்டது. அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பதில்கூறும் துணிவு எனக்கு உண்டாகவில்லை.\nமறுபடியும் அநத் மனிதர் வந்தார்: “இவர் இவ்வளவு காலமாகப் படித்து வருகிறாரே; தமிழில் இவருக்கு ஏதாவது பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா நீங்கள் வருந்தி வருந்தி ஓயாமல் பாடஞ் சொல்லிக்கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச் சிந்தனை செய்து அறிந்துகொள்ளுகிறாரா நீங்கள் வருந்தி வருந்தி ஓயாமல் பாடஞ் சொல்லிக்கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச் சிந்தனை செய்து அறிந்துகொள்ளுகிறாரா உங்களுடன் பழகும் இவர் ஒழுங்காகப் பாடம் கேட்டிருந்தாரானால், இப்போது தமிழில் செய்யுள் இயற்றும் பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. எங்கே, இப்போது இவரை ஒரு செய்யுள் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் போய் வருவதற்குள் ஒரு செய்யுளை இயற்றி இவர் சொன்னால் இவர் புஸ்தகங்கள் எங்கே இருந்தாலும் வருவித்துக் கொடுக்கிறேன்; இல்லையானால் புதிய புஸ்தகங்களை வாங்கித் தருகிறேன்” என்று சொன்னார்.\n“தம்பியின் விஷயமாகவே ஒரு செய்யுள் செய்து சொல்லும், பார்க்கலாம்” என்று ஆசிரியர் என்னை நோக்கிக் கட்டளையிட்டார்.\nஆறுமுகத்தா பிள்ளை நானாகச் செய்யுள் செய்கிறேனா என்பதைக் கவனிக்கும்பொருட்டு ஒருவரைக் காவல் வைத்து, “நான் வருவதற்குள் செய்யுளை இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று எச்சரிக்கையும் செய்து சென்றார்.\nபிள்ளையவர்கள் என்னை அழைத்துக்கொண்டு வேறிடம் சென்றார். அப்போது எனக்குக் காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நாங்கள் செல்லும்போதே நான் ஒரு வெண்பாவை மனத்துக்குள் இயற்றி முடித்தேன்; அதனை ஆசிரியருக்குச் சொல்லிக்காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்று ஆரம்பித்தேன். அதைக் கேட்டவுடன் பிள்ளையவர்கள், “இருக்கட்டும்” என்று கூறிவிட்டு எங்களுடன் வந்தவரிடம், “நீர் போய்த் தவசிப்பிள்ளையிடம் என் பூஜைக்கு இடம் பண்ணும்படி சொல்லிவாரும்” என்று கூறி அவரை அனுப்பினார். பின்பு என்னை நோக்கி, “நீர் சொல்லிய தொடர்களைச் சீர்மருவும் மாறுமுகச் செம்மலே” என்றும் பிரிக்கலாம். தம்பி அதைக் கேட்டால் கோபித்துக்கொள்வார். இவ்வித தவறான அர்த்தம் தோன்றும்படி செய்யுள் செய்தல் கூடாது” என்று அறிவித்ததோடு ஒரு வெண்பாவை எனக்காக முடித்து என்னிடம் சொன்னார். நான் அதை மனனம் செய்துகொண்டேன்.\nஆறுமுகத்தா பிள்ளை அப்பக்கம் வரவே நான் அவரிடம் சென்று மிக்க பணிவோடு என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளைச் சொன்னேன்.\n“ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்\nமாறுமுகங் கொண்டால் மதிப்பவரார் - கூறுதமிழ்\nவாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே\nநேசிக்கு மாதயை செய் நீ”\nஎன்ற அந்த வெண்பாவை நான் சொல்லும்போதே அவர் முகத்தில் சிறிது சந்தோஷத்தின் குறிப்புத் தோற்றியது. அவரைப் பூபாலரென்று சொன்னதில் அதிகமான சந்தோஷம் உண்டாயிருக்க வேண்டும். அவருடைய முகத்தைக் கவனித்துக்கொண்டே பாடலைச் சொல்லி வந்த நான். “நல்ல வேளையாக, இப்பாட்டில் குற்றம் கண்டு கோபம் கொள்ள மாட்டார்” என்று தெரிந்து சிறிது ஆறுதல் அடைந்தேன்.\n“இனிமேல் நன்றாகப் பாடங் கேட்டு வாரும்; சோம்பேறித்தனத்தை விட்டுவிடும். செய்யுள் இயற்றிப் பழகும்” என்று அவர் எனக்கு ‘உபதேசம்’ செய்யத் தொடங்கினார். அப்போது ஒரு வேலைக்காரன் என் புஸ்தகக்கட்டையும் மாயூரப்புராணத்தையும் எடுத்து வந்த��ன். அவனிடமிருந்து மாயூரப்புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புஸ்தகக்கட்டை முன்னிருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான் அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.\nஅவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிதுநேரம் உதாரணங்களுடன் சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்டஇடத்திலிருந்து பாடங் கேட்க ஆரம்பித்தேன்.\nஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என் மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்றுவிட்டது. நானும் அதை மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிஷத்திற்கு நிமிஷம் மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக் கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே அறிவார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/indian-cricket-player-married-tamil-actress/", "date_download": "2020-01-25T10:49:45Z", "digest": "sha1:Z2PCF6SGAE3R25EJV6CCR47X5SD6PBT4", "length": 16398, "nlines": 208, "source_domain": "vanakamindia.com", "title": "தமிழ் நடிகையை மணம் முடித்த இந்திய கிரிக்கெட் வீரர் - A1 Tamil News", "raw_content": "\nதமிழ் நடிகையை மணம் முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nரஜினி மீது வழக்கு என்னாச்சு பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்\nவிஜய் சேதுபதிக்காக கவிதை எழுதிய சீனு ராமசாமி\nதமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்\nசெய்தியாளர்களை வாசலுக்கு வெளியே வைத்து பேட்டி கொடுப்பதா – ரஜினிக்கு கார்த்திகேயே சிவசேனாபதி கேள்வி\nகவிஞர் நா.முத்துக்குமார் பெயரை இருட்டடிப்பு செய்யும் பாரதிராஜா\nபெரியார் மீதான கருத்தை திரும்பப் பெறுங்கள்… ரஜினிக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்\nதேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்கும் காங்கிரஸ்\nதொடங்கிய இடத்திற்கே வந்துள்ள தமிழக அரசியல்\n“நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்\n5,8ம் வகுப்புபொதுத்தேர்வு.. நல்லாசிரியர் விருதை திருப்பித் தரும் ஆசிரியர்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nயார் இந்த மார்ட்டின் லூதர் கிங் அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nஉடன் பிறந்தோர் நலம் வாழ கன்னியவள் பொங்கலிட்டாள்\nநீட் தேர்வுக்கு நாங்க காரணம் இல்லே… காங்கிரஸ் அழகிரி அதிரடி\nபட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள் – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்\nஜனவரி 10 – 16 இராசிபலன்கள்…\nஅட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமான பேனர், பட்டாசு முழக்கம்.. அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்\nதர்பார் திருவிழா… அமெரிக்காவிலிருந்து நேரடி ரிப்போர்ட்\n‘ஓம்’ மந்திரத்தை உச்சரிப்பதால் இத்தனை பலன்களா\nசட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்\nஅமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nஅடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nதமிழ் நடிகையை மணம் முடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nin இந்தியா, தலைப்புச் செய்திகள்\nதமிழில் NH4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்துள்ள அஷ்ரிதா ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலித்து வந்தார். மனிஷ் பாண்டே இந்திய அணிக்காக 23 ஒரு நாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nசையத் முஷ்டக் அலி டிராபி தொடரில் கர்நாடக அணியை தலைமை தாங்கி விளையாடி வந்தார் மனிஷ் பாண்டே . இவரது தலைமையில் நேற்று விளையாடிய கர்நாடக அணி இறுதிப் போட்டியில், தமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற கையுடன் மனிஷ் பாண்டே இன்று நடிகையும் ,அவரது காதலியான அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார்.\nதமிழகத்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதுடன், கோப்பையை வென்ற கையுடன் மனிஷ் பாண்டே திருமணம் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nதேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்கும் காங்கிரஸ்\nநாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் தேசிய வேலையில்லாதோர் பதிவேடு என்று ஒன்றை தொடங்குகிறது காங்கிரஸ் கட்சி. வேலை இல்லாதவர்கள் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி...\n5,8ம் வகுப்புபொதுத்தேர்வு.. நல்லாசிரியர் விருதை திருப்பித் தரும் ஆசிரியர்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லிமுத்து என்பவர்...\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, பெரியாரை அவமதித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், அதற்கான விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அவருடைய...\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக்...\nபட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள் – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்\nபிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், முதலில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடட்டும், பின்னர் பொதுமக்களிடம் ஆவணங்களைக் கேட்கலாம் என்று கூறியுள்ளார். குடியுரிமைச் சட்டம் அமலுக்கு...\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். ...\nகோலம் விவகாரம்… ஸ்டாலின் வீட்டுப் பெண்களை கைது செய்வாரா எடப்பாடி\nசென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்த் வீட்டிற்கு முன்பே கோலம் போட்ட பெண்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து “மண்புழு...\nமண்புழு அரசு… மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு\nமுதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ மண் புழு அரசு” ���ன்று கடுமையாகத் தாக்கியுள்ளார். குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக பெண்கள்...\nஎன்னா குளிரு… உறைந்துபோன தால் ஏரி\nகாஷ்மீர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இரவு நேரத்தில் அதிகபட்சக் குளிர் பதிவாகியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் தால் ஏரியின் தண்ணீர் உறைந்து காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற...\nநித்யானந்தாவை பிடிக்க களமிறங்கியுள்ள உள்துறை அமைச்சகம்\nதிருச்சி: நித்யானந்தா வெளிநாட்டில் இருந்தா‌ல் அவரை கைது செய்து இந்தியா கொண்டுவரத் தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவரின் மகள் சங்கீதா,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/17697-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-25T11:48:41Z", "digest": "sha1:2KI2FG2M2J7FRZRY7VBOMZ43JS3JUQYX", "length": 18074, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா? | பிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா?", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபிளாஸ்டிக் பையைவிட காகிதப் பை நல்லதா\nபிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன. அதற்குச் சிறந்த மாற்று காகிதப் பைகள், கோப்பைகள், தட்டுகள் என்பதுதான் நம்மில் பெரும்பாலோரது நம்பிக்கை. ஆனால், பிளாஸ்டிக் பையைப் போலவே, காகிதப் பையும் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பது பலரும் அறியாத சேதி.\nமறுசுழற்சி செய்யக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது, மக்கக்கூடியது என்பதால் காகிதப் பை, காகிதக் குவளை, காகிதத் தட்டு போன்றவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள் (இயற்கை வளம்), உற்பத்தி நடைமுறைகள், மறுசுழற்சி ஆகிய அம்சங்களில் காகிதப் பைகள் சிறப்பாக இல்லை என்பதுதான் உண்மை.\nகாகிதப் பைகள், அட்டைப் பைகள் தயாரிக்க, மரக் கூழே பயன்படுத்தப்படுகிறது. மறுசுழற்சிக் காகிதம், நாளிதழ் காகிதத்தில் செய்யப்படும் காகிதப் பைகளை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. காகிதம் உற்பத்தி செய்வதற்கு அடிப்படை மரங்கள்தான். 2-3 கிலோ காகிதம் தயாரிக்க ஒரு வளர்ந்த மரம் தேவை. மரங்கள் நமக்குச் செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், காகிதங்கள் ஏற்படுத்தும் இழப்பைப் புரிந்துகொள்ளலாம்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை ப���ளாஸ்டிக் உற்பத்தியைவிட காகிதப் பை உற்பத்தி 70 சதவீதம் அதிக மாசை வெளியிடுவதாக ஒரு கணிப்பு சொல்கிறது. மேலும் பிளாஸ்டிக் பைகளைவிட காகிதப் பை தயாரிப்பு 50 மடங்கு அதிக நீர்மாசை உருவாக்குகிறது. காகித-அட்டைப் பைகளைத் தூய்மைப்படுத்தி நிறமேற்றுவதற்கு, பிளீச்சிங் செய்ய நிறைய குளோரின் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மாசை உருவாக்குகிறது.\nகாகிதப் பை தயாரிக்க, பிளாஸ்டிக் பையைவிட 4 மடங்கு அதிக எரிபொருள் தேவை. பிளாஸ்டிக் பை தயாரிப்பைவிட மூன்று மடங்கு அதிகத் தண்ணீர் காகிதப் பை தயாரிப்புக்குத் தேவைப்படுகிறது.\nஅதற்காகப் பிளாஸ்டிக் பை நல்லது என்ற முடிவுக்கு எக்காரணம் கொண்டும் வர வேண்டியதில்லை. இரண்டுமே நல்லதில்லை என்பதுதான் நாம் அறிய வேண்டியது. உற்பத்தி நடைமுறை, கழிவாதல், மக்காத தன்மை ஆகிய அம்சங்களில் காகிதப் பையைவிடவும் பிளாஸ்டிக் பை மோசமாக இருக்கிறது.\nஉலகம் முழுவதும் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. 1977-ல் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் காகிதப் பைகளுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் பை கொடுக்கப்பட ஆரம்பித்தது. 1996-ல் உலகில் பயன்படுத்தப்படும் 5-ல் நான்கு பைகள் பிளாஸ்டிக் பைகளாக மாறிவிட்டன.\nதிடக்கழிவான பிளாஸ்டிக்கை அகற்றுவது மிகப் பெரிய பிரச்சினை. அப்புறம் மக்காமல் ஊரெங்கும் பறந்துகொண்டு, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு, மழை நீரைப் போகவிடாமல், மண்ணுக்குள் நீரைவிடாமல் தடுக்கின்றன பிளாஸ்டிக் பைகள்.\nபிளாஸ்டிக் பைகள், காகிதப் பைகள் இரண்டுக்கும் சிறந்த மாற்று துணிப் பைகள்தான். நம்ம ஊர் மஞ்சப்பை, கட்டைப் பைதான் எப்போதுமே சிறந்தது. அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், துவைத்துச் சுத்தப்படுத்தியும் பயன்படுத்த முடியும். அதனால், துணிப் பைக்கு ஜே போடலாம்\nபிளாஸ்டிக் பைகாகிதப் பைஅட்டைப் பைகள்எது நல்லதுசிறந்த மாற்றுமாசுபாடுஉற்பத்தி\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு வராவிட்டால் டி20 உலகக்கோப்பையை புறக்கணிப்போம்: இந்தியாவுக்கு...\nதேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nநிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம்...\nமுரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக ஆக்ரோஷ பவுலிங் தேவை: இஷ்...\nவீடு பழுது நீக்க முயன்றவரின் கதை\nவாடகை வீட்டிலிருந்து விடுதலை: சொந்த வீடு கனவை நனவாக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ்...\nஇந்தப் பாடம் இனிக்கும்: பனையும் புல்லும் ஒரே வகை\nஇந்தப் பாடம் இனிக்கும்: தமிழ்நாட்டில் காந்தியின் தடங்கள்\nஉலக ஒளிப்பட நாள்: எளிமையில் பொதிந்து கிடக்கும் அழகு\nகிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர்: விரைவில் வருகிறது புதிய திட்டம்\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-25T11:21:20Z", "digest": "sha1:LN6RCQUUBC34OLBEUBVHAF3RKYMYQGDA", "length": 6646, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜப்பானுக்கு |", "raw_content": "\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானுடன் ஒத்து போவது ஏனோ\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேகம், ஆற்றல் கிடைக்கிறது\nநாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி\nசர்வதேச அணுசக்தி முகமை விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்ததா ஜப்பான்\nசர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅணுசக்தி, அணுமின், அனுப்பியதா, அமைந்து, ஆண்டுகளுக்கு, இரண்டு, இருக்கும், ஒரு எச்சரிக்கையை, சர்வதேச, ஜப்பானுக்கு, புகுஷிமாவில், முகமை, முன்பே\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச வேண்டும் என்கிறார் ஸ்டாலின், எப்படி பேசியிருந்தாலும் சரி மன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் ...\nஇந்தியா – இலங்கை இடையே ஆக்கப்பூர்வ அண ...\nதேசிய நலனை விட சர்வதேச வியாபார மாபியாக� ...\nஅரசியலில் இருக்கும் தலைவர்களை மக்கள் � ...\nகூடங்குளம் போராட்டத்துக்கு தமிழக அரசு ...\n2ஜி வழக்கு திகார் சிறை நீதிமன்றத்திலே ...\nஅங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா உல� ...\nகந்தஹார் சிறையிலிருந்து 450க்கும் அதிகம ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546666", "date_download": "2020-01-25T11:59:52Z", "digest": "sha1:BAJJXX2K3W2IASF5VDTU6254AODDSXLC", "length": 7451, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "SI Karthikeyan suspended for stealing battery in lorry | திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ.கார்த்திகேயன் சஸ்பெண்ட் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசி���ல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ.கார்த்திகேயன் சஸ்பெண்ட்\nசெங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ.கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் எஸ்.ஐ.கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n71-வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து\nஆலோசகர்களை நம்பி இருக்கு அரசியல் கட்சிகள்: தேசிய வாக்காளர் தினவிழாவில் தலைமை செயலாளர் சண்முகம் உரையாடல்\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு : 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nதமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார்: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை\nஒரு விரல் புரட்சி செய்வோம்: இன்று (ஜன.25) தேசிய வாக்காளர் தினம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஆயிரம் பேர் போலி சான்றிதழ் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர்: தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பேட்டி\n× RELATED விண்வெளி மையத்தில் பேட்டரியை மாற்றிய நாசா விண்வெளி வீராங்கனைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/02/3", "date_download": "2020-01-25T12:28:41Z", "digest": "sha1:HMBCPHKGNXFPR4L5C6FIWKWBOGAMO3V7", "length": 5682, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தற்காலிக செவிலியர்களுக்கு அனுமதி: உத்தரவு!", "raw_content": "\nதற்காலிக செவிலியர்களுக்கு அனுமதி: உத்தரவு\nதேவையில்லாத நிர்வாக நெருக்கடியைத் தவிர்க்க, மருத்துவ தேர்வு வாரிய விதிகளின்படி அவ்வப்போதைக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 7,243 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் 498 பேரை 2016ஆம் ஆண்டும், 950 பேரை 2017ஆம் ஆண்டும் நியமனம் செய்துள்ளது அரசு என்று கூறி, சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், இவர்களை நியமிக்க மருத்துவ தேர்வு வாரிய விதிகளில் விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.\nசெவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அவசரநிலை கருதி இவர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இவர்களின் பணி வரன்முறை செய்யப்படவில்லை என்று அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.\nநேற்று (மே 1) இந்த வழக்கை விசாரணை செய்தது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு. அப்போது, தேவையில்லாத நிர்வாக நெருக்கடியைத் தவிர்க்க மருத்துவ தேர்வு வாரிய விதிகளின்படி, அவ்வப்போதைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\n“தேர்வு விதிகளை மதிக்காமல் விதிகளில் விலக்கு அளித்தது மிகப்பெரிய தவறு. விதிகளைப் பின்பற்றியே தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விதிகளில் விலக்கு அளிக்கலாம். ஆனால், அதை வழக்கமான நடைமுறையாகப் பின்பற்றக் கூடாது” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.\nஇதுபோல சட்டவிரோதமான நியமனங்களை தொடர அனுமதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, 2015ஆம் ஆண்டு தேர்வில் கலந்து கொண்டவர்களின் பணியை வரன்முறை செய்யக் கூடாது எனவும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களைப் புதிதாக மேற்கொள்ளும் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்க அனுமதிக்கலாம் எனவும், புதிய தேர்வு நடைமுறை முடியும் வரை இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் தொடர அனுமதிக்கலாம் எனவும், தனது உத்தரவில் குறிப்பிட்டார்.\nவியாழன், 2 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/kollywood/photogallery/", "date_download": "2020-01-25T11:52:50Z", "digest": "sha1:5MICRWBD3C6O6BTQZ7VX5W5N6WHSZ5BW", "length": 10339, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "kollywood Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nகோலிவுட்டில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்\nநாளை வெளியாகும் தமிழ்ப் படங்கள்\nஅதே கண்கள் மோகனா - புகைப்படங்கள்\nஇந்த வாரம் வெளியாகும் 6 தமிழ்ப்படங்கள்\nPhotos: சினிமாவில் ஹீரோயினாகும் ’தெய்வமகள் ‘வாணி போஜன்\nமார்ச் 22-ல் வெளியாகும் 7 தமிழ்ப்படங்கள்\nமகனுடன் திருட்டு... அஞ்சலியுடன் ரொமான்ஸ் - சிந்துபாத் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nபீச் புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாராவின் தோழி\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nஇன்று கோலிவுட்டில் ரிலீஸான படங்கள்\nஇன்று கோலிவுட்டில் ரிலீஸான படங்கள்\nPhotos: பாலிவுட்டை நோக்கிப் படையெடுக்கும் தென்னிந்திய நட்சத்திரங்கள்\nஇந்த வாரம் வெளியாகும் 6 தமிழ்ப் படங்கள் லிஸ்ட்\nஹாலிவுட் படத்தில் நடித்த இந்திய நடிகர்கள்\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2011/08/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:17:28Z", "digest": "sha1:AOC6W6S7M2EVDJGP7OW4YFRAER3VSWQB", "length": 4210, "nlines": 108, "source_domain": "thamilmahan.com", "title": "பாசக்கார பசங்கள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஈனமாய் நசிந்து கிடக��கும் ஈழதமிழன்\nகழுத்தில் சிங்களத்து சிப்பாய் கால்கள்\nபெருமனிதருக்கு எல்லாமே COLLATERAL DAMAGE\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hiox.org/37000-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.php", "date_download": "2020-01-25T11:50:24Z", "digest": "sha1:73RBV3GFMEECBQO2DZOBA4NRWTXG3TAC", "length": 6707, "nlines": 73, "source_domain": "www.hiox.org", "title": "சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்", "raw_content": "\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்:\n1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.\n2. பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமை சாப்பிட்டபின் புகை பிடிப்பதால் உண்டாகிறது.\n3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு(பொருமல்) ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.\nஎனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.\n5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து சமிபாட்டைத் தடுக்க வாய்ப்பு உண்டு.\n6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதி��ரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.\n7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு.(\"உண்டபின் நூறடி உலாவிப் பின் உறங்கு\" எனும் பழமொழியைப் போல) சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.\nசாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.\n8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையிலும் பல நவீன மூட நம்பிக்கைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-25T12:21:56Z", "digest": "sha1:RFTLLUV2ZGGTSN7FAAU2RXGPIY3PYEKA", "length": 4026, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "பொது மருத்துவம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome Tags பொது மருத்துவம்\nபெண்ணுறுப்பை உடலுறவுக்கு தயாராக்குவது எப்படி\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nபெண்களே உங்கள் பொடுகு 3நாட்களில் போக்கும் இலகுவான டிப்ஸ்\nஉங்களுக்கு அல்சர் நோய் உள்ளதா \nஉங்கள் தூக்கம் பற்றி அறியாத பத்து மருத்துவ தகவல்\n45வயது கடந்த பெண்களின் அந்த கால பிரச்சனைகள்\nஉங்களுக்கு சிறுநீர் வெளியேறுதல் இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்\nநீங்கள் அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/ta/contact_tamilsonline.aspx", "date_download": "2020-01-25T10:58:48Z", "digest": "sha1:IKCAMQEJL6LIOKKLZWYYM7FDNBTVZTDK", "length": 19522, "nlines": 181, "source_domain": "www.tamilsonline.com", "title": "tamilsonline.com உடன் தொடர்பு கொள்வதற்கு", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\ntamilsonline.com உடன் தொடர்பு கொள்வதற்கு\nசோதிட குறிப்புகள், பொருத்தங்கள் போன்றவற்றை கணித்து பெறுவதற்கு கொடுக்க வேண்டிய தரவுகளை பற்றிய விபரங்களையும் விளக்கத்தினையும் அத்துடன் பலரும் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் எமது கேள்வி பதில் பக்கத்தில் கொடுக்கபட்டுள்ளது.\nஅவை தவிர்த்து, இவ் இணைய தளத்தில் வழங்கப்படும் சேவைகள் சம்பந்தமான வேறு சந்தேகங்ள் இருப்பின் எமது அரட்டை இணைப்பு (Live chat) வழியாக தொடர்பு கொண்டு கேட்கலாம். இல்லையேல் உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் இங்கு தெரிவிக்கவும்.\ntamilsonline.com வழங்கும் அணைத்து சேவைகளும் முற்றிலும் இலவசம். ஜாதக பொருத்தங்கள் மற்றும் குறிப்புகளை பெறுவதற்கு, ஜாதக கணிப்பு செய்ய தேவையான விபரங்களை தவிர்த்து உங்கள் மின் அஞ்சல் முகவரி போன்ற தனிபட்ட விபரங்கள் எவற்றினையும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.\nதள நிர்வாகி - ஸ்ரீ சுமதி\nநேர வலயம்: 05.30 E\nஉங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.\nஇவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.\nஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.\nபேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.\nஇன்று இப்பொழுது கிரக நிலைகள்\nபெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை ��ாம அக்ஷரம் என கூறுவர்.\nதமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.\nஎண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.\nஉங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.\nதமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nஎண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருட எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nயோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.\nஉங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.\nபிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nநட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.\nஎனவே, அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல் நட்பு பொருத்தம் பற்றி தமிழ் ஜோதிடம் என்ன சொல்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் விரும்புகிற வடிவங்களில், உங்கள் உடலின் அளவுக்கு இரவிக்கை சட்டையினை தைத்து கொள்ள நிற்சயம் உலாவ வேண்டிய இணைய தளம்.\nஅளவு எடுப்பது எப்படி, காணொளி\nபல விதமான சட்டை வடிவங்கள்\nவாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.\nஉங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/gold-prices-hit-new-peak-close-to-29000/", "date_download": "2020-01-25T10:38:22Z", "digest": "sha1:AB5DS7SWJL3FXLBZBV6FQRBLYBY2RA63", "length": 4163, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "புதிய உச்சத்தை எட்டிய தங்க விலை! 29,000-ஐ நெருங்கியது! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபுதிய உச்சத்தை எட்டிய தங்க விலை\nதங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.3,612-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.28,896-க்கும் விற்பனையாகிறது.\n24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,769-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.30,152-க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.48.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.48,500-க்கும் விற்பனையாகிறது.\nகாவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டருக்கு பதிலடி கொடுக்க வெளியான புதிய வைரல் வீடியோ\nலொஷ்லியாவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதா எதிர்ப்பான கருத்துக்களை தெரிவிக்கும் லொஷ்லியாவின் ரசிகர்கள்\nஇன்றைய (25.01.2020) பெட்ரோல், டீசல் விலை..\nஇன்றைய (24.01.2020) பெட்ரோல், டீசல் விலை..\nஇன்றைய (23.01.2020) பெட்ரோல், டீசல் விலை..\nலொஷ்லியாவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதா எதிர்ப்பான கருத்துக்களை தெரிவிக்கும் லொஷ்லியாவின் ரசிகர்கள்\nகேரளாவில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்வு \nஅத்திவரதர் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/bookindex/environment.html", "date_download": "2020-01-25T11:54:06Z", "digest": "sha1:LLAAEPEOV6WN5VYJP2EA75YRFMFITCT3", "length": 9277, "nlines": 146, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "சுற்றுப்புறவியல் நூல்கள் - Environment Books - நூல்கள் அட்டவணை - Book Index - கௌதம் பதிப்பகம் - Gowtham Pathippagam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆன்மிகம் | இசை | இதழியல் | உணவு | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு | வரலாறு | வர்த்தகம்\nகோ.சந்திரசேகரன் | தேனி மு.சுப்பிரமணி | கி.தனவேல் இ.ஆ.ப.\nபுத்தகம் வாங்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட ���ேண்டுமா\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n© 2020 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142865", "date_download": "2020-01-25T11:08:41Z", "digest": "sha1:EWCOGRGZQMJV2IY6XL4F4YCH4ZB7DUAT", "length": 5207, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nThusyanthan December 6, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nபேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு அனைத்து பேக்கரி உரிமையாளர்களிடமும் கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nபேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகள் மற்றும் வரி குறைப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன அத தெரணவிடம் கூறியுள்ளார்.\nஅதற்கமைய 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாண் தவிர்ந்த உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல் கேக் வகைகளின் விலைகளையும் 50 ரூபாவால் குறைக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious இலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி\nNext உழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/shoba-chandrasekhar-wrote-a-letter-to-his-son-vijay", "date_download": "2020-01-25T11:12:50Z", "digest": "sha1:ULS2QCYFIROYLHIVV6D5DCUN5ARXVO6M", "length": 14047, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அன்புள்ள விஜய்...உனக்கு ஒரு நீண்ட பிகில்!'' - விஜய்க்கு அவர் அம்மா எழுதிய கடிதம் #VikatanExclusive | Shoba Chandrasekhar wrote a letter to his son Vijay", "raw_content": "\n``அன்புள்ள விஜய்...உனக்கு ஒரு நீண்ட பிகில்'' - விஜய்க்கு அவர் அம்மா எழுதிய கடிதம் #VikatanExclusive\nவிஜய்க்கு அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் எழுதிய கடிதம்\nசுவரில் கிறுக்குவது தொடங்கி தன் குழந்தைகள் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் முதல் ரசிகை அவரவர் அம்மாதான். எந்தளவுக்கு உயரத்திற்குப் போனாலும் உயர் பதவியில் இருந்தாலும் அவரவர் அம்மாக்களுக்கு என்றும் அவர்கள் குழந்தைகள்தான்.\n`` `பகவதி' படம் பண்றதுல விஜய்க்கு உடன்பாடே இல்லை..\nதன் பிள்ளையை இந்தச் சமூகம் கொண்டாட ஆரம்பித்தால் முதலில் சந்தோசப்பட்டு பெருமைப்படுவது அம்மாதான். ஆனால் வீட்டில் அம்மாவின் பாசத்திற்கு முன்னால் அனைத்துப் பிம்பமும் உடைந்துவிடும். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nவரும் வியாழக்கிழமை வெளியாகயிருக்கும் ஆனந்த விகடன் இதழில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் தங்களின் காதல் கதை, 46 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சவால்கள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி - தோல்விகள் எனப் பலவற்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அந்த உரையாடலில் விஜய்யின் குழந்தைப் பருவம், விஜய்யின் வளர்ச்சி, விஜய்யின் திருமணம், விஜய் அமைதிக்கு என்ன காரணம், தங்களது மருமகள், பேரக்குழந்தைகள் பற்றி அவர்கள் கூறும் சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கின்றன.\nஉதாரணத்திற்கு, 'உங்கள் மனைவி சமையலில் உங்களுக்கு எது பிடிக்கும்' என எஸ்.ஏ.சியிடம் கேட்டால், 'இதுக்கு நான் பதில் சொல்றேன்' என ஆரம்பித்த ஷோபா, \"நான் பண்ற இட்லி அவருக்கு ரொம்ப பிடிக்கும். இப்போவும் இட்லி வெச்சு நிறைய சாம்பார் ஊத்தி சாப்பிடுவார். மும்பைக்கு ஷூட்டிங் போனாலும் வீட்டிலிருந்து கிளம்பும்போது இட்லியை எடுத்துக்கிட்டு போவார். யாராச்சும் இட்லியை ஃபிரிட்ஜ்ல வெப்பாங்களா இவர் ஃபிரிட்ஜ்ல வெச்சு அப்புறம் சூடு பண்ணி சாப்பிடுவார். ஆனா, விஜய்க்கு தோசைதான் ஃபேவரைட். விஜய் தோசை சூப்பரா சுடுவார். என்னைக்காவது அவருக்கு த���ணுச்சுனா, எங்களுக்கும் வீட்ல வேலை செய்றவங்களுக்கும் அவர் தோசை சுட்டுக் கொடுப்பார். அவர் தோசை ஸ்பெஷலிஸ்ட். சஞ்சய்யும் திவ்யாவும் வீட்டுக்கு வராங்கன்னா முன்னாடியே போன் பண்ணி, ‘பிரியாணி வேணும்’னு சொல்லிட்டுதான் வருவாங்க. நான் செய்ற பிரியாணி அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\" என்றார். 'உங்க மருமகள் சமையல்ல பிடிச்சது என்ன இவர் ஃபிரிட்ஜ்ல வெச்சு அப்புறம் சூடு பண்ணி சாப்பிடுவார். ஆனா, விஜய்க்கு தோசைதான் ஃபேவரைட். விஜய் தோசை சூப்பரா சுடுவார். என்னைக்காவது அவருக்கு தோணுச்சுனா, எங்களுக்கும் வீட்ல வேலை செய்றவங்களுக்கும் அவர் தோசை சுட்டுக் கொடுப்பார். அவர் தோசை ஸ்பெஷலிஸ்ட். சஞ்சய்யும் திவ்யாவும் வீட்டுக்கு வராங்கன்னா முன்னாடியே போன் பண்ணி, ‘பிரியாணி வேணும்’னு சொல்லிட்டுதான் வருவாங்க. நான் செய்ற பிரியாணி அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\" என்றார். 'உங்க மருமகள் சமையல்ல பிடிச்சது என்ன' எனக் கேட்க, '’எனக்கு சங்கீதா சமைக்கிற மட்டன் குழம்பு ரொம்ப பிடிக்கும்’' என்று எஸ்.ஏ.சியிடமிருந்து உடனடி பதில் வருகிறது. \"அவங்க அசைவ சமையல் எல்லாமே சூப்பரா, காரசாரமா சமைப்பாங்க. இவர் எப்போ வீட்டுக்குப் போனாலும் அன்னைக்கு லன்ச் மட்டன்தான்\" என்றார் ஷோபா. இது போன்று பல ஜாலியான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்துள்ளனர்.\nஅந்தப் பேட்டியின் முடிவில் விஜய்க்கு வாழ்த்துமடல் ஒன்றை தனது கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார், அவரது அம்மா ஷோபா சந்திரசேகர். அந்த வாழ்த்துமடலில் அவர் எழுதியவை.\n`` ‘பிகில்’ல 100 நாள் விஜய் சார்க்கூட நடிச்சேன்; அடுத்து ‘பொன்னியின் செல்வன்'..’’ - நடிகர் ஆத்மா\n\"ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.\nநீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.\nஅமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியில் அவதாரமாய் இருக்கையில் இயங்குகையில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.\nநீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்\nசுருங்கக்கூறின் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு.ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்...\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2018/02/blog-post_16.html", "date_download": "2020-01-25T12:23:48Z", "digest": "sha1:2M2SJICYKYS5AV4MAKMSA7K4667LUGNO", "length": 31933, "nlines": 446, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மெட்ராஸ், மெக்கானிக்கர் மெக்னேஷ்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, பிப்ரவரி 16, 2018\nமெக்கானிக்கர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்தது தப்பாப்போச்சு.\nஏன் மாப்பிள்ளை என்ன சொல்றார் \nநெய்த்தோசை சுட நெய் தீர்ந்து போச்சுனு சொன்ன மகள்ட்ட பணமில்லைனு க்ரீஷை கொண்டு வந்து கொடுத்துருக்கார்.\nநெய்க்கு க்ரீஷை தடவச் சொல்றீங்களே... நட்டு கழண்டு போச்சா னு கேட்டதுக்கு எட்டாம் நம்பர் ஸ்சுவாணரை எடுத்து மண்டையை உடைச்சிட்டான்.\nஹோஸ்ப்பிட்டலில், சேர்த்து ஏழு தையல் போட்டுட்டு எங்களுக்கு போன் பண்ணிச் சொல்றான்.\nஉங்க மகள் ஹோல்ப்பிட்டல்ல இருக்கா, பாடி இன்னும் பினிஷிங் வேலை முடியலைனு...\nஎன்ன... கோமளம் உன் மகள் ஏன் கல்யாணம் ஆகியும் புருஷன் வீட்டுக்கு போகாமல் இருக்கா \n பெட்ரோல் பங்க்ல வேலை செய்யிற மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்தோம்.\nஅதுக்கு என்ன வருமானம் உள்ள வேலைதானே.... \nவருமானத்துக்கு குறைச்சல் இல்லைதான் எதுக்கெடுத்தாலும் பெட்ரோலை ஊத்தி கொளுத்திடுவேன்னு சொல்றானாம் அதனாலே பயந்துக்கிட்டுப் போகமாட்றா நான் என்ன செய்யிறது \nஅதோ போறவரு பூர்வீகம் காக்கி நாடா’’னு சொல்றாங்களே.. பேரென்ன \nஅங்கே இருந்து வந்தவருதான் பேரு பச்சையப்பன்.\nஅப்ப ஏன் எல்லோரும் மஞ்சமாக்கான் அப்படினு சொல்றாங்க \nஅவரு நீலப்படம் எடுத்தே ஓஞ்சு போனவரு... அதனாலதான்.\nஎப்பவுமே கருப்பு சட்டைதான் போடுவாரோ \nஆமா ஆனால் அவரு கில்லர்ஜி மாதிரி வெள்ளை மனசுக்காரரு...\nபுதுசா அரக்கு மொத்த வியாபாரம் செய்யிறாராமே.. பணம் ஏது \nசொந்த ஊருல ஆரஞ்சு தோட்டத்தை வித்துட்டு வந்தாராம்.\nஆளு நல்லா சிவப்பு தக்காளி மாதிரி இருக்காரே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 2/16/2018 3:40 பிற்பகல்\nவாங்கோ வாங்கோ பஸ் ஸ்ட்டூ\nஹையோ, கலர் கலரா பயமுறுத்தலா :) எ.கொ.இ.ச. \nஐயய்யோ என்ன சொல்லி திட்டுறீங்களோ....\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 2/17/2018 2:49 முற்பகல்\nஅது கில்லர்ஜி... கீசாக்கா அ பா தி தி தி:)) ஹா ஹா ஹா:)\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 2/16/2018 3:47 பிற்பகல்\n///பெட்ரோலை ஊத்தி கொளுத்திடுவேன்னு சொல்றானாம் அதனாலே பயந்துக்கிட்டுப் போகமாட்றா நான் என்ன செய்யிறது \nசைக்கிள் ஹப் ல கில்லர்ஜியின் பெருமைகளையும் அப்பப்ப அவிட்டு விட்டிடுறார்:)... சே சே இப்ப பார்த்து சிறீ சிவசம்போ அங்கிள் எங்கினயோ போயிட்டாரே கர்ர்ர்ர்ர்ர்:)\nவாங்க நானா ஜொன்னேன் இரண்டு பேர் பேசிக்கிட்டதுதானே... \nஉங்க அங்கிள் எட்டாம் நம்பர் கடைக்கு போயிருப்பாரோ...\nகோமதி அரசு 2/16/2018 4:09 பிற்பகல்\n//முயலை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது இருப்பினும் இது தவிர்க்க இயலாத சூழல்தான் என்ன செய்வது \nஅவரும் வேண்டுமென்றே ஏற்றி இருக்க மாட்டார். //\nஇவ்வளவு இளகிய மனம் கொண்டவருக்குப் பெயரோ\nபெயரை மாற்றுங்கள், ...... ஜி\nஎனது தாத்தா கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு வைத்த பெயர் நான் இடையில் மாற்றுவது முறையாகாது மன்னிக்கவும்.\n இந்தப் பதிவுக்கு என்ன சம்பந்தம்\nதங்களுக்கு சகோ கோமதி அரசு கீழே பதில் சொல்லி இருக்கின்றார்.\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 2/17/2018 2:52 முற்பகல்\nஇருந்தாலும் கில்லர்ஜி:).. தமிழை வளர்க்கப் பாடுபடும் நீங்கள் ஆங்கிலப் பெயரோடு உலாவருவது சரியில்லை:)) இனிமேல் உங்கட பெயரை மொழிபெயர்த்து வச்சால் என்ன தமிழில்:) ஹா ஹா ஹா:)) சரி சரி முறைக்காதீங்க:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..\nகோமதி அரசு 2/16/2018 4:22 பிற்பகல்\nதேவகோட்டை ஜி பற்றி ஜீவி சார் சொன்னது \"இளகிய மனம் கொண்டவர்.\"\nபேரை மாற்றுங்கள் ஜி என்கிறார்.\nஇந்த பதிவில் தேவ கோட்டை ஜி வெள்ளை மனசுக்காரர் என்கிறார், நான் பூ போன்ற மனசு என்கிறேன்.\nபூவைப் பறிக்க கோடாரி எதற்கு என்கிறார்.\nபூ போன்ற மனசை சிலர் காய படுத்துவதால் மேலே குறிப்பிட்ட வார்த்தையை சொல்கிறாரோ\nதங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.\nஜீவி ஸார் அவர்களுக்கும் எமது நன்றி\nநல்ல நகைச்சுவை.ஒன்றும், இரண்டும் படித்தவுடன் இயல்பான நகைச்சுவவயில் சிரிப்பு வந்தது. மூன்றாவதாக ஓரிரு நிமிடம் வரிக்கும் வார்த்தைக்கும் சம்பந்தமில்லாமல் என்ன இது என்று தலைக்குள் டியூப் எரிந்து அணைய, மறுநிமிடம் கலர் கலராக விளக்குகள் கண் சிமிட்டின. அத்தனையும் அருமை.\nஆஹா தாமதமானாலும் புரிந்து விட்டதே நன்றி சகோ.\nதி.தமிழ் இளங்கோ 2/16/2018 4:44 பிற்பகல்\nகீதா: அண்டப ஹாஹாஹா உடன்...மல்லாக்கப் படுத்துட்டு கமெண்ட் அடிச்சிட்டுருப்பாரே....அந்த பாட்டை ஆள் இருந்திருந்தா இந்நேரம் சாம்பசிவத்த வேராட்டிருப்பாரு. தாமஸ் அலியும் தான்...போய் அந்த பெட்ரோல் பங்கு ஆளை விரட்டி டே எம்பொன்னை மிரட்டுரியாக்கும்.... நீ இருக்கறதும் பெட்ரோல் பங்குதான்...நினைருக்கட்டும்....கொழுத்திப்புடுவோம்னு...பொன்னைக் கொண்டு விட்டோருப்பாய்ங்க....ஹூம்.. கில்லர்ஜிக்கிட்ட கோடரி இருந்தும் நோ யூஸ்...ஹாஹாஹா\nகோடரியை எடுத்தால் கொலைக் கேஸாகும், பெட்ரோலை உபயோகப்படுத்தி தற்கொலையாக மாற்றி விடலாமே...\nநெல்லைத் தமிழன் 2/16/2018 4:56 பிற்பகல்\nநல்லா இருந்தது கில்லர்ஜி. மூணாவதுல, பச்சை பச்சையா எழுதிட்டீங்க. சந்தடி சாக்குல உங்க மனம் வெள்ளைனு எங்களுக்கு சிவப்பு சிக்னல் கொடுத்துட்டீங்க.\nசிவப்பு சிக்னல் கொடுத்து விட்டேனா \nஹாஹா :) ரசித்தேன் ...மெக் நேஷ் பெயரும் பொருத்தமாயிருக்கு .\nவருக சகோ வாழ்க்கையில் பொருத்தம் இல்லையே...\nஹா ஹா ஹா ஹா ஹா...ரசித்தோம்...\nகீதா: அந்த ஹா ஹாஹா வுடன்...மல்லாக்கப் படுத்துக்கிட்டு இதுக்கெல்லாம் கமென்ட் கொடுக்கற அந்த பட்டை ஆளைக் காணலியே சாம்பசிவம்னா இப்படியா செஞ்சுருப்பாரு..முதல்ல பொண்ணைக் கொண்டு விட்டுட்டு..மாப்பிள்ளை நீங்க வேலை செய்யறதும் பெட்ரோல் பங்குதான் நினைவு இருக்கட்டும்னு மிரட்டி விட்டுருப்பாரு...ஹும்...கில்லர்ஜி கோடரி வைச்சுக்கிட்டு என்ன பண்ணறாரோ/...\nவருக சாம்பசிவம் கொட்டாம்பட்டி சந்தைக்கு போயிருப்பாரு...\nமீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.\nஸ்ரீராம். 2/16/2018 6:52 பிற்பகல்\nமெக்கானிக் மாப்பிள்ளை ஜோக்கை இரண்டு மூன்று வரிகளுக்கு இழுத்தது சாகசம்.\nபெட்ரோல் பங்க்ல வேலை செய்தா நல்ல சம்பளமா அப்படியா வரிக்கு நடுவில் ஏன் வந்தாலே அங்கேயும் ஒரு கேள்விக்குறி போடணுமா\nமூன்றாவது ஜோக்குக்கு கண்கள் சிவக்கச் சிரித்தேன்\nவருக ஸ்ரீராம்ஜி இனி கேள்விக்குறிகளில் கவனம் செலுத்துகிறேன் இரசித்தமைக்கு நன்றி.\nமுதல் 2ஜோக்கும் வாசித்து சிரித்து முடியல...3வது ஜோக் வாசித்தும் சிரிக்க விளங்கிகொள்ள முடியல... 😔\nவருக மூன்றாவதில் கலர் ஃபுல்லான வார்த்தைகளின் ஜாலம் மட்டுமே...\nஒரிஜன்ல் நகைச்சுவைகள் சிரிக்க வைக்கின்றன\nதுரை செல்வராஜூ 2/17/2018 10:59 முற்பகல்\nகோடாலிய வீசுனா கொலைக் கேசாப் பூடும்\nதற்கொலக் கேசா மாத்திப் போடலாம்\nவாங்க ஜி இப்படித்தான் நான் சில நேரங்களில் உண்மையை உளறிடுவேன்.\n'பரிவை' சே.குமார் 2/18/2018 11:06 பிற்பகல்\nஅடுத்து ஒரு நகைச்சுவை தொகுப்பு கொண்டு வாங்க...\nநகைச்சுவை தங்களுக்கு பயின்று வருகிறது. சிரிக்க வைப்பது கடினம். மேலும் முயற்சி செய்க. வெற்றிபெற வாழ்த்துகள்.\nவருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி\nவே.நடனசபாபதி 2/25/2018 12:00 பிற்பகல்\nநகைச்சுவையை இரசித்தேன். நீங்கள் வெள்ளை மனசுக்காரர் என்பதை சொல்லியா தெரியவேண்டும்\nஹா.. ஹா.. ஹா.. வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்���ு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா (1315)\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/murder-attempt-on-subhash-pannaiyar-may-take-place-299338.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-25T10:59:02Z", "digest": "sha1:S2THD6TLO6R6I4JCQ66MX2NIDSJWQ52G", "length": 16563, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுபாஷ் பண்ணையார் உயிருக்கு ஆபத்து.. நீதிமன்றம் வரும்போது கொல்ல சதி.. உளவுத்துறை உஷார் | Murder attempt on Subhash Pannaiyar may take place - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nஇந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nசூப்பரப்பு.. அடிச்சான் பாரு.. ஆக்ஸ்போர்ட் அகராதியில்.. \"ஆதார்\" வார்த்தையும் இடம் பெற்றது\nதொடர்பை இழந்த 4 கோடி பேர்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை.. கொரோனாவிற்கு எதிராக அ���த்தும் சீனா\nடுபாக்கூர் வக்கீல்களே.. மரியாதையா சர்ட்டிபிகேட்டை தந்துடுங்க.. இல்லாட்டி.. பார் கவுன்சில் வார்னிங்\nSundaram kudumbathinar serial: நம்ம இந்துவா இது.. அந்த மேலுதட்டு மச்சம் பார்த்தாதான் ஆளே தெரியுது\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\n150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா\nLifestyle தூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nMovies ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ்.. தொப்புள் தெரிய போஸ்.. ஆன்ட்டி நடிகையின் அட்டகாசம்.. வெறுப்பேற்றிய நெட்டிசன்ஸ்\nFinance நவம்பரில் மட்டும் 23.47 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கமாம்..\nAutomobiles 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஒகினவா எலக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டர்...\nTechnology ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nSports இவர் தான் அடுத்த விராட் கோலி.. கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருக்கு.. ஆச்சரியம் அளிக்கும் இளம் வீரர்\nEducation 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அங்கீகாரம் அற்ற பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுபாஷ் பண்ணையார் உயிருக்கு ஆபத்து.. நீதிமன்றம் வரும்போது கொல்ல சதி.. உளவுத்துறை உஷார்\nநெல்லை: சிங்காரம் கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையாரை சிறையில் கொல்ல சதி திட்டம் திட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதால் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் பழையகாயலை சேர்ந்தவர் சுபாஷ் பண்ணையார். இவர் மீது அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் உள்ளிட்ட பல கொலை வழக்குகள் உள்ளது.\nஇந்நிலையில் தூத்துக்குடி அருகே புல்லாவெளியை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் சிங்கராம் என்பவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வரும் போது போலீசாரை தாக்கி நான்கு வழி சாலையில் வைத்து வெட்டி கொன்றனர். இதில் சுபாஷ் பண்ணையாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nபல நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் சரண் அடைந்தார். இதில் அவ���ுக்கு தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி அவர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே சுபாஷ் பண்ணையாரை தீர்த்து கட்ட பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் திட்டம் திட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வரும் 26ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வரும் போது இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. பாளை மத்திய சிறையில் இருக்கும் பசுபதி பாண்டியன் கூட்டாளிகள் இந்த திட்டத்தை தீட்டியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. சிங்காரம் கொலை பாணியில் இதை செய்ய திட்டமிட்டுருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் subash pannaiyar செய்திகள்\n25 ஆண்டுகளாக விடாமல் விரட்டும்.. பண்ணையார் - பசுபதிபாண்டியன் பழிக்குப் பழி கொலைகள்\nசிங்காரம் கொலை வழக்கில் சரணடைந்த சுபாஷ் பண்ணையாருக்கு ஜாமீன்\nகைதி சிங்காரம் கொலை: சுபாஷ் பண்ணையார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nஎன்னை என்கவுண்டரில் கொன்னுடுவாங்க.. பதறும் ராக்கெட் ராஜா.. வாட்ஸ்அப்பில் பரபரப்பு வாக்குமூலம்\nகால்நூற்றாண்டாக நீடிக்கும் தூத்துக்குடி ரத்த சரித்திரம் பழிக்கு பழி கொலைகளால் தொடரும் திகில்\nபோலீஸ் கஸ்டடியில் சசிகலா புஷ்பாவின் \"பாடிகார்டு\" ஹரி நாடார்\nபசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீலை கொல்ல முயன்ற ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 3 பேர் கைது\nசுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை- புதுக்கோட்டை கோர்ட்டில் 3 பேர் சரண்\nசுபாஷ் பண்ணையாருக்கு வைத்த குறி... 2 கூட்டாளிகள் கொலையால் தூத்துக்குடியில் பதட்டம்\nகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு: சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகள் 2 பேர் கொலை\nகாமராஜரை இழிவுபடுத்துவதா... கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து நாடார் சமுதாயத்தினர் போராட்டம்\nசுபாஷ் பண்ணையார் கோஷ்டி மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் சரண்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsubash pannaiyar murder சுபாஷ் பண்ணையார் நீதிமன்றம் சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:28:40Z", "digest": "sha1:TW5IPVN2ZNPEUPCWZHV2CCAATEZGPFPX", "length": 6701, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிசாக்கு ஒண்முகிற்படலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரிசாக்கு ஒண்முகிற்படலங்கள் (coal sack nebulae) என்பவை இயற்கை ஒளி பெற்றவை அல்ல. அருகில் உள்ள விண்மீன்களின் ஒளியால் அவை ஒளி பெறுகின்றன. பால்வழியில், விண்மீன்கள் மிகமிகக் குறைவாக உள்ள திட்டுகளும், விண்மீன்களே இல்லாத திட்டுகளும், இருண்ட முகில்படிவங்களாகத் தோற்றமளிக்கின்றன. இவற்றை இருண்ட ஒண்முகிற்படலங்கள் (dark nabulae) எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கரிசாக்கு ஒண்முகிற்படலம் இயல்பான கண்ணாலேயே பார்க்கக்கூடியது. பெரிய கருந்திட்டுப் போல், தென்சிலுவை விண்மீன் குழுவுக்கு அருகில் 4 டிகிரி கோண விட்டத்தில் அமைந்துள்ளது.[1]\n↑ \"கரிசாக்கு ஒண்முகிற்படலங்கள்\". அறிவியல் களஞ்சியம் தொகுதி ஏழு. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 6 சூலை 2017.\nதுப்புரவு முடிந்த மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 23:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:02:55Z", "digest": "sha1:Y7LCAS2G2IVLCZPNQHIMHW6PPEPOSJGM", "length": 19838, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கோலியக் கலாச்சாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுகை ஓவியங்கள், கௌட் திசெங்கர் பிராந்தியம்\nமங்கோலியக் கலாச்சாரம் (Culture of Mongolia) மங்கோல் நாடோடிகளின் வாழ்க்கை முறையினை பெரிதும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதைத் தவிர திபெத்து, திபெத்திய பௌத்தம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கலாச்சாரத் தாக்கமும் மங்கோலியர்களின் கலாச்சரத்தினைப் பாதிக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டில் உருசியா மற்றும் ஐரோப்பா நாடுகளின் வாழ்க்கை முறைகளும் மங்கோலியரிடம் வலுவான மாற்றங்களை உண்டாக்கின.\nமிகப்பழைமையான மங்கோலிய இலக்கியப் படைப்புகளில் தொடங்கி மென்மையான நவீன பாப் இசை வரை பெற்றோர்கள் மீதான காதல் மற்றும், ஓடியாடி வளர்ந்த இடத்தின் மீதான வீட்டேக்கம் போன்ற குறிப்பிடப்பட்ட சில தலைப்புகள் பெரிதும் மிகுந்துள்ளன. இவர்களின் தினசரி வாழ்க்கை மற்றும் கலைகளில் குதிரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மங்கோலிய இலக்கியங்களில் பண்டைக் காலந்தொட்டு பல காவியக் கதாநாயகர்கள் இடம்பிடித்துள்ளனர். மரபுரீதியாகவே விருந்தோம்பல் இவர்கள் வாழ்வில் முக்கியமானதாக கருதப்பட்டு வந்துள்ளது. கதாநாயகன் என்ற சொல்லுக்குரிய மங்கோலியப் பெயரான பத்தூர் என்ற சொல் தனிநபர்களின் பெயர்களிலும் அடிக்கடி இடம்பெறுகிறது. உலான் பத்தூர் என்ற மங்கோலியாவின் தலைநகர் பெயரிலும் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது ஆகும். மங்கோலிய மொழி பேசும் நாடோடிகளால் இச்சொல் மங்கோலிய மொழி பேசாதவர்கள் மத்தியில் இடைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பல்கேரிய மொழி, உருசிய மொழி, போலிய மொழி, அங்கேரிய மொழி, பாரசீக மொழி, வட இந்தியா மற்றும் சியார்சிய மொழிகளில். இச்சொல் பலவடிவங்களில் காணப்படுகிறது. படைப்பாற்றல் மற்றும் பேரார்வத்தை விவரிக்கும் தெமுல் போன்ற சில பாரம்பரிய சொற்கள் இதே பொருளோடும் சொல்லாகவும் பல மங்கோலிய சொற்களில் பயன்படுத்தப்படுகின்றன. மங்கோலியர்களின் கண்ணோட்டத்திலேயே இதைச் சொல்வதென்றால், பந்தயத்தில் ஓடுகின்ற குதிரையின் கண்களில் அது சேரவேண்டிய இடம்தான் தெரியுமே தவிர மேலே இருப்பவரின் எண்ணங்கள் ஏதும் தெரியாது என்பதாகும்.\nயூர்ட் என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை சிறு கூடாரம் அல்லது உறையுள் (வீடு) ஆகும். மங்கோலிய மொழியில் கெர் என்ற சொல்லால் இது குறிக்கப்படுகிறது. கெர் என்ற சொல் மங்கோலியாவின் தேசிய அடையாளமாகும். அனைத்து மக்களின் தலைவரான செங்கிசுகான் கெர் எனப்படும் இத்தகைய கூடாரங்களில் தான் வசித்தார் என்பது மங்கோலியர்களின் வரலாற்று இரகசியாமக தெரிவிக்கப்படுகிறது. இன்றும் மங்கோலிய மக்கள் தொகையில் பெரும்பாலோர் உலான் பத்தூர் நகரிலும் கூட இத்தகைய கெர் கூடாரங்களில்தான் வசிக்கிறார்கள். கெர் என்ற சொல்லுக்கு வீடு என்ற பொருளும் உண்டு. மற்ற சொற்கள் இவ்வேர்ச் சொல்லில் இருந்து உருவாகின்றன. உதாரணமாக, கெர் இலிருந்து கெர்லெக் உருவானது. கெர்லெக் என்றால் திருமணம் செய்து கொள்ள என்று பொருளாம்.அதாவது வீடு என்ற வேர்ச்சொல்லில் இருந்து வீட்டுக்காரி என்ற சொல் தோன்றியது போல இருக்கலாம்.\nமாயவித்தை வாதம், ஆன்மவாதம், இனமரபுச்சின்ன முறைமை பல கடவுட் கொள்கை ஒரு கடவுட் கொள்கை ஆகிய கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய தெங்கிரிசம் எனப்படும் படைப்புக் கொள்கை மங்கோலியர்களை ஆதிக்கம் செய்த மதநம்பிக்கையாகும். இன்றும் கூட மங்கோலியர்களின் மத நம்பிக்கையில் இக்கருத்து வேரூன்றியுள்ளது. கான் பேரரசர்களின் காலத்தில் மங்கோலியர்களின் சுதந்திரமான வழிபாடு அவர்களைத் தனித்துவப்படுத்தியது. 17 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்தம் மங்கோலியாவில் ஆதிக்கம் செலுத்தியது. சில பகுதிகளில் மட்டும் மதகுரு நம்பிக்கை நிலவியது.\nதிபெத்திய பௌத்தம் பல தெய்வங்கள் இடம்பெற்றுள்ள ஒரு சம்பிரதாய மதமாக இருந்தது. இதனால் ஓவியம் மற்றும் சிற்பங்கள் உள்ள படங்கள் உட்பட்ட மதப் பொருட்களை உருவாக்கும் ஊக்கம் உண்டானது.\n1930 களில் ஸ்டாலினின் சீர்திருத்தக் கருத்துகளுக்குப் பிறகு பௌத்தம் மற்றும் மதகுரு நம்பிக்கைகள் மங்கோலிய மக்கள் குடியரசில் செல்வாக்கிழந்தன. உட்புற மங்கோலியாவில் பாரம்பரிய மதக்கொள்கைகள் பாதிக்கப்பட்டு கலாச்சார புரட்சி ஏற்படத் தொடங்கியது.[1] 1990 கள் வரை பல்வேறு கிறித்துவ அமைப்புகள் மங்கோலியாவில் காலூன்ற முயற்சித்தன. மங்கோலியர்களில் 4 சதவீதம் மக்கள் இசுலாம் சமயத்தவர்களாக உள்ளனர்.\nமங்கோலியர்கள் பாரம்பரியமாகவே துர்பாக்கியத்திற்கு பயந்தார்கள், நற்குணங்கள் மற்றும் தீய குணங்கள் ஆகியவற்றை நம்பினார்கள். துர்பாக்கியத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து பலரிடம் கூடிக்கூடி விவாதித்தார்கள். இவ்விடர்பாடுகள் தீங்கிழைக்கும் மதக்குருக்களால் அனுப்பப்பட்டவை என்றும் கருதினார்கள்.\nமிகவும் அருகிவரும் குடும்ப உறுப்பினர்களாக குழந்தைகள் இருந்தனர். சிலசமயங்களில் அவர்கள் பெயரில்லா குழந்தைகளாகவும் அல்லது ஆண்குழந்தைகளை பெண்குழந்தைகள் போல் உடையணிவிக்கப்பட்டும் காண்ப்பட்டனர்.[2] புல்வெளி மக்களுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு பெயர் என்பதால் அப்பெயரைத் தேர்ந்தெடுப்பதில் பல அடையாள முறைகள் கடைபிடிக்கப்பட்டன. பெயரானது ���ுழந்தையின் நடத்தை, தலைவிதி , ஊழ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இரவில் வெளியே செல்லும் இளம் குழந்தைகள் நெற்றிகளில் கரி அல்லது புகைக்கரியால் படம் வரைந்து இது குழந்தை அல்ல கருப்பு முடியுடன் கூடிய முயல் என்று தீய சக்திகளை ஏமாற்றி குழந்தைகளக் காப்பாற்ற திட்டமிட்டனர்.\"[3]\nபயணத்தின் நடுவில் கற்குவியலை காண நேரிட்டால் அது அபசகுணம் என்று கருதி ஒருதெய்வதின் உருவத்தைச் சூழ்ந்து கொள்ளும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. அதே கற்குவியல் மலை உச்சியில் தென்பட்டால் நல்ல காலநிலை , துர்பாக்கியத்திற்கான பரிகாரம் எனவும் நம்பினர்.\nஒரு குழந்தைக்கு 3 முதல் 5 வயதுக்குள் முதலாவதாக முடிவெட்டுவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடினார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அந்நாளில் கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். திருமணத்தின் போது ஒரு புதிய கூடாரம் வழங்குவது வழக்கமாக இருந்தது. இறந்த உறவினர்களை திறந்த வெளியில் விலங்குகளும் பறவைகளும் உண்ண வைப்பது இவர்கள் வழக்கமாக இருந்தது. தற்காலத்தில் பிணங்கள் புதைக்கப்படுகின்றன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2015, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/03180456/Take-clearance-before-working-in-our-Exclusive-Economic.vpf", "date_download": "2020-01-25T11:00:34Z", "digest": "sha1:BFOOUYFIZUN7F56RJGOFKW3TFYKZQJJM", "length": 11047, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Take clearance before working in our Exclusive Economic Zone': Navy warns China on ships operating in Indian ocean || இந்திய கடல் பகுதியில் சீன கப்பல்கள்; எச்சரிக்கும் இந்திய கடற்படை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய கடல் பகுதியில் சீன கப்பல்கள்; எச்சரிக்கும் இந்திய கடற்படை\nஎங்களது தனிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் பணியாற்றுவதற்கு முன் அனுமதி பெறுங்கள் என இந்திய கடலில் இயங்கும் கப்பல்கள் குறித்து சீனாவை கடற்படை எச்சரித்து உள்ளது.\nடெல்லியில் இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-\nஇந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்களின் வரவு அதிகரித்து வருகிறது. எங்களது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் நுழையும் கப்பல்கள் அனுமதி பெற வேண்டும். இது போன்ற சீன கப்பல்களின் வரவுகளை கடற்படைப் படைகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. தேசிய பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்க முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.\nகடல்வழியாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதம் நடக்கலாம். அவற்றை முறியடிக்க கடற்படையும், கடலோர காவற்படையும் தயாராக உள்ளன. கடற்படைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 5 ஆண்டுகளில் 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைந்து விட்டது. நடப்பு நிதி ஆண்டில் கடற்படைக்கு ரூ.23 ஆயிரத்து 145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இனியும் 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் 3 விமானந்தாங்கி கப்பல்களை கடற்படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளோம் என கூறினார்.\n1. இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.\n2. அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை\nஅந்தமான் நிகோபார் தீவில் உள்ள கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்திய கடற்படை பிரசவகால உதவி செய்துள்ளது.\n3. கோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து\nகோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து\n3. திருமண மண்டபத்திற்கு 11 கிலோ மீட்டர் மூச்சு வாங்க ஓடி வந்த மாப்பிள்ளை: பெருமைப்பட்ட மாமனார்\n4. வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்\n5. நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/229842-.html", "date_download": "2020-01-25T11:49:23Z", "digest": "sha1:FKNZH35FRD7ECIAZ2WZU3EUBFEBNMONM", "length": 13281, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "இட்லி மஞ்சுரியன் | இட்லி மஞ்சுரியன்", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபச்சை குடைமிளகாய் - 1 சிறியது\nமைதா - 2 டீஸ்பூன்\nசோள மாவு - 2 டீஸ்பூன்\nசர்க்கரை - அரை டீஸ்பூன்\nசோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nமிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்\nவெங்காயத் தாள், கொத்தமல்லி -சிறிதளவு\nஇஞ்சி, பூண்டு - சிறிதளவு\nநன்கு ஆறிய இட்லியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு,சிறிது மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துவையுங்கள். இட்லித் துண்டுகளை இந்த மாவுக் கரைசலில் முக்கியெடுத்துச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்குங்கள். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி. சிறிதளவு சர்க்கரை, உப்பு சேருங்கள். பிறகு குடைமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்குங்கள். குடைமிளகாய் வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் பொரித்துவைத்துள்ள இட்லித் துண்டுகளை அதில் போட்டுக் கிளறுங்கள். அதன் மீது வெங்காயத் தாள், கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள். சூடாகவும் சாப்பிடலாம். மதிய உணவுக்கும் கொடுத்தனுப்பலாம்.\nஇட்லிவெங்காயம்பச்சை மிளகாய்இட்லி மஞ்சூரியன்மிளகாய்த் தூள்இஞ்சிபூண்டு\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெ��ியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nஎங்கள் நாட்டில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி வராவிட்டால் இந்தியாவில் நடக்கும்...\nதேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பாளையங்கோட்டையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nநிர்பயா வழக்கில் குற்றவாளியின் வழக்கறிஞர் கோர்ட்டில் குறிப்பிட்ட சத்ருஹன் சின்ஹா வழக்கின் விவரம்...\nமுரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக ஆக்ரோஷ பவுலிங் தேவை: இஷ்...\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nமரபு விருந்து: முல்லன் கைமா\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nதலைவாழை: முளைக்கீரை தயிர் மசியல்\nதலைவாழை: சத்து நிறைந்த கீரை மசியல்\nதலைவாழை: பசலை ஆலு சாகு\nமாயாவதி, லாலுவின் அரசியல் நாடகம்: பிஹார் பாஜக தலைவர் தாக்கு\nஇன்று குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு: காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1283460.html", "date_download": "2020-01-25T10:42:48Z", "digest": "sha1:A7UDRHLMEP5ZNFGWOGUEIGOLOAPNZBQI", "length": 7218, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇதயத்தைக் காக்கும் அற்புத உணவு \nஇயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.\nபொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. இப்பொட்டசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான் ஆகும். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்தும், சோடியமும் உள்ளது. எனவே, இதயத்தைக் காப்பதற்கு சிறந்த உணவாக காளான் உள்ளது.\nகாளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த மூட்டு வாதம் உடையவர்களுக்கு, நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். அத்துடன் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.\nஉடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்..\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297413.html", "date_download": "2020-01-25T11:00:20Z", "digest": "sha1:7M6UA2GMX7POYQ3BTBZUCMQEMBC3K77T", "length": 12169, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியது.\nபிரான்ஸ் தேசிய தினத்தில் அதிபர் மெக்ரான் ம���்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற காட்சி\nசிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி கருப்பு நிற உடையணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் அந்தரத்தில் பறந்து வட்டமடித்தார். ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா என்பவர் தானே தயாரித்த ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார். இது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாங்கள் பார்ப்பது கனவா, நிஜமா என்று புரியாமல் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.\nபலர் ஆர்வத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அதிபர் மெக்ரான் இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, நவீனம் மற்றும் புதுமையான தங்களது ராணுவத்தால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்..\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு பதவியேற்பு\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை…\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர்…\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nகிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை\nவவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நான்கு இளைஞர்கள் கைது\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பீ.ஆர் மானவடு…\nபோராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய…\nவாழ்வாதார அபிவிருத்திக்கு செயல்திறன் குழுவொன்று உருவாக்கம் \nபொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் ஆயரக்கணக்கானோர் கைது\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\n7 இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில்…\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு..\nஎனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: தேவேந்திர…\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்- 18 பேர் பலி..\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி..\nவெலிமடை, டயரபா கீழ் பிரிவு மக்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/02/", "date_download": "2020-01-25T11:47:26Z", "digest": "sha1:WJRRWGIHS6STZQDL3FUQ4XERACIKRTH2", "length": 30286, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிப்பிரவரி 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » பிப்பிரவரி 2015\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nசித்திரை 07, 20146/ ஏப்பிரல் 20, 2015 புதுக்கோட்டை\nபாரதிதாசன் இலக்கிய மன்ற விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nபங்குனி 27, 2046/ ஏப்பிரல் 10, 2015 கவுந்தப்பாடி\nகுறியேற்றத்தின் மூலம் தமிழுக்குக் கேடுசெய்வோருக்கு நாக.இளங்கோவன் கண்டனம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\n தமிழார்வம் மிக்க கணிப்பொறியாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் நாக.இளங்கோவன். கால்நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழ்நாட்டிலும் அயல்நாடுகளிலும் கணிணி வல்லுநராகப் பணியாற்றுபவர். 1995 முதல் தமிழ் இணையத்தில் கருத்து செலுத்தி வருபவர். 2009-ல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகள் நடைபெற்ற பொழுது பொங்கி எழுந்தவர்களுள் இவரும் ஒருவர். நடக்க இருந்த தமிழ்ச் சிதைப்பைக் கட்டுரை மூலமாக மட்டுமல்லாமல் தமிழ் எழுத்துக் காப்பியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டு அதன் எதிர்ப்புப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். ஒருங்குகுறியில் 2010 இல் நிகழ…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 ப��ப்பிரவரி 2015 கருத்திற்காக..\nபேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தென்மொழி இயக்கம் சார்பில் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க் களத்தில் தி.பி.2046 கும்பம் 10 ஞாயிறு (22-02-2015)அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் பேராசிரியர் பொற்கோ மறைந்த இளவரசு அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். பேராசிரியர் அரசேந்திரன், முனைவர் இரா .கு.ஆல்துரை, முனைவர் அரணமுறுவல், திருவினர் கி. குணத்தொகையன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வைகறைவாணன், இரா.செம்மல், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் திருவாட்டியர் இறை.பொற்கொடி, தழல் தேன்மொழி, மரு. அன்பு (பேரா.இளவரசு…\nகாலச்சுவடு – இலக்கியவீதி நடத்தும் சாமிநாதம் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nமாசி 23, 2046 / பிப்.25.02.2015 : மாலை 5.30 திருவள்ளுவர் அரங்கம், மாநிலக்கல்லூரி, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nஇலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 2 கருத்துகள்\nஅன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015 மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்\nகரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம்\nவைகை அனீசு 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nகரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம் தேவதானப்பட்டிப் பகுதியில் கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம் உள்ளது. மக்கட்பேறு இல்லை என்றால் நாட்டுப்புறத் தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டு கோயிலுக்குச் சென்று தொட்டில் கட்டி வருவது வழக்கம். இப்பகுதியில் உள்ள அம்மன்கோயில், மதுரைவீரன், கருப்பராயன் போன்ற கோயில்களில் தொட்டில் கட்டுதல் போற்றுதலுக்குரிய வழிபாடாகக் கருதப்படுகிறது. தொட்டில் கட்டுதல் என்பது வெள்ளைத்துணியில் மஞ்சள் தடவி, கல்லை உள்ளே வைத்துக் கோயிலில் உள்ள வேம்பு மற்றும் அரச மரத்தின் கிளையில் குழந்தைப்பேறு வேண்டிக் கட்டுதலாகும். …\nவைகை அனீசு 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nதேவதானப்பட்டி அருள்மிகு காமாட்சியம்மன்கோவிலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் திருட்டு செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க இறையன்பர்கள் வலியுறுத்தல் தேவதானப்பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதற்குத் தனியாகச் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோவிலில் தற்பொழுது திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் மின்அலங்காரம், கோயிலைச்சுற்றியுள்ள கடைகளுக்கு மின்சாரம் கொக்கி மூலம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் கொக்கி போட்டுதிருடப்படுகிறது. மேலும் இவ்வாறு திருடப்படும் மின்சாரத்தில் இருந்து…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\n77. கொண்மூ-Cirrus கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…\n : காட்சி 12– ஆ.வெ.முல்லை நிலவழகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nகாட்சி – 12 அங்கம் : பூங்குயில், அருண் மொழி இடம் : அருண்மொழி இல்லம் நிலைமை : (துயிலும் கணவனின் பாதங்களைத் தொட்டுவணங்கி எழுப்பிய பின்) உயிரே அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்: காலைக் கதிரவனே அவனென அவள் எண்ணி உணர்வுப் பொங்க அழைக்கின்றாள் பூங்: காலைக் கதிரவனே சோலைக் குழல் வண்டே நாளை முடிப்பதென வேளை வோட்டாமல் தூயவண்ணனென நீயே எழுந்துவிடு அருண்: காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே அருண்: காலை அலர் மலரே சோலை மலர்த்தேனே காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய் காலைநான் எழவோ காலைத் தட்டுகின்றாய் கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய் கனியின் சுவையாகக் கனிந்தே அழைக்கின்றாய் மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய் மணியின் ஒலியாக இனிதே மொழிகின்றாய்\nமத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக\nமீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிக��்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2325", "date_download": "2020-01-25T12:50:15Z", "digest": "sha1:ULVY3JS46XIIY7DDTT3KKLH4IMGYWR4L", "length": 10543, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Christhavam: Oru Muzhumayana Varalaru - கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு » Buy tamil book Christhavam: Oru Muzhumayana Varalaru online", "raw_content": "\nஎழுத்தாளர் : சேவியர் (Seviyar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, அமைதி, சரித்திரம்\nஇயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம்\nஅன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைகள���ாடும் போரிட வேண்டியிருந்தது.\nதம்மைப்போல் பிறரை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டார். அவர் வழிவந்த சீடர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தைப் பின்பற்ற நினைப்பதேகூட பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nவேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒரு காட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.\nஇந்த நூல் கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு, சேவியர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சேவியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam\nதெரியும் ஆனா தெரியாது - Therium-Ana Theriathu\nஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma\nநிக் வாயிச்சஸ் - Nick Vujicic\nநீயும் வெல்வாய் - Neeium Velvaai\nஇயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar\nவெள்ளக்காரன் சாமி - Vellakaran Samy\nடிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga\nவேலை நிச்சயம் - Velai Nichayam\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதிருக்குறள் எளிய உரை - Thirukural Eliya Urai\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1\nபி.டி. ரணதிவே . வாழ்க்கையும் போதனைகளும்\nஆதி உண்மைச் சிலப்பதிகாரம் - Adhi Unmai Silappadhikaaram\nபாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.\nவண்ணக்கடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)\nவடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu\nஅடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2\nடாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku\nஅண்ணா ஹசாரே - Anna Hazare\nவால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் க���ுத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142712", "date_download": "2020-01-25T10:47:35Z", "digest": "sha1:D6PUG5HPZ37JRSAVINPEZZLGTLGMWLD2", "length": 3989, "nlines": 70, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "O/L மாணவர்களுக்கான அறிவித்தல்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / O/L மாணவர்களுக்கான அறிவித்தல்\nThusyanthan December 1, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nPrevious சீரற்ற வானிலை – 2200 பேர் பாதிப்பு – மண்சரிவு அபாய எச்சரிக்கை\nNext HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-01-25T12:13:21Z", "digest": "sha1:5G2NBNBT34ZWRO5G2BQQ4PITTYJPV2DA", "length": 4249, "nlines": 85, "source_domain": "www.thamilan.lk", "title": "ரயில் விபத்தில் இருவர் பலி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரயில் விபத்தில் இருவர் பலி \nமாத்தறை – கண்டி ரயிலில் அஹங்கம கடவையில் வைத்து முச்சக்கர வண்டி மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு .\nஅட்டன் – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி\nஅட்டன் - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி.\nபெரிய எடுப்பில் வெசாக் நிகழ்வுகளை தவிர்க்க மாநாயக்க தேரர்மார் கோரிக்கை \nபெரிய எடுப்பில் வெசாக் நிகழ்வுகளை தவிர்க்க மாநாயக்க தேரர்மார் கோரிக்கை \nநீதிபதி கிஹான் கைது குறித்து முடிவெடுக்க டீ.ஐ.ஜி அஜித் ரோஹன தலைமையில் விசேட பொலிஸ் குழு \nதுருக்கியில் நிலநடுக்கம் 18 பேர் உயிரிழப்பு\n‘கொரோனா’ வைரஸ் தொற்று; 41 பேர் பலி \nஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி\nமைத்ரி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டி – மாவட்டத் தலைமைப் பொறுப்பு கிடைப்பதில் சந்தேகம் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11051/", "date_download": "2020-01-25T11:55:18Z", "digest": "sha1:WO4K7SCIF3PHLYBFXZ6ZJVL334NUC374", "length": 5850, "nlines": 75, "source_domain": "amtv.asia", "title": "மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் – AM TV 9381811222", "raw_content": "\nமனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்\nமனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் மருத்துவமனைக்கு வர மறுத்த தாய் …\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அன்சலி பாத்திமா என்ற பெண்மணி 9 மாத கர்ப்பணியாக உள்ளார். இவருக்கு நேற்று இரவு பிரசவ வலி வந்துள்ளது உடனை அவரது கணவர் முகமது தாஜூதின் என்பவர் ஆயர்வேத மருத்துவ முறைப்படி ஒரு புத்தகத்தை பார்த்து அவரது வீட்டில் வைத்து நள்ளிரவில் மனைவி அன்சலி பாத்திமாக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர்க்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது மேலும் அருகில் உள்ள வீட்டார்கள் மருத்துவ மனைக்கு தகவல் கொடுத்துள்ளனர் .\nபின்னர் காலை சுகாதார இணை இயக்குநர் ராம் கனேஷ் மற்றும் டாக்டர் குழுவினர் சென்று மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர் ஆனால் தாயும் அவரது கணவரும் வரமறுத்துள்ளனர், தாயை பரிசோதனை செய்த டாக்டர் தாயின் உடல் நிலை மோசமாக உள்ளது என கூறி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என அறிவுறை கூறியுள்ளார் ஆனால் தாயும் கணவரும் வர மறுத்ததால் உடனடியாக காவல் துறையினரை வரவழைக்கப்பட்டு பின்னர் 108 முலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மணைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தாய்க்கும் குழந்தைக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகணவரிடம் சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகணவரே பிரசவம் பார்த்தது அப்பகுதியில் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious மகாத்மா காந்தி 150 வது ஆண்டு பிறந்த நாள் விழா\nNext கருப்பு பணத்தை ஒடுக்க போதுமான சட்டங்கள் இல்லை:ராவத் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/97679-fefsi-associates-meets-actor-rajinikanth", "date_download": "2020-01-25T11:13:01Z", "digest": "sha1:ILW7ZWCY6DQXAMEW3DA7JQ7LA5SVYD4X", "length": 4725, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு! | FEFSI associates meets Actor Rajinikanth", "raw_content": "\nரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு\nரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு\nஃபெஃப்சி நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசி வருகின்றனர். ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஃபெஃப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஃப்சி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் காலா', 'மெர்சல்' உள்ளிட்ட 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி நேற்று தெரிவித்தார். மேலும் கமல் ரஜினி இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டு செல்வமணி பேசினார். இந்நிலையில் செல்வமணி தலைமையிலான நிர்வாகி இன்று ரஜினியை சந்தித்து அவர் பேசி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/tamil-cinema-news/page/3/", "date_download": "2020-01-25T12:02:54Z", "digest": "sha1:OMTONLHHEHCAN27E3CCAMMKSERO4A2RJ", "length": 9261, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Cinema News Archives - Page 3 of 349 - Kalakkal Cinema", "raw_content": "\nமிஸ்கின் இயக்கத்தில் டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. படத்தின் கதைகளம் : கண் பார்வையற்ற மாற்று திறனாளியாக...\nஎன்னது இவங்க பிரபாஸுக்கு அம்மாவா – இவ்ளோ யங்கா இருக்காங்க.\nபிரபாஸின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க உள்ள நடிகையை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் பாகுபலி வெற்றியை அடுத்து சாகோ படத்தின் தோல்வியை சந்தித்தார். இதனையடுத்து...\nசைக்கோ படம் எப்படி இருக்கு – லைவ் ட்விட்டர் விமர்சனம்.\nசைக்கோ படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ���ாவ், நித்யா...\nநாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் ஆடை.. அதீத கவர்ச்சியில் ஆத்மீகா – வைரலாகும்...\nமீசைய முறுக்கு ஆத்மீகா வாய்ப்புகள் இல்லாததால் நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஆத்மீகா, இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும்...\nஇந்தியன் 2-வை தொடர்ந்து ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் பிரபல நடிகர் – கீர்த்திக்கு ஜோடி...\nஇந்தியன் 2 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் சேர்ந்து தலைவர் 168 படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி தற்போது தலைவர் 168 படத்திலும் கமல்...\nஅரவிந்த் சாமிக்கு இவ்வளவு அழகான மனைவியா – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.\nநடிகர் அரவிந்த் சாமியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. Arvind Swamy Family : தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அரவிந்த்...\n – பிரபல நடிகர் பதிவால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள் (...\nபிரபல நடிகர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒரு வேலை மங்காத்தா 2 படத்தில் இணைகிறாரா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா, இவர் வலிமையில் அஜித்துக்கு வில்லனாக...\nபேண்ட் இல்லாமல் போட்டோ போட்ட சாக்ஷி அகர்வால், விளாசும் நெட்டிசன்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.\nபேண்ட் இல்லாமல் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். முதல் முறையாக இவர் நாயகியை மையமாக கொண்ட ஆக்ஷன்...\nகேவலமான கவர்ச்சியில் மீரா.. அசிங்கமாக கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.\nமீரா மிதுன் மோசமான கவர்ச்சியில் இருக்கும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு...\nதலைவர் 168 டைட்டில் மன்னவன் இல்ல.. இது தான் – கசிந்தது டைட்டில்.\nதலைவர் 168 படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றிய விவரம் தற்போது கசிந்துள்ளது. Thalaivar 168 Title : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2018/04/blog-post_28.html", "date_download": "2020-01-25T10:30:03Z", "digest": "sha1:2UUISYXJXPHMO6KF2JVWIUIPVQUS7PRC", "length": 58978, "nlines": 494, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: திருமலை நாயக்கர் மஹால்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, ஏப்ரல் 28, 2018\nஇடம் - மதுரை திருமலை நாயக்கர் மஹால்\nபலமுறை அவ்வழியே போயிருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக உள்ளே நுழைகின்றேன் கழுத்தில் எனது கைக்குழந்தை நுழைவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்த பலகையை கண்டவுடன் எனக்கு கோபம்தான் வந்தது இது எப்படி சரியானதாகும் அதாவது நுழைவுச்சீட்டின் கட்டணம் உள் நாட்டுக்காரர்களுக்கு பத்து ரூபாய், வெளி நாட்டுக்காரர்களுக்கு ஐம்பது ரூபாய் இருவருமே இரு கண்கள் கொண்டுதான் பார்க்கின்றார்கள் இதிலென்ன அதாவது நுழைவுச்சீட்டின் கட்டணம் உள் நாட்டுக்காரர்களுக்கு பத்து ரூபாய், வெளி நாட்டுக்காரர்களுக்கு ஐம்பது ரூபாய் இருவருமே இரு கண்கள் கொண்டுதான் பார்க்கின்றார்கள் இதிலென்ன ஏற்றத்தாழ்வு உண்மையில் அவர்களுக்குதான் குறைவாக இருக்க வேண்டும் இதைவிடப் பெருமை என்னவென்றால் ஏற்றத்தாழ்வு உண்மையில் அவர்களுக்குதான் குறைவாக இருக்க வேண்டும் இதைவிடப் பெருமை என்னவென்றால் அவர்களுக்கு இலவசம் என்பதே சரி புகைப்பட கருவிக்கு மட்டும் கட்டணம் இருவருக்குமே முப்பது ரூபாய் இது மட்டும் சாத்தியமா அவர்களுக்கு இலவசம் என்பதே சரி புகைப்பட கருவிக்கு மட்டும் கட்டணம் இருவருக்குமே முப்பது ரூபாய் இது மட்டும் சாத்தியமா புகைப்படக்கருவியே இல்லாமல்கூட இன்றைய கைப்பேசிகளில் பிரமாண்டமாக எடுக்க முடிகிறதே அதற்கு கட்டணம் வேண்டாமா புகைப்படக்கருவியே இல்லாமல்கூட இன்றைய கைப்பேசிகளில் பிரமாண்டமாக எடுக்க முடிகிறதே அதற்கு கட்டணம் வேண்டாமா நம்ம நாட்டான் இதைத்தானே செய்வான்\nநமது நாட்டு வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட வருபவர்களை வரவேற்பது நமது கடமையில்லையா அவர்கள் நம்மைப்போல் பார்த்து விட்டு சாதாரணமாக மறந்து போய் விடுவதில்லை புகைப்படங்கள் எடுத்து அதனைக்குறித்து அவர்கள் நாட்டு பத்திரிக்கைகளில் எழுதுவார்கள் இது நமக்கு பெருமைக்குறிய விடயமில்லையா அவர்���ள் நம்மைப்போல் பார்த்து விட்டு சாதாரணமாக மறந்து போய் விடுவதில்லை புகைப்படங்கள் எடுத்து அதனைக்குறித்து அவர்கள் நாட்டு பத்திரிக்கைகளில் எழுதுவார்கள் இது நமக்கு பெருமைக்குறிய விடயமில்லையா இந்த ரூபாய் அவர்களுக்கு இதொரு செலவே இல்லை என்று சுற்றுலா வாரியம் நினைக்கிறதா இந்த ரூபாய் அவர்களுக்கு இதொரு செலவே இல்லை என்று சுற்றுலா வாரியம் நினைக்கிறதா இதையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள் அவர்கள் இதென்ன இதையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள் அவர்கள் இதென்ன நாட்டுக்கு ஒரு நீதி என நினைக்க மாட்டார்களா நாட்டுக்கு ஒரு நீதி என நினைக்க மாட்டார்களா சரி, சிலர் வெளிநாட்டான் போலவே இருப்பான் அவன் நுழைவுச்சீட்டு கேட்டால் சரி, சிலர் வெளிநாட்டான் போலவே இருப்பான் அவன் நுழைவுச்சீட்டு கேட்டால் அவனுக்கும் இதே கட்டணமா ஆனால் இதனைக்குறித்து ஆராய்வதற்கு அன்று நேரமில்லை எனக்கு, சில உள்ளூர்க்காரர்களே ஸ்ரீலங்கா மாதிரி இருப்பார்கள் அவர்களிடம் ஐம்பது ரூபாய் கட்டணம் கேட்டால் நியாயமா \nஉள்ளே நுழைந்தேன் எவ்வளவு சரித்திரப்புகழ் பெற்றது இப்படி தரித்திணியம் பிடித்தது போலிருக்கிறதே மனம் வருந்தினேன் ஆம் நண்பர்களே எங்கு நோக்கினும் கிறுக்கர்களின், கரிக்கிறுக்கல்கள் தவறான செய்கை காட்சிகள் கரிகளால், சாக்பீஸ்களால் கோடுகள், காதலியின் பெயர்கள் ஏண்டா பேதியில ஓயிருவியலா.... சொந்தச் செலவில் தாஜ்மஹால் கட்டி எழுதுங்களேண்டா... இதில் மலையாளப் பெயர்களும் இருந்தது மூலை முடுக்குகளில் டெம்ப்ரவரி காதலர்கள் இவர்கள் சரித்திரம் படிக்கவா பேதியில ஓயிருவியலா.... சொந்தச் செலவில் தாஜ்மஹால் கட்டி எழுதுங்களேண்டா... இதில் மலையாளப் பெயர்களும் இருந்தது மூலை முடுக்குகளில் டெம்ப்ரவரி காதலர்கள் இவர்கள் சரித்திரம் படிக்கவா வருகிறார்கள் இவர்களுக்குத்தான் பத்து ரூபாயா வருகிறார்கள் இவர்களுக்குத்தான் பத்து ரூபாயா ஐம்பது ரூபாய் கொடுத்தானே... அவன் நிச்சயமாக இப்படிச் செய்யமாட்டான் காரணம் அவன் கலையை ரசிக்கத் தெரிந்த கலைஞன். இதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகள் இருக்கிறது என்கிறீர்களா ஐம்பது ரூபாய் கொடுத்தானே... அவன் நிச்சயமாக இப்படிச் செய்யமாட்டான் காரணம் அவன் கலையை ரசி��்கத் தெரிந்த கலைஞன். இதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகள் இருக்கிறது என்கிறீர்களா அந்தப் பாராமரிப்பு லெட்சணத்தைத்தான் இப்பொழுது காணப் போகிறோம் ஆம் நண்பர்களே எங்கு பார்த்தாலும் குப்பைகளும், பறவைகளின் அசுத்தங்களும், ஆறறிவுகளின் பான்பராக் எச்சில்களும், ஒரு இடத்தில் மக்கள் நடந்து போகும் நடைபாதைதான் எவ்வளவு சாதாரணமாக மின்சார வயர்களை கீழே போட்டு வைத்திருந்தார்கள் தெரியுமா அந்தப் பாராமரிப்பு லெட்சணத்தைத்தான் இப்பொழுது காணப் போகிறோம் ஆம் நண்பர்களே எங்கு பார்த்தாலும் குப்பைகளும், பறவைகளின் அசுத்தங்களும், ஆறறிவுகளின் பான்பராக் எச்சில்களும், ஒரு இடத்தில் மக்கள் நடந்து போகும் நடைபாதைதான் எவ்வளவு சாதாரணமாக மின்சார வயர்களை கீழே போட்டு வைத்திருந்தார்கள் தெரியுமா குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ட்ரான்ஸ் பார்மர்கள் இதையெல்லாம் யார் கேட்பது குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ட்ரான்ஸ் பார்மர்கள் இதையெல்லாம் யார் கேட்பது கேட்டால் மக்களாட்சி என்கிறார்கள் இதில் குப்பை போடுவதற்கு தொட்டிகள் வேறு நான் குறிப்புகள் எழுதியபோது தவறுதலாக எழுதிய பேப்பரைக் கிழித்து அதில் போட்டு விட்டு பார்த்துக்கொண்டே நின்றேன் காரணம் யாராவது இதில் குப்பையை போடுகிறார்களா கேட்டால் மக்களாட்சி என்கிறார்கள் இதில் குப்பை போடுவதற்கு தொட்டிகள் வேறு நான் குறிப்புகள் எழுதியபோது தவறுதலாக எழுதிய பேப்பரைக் கிழித்து அதில் போட்டு விட்டு பார்த்துக்கொண்டே நின்றேன் காரணம் யாராவது இதில் குப்பையை போடுகிறார்களா ¼ மணி நேரமாக 28 + 3 நபர்கள் போட்டார்கள்\nகுப்பைத் தொட்டியில் அல்ல குப்பைத் தொட்டி மீது... ஆம் தொட்டியை திறந்து போட்டவர்கள் மூன்று வெளிநாட்டினர் இதில் என்னைச் சேர்க்கவில்லை தொட்டிமீது எறிந்தவர்கள் இந்தியர்கள் இருபத்து எட்டு பேர். நான்தான் திறந்து போட்ட பிறகுதானே கணக்குப்பிள்ளையானேன் இதில் பத்து ரூபாய் கட்டணம் யாருக்கு யாருக்குமே சமூக அக்கரை இல்லை ஆகவேதான் நாம் பின்தங்கிப் போய்க் கொண்டே இருக்கிறோம் இதன் எல்லை எதுவரையோ....\nஇதில் சுவாரஸ்யமான விடயமும் உண்டு சுமார் நான்கு மணி நேரம் உள்ளேயே உலாவி இருப்பேன் ஆம் ஐந்து கல்லூரிப் பெண்கள் இவர்கள் நான் வளைத்து, வலைந்து புகைப்��டம் எடுப்பதை கவனித்துக் கொண்டே வந்தார்கள் அவர்களும் தங்களது கைப்பேசியையும், புகைப்படக் கருவியையும் கொண்டு எடுத்தார்கள் எனது தோற்றம் அவர்களுக்கு வினோதமாகப் பட்டதோ என்னவோ என்னைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் எனக்கென்ன, பயமா முகம் தெரியாத அரபிப் பெண்களிடமே பேசி விடுவேன் இவர்கள் எனக்கு ஜூஜூபிதான் இருப்பினும் நான் போகும் இடமெல்லாம் அவர்களும் வந்தார்கள் குறிப்பாக என்னை அவர்கள் வேறு எதையோ படம் எடுப்பதுபோல் என்னையும் எடுத்தார்கள் (நான் அபுதாபியில் எடுக்க கூடாத போலீஸ் அலுவலகத்திலேயே கைப்பேசியில் ஒலியை அணைத்து விட்டு பேசுவதுபோல் நடித்து சுற்றுப்புறத்தை புகைப்படம் எடுத்தவன் இவர்கள் நம்மிடம் விளையாடுகிறார்கள் போகும்வரை போகட்டும்)\nஎல்லாப் பெண்களுமே இதைச் செய்தார்கள் எனக்கு நன்றாக புரிந்து விட்டது நானும் விதவிதமாக படமெடுப்பதுபோல் பல கோணங்களில் நடித்தேன் குறைந்த பட்சம் என்னை இருபது புகைப்படமாவது எடுத்திருக்க வேண்டும் இதுவரை நான் கைப்பேசிகூட பேசவில்லை முடிவுக்கு வந்து புறப்படும் தருணம் வரும்போது அந்தப் பெண்களை பொதுவாகப் பார்த்து சாதாரணமாக கேட்டேன் இந்தப் படங்களை எல்லாம் முகநூலில் போடுவீங்களா அனைவரும் திடுக்கிட்டு திருத்திருவென முழித்தார்கள் அதாங்க புரியலை ஃபேஷ்புக் அதில் போடுவீங்களானு கேட்டேன்.\nஏன்... அது எங்க இஷ்டம் \nஎன்றாள் ஒருபெண் உங்கள் இஷ்டம்தான் அது எனக்கும் தெரியும் என்னை வளைச்சு வளைச்சு எடுத்தீங்களே அதுனாலேதான் கேட்டேன் இப்போ நீங்க என்னை எடுத்தீங்க, அதேநேரம் உங்களை நான் எடுத்தால் விட்டுக் கொடுப்பீங்களா என்னோட ஃபோட்டோவை போடுறதுல எனக்கு ஆட்சேபனை கிடையாது காரணம் இண்டர்நெட்டில எங்கு பார்த்தாலும், எந்த சைட்டுக்குப் போனாலும் என்னோட ஃபோட்டோ விதவிதமாய் இருக்கும் சரி இவ்வளவு ஃபோட்டோ எடுத்தீங்க எதுலயுமே நான் நேருக்கு நேரா போஸ் கொடுக்கலையே...\nஉடனே பட்டென இரண்டு பேர் சிரித்து விட ஒருத்தி சொன்னாள்\n இவ்வளவு தைரியமா ஃபோட்டோ எடுத்தீங்க நாம ஐந்து பேர் இருக்கோம் இவன் ஒருஆளுதான் அப்படினா நீங்க நூறு பேர் வந்திருந்தாலும் நான் இப்படித்தான் கேட்டிருப்பேன், நானே பேசிக்கிட்டு இருக்கேன் யாராவது பதில் சொல்லுங்க...\nஇல்லை சார் நீங்க வித்தியாசமா ��ருந்தீங்க யாருமே எடுக்காத இடங்களை வித்தியாசமாக உங்களை நீங்களே ஃபோட்டோ எடுத்தீங்க அதனாலதான் உங்களை எடுத்தோம் சாரி ஸார்\nசரி பரவாயில்லை உங்க டைம்பாஸூக்கு இன்றைக்கு நான் கிடைச்சுருக்கேன்\nஸார் உங்க சொந்த ஊர் \nஏன்... தி கிரேட் ப்ரிட்டன் அப்படினா... நம்புவீங்களோ.... \nசிரித்துக்கொண்டே தாங்க்யூ சார் என்றாள்\nஓகே பை என கை காண்பிக்கும்போது ஒருத்தி தைரியமாக கிளிக்’’கினாள் முகத்துக்கு நேராக நான் சிரித்துக்கொண்டே வந்து விட்டேன்.\nநான் எடுத்த புகைப்படங்கள் ஏதோவொரு ஃபைலில் சிக்கி விட்டது தேடிக்கொண்டு இருக்கிறேன் மேலேயுள்ள படங்கள் என் செல்லில் எடுத்தது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான பயணமாய் திருமலை நாயக்கர் மஹால்.நிம்மதியாக ரசிக்க இயலாமல், அங்கும் அநியாயத்தை கண்டு கொதித்துப் போய் விட்டீர்கள். ஹா ஹா ஹா.. என்ன செய்வது எல்லாவிதத்திலும் மக்கள் இப்படித்தான் உள்ளனர். நீங்கள் எழுதியிருப்பதை பார்த்து எனக்கே வருத்தம் வந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக கட்டணம் இருக்க கூடாதா எல்லாவிதத்திலும் மக்கள் இப்படித்தான் உள்ளனர். நீங்கள் எழுதியிருப்பதை பார்த்து எனக்கே வருத்தம் வந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக கட்டணம் இருக்க கூடாதா ஏன் இந்த ஓர வஞ்சனை...இப்போதெல்லாம் சுத்தம் எந்த இடத்திலும் சுத்தமாக இல்லை..\nமுக நூல்களில் தங்கள் புகழ் கொடி கட்டி பறக்க போகிறது போலும். அவர்களிடம் நீங்கள் கேட்டது சரிதான். இந்தக்காலம் கல்லூரி மாணவிகளை நிறையவே மாற்றி விட்டது. வேறு என்ன சொல்ல...\nவருக சகோ பதிவுக்கு முதல் நபராக வந்து அழகிய கருத்துரையை தந்தமைக்கு நன்றி.\nஇன்றைய பெண்களுக்கு பயம் இல்லை என்றே தோன்றுகிறது.\nஉங்களை போட்டோ எடுத்தவர்களின் பேஸ்புக் முகவரியை கேட்டு இருக்கலாமே ஒருவேளை அவர்கள் உங்கள் போட்டோவை போட்டால் நாம் எல்லோரும் சேர்ந்து அதிக அளவில் லைக் பொட்டு இருக்கலாமே\nசூப்பர் ஜி சூப்பர்.. :)\nஅது கேட்டால் தவறான நோக்கமாகி விடுகிறதே... பிறகு நான் தைரியமாக கேள்வி கேட்க முடியாது தமிழரே...\nமஹால் வந்தால் எங்களுக்கு உள்ளுர்காரர்களுக்கான டிக்கெட்டுதான்....ஹீஹீ\nஉங்கள் ஊர்க்காரர்களுக்கு தனி சலுகையா \nமஹாலில் மன்னருக்கு ஒரு திருடன் சவால் வீட்டு அரண்மனையில் புகுந்த இடத்தை போட்டோ எடுத்தீர்களா\nஸ்ரீராம். 4/28/2018 5:33 முற்பகல்\nஇப்போ இங்கே நீங்கள் நிற்கும் புகைப்படங்களை எடுத்தது யாரோ\nவேற யாரு அந்தப் பிள்ளைகள்தான்... :p\nஅதான் பேசிப்பழகி விட்டேனே ஆகவே எனது செல்லில் மூன்று படங்கள் எடுக்கச் சொன்னேன் ஜி\nநண்பர் திரு. கிசோக்குமார் சரியாக ‘’ஜொள்’’ளி விட்டார்.\nஸ்ரீராம். 4/28/2018 5:34 முற்பகல்\nகம்பீரமாக நிற்கிறீர்கள் இரண்டு புகைப்படங்களிலும். உள்ளே எடுத்த மற்ற புகைப்படங்களை ஏன் வெளியிடவில்லை\nகம்பீரமாக நிற்பதற்கு காரணம் படம் எடுத்தது அந்தப் பெண்களில் ஒருவரே.. தான் மேலே சொல்லி இருக்கிறேனே... படங்களை தேடி வெளியிடுவேன் என்னிடம் 15 யூ.எஸ். பி.களும், (பென் ட்ரைவ்) ஒரு டி. பியும் (ஹார்ட் டிஸ்க்) இருக்கிறது அம்பூட்டு விசயங்கள் தேடணும்.\nஸ்ரீராம். 4/28/2018 5:34 முற்பகல்\nஅது போகட்டும் ஜி.. இது போன்ற பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டிய இடங்களை நம்மவர்கள் அசிங்கப் படுத்துவதில் எனக்கும் வருத்தம் உண்டு. பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய இடங்கள்தானா எல்லா இடத்திலும் சுத்தம் பேணினால் என்ன எல்லா இடத்திலும் சுத்தம் பேணினால் என்ன இதே மக்களே வெளிநாடு போனால் அங்கே விழுந்து விழுந்து சுத்தம் பேணுவார்கள். சட்டத்துக்கு பயம்.\nநெல்லைத் தமிழன் 4/28/2018 12:35 பிற்பகல்\nஸ்ரீராம் - வட இந்தியர்கள், லண்டனில் குடியேறி, கண்ட கண்ட இடங்களில் வெற்றிலை துப்பும் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். எங்க சட்டம் தன் கடமையைச் செய்கிறதோ அங்கு நம்மவர்கள் சட்டத்தை மதிக்கின்றனர். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.\nசட்டத்தின் பயமே காரணம் ஜி வேறென்ன சொல்வது \nதிரு. நெ.த. உண்மைதான் நண்பரே தொட்டில் பழக்கம் விடாது கருப்பு\nவெங்கட் நாகராஜ் 4/28/2018 7:33 முற்பகல்\nஆதங்கம் தான் எனக்கும் - பாரம்பரிய, புராதனச் சின்னங்கள், சுற்றுலாத தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் என எதுவுமே இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சரியான பராமரிப்பு இல்லை. கட்டணங்கள் வித்தியாசம் - இந்தியர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் - எல்லா இடத்திலும் இப்படித்தான். கேமரா கட்டணம் - பல இடங்களில் இப்போது அலைபேசிகளுக்கும் கட்டணம் வாங்கிவிடுகிறார்கள்.\nகிறுக்கல்கள் - என்ன சொல்ல - எந்த இடத்தினையும் விட்டு வைப்பதில்லை\nபடம் எடுத்த பெண்கள் - ஹாஹா....\nவாங்க ஜி நீங்களும் பல இடங்களுக்கு சென்றவர் உங்களுக்கு தெரியாததல்ல வருகைக்கு நன்றி.\nதிரும���ைநாயக்கர் மகால் சிறிவயதில் பார்த்த நினைவு...இப்போது பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு...\nஉங்கள் கருத்து எனக்கும் உண்டு. நம் நாட்டினரில் பெரும்பான்மையோர் இது போன்ற தலங்களின் அருமை பெருமை தெரியாமல் அதன் முக்கியத்துவம் அழகியலை ரசிக்காமல் குப்பைக்காடாக்ககி அசுத்தம் செய்வதால் கண்டிப்பாக டிக்கெட்டின் விலை கூடுதலாக இருக்க வேண்டும். பராமரிப்பும் இல்லை போல...வெளிநாட்டினர் என்ன எழுதுவார்கள். அவர்கள் ரசித்து ரசித்துப் பார்க்கக் கூடியவர்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல் எழுதக் கூடியவர்களும் அப்படி இருக்க இப்படி அசுத்தமாக வைத்திருந்தால் அவர்கள் என்ன எழுதுவார்கள். அவர்களுக்கு டிக்கெட் ரேட் ஹும்..என்ன சொல்ல வருத்தம்\nஅந்தத் தூண்கள் உள்ள படம் அழகாக இருக்கு. செம\nஇவைகளெல்லாம் பள்ளிப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் காரணம் இது புது யுகங்களின் காலம்.\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்பது போல.... கில்லர்ஜியோடு இணைந்த தூணும் அழகு பெறும் போல....\nநெல்லைத் தமிழன் 4/28/2018 8:03 முற்பகல்\nஇடத்தை பராமரிப்பதற்கக வெளிநாட்டினரிடம் அதிகத் தொகை வாங்கறாங்க. இலங்கையிலும் உள்நாட்டினருக்கு 50 ரூ என்றால் வெளிநாட்டுனருக்கு 750 ரூ. ஆனால் இலங்கையினர் சுற்றுலாத் தளங்களைப் பராமரிப்பதில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட நாம் செய்வதில்லை. (நமக்கு உள்ள அறிவு அவ்வளவுதான். சந்தேகம்னா நியூயார்க் பரதேசியிடம் கேட்கலாம்)\nஉங்கள் ஆதங்கம் அர்த்தமுள்ளது. புகழ் பெற்ற கோவில்களில் சுவற்றில் கருயால் காதலன் காதலி (நிச்சயமில்லை) பெயரைப் பொறிக்கும் இழிசெயல் நம்மிடம்தான் உண்டு\nஇலங்கை தகவலுக்கு நன்றி நண்பரே...\nஆம் இந்தப்பழக்கம் நமக்கே சொந்தம் காப்பிரைட் வாங்கி கொள்ளலாமோ...\nதுரை செல்வராஜூ 4/28/2018 9:32 முற்பகல்\nவாங்க ஜி இப்பொழுது எல்லாம் வாழ்வை நகற்றிச் செல்வது மதுவின் கோலம் மீள்வது கடினம்தான்..... வருகைக்கு நன்றி ஜி\nஇந்தப் பெயர் எழுதும் பழக்கம் நம்ம மக்களிடம் ச்சே எல்லா இடத்திலும் பொதுவெளி பாத்ரூமிலும் அதுவும் அசினமாகவும் படம் எல்லாம் வரைந்து, பாறைகள் சுவர்கள் என்று எல்லா பொதுவெளியிலும் ரொம்ப மோசம் ஜி....\nபுகைபப்டத்தில் அழகாவே இருக்கீங்க அதான் அந்தப் பொண்ணுங்க உங்களைச் சுத்தி சுத்தி ஃபோட்டோ எடுத்து தள்ளிருக்காங்கோ...ஹா ஹா ஹா ��ா\nஇந்தப்பழக்கம் நமது மூதாதையினர் கல் வெட்டுகளில் பொறித்து வைத்து போனார்களே..... அதிலிருந்து தொற்றி இருக்குமோ...\nபடம் எடுத்ததற்கு பணம் கேட்டு இருக்கலாமோ....\nநெல்லைத் தமிழன் 4/29/2018 11:22 முற்பகல்\nகில்லர்ஜி... தேராவில் (துபாய்) ஒரு ரஷ்யன்/உக்ரைனியன் ரொம்பப் பெரிய மீசை (ரொம்ப ரொம்பப் பெரிது), எண்ணெய் தடவி ஜம்முனு இரண்டு பக்கமும் ரெண்டு அடிக்கு இருந்தது (கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் சொல்றேன்). அவருடன் படமெடுக்க 10 திர்ஹாம் வாங்கினார். நாம்தான் தமிழன் ஆச்சே. தூரத்தில் இருந்து க்ளோஸ் அப்பில் காணொளியும் படமும் எடுத்தேன். அது நினைவுக்கு வந்துவிட்டது, நீங்கள் உங்களைப் படமெடுக்க பணம் கேட்டிருக்கலாமோ என்று எழுதியது.\nஹா.. ஹா.. ஹா.. முன்பு இதனைக் குறித்து கருத்துரையில் சொல்லி இருந்தீர்கள் நண்பரே மீள் வருகைக்கு நன்றி\nதிருமலை நாயக்கர் மஹால் மதுரையில் இருந்த போது பார்த்திருக்கிறேன். அப்போது விட இப்போது இன்னும் அழுக்காகிவிட்டதோ கில்லர்ஜி என் குழந்தைகளை அழைத்துச் சென்று காட்ட ஆசை உண்டு. ஆனால் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் போகாமல் இருப்பது மேல்...\nஏனென்றால் ஏற்கனவே தமிழ்நாடு என்றாலே அழுக்கு சுத்தம் இல்லை என்பார்கள் என் வீட்டினர். எனவே நான் கப்சிப்பென்று இருப்பது நல்லது. ஏனென்றால் எனக்குத் தமிழ்நாடு பிடிக்கும்.\nபரவாயில்லை இந்த வயதிலும் உங்களை பெண்கள் வளைத்து வளைத்து ஃபோட்டோ எடுக்கறாங்களே கொஞ்சம் கலாய்த்தல்... சரி சரி...இது வேறு அர்த்தம் வேண்டாம் அவங்க எல்லாம் நம் மகள்களைப் போலத்தானே கொஞ்சம் கலாய்த்தல்... சரி சரி...இது வேறு அர்த்தம் வேண்டாம் அவங்க எல்லாம் நம் மகள்களைப் போலத்தானே எடுத்துக் கொள்ளட்டுமே\nபழமைகளை பாதுகாப்பதில், பார்வையிடுவதில் இந்தியர் என்ற பார்வை மட்டும் போதுமே.... அழைத்து வாருங்கள் காணலாம்.\nஇது ட்டூமச், த்திரீமச்சாக இருக்கிறதே...\nகோமதி அரசு 4/28/2018 11:51 முற்பகல்\nஇந்த முறை போன போது மிகவும் மனம் நொந்து விட்டது.\nஒரு வருடத்துக்குள் எவ்வளவு மாற்றம் நிறைய சுவர், தூண்களில் எழுத்துக்கள் அதிகம் சுவரை உடைத்தே தங்கள் பெயரை பொறித்து இருக்கிறார்கள்.\nபாதுகாக்க எல்லா இடங்களிலும் காமிரா பொருத்தி இருந்தால்\nகவனித்து தண்டனை கடுமையாக கொடுத்தால் பயம் இருக்கும். தண்டிக்கபடுவீர்கள் என்று எழுதி மட்டும் வைத்தால் போதாது.\nசுற்றுலாதுறைக்கு பாதுகாப்பு பணிக்கு பணம் கொடுத்து ஆட்களை நியமிக்க வேண்டும்.\nவருக சகோ தொல்லியல்துறையினருக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம் இதை காப்பது அரசின் கடமை.\nஅவர்களுக்கு தனது பதவியை தக்க வைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றதே இதில் யார் இதை நினைக்கப் போகின்றார்கள்.\nஉங்கள் படங்கள் அருமை. புராதனச் சின்னங்கள் அழிந்து போக நாமே காரணம். இன்னும் சித்திரசபை போய்ப் பார்த்தீர்களானால் அழுது விடுவீர்கள். :(\nவருக சகோ அடுத்தமுறை சாவாகாசமாக பார்க்க வேண்டும் அன்று விமானநிலையம் செல்லும்போது கொஞ்சம் நேரமிருந்ததால் போனேன்.\nதிருமலை நாயக்கரே கேமராவோடு வந்துவிட்டார்னு நினைத்திருப்பார்களோ\nஅப்படி நினைத்தாலும் \"ஆவி\" என்ற பயம் வரவேண்டுமே நண்பரே\nஒரு முறை என் இந்திய / அமெரிக்க குடியுரிமை பெற்ற நண்பர்களுடன் தாஜ் மகால் காணச் சென்றோம் அவர்களைப் பார்த்தால் இந்தியர்கள் ஆனால் வாய் திறந்துபேசினால் அமெரிக்கர்கள் அவர்களதுபேச்சைக்கேட்ட அங்கிருந்த காவலர் அவர்கள் தாஜ்மகால் பார்க்க ரூ 250 . கட்டண டிக்கெட் வாங்க வேண்டும் என்றார் அவர்கள் இந்தியர்களே படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்கள் என்று கூறி அவர்களை தெலுங்கில் பேச வைத்துஒரு வழியாக இந்தியக் கட்டணமே செலுத்தினர் நான் டுபாய் சென்றுவரும்போது என் அடுத்தசீட்டில் ஒரு இந்தியர் பயணம்செய்தார் ஏசி மெகானிக் என்றார் சென்னை விமானநிலையம் வந்துவெளியே வந்தவுடன் அவர் செய்த காரியம் புளிச் சென்று காறி துப்பினதுதான் இதையே அவர் துபாயில் செய்திருப்பாரா நான் மதுரைக்கு சென்றபோது நாயக்கர் மகாலின் சிறப்புகளே என் கண்ணில் பட்டது ஒரு வேள கில்லர்ஜி தவறுகளைத் தேடிச்சென்றாரோ\nதங்களது விரிவான அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.\nதுபாயில் சரியாக நடந்து கொண்டவர் இந்தியா வந்ததும் தனது பிறவிப்புத்தி தலையெடுக்கிறது காரணம் சட்டத்தின் வலிமைதான் ஐயா.\nநீங்கள் போனபோது சுத்தமாக இருந்திருக்கலாம் ஐயா\nஉங்களுக்காக அந்தப் புகைப்படங்களை தேடி வெளியிடுவேன் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் 4/30/2018 7:00 முற்பகல்\nபலநூறு முறை மதுரை சென்றிருப்பேன் ஆனால் இதுவரை திருமுலை நாயக்கர் மகால் சென்றதில்லை\nஅவசியம் சென்று பார்க்க வேண்டும்\nவருக நண்பரே அவசியம் சென்று வாருங்கள்.\n'பசி'பரமசிவம் 4/30/2018 9:05 பிற்பகல்\nகோயிலை அசுத்தம் செய்ய வேண்டாம் என்று எழுதியும் வைக்கிறார்கள். நம்மவர்கள் கண்டுகொள்வதில்லை. தண்டனையால் மட்டுமே திருத்த முடியும்.\nவருக நண்பரே தண்டனை கடுமையாக்கப்பட்ட நாடுகளே சுகாதாரத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் முன்னிலை வகிக்கிறது.\nதமிழ் நாட்டில் 14 அருங்காட்சியகங்கள் உள்ளன. பல அருங்காட்சியகங்களில் பராமரிப்பு மிக மோசம். தொல்லியல் துறை பராமரித்து வரும் கோவில்கள், சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஈமச்சின்னனங்கள் போன்றவற்றில் பெயர் பொறித்தல், அசுத்தப் படுத்துதல் போன்ற தீங்கினைச் செய்வது கண்கூடு. மிக முக்கியமான விசயத்தைத் தொட்டுள்ளீர்கள். நன்றி.\nவருக நண்பரே விரிவான கருத்துரையை தந்தமைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 5/03/2018 12:08 பிற்பகல்\n60களில் இந்த திருமலைநாயக்கர் மகாலில் நீதிமன்றங்கள் இயங்கிவந்தபோது இன்னும் மோசமாக இருந்தது. அப்போது பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்களோ\nவருக நண்பரே இது எனக்கு புதிய தகவல் நன்றி\nசிகரம் பாரதி 5/20/2018 11:52 பிற்பகல்\nநல்ல பதிவு. இங்கு இலங்கையிலும் சுற்றுலாத் தளங்களிலும் காட்சி சாலைகளிலும் வெளிநாட்டவர்க்கு கட்டணம் அதிகம். நம்மவர் வெளிநாடு சென்றாலும் இதே நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டுமல்லவா\nபயணங்கள் பலவிதம் - 03\nவருக நண்பரே அழகாக விவரித்தமைக்கும், இணைப்புகள் தந்தமைக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய ��ேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nகொன்றால் பாவம் தின்றால் போகுமா \n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2019/11/blog-post_177.html", "date_download": "2020-01-25T12:17:16Z", "digest": "sha1:2DGCQ3Y5WY272G5UJRMVWM6Z6Y7U4SL2", "length": 25203, "nlines": 274, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...\nவெள்ளி, 29 நவம்பர், 2019\nதமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...\nதமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தங்கள் பணிகளைச் செய்ய 100ல் 62 பேர் லஞ்சம் கொடுத்தே செய்து முடித்திருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஇந்தியா முழுக்க அரசு அலுவலகங்களில் லஞ்சம் வழங்குவது தொடர்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங���களில் அரசு சாரா ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது. 20 மாநிலங்களில் உள்ள சுமார் 1 லட்சத்து 90ஆயிரம் பேரிடம் கேட்கப்பட்ட வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்திய அளவில் அரசு அலுவலகங்களில் கடந்த அண்டு 56 சதவீதமாக இருந்த லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 51 சதவீதமாக குறைந்திருந்திருக்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு லஞ்சம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகமாக லஞ்சம் கொடுத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6வது இடத்தில் இருக்கிறது.\nதமிழகத்தில் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 100ல் சுமார் 62பேர் தங்கள் வேலையைச் செய்ய அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளர். இதில், 35% பேர் பல முறையும் 27% பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு அதிகாரிகள் இந்த லஞ்சத்தை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஆன்லைன் ஆக்கப்பட்டாலும், இந்த அலுவலங்களில் தான் அதிகபட்சமாக சுமார் 41 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் சுமார் 19 சதவீதம் பேரும், காவல்நிலையங்களில் சுமார் 15 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.\nஇதேபோல் மின்சார வாரியத்தில், மின்சார இணைப்பு பெறுவதற்கும், மின்சார கேபிளை பழுதுபார்க்கும் தொழிலாளிக்கும் பணம் கொடுத்திருப்பதாகவும் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான், பீகார், உ.பி., தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிகளவு லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், டெல்லி, ஹரியானா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, கோவா மற்றும் ஒடிசா மாநிலங்களில் லஞ்சம் கொடுப்பது குறைவாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nலஞ்சத்தை ஒழிக்க இந்தியா பாடுபட்டு வரும் அதேவேளையில், தம��ழகத்தில் அதிகரித்துவரும் லஞ்சத்தை கட்டுப்படுத்த அரசின் சாட்டை சுழலுமா என்ற கேள்வியை முன்வைத்து காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nவெளிநாடுகளுக்கு இணையாக மாறிய சென்னை பாண்டி பஜார் ச...\nவாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி ச...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த...\nதமிழக முதல்வரின் பதில் வேதனை அளிப்பதாக திருமாவளவன்...\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை சம்பவம்: 4 பேராசிரியர்கள...\nமுக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளி...\nமனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மரணத்தில் தமி...\nதமிழகத்திற்கு தலைகுனிவு : மு.க.ஸ்டாலின் ட்வீட்\nகண்மாயில் நள்ளிரவில் கொட்டப்பட்ட மருத்துவ மற்றும் ...\nபிரதமர் மோடி மீது புதுவை முதல்வர் கடும் விமர்சனம்....\n#IIT மாணவி பாத்திமா லத்தீப் மரணத்துக்கு மத ரீதியான...\nபாபர் MASJID தீர்ப்பு குறித்து உயர்நீதிமன்ற வழக்கற...\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் ஆதரவு யாருக்கு\nஇஸ்லாமியர்கள் காட்டும் அமைதி எங்களுக்கு பிரமிக்கவை...\n\"மனித இனத்தின் வரலாறு சுமார் 8,000 ஆண்டுகளுக்கு மு...\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழ...\nவிசாரணை கைதியை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாட...\nசென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்க���் தற...\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் விவகாரத்தில் நடந்தது எ...\nஆவின் பாலில் திருக்குறள் குடியேறுவதை வரவேற்கிறேன்:...\nசபரிமலை விவகார தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பின...\nஇஸ்ரேல் மீது ஏவுகணைகளை பொழியும் காசா, பழிக்குப்பழி...\nஉள்நோக்கத்தோடு மாற்றப்பட்டாரா மாநில தேர்தல் ஆணைய ச...\nபுதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கும் புதிய ...\nப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு.... 86-வது ...\nஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு குற்ற...\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அவசர கோரிக்கைகள்: இந்தியா...\nமனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nமோசமான சாதனையை படைத்த இந்தியாவின் தலைநகரம்\nஅதிர்ச்சியூட்டும் மத்திய அரசின் ஆய்வறிக்கை\nஎம்.பி வசந்தகுமார் மற்றும் மூன்று எம்.எல்.ஏக்கள் ம...\nபெரியார் குறித்து பாபா ராம்தேவின் சர்ச்சை கருத்து....\nமாசில்லா சென்னையை உருவாக்க ‘கார் இல்லா ஞாயிறு’ நிக...\nஇனி தீர்க்கமான சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இர...\nயார் இந்த கோத்தபய ராஜபக்ச\nமூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்கள் பாபர் MAS...\nஅயோத்தி தீர்ப்பு: பாபர் மஸ்ஜித் கட்டுமானத்தின் கீழ...\nஎதிர்ப்பை தொடர்ந்து மாநிலங்களவை சபை காவலர்களின் சீ...\nமேலவளவு ஊராட்சித் தலைவர் படுகொலை வழக்கில் திருப்பம...\nடெல்லியில் JNU மாணவர்கள் மீண்டும் போராட்டம்...\nஐஐடி சென்னையில் ஒரே ஆண்டில் 5 பேர் தற்கொலை செய்துக...\nமுரசொலி நாளிதழின் அலுவலகம் பஞ்சமி நிலமா\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த வீட்டிற்கு,...\nமத்திய அரசிற்கு சசி தரூர் கேள்வி\nமாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்...\nமத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: திமுக தலைவர் ஸ்டாலி...\nமக்களே மேயரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முற...\nஇஸ்லாமிய பேராசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவ...\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியர்களுக்கு ரஷ்யாவில் பய...\nதமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்க...\nஒரே இரவில் மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம் - மீண்...\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் அதிக நச்சுத்தன்மை\nஸ்மார்ட் ஃபோன் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமையாவதை...\nபகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என திமுக நோட...\nவிமானங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற வைகோவின் க...\nபாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு - கோவை மாவட்ட ஆர்ப்பாட...\nமக்கள் போராட்டத்தால் பற்றி எரியும் இரான். என்ன நடக...\nஐடிவிங் திட்டமிட்டு செயல்படுகிறது.” - எம்பி திருமா...\nரிசார்ட் அரசியலை நோக்கி மகாராஷ்ட்ரா\nயார் இந்த அஜித் பவார்\nஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டோம் : சரத்பவார்...\nஇறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகள...\nபாலில் நச்சு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...\nஇறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்து...\nபாபர் மசூதி வழக்கு : காங்கிரஸ் மீது பிரதமர் மோடி க...\nட்விட்டரில் காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை நீக்கிய...\nநாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் வரை ஒத்திவைப...\nமகாராஷ்டிராவில் 162 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு\nவாயடைக்க செய்யும் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட போ...\nஉயிர்வாழ் சூழல் இல்லாத உலகின் ஒரே பகுதி இது தான்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆ...\nடெல்லி மக்களை குண்டு வீசி கொன்றுவிடுங்கள்: உச்சநீத...\nபிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ...\nபாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்\nதமிழகத்தில் தலா ரூ.325 கோடியில் மேலும் 3 மருத்துவ ...\nதிகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்தார் ர...\nஅசர வைத்த அண்ணன் சீமான்\nவீகன் உணவு முறை ஆரோக்கியமா\nஅரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்\n#பாபர்_மஸ்ஜித் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆ...\nதிருக்குர்ஆனில் மதநல்லிணக்கம் சம்பந்தமாக சொல்லப்பட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்ட...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...\nதிருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று தொடங...\nRSS, பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான...\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப...\nதமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...\nகீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்க...\nதமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவை ...\nகோட்சே குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரின...\nமகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nநித்தியானந்தா மீது கொலை புகார்\nஉள்ளாச்சி தேர்தல்: அதிமுக குறித்து ஸ்டாலின் குற்றச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:11:52Z", "digest": "sha1:2DIVOFHGHM3R6DI464GHKJKO33G7Z7DU", "length": 8101, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்யர்மலை ரத்னகிரிஸ்வரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅய்யர்மலை ரத்னகிரிஸ்வரர் கரூர் மாவட்டத்தின் குளித்தலை தாலுகில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அய்யார்மலை அருள்மிகு ரத்னகிரிஷ்வர் கோயில் உள்ளது. கோயில் விசுவாசத்தின் ஒரு வெளிப்படையான அம்சமாகும், சமாதானத்தையும் ஒற்றுமையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு இடம் இது. ஒரு பெரிய கோவில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் பாதுகாப்பாக எட்டு விளக்குகள் மற்றும் பிற தெய்வங்களின்பால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மலையின் அடிவாரத்தில் வணங்கும் இடமாக அமைக்கப்பட்டது. வரலாறு மற்றும் பாரம்பரியம்அய்யர்மலையிலுள்ள ரத்னகிரிஸ்வரர் ஆலயம் 275 புனிதமான \"சைவ\" கோவில்களில் ஒன்றாகும் (திருதலங்கல்) மற்றும் 1300 ஆண்டுகளுக்கு மேலாகும். ஐந்து பாண்டவர்கள் தங்கள் சிறைவாசத்தின் போது இங்கு தங்கியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் அகத்தியர் \"போதிகா\" வழிபட்டு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது.திருவனந்தபுரம் (7 வது நூற்றாண்டு கி.மு.), அப்பர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் இந்த கோவில் பற்றி பல பாடல்கள் உள்ளன. அருணகிரிநாதர் \"திருப்புகழில்\" அதன் புகழைப் பற்றி பாடியுள்ளார்.சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் சிறப்பம்சம் இக்கோவில் 11 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 50 பாறை கி.மு.), அப்பர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் இந்த கோவில் பற்றி பல பாடல்கள் உள்ளன. அருணகிரிநாதர் \"திருப்புகழில்\" அதன் புகழைப் பற்றி பாடியுள்ளார்.சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் சிறப்பம்சம் இக்கோவில் 11 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 50 பாறை கல்வெட்டுகள் உள்ளன.[1] [2]\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-25T12:31:45Z", "digest": "sha1:7AF6L2XRIHLPXO44LZ6WW3SJNQGUG66D", "length": 7963, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅயகமை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎகலியகொடை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடக்கவளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nககவத்தை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலவானை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலொன்னை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிவித்திகலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓப்பநாயக்கை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்மதுளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளிகேபொலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரியெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-25T10:51:56Z", "digest": "sha1:NYCV36N2CJS37R36QFRGHZHB5JRTXUUR", "length": 4729, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:அண்ணாதுரை - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அண்ணாதுரையின் குறும்புதினங்கள்‎ (2 பக்.)\n► அண்ணாதுரையின் சிறுகதைகள்‎ (6 பக்.)\n► அண்ணாதுரையின் புதினங்கள்‎ (23 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 செப்டம்பர் 2013, 06:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/story-about-periyar-ramar-issue-skd-244011.html", "date_download": "2020-01-25T12:24:38Z", "digest": "sha1:HFTYTNNFFFG3RNNJVWA5BKQBGP2W25AV", "length": 17858, "nlines": 191, "source_domain": "tamil.news18.com", "title": "துக்ளக் விழாவில் பெரியார், கருணாநிதி, ராமர் குறித்த பேச்சு! எங்கே தவறிழைத்தார் ரஜினிகாந்த்? | story about periyar ramar issue– News18 Tamil", "raw_content": "\nதுக்ளக் விழாவில் பெரியார், கருணாநிதி, ராமர் குறித்த பேச்சு\nEXCLUSIVE: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அசாம் போராட்டம் ஏன் மாறுபட்டது\nஎம்ஜிஆரை வில்லனாகச் சித்தரிக்கிறதா குயின்... #QueenReview\nஆபரேஷன் ட்ரெய்ன் 18: கைவிடப்பட்ட ஐசிஎஃப்... வெளிநாட்டிற்கு தாரைவார்க்கப்படும் ரயில் தயாரிப்பு...\nகஜா பாதித்த டெல்டா… நம்பிக்கையோடு மீண்டு(ம்) வரும் மக்கள்...\nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nதுக்ளக் விழாவில் பெரியார், கருணாநிதி, ராமர் குறித்த பேச்சு\nசென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த��, ‘பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பெரியார் உண்மையில் ராமர் படத்தை செருப்பால் அடித்தாரா\n1971-ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை சேலத்தில் நடத்தினார் பெரியார். இந்து மதத்தைக் கேலி செய்யும் வகையில் மாநாடு நடத்துவதாகச் சொல்லி பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனசங்கம், பெரியாருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டுவோம் என்றது. சொன்னது போலவே பெரியாருக்குக் கருப்புக்கொடி காட்டினர் ஜனசங்கத் தொண்டர்கள்.\nஅப்போது திடீரென ஒற்றைச் செருப்பு ஊர்வலத்துக்கு நடுவில் வந்து விழுந்தது. அது ஜனசங்கத்தினர் வீசிய செருப்பு என்றார்கள் திராவிடர் கழகத்தினர். இல்லவே இல்லை என்றனர் ஜனசங்கத்தினர். ஆனால் அதற்குள் ஒரு திராவிடர் கழகத் தொண்டர் கீழே விழுந்த செருப்பைக் கொண்டு ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட ராமனின் படத்தைத் தாக்கினார். அந்தச் செய்தி சர்ச்சை நெருப்பைப் பற்றவைத்தது.\nதி.மு.க கூட்டணிக்கு பெரியார் ஆதரவளிக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்ததால், அது தி.மு.கவுக்கு எதிரானதாக மாறியது. ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் வாக்கு என்று கேள்வி எழுப்பினர் எதிர்க்கட்சியினர்.\nராமர் படம் அவமதிக்கப்பட்ட விவகாரம் தேர்தல் பிரச்னையாக மாறிவிட்டதைக் கவனித்த பெரியார், “முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நடந்த தற்செயல் நிகழ்வுக்கு தி.மு.கவைப் பலிகடா ஆக்குவதில் அர்த்தமில்லை. என்றாலும், நான் தேர்தல் பிரசாரத்துக்குப் போவதில்லை’என்று அறிவித்தார். ஒருவேளை பிரசாரம் செய்தால், அப்போது ராமர் சிலை பற்றிப் பேசவேண்டும் என்பதால் அதைத் தவிர்க்க முடிவுசெய்திருந்தார் பெரியார்.\nஆனால் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் ராமர் படம் அவமதிப்பு விவகாரத்தைக் கைவிடுவதாக இல்லை.\nதி.மு.கவுக்கு எதிரான பிரசாரத்தில் சோ தீவிரம் காட்டினார். மேடைகளில் பேசினார். அவர் பேசும் கூட்டங்களுக்கு கூட்டம் பெருமளவில் திரண்டது. போதாக்குறைக்கு, ராமன் படம் விவகாரம் தொடர்பாக ராஜாஜி சொன்ன கருத்தைப் பிரதிபலிக்கும் கேலிச்சித்திரம் ஒன்று துக்ளக்கில் வெளியானது.\nஒரு கையில் ராமர் படம், மறுகையில் செருப்பு சகிதம் கையை ஓங்கியபடி நிற்கிறார் பெரியார். அதை முதலமைச்சர் கருணாநிதி அருகில் நின்றுகொண்டு, கைகளை உயர்த்தி ஊக்கப்படுத்துவது போல சமிக்ஞை காட்டுகிறார். இதுதான் அந்தக் கேலிச்சித்திரம். அதைப் பார்த்துப் பரவசப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் – சுதந்தரா மற்றும் ஜனசங்கத்தினர் அந்தக் கார்ட்டூனை பெரிய அளவிலான சுவரொட்டிகளாக மாற்றி, தேர்தல் பிரசாரம் செய்தனர்.\nஆகவே, ராமர் சர்ச்சை தி.மு.கவை வீழ்த்தும் என்று பலரும் கணித்தனர். ஆனால் தேர்தல் முடிவுகளில் ராமர் சர்ச்சை விவகாரம் வேறு திசையில் திரும்பியிருந்தது. ஆம், அன்று தி.மு.க கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருந்தது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஆளுங்கட்சி பெற்ற அதிகபட்ச எண்ணிக்கை என்ற சாதனையை தி.மு.க எட்டிப்பிடித்தது அந்தத் தேர்தலின்போதுதான்.\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nதாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் நடத்தப்படும் சோதனைக் கருவியில் நவீன ’சிப்’..\n“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி “ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/02/28/muslim-patrol/", "date_download": "2020-01-25T11:23:33Z", "digest": "sha1:VJ6FAX4WOXMMWZEERM4BFGMJCKKDL7HQ", "length": 6564, "nlines": 105, "source_domain": "thamilmahan.com", "title": "தவறுகளை திருத்தலாமா!முஸ்லீம் விழிப்பு குழு | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nலண்டன் தெருக்களில் மக்களை திருத்த முற்படும் முஸ்லீம் விழிப்புகுழுக்கள் இரவு வேளைகளில் ரோந்து வருவது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.\nஅண்மைக்காலங்களில் லண்டனின் முஸ்லீமக்கள் வாழும் பகுதிகளில்,வீதிகளில் உலாவரும் ‘முஸ்லீம் விழிப்புகுழுக்கள்’ எனதம்மை அழைத்துகொள்பவர்கள் இஸ்லாமிய விதிகளை மக்களின் மீது அமுலாக்கமுனைந்துவருகின்றார்க���்.\nஇவர்கள் வீதியில் செல்பவர்களை அச்சுறுத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் தோன்றியுள்ளது.\nமது அருந்துவது, முறையற்றவகையில் ஆடையணிவது, விபச்சாரம் போன்றன சமூகத்தின் நல்வாழ்விற்கு உகந்ததல்ல என கூறும் இவர்கள் அதனை தாம் வாழும் லண்டனின் பகுதிகளில் உள்ள மக்களிடம் திணிக்கமுயல்வது பலத்த வாத பிரதிவாதங்களை உண்டாக்கியுள்ளது.\nலண்டன் முஸ்லீம் மக்களில் பெரும் பகுதியினர் இக்குழுக்களின் அச்சுறுத்தும்வகையிலான நடவடிக்கைகளை பலமாக கண்டித்துள்ளார்கள்.குர்ரான் கூறும் நல்வழிகளை பின்பற்றுவது ஒருவரின் வாழ்விற்கு உகந்தது என கூறும் இவர்கள் அதை மற்றவர் மீது திணிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.\nதனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கும் தமது நாட்டில் இவ்வாறு இவர்கள் நடப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என இங்கிலாந்து மக்கள் விசனமடைந்துள்ளார்கள்.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/3-mar/maru-m29.shtml", "date_download": "2020-01-25T11:25:09Z", "digest": "sha1:YUX6WZORYCXZS2ALH25ZCTV46S6RY5YV", "length": 30900, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "மாருதி சுசூகி தொழிலாளர்களின் வழக்கு விசாரணையிலுள்ள பாசாங்குத்தனம் மேலும் அம்பலப்பட்டது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமாருதி சுசூகி தொழிலாளர்களின் வழக்கு விசாரணையிலுள்ள பாசாங்குத்தனம் மேலும் அம்பலப்பட்டது\nஹிந்துஸ்தான் டைம்ஸ் இன் பத்திரிகையாளர் அமன் சேத்தி எழுதியிருந்த ஒரு கட்டுரை, பாசாங்குத்தனமான பொலிஸ் விசாரணை, வாதிதரப்பு வழக்கு மற்றும் 13 பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளதற்கு காரணமான விசாரணை போன்றவை குறித்த முக்கியமான புதிய தகவல்களை எடுத்துக்கா��்டுகின்றது.\nநேற்று வெளிவந்த இந்த கட்டுரை பெருமளவில் குர்கான் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி RP கோயல் இந்த மாத தொடக்கத்தில் அளித்த தீர்ப்பின் மீதான ஒரு பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டிருந்தது. அவரது தீர்ப்பில், ஜப்பானுக்கு சொந்தமான வாகன தயாரிப்பாளர் நிறுவன நிர்வாகத்திற்கும், இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களுக்கும் பொலிஸ் உடந்தையாக இருந்தது என்பதை கோயல் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நிறுவனத்தின் ஒரு மனிதவள மேலாளரான, அஸ்வின் குமார் தேவ் மூச்சு திணறி இறப்பதற்கு காரணமான நெருப்பிடல் சம்பவத்தில் நெருப்பு பற்றவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக வாதி தரப்பு கூறிய தீப்பெட்டிக்கும் 13 ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுள் எவருக்கும் தொடர்புள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்பதையும் அவர் ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது.\nஇந்த மோசமான ஒப்புதல்கள் ஒவ்வொன்றையும் ஒரு நீதிபதியாக கோயலே ஒப்புக்கொண்டிருப்பினும், அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார். ஆதாரங்களின் உண்மைத்தன்மையை வாதிதரப்பு மற்றும் அரசாங்கத்திடமிருந்து தொழிலாளர்கள் மீது திருப்பிவிடுவதற்காக அவரும் கூட சட்டத்தை சிதைந்துபோக செய்துவிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என்பதை நிரூப்பிக்கவேண்டியது அவர்களது கடமையாகும் என்றும், அவர்களை குற்றவாளிகள் என நிரூபிக்க தேவையான ஒரு நியாயமான சந்தேகத்தை கொண்டிருப்பதற்கு அப்பால் அரசாங்கத்திற்கு வேறு எவ்வித பொறுப்பும் கிடையாது என்ற ஜனநாயக விரோத கருத்தாய்வினை நீதிபதி கோயலினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தவறான வகையில் அடிப்படையாகக் கொண்டிருந்தது.\n“மாருதி வழக்கின் தீர்ப்பு குர்கான் பொலிஸின் திறமையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது” என்று சேத்தியின் கட்டுரை தலைப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய ஆவணங்கள் தகுதியற்றவை என்பதல்ல, ஆனால் இது ஒரு சதிதிட்டம்: மாருதி சுசூகி நிறுவனத்தின் மலிவுகூலி உழைப்பு கட்டமைப்பின் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கும், மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தினை (Maruti Suzuki Workers Union - MWSU) உடைத்து நொருக்குவதற்கும், அரசியல் நோக்கம் கொண்டு ஜோடிப்பு வழக்கை தொடரும் வகையில் நிறுவனத்திற்கும், மாநில அதிகாரிகளுக்கு��் இடையிலான ஒரு சதிதிட்டமாகவே அது இருந்தது. மாருதி சுசூகியின் மானேசர், ஹரியானா வாகன அசெம்பிளி நிறுவன தொழிலாளர்கள் 2011-12ல், ஒரு நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு எழுச்சியின் போது தான் MSWU இனை நிறுவினார்கள்.\n13 பேரில் MSWU இன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பன்னிரண்டு பேரை இந்திய சிறை எனும் வாழும் நரகத்தில் தள்ளும் வகையில் அவர்களுக்கு நீதிபதி கோயல் “ஆயுள்” தண்டனை வழங்கியுள்ளார்.\nவாதி தரப்பு இந்த 13 பேருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர் என்று கேட்கப்பட்டபோது, சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா சேத்தியிடம், “வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment-FDI) வரண்டுபோய்விட்ட நிலையில், நமது தொழிற்துறை வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” கொள்கையை நடைமுறைபடுத்த பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைப்புவிடுக்கிறார், ஆனால் இது போன்ற சம்பவங்கள் எங்கள் தோற்றத்தின் மீது கறைகளாக இருக்கின்றன” என்று கூறினார்.\nஜுலை 18, 2012ல் மாருதி சுசூகி நிறுவனத்தின் மானேசர் வாகன அசெம்பிளி ஆலையில் நிர்வாக அதிகாரிகள் ஒரு தொழிற்சாலை பிரிவில் கை கலப்பை தூண்டிவிட்டபோது நெருப்பு பற்றியதனால் ஆலையின் ஒரு பிரிவே அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக, ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் உத்திரவின் பேரில், ஆலையில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பொலிஸ் திரும்ப திரும்ப குவிக்கப்பட்டது என்பது, தில்லியின் புறநகர் பகுதியில் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக அமைந்துள்ள குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதி முழுவதுமான தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு குவிமைய புள்ளியாக வைத்தே வெளிப்பட்டுள்ளது.\nவழக்கு விசாரணையின்போது, ஜுலை 18ம் தேதிய நிகழ்வுகள் மீதான “விசாரணையின்” ஆரம்பத்திலிருந்தே பொலிஸ் நிர்வாகத்துக்கு உடந்தையாகவே செயலாற்றினர் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜுலை 19ம் தேதி அதிகாலை 6 மணியளவிலேயே, மாருதி சுசூகி நிர்வாகம் 89 பேர் கொண்ட “சந்தேகத்துக்குரியவர்கள்” பட்டியலுக்கான அச்சுபிரதியை பொலிஸிடம் ஒப்படைத்தது. பிற்பகலில் நான்கு தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள், கூறப்படும் கு��்றங்களின் கண்கண்ட சாட்சியாக இருந்ததாக கூறியவர்களை முன்தேதியிட்டு சேர்த்துகொள்வதன் பேரில் பொலிஸ் திரும்பிவந்த நிலையில், இந்த 89 தொழிலாளர்களும் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர்.\nநீதிபதி கோயல் அவரது தீர்ப்பில், “விசாரணை அதிகாரிகள் முன்னர் குறிப்பிடப்பட்ட நபர்களை கைது செய்து… எவ்வித நியாயமுமின்றி சட்டத்தை மீறியுள்ளனர் என்று இந்த வழக்கை முடித்துகொள்ள முடியும்” என்பதை ஒப்புக்கொண்டார்.\nபொலிஸ் போலி மருத்துவவியல் சான்றிதழ்களை (medico-legal certificates - MLCs) தயாரித்தனர், இதன்மூலமாக அவர்கள் தொழிலாளர்களால் தாக்கப்பட்டனர் என்று கூறிக்கொள்ளமுடியும் என்பதுடன் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று மிகைப்படுத்தி கூறவும் வகைசெய்யும் என்பதையும் நீதிபதி ஒப்புக்கொண்டார். பொலிஸ் இதில் சுயாதீனமாக செயல்பட்டிருக்கலாம் என்றபோதிலும், தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதற்காகவும், அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான சதி வேட்டையை நியாயப்படுத்தவும், மாருதி சுசூகி நிறுவனம், பெருநிறுவன ஊடகங்கள், மாநில அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் தலையீட்டுடனான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே அது இருந்தது. ஜுலை 18 நிகழ்வுகளுக்கு பின்னர், ஹரியானா அரசாங்கத்தின் பகிரங்கமான ஆதரவுடன், மாருதி சுசூகி நிறுவனம் தொழிலாளர் தொகுப்பிலிருந்து ஏராளமான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து பதிலீடாக 2,300 பேரை புதிதாக நியமித்தது.\nசேத்தியின் அறிக்கைகளை போன்று, நீதிபதி கோயல் அவரது தீர்ப்பில், “பொலிஸ் அதிகாரிகள் அவர்களது MLCs ஐ இடம்பெறசெய்த பின்னரும் கூட அவர்களது மருத்துவர்களை அவர்கள் சந்திக்கவில்லை” என்பதை வலியுறுத்தினார். ஆனால், நீதிபதி இந்த ஒப்புதல்களை விரைவாக செயல்படுத்தவில்லை, பின்னர் அவர் இதை அப்படியே புதைத்துவிடவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மீண்டும் ஆதாரங்களை இட்டுக்கட்டியே காட்டுவார்கள் என்பதை மூடிமறைக்கவும் முயன்றார். “அனைத்து நேரில் கண்ட சாட்சிகளும் போலியாக இருப்பதனால் காயங்களை கருத்தில்கொள்ளாமல் வெறுமனே அவர்களது MLCs ஐ போலியானவை” என்று நீதிபதி கோயல் தொடர்ந்தார்.\nஇதேபோல், தொழிலாளர்கள் தான் நெருப்பு வைத்தனர் என்பதால் மனிதவள மேலாளரின் இறப்புக்கும் குற்றவியல் ரீதியாக அவர்களே பொறுப்பாளிகளாக உள்ளனர் என்று வாதி தரப்பின் முகவுரை முழு விவரங்களடங்கியதாக இருந்தபோதிலும், தொழிலாளர்களையும், நெருப்பிடலையும் சம்பந்தப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது போன்ற முக்கிய உண்மைகளை மதிப்பிழக்க செய்ய நீதிபதி கோயல் பெரு முயற்சி செய்தார்.\nதிட்டவட்டமாக எப்போது, எங்கே அல்லது எப்படி நெருப்பு பற்றவைக்கப்பட்டது என்பது ஒருபோதும் தீர்மானிக்கப்படவில்லை. நெருப்பிடல் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின்போது மர்மமான முறையில் கண்டுபிடிக்கப்படாத ஒரு தீப்பெட்டி, தீ ஜ்வாலை அதனை சுற்றிலும் அனைத்தையும் நிர்மூலமாக்கியிருந்த நிலையில் அது மட்டும் எப்படியோ திடீரென கண்டுபிடிக்கப்பட்டு பாதிப்பு ஒன்றுமில்லாத நிலையில் இருந்ததை வாதிதரப்பு சுட்டிக்காட்டியது.\nபுலனாய்வாளர்கள் கைரேகைகள் அல்லது DNA தடையங்கள் பற்றி ஆராயமல் இருந்ததை விளக்கமுடியாத நிலையில், குறுக்கு விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ், தீப்பெட்டிக்கும், 13 பேருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.\nநீதிபதி கோயல் அவரது தீர்ப்பில் இது தொடர்பான கருத்துகளை தவிர்க்க முடியவில்லை. “சந்தேகமேயில்லை, தீப்பெட்டி மீட்டெடுக்கப்பட்டது என்பது ஒரு சந்தேகத்திற்குரிய விடயமாகத்தான் உள்ளது,” என்பதை ஒப்புக்கொண்டார், பின்னர், “எனினும் இது குற்றம்சாட்டப்பட்டவர் நெருப்பை பற்றவைக்கவில்லை என்பது அரத்தமாகாது” என்பதையும் அவரே அவசரமாக தீர்ப்பில் சேர்க்க நேரிட்டது.\nதொழிலாளர்கள் செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது, நீதிமன்றம் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து துல்லியமாக வாதிடுகிறது. தொழிற்சங்கத்தை நொருக்கும் அளவிற்கு போலியாக காரணங்களை வழங்கும் பொருட்டு நிறுவன குண்டர்களால் தான் நெருப்பிடப்பட்டது என்று இணை குற்றவாளியும், MSWU இன் நிர்வாக உறுப்பினருமான அமர்ஜீத் மூலமாக விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை தள்ளுபடி செய்கையில், நீதிபதி கோயல், “M1ல் (ஆலையின் முதல்தளம்) நெருப்பு பற்றவைத்த கருங்காலிகளாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி அமர்ஜீத் விளக்க தவறிவிட்டார்… எனவே அமர்ஜீத் மற்றும் அவரது சக பணியாளர்களால் சரியான விளக்கம் தரப்படாத நிலையில் அங்கிருந்த அவர்களால் தான் M1���் நெருப்பு பற்றவைக்கபட்டிருக்ககூடும் என்பதே அர்த்தமாகிறது” என்று அறிவிக்கிறார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)\nசேத்தியை பொறுத்தவரையில், தொழிலாளர்கள் தங்களது அப்பாவித்தனத்தை “நிரூபிக்க” ஏதுவாக அவர்கள் மீதே சுமையை திணிப்பதாகவே “இத்தகைய வாதம்” உள்ளது என்பது “தீர்ப்பின் பல பகுதிகளில் காணகூடியதாக இருக்கிறது” என்று கூறுகிறார்.\nஹிந்துஸ்தான் டைம்ஸின் பத்திரிகையாளரும் கூட, நீதிபதி கோயல், பொலிஸின் எண்ணற்ற தவறான செயல்கள் மற்றும் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்ட கட்டுக்கதைகளிலிருந்து அதன் கூற்றுக்களை பிரித்துப்பார்க்க முடியும் என்பதே “உண்மை” என்று வாதிடுவதன் மூலமாக வாதி தரப்பு வாதத்தை ஓரளவு பாதுகாக்க முயல்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.\nமாறாக, தவறான செயல்பாடுகளும், கவன குறைவுகளும் ஒரு ஜோடிப்பு வழக்கின் மீதான ஐயத்திற்கிடமற்ற தர அடையாளங்களுடன் ஒரு மாதிரியை அமைக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து காட்டாமல் நீதிபதி ஒவ்வொன்றையும் தந்திரமாக கையாள்கிறார்.\nநீதிபதி கோயலின் தீர்ப்பு ஒரு சட்டபூர்வமான மோசடித்தனமாகவே உள்ளது. நான்கு தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பொய்யாக குற்றம்சாட்டப்பட்ட 87 தொழிலாளர்கள் உட்பட 117 தொழிலாளர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவித்தார் என்றால், அது மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனம் மற்றும் மாநில அரசாங்கத்தின் சூனிய வேட்டையாடலை தக்கவைக்க முயலுகின்ற நோக்கம் கொண்டதாகவே அது இருந்தது. கூடுதலாக 12 MSWU இன் தலைவர்களையும், ஜியாலாலையும் கண்டறிவதில், 2012 ஜுலை 18ம் தேதிய கைகலப்பு போன்ற ஒரு மேற்பார்வையாளர் மூலமான தொழிலாளர்கள் துன்புறுத்தலுக்கும், கொலை குற்றத்திற்கும் வழிவகுத்தது, மேலும் அவர் ஏனைய 18 தொழிலாளர்களையும் இதற்கு சற்று குறைவான குற்றச்சாட்டுக்களின் பேரில் குற்றம்சாட்டியுள்ளார்.\nநிச்சயமாக இந்த தீர்ப்பை ஒழுங்கமைவு செய்வதில், பொலிஸ் மட்டுமல்ல, வாதிதரப்பும் தொழிலாளர்கள் மீது குரோதத்துடன் வேண்டுமென்றே செயல்பட்டனர் என்ற உண்மையை நீதிபதி நிராகரித்துள்ளார் என்பது தீர்ப்பின் இறுதி நாள் வரையிலும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுவந்தபோதும், அனைத்து 148 தொழிலாளர்களும் குற்றவாளிகளென குற்றம்சாட்டப்பட்டனர்.\nஅனைத்து தொழிலாளர்களும் பெரும் துன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது வேலைகளை இழக்கச்செய்வது, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு, அதிலும் பெரும்பாலான வழக்குகளில் நான்கு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்து அவர்களது குடும்பங்களை வறுமையில் தள்ளுவது போன்றவை இதில் அடங்கும். குடியுரிமை குழுக்களின் கருத்துப்படி பொலிஸின் மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு பலரும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஆயினும் மாருதி சுசூகி நிறுவனம் திருப்தியடையவில்லை. குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து வாகன உற்பத்தியாளர்கள் மேல்முறையீடு செய்வதற்கும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும்படி கோருவதற்கும் உந்தி தள்ளும் என்று இதன் சட்ட ஆலோசகர் கூறியுள்ளார். அதாவது, 13 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட ஏதுவாக வாதி தரப்பை உந்தித்தள்ளும் வகையில் அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கவே நிறுவனம் விரும்புகிறது என்பதாகும்.\nஇந்த அசுரத்தனமான அநியாய ஜோடிப்பு வழக்குகளுக்கு எதிராக இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாளர்களை உடனடியாக அணிதிரட்ட வேண்டியது அவசியமாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ready-for-talk-says-srilanka.html", "date_download": "2020-01-25T11:43:02Z", "digest": "sha1:IJAEU7KFAAKDHMMTB5PG4H3R7VJND4PL", "length": 8005, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயார்", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளா��ாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nதமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயார்\nதமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளதாக, அமைச்சர்…\nதமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயார்\nதமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளதாக, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய அவர், இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவதை விட, இலங்கையின் தெரிவுக்குழு முன்பு ஆலோசனைகளை முன்வைக்கலாம் எனவும் அமைச்சர் பிரேம்ஜயந்த் கூறியுள்ளார். இலங்கையின் 13ஆவது சட்ட திருத்தத்தை மீறி, தமிழர்களுக்கு அதிகாரம் ���ழங்க முடியாது என்பதற்கு தேவையான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திலகரத்ன டில்சான்\nகாவல்துறைக்கு பதிலாக இராணுவம் - இலங்கையில் சட்டம்\nஇலங்கை இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்பு\nபிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச\nஇலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/10528-stephen-hawking-biography", "date_download": "2020-01-25T10:22:21Z", "digest": "sha1:N5M2UTYOUIBMPBQQRSNF76VX6BU3V4GC", "length": 17469, "nlines": 160, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வெல்ல முடியா வியாதியை வரமாக மாற்றிய மாமனிதன்! : ஸ்டீஃபன் ஹாவ்கிங் வாழ்க்கைக் குறிப்பு", "raw_content": "\nவெல்ல முடியா வியாதியை வரமாக மாற்றிய மாமனிதன் : ஸ்டீஃபன் ஹாவ்கிங் வாழ்க்கைக் குறிப்பு\nPrevious Article பிரபஞ்சத்தின் தோற்றம் - நட்சத்திர பயணங்கள் : 3\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 2 (நவீன வானவியலின் பிறப்பு)\n21 ஆம் நூற்றாண்டின் இணையில்லா இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் இன்று புதன்கிழமை 14 ஆம் திகதி மார்ச் இறைவனடி சேர்ந்து விட்டார்.\nஇவரது வாழ்க்கை சாதாரண மாணவர்களுக்கு மாத்திரம் முன்மாதிரியாகத் திகழ்வதோடு நின்று விடாது எந்தவொரு தீராத நோயினால் பாதிக்கப் பட்ட நபருக்கும் வாழ்வின் பெறுமதியையும் தன்னம்பிக்கையையும் உணர்த்தும் சரித்திரமாகும்.\n1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்த இந்த மாமனிதரது ஆய்வுப் பணி விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் பிரபஞ்சவியல் (Cosmology) மற்றும் நவீன பௌதிகவியலின் அனைத்துக்குமான கொள்கை (theory of everything) இனைக் கண்டுபிடிக்க மிகவும் தேவைப் படும் குவாண்டம் ஈர்ப்பு (Quantum Gravity) என்ற கூறு தொடர்பில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எமது இன்றைய நூற்றாண்டில் வெறும் இயற்பியலாளராக மட்டுமல்லாது கணிதவியலாளராகவும், பிரபஞ்சவியலாளராகவும், வானியலாளராகவும் தத்துவ பௌதிகவியலாளராகவும் விளங்கிய இவர் விஞ்ஞானிகள் அற்ற சாதாரண மக்களுக்கும் ஏன் தனது இறுதிக் காலத்தில் குழந்தைகளுக்கும் கூட எழுதிய புத்தகங்கள் ஏராளம். இப்புத்தகங்களில் சிக்கலான கணித சூத்திரங்கள் தவிர்க்கப் பட்டு இலகு நடையில் அனைவருக்கும் பிரபஞ்சவியலில் ஆர்வம் ஏற்படும் வகையில் இருந்தது ஹ���வ்கிங் இன் எழுத்து நடை என்றால் மிகையாகாது.\nஇவர் எழுதிய 'The Brief History of Time' என்ற புத்தகம் உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையான அறிவியல் புத்தகங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தப் புத்தகம் மாத்திரமன்றி இவர் வளர்ந்த மாணவர்களுக்கு எழுதிய முக்கியமான புத்தகங்கள் கீழே :\nஹாவ்கிங் தனது மகள் லூஸி இன் துணையுடன் குழந்தைகளுக்கு எழுதி வெளியிட்ட முக்கிய புத்தகங்கள் கீழே:\nதன் முதலாவது திருமணத்துக்குச் சற்று முன்னர் 21 ஆவது வயதில் உலகில் மிக அரிய வகை நரம்பு நோயான ALS எனப் படும் Amyotrophic Lateral Sclerosis இனால் தாக்கப் பட்ட இவரது கழுத்துக்குக் கீழே உடலியக்கங்கள் நின்று போயின. ஆனாலும் சோர்ந்து போய் விடாத இவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து பிறரின் துணையுடன் தான் வாழ முடியும் என்ற நிர்ப்பந்தத்தின் மத்தியிலும் தனது இயற்பியல் ஆராய்ச்சியிலும் எழுத்துத் துறை மற்றும் பொது வாழ்வில் விருப்புடன் ஈடுபட்டார்.\nநவீன கணணி அறிவியலின் வளர்ச்சி இவருக்கு கை கொடுத்ததை அடுத்து கணணித் திரை மற்றும் மென்பொருள் உதவியுடன் பிறருடன் முதலில் கை ஜாடை தாடை அசைவுகள் மூலம் பேசவும் தன் ஆராய்ச்சிப் பணியை முன்னெடுக்கவும் செய்தார். தனது இறுதிக் காலத்தில் இவரால் கேட்க முடிந்த போதும் கணணியின் துணை கொண்டு கண்ணசைவினால் தான் இவரால் பேச முடிந்தது. 2009 ஆமாண்டு ஆக்டோபர் முதலாம் திகதி பதவி விலகும் வரை இங்கிலாந்தின் பிரபல கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர் ஐசாக் நியூட்டன் வகித்த அதே கணிதப் பேராசிரியர் பதவியில் இவர் கடமையாற்றினார். ஹாவ்கிங் உடல் நலம் பாதிக்கப் பட்ட கட்டத்தில் தான் இவ்வாறு பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் 21 ஆம் வயதில் இந்த நோயினால் அவர் தீவிரமாகப் பாதிக்கப் பட்ட போது மருத்துவர்கள் இன்னும் சில ஆண்டுகள் தான் இவர் உயிர் வாழ்வார் என்று கைவிரித்திருந்தனர். ஆனால் தனது தீவிர அறிவியல் வேட்கையினால் நோயினை ஒரு பொருட்டாக மதிக்காது உத்வேகத்துடன் சுமார் 1/2 நூற்றாண்டுக்கும் மேல் உயிர் வாழ்ந்து எமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளார் ஸ்டீபன் ஹாவ்கிங்.\nஸ்டீபன் ஹாவ்கிங் இனது பிரபஞ்சவியல் குறித்த ஆய்வுகளில் அவரது முக்கியமான கருத்துக்களைக் காண்போம். எ��து பிரபஞ்சத்தில் காணப் படும் கருந்துளைகளில் (Black holes) இருந்து அவற்றின் அபார ஈர்ப்பு விசை காரணமாக நாம் கண்ணால் காணும் ஒளி கூட வெளியேற முடியாது என்று நம்பப் பட்டு வந்த வேளையில் கருந்துளைகளில் இருந்தும் துணிக்கைக் கற்றைகள் (Particles) வெளியேறுகின்றன என்றும் அதனால் அவையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இல்லாமல் போய் விடுகின்றன என்றும் தனது அபூர்வ கண்டுபிடிப்பை கணித ரீதியாக ஹாவ்கிங் முன் வைத்தார். இவ்வாறு கருந்துளைகளில் இருந்து வெளியேறும் துணிக்கை கற்றைக்கு ஹாவ்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர இன்று உலகில் வளர்ந்து வரும் AI எனப்படும் செயற்கை அறிவு மனித குலத்துக்கு ஆபத்தானது என்றும் இது தொடர்பில் மனித இனம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். இயற்கை அழிவு மற்றும் மனிதனின் செயற்பாடுகளால் ஏற்படக் கூடிய அழிவு என இரு அழிவுகளில் இருந்தும் மனித இனம் தப்பிப்பதற்கு இன்னும் சில நூறு வருடங்களுக்குல் மனித இனம் வேற்றுக் கிரகங்களுக்குக் குடி பெயர்வது அவசியம் என்றிருந்த ஹாவ்கிங் வேற்றுக் கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ள மனித இனம் செய்யும் முயற்சி சொந்த இனத்துக்கே ஆபத்தில் முடியலாம் எனவும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாவ்கிங் எழுதிய The Brief history of time என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பு 'காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது.\n2014 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாவ்கிங் இனது இளமைக் காலம், காதல் வாழ்க்கை, நோய் வாய்ப் படல் மற்றும் சாதனைகளைச் சித்தரிக்கும் வாழ்க்கைச் சரிதம் The Theory of Everything என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப் படமாக வெளியாகி இருந்தது. ஸ்டீபன் ஹாவ்கிங் இனது துணைவியாரான ஜேன் ஹாவ்கிங் இனால் எழுதப் பட்ட Travelling to Infinity: My Life with Stephen என்ற புத்தகத்தைத் தழுவி ஜேம்ஸ் மார்ஸ் இன் இயக்கத்தில் வெளியான இத்திரைப் படம் மிகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை சுவீகரித்தது.\nPrevious Article பிரபஞ்சத்தின் தோற்றம் - நட்சத்திர பயணங்கள் : 3\nNext Article நட்சத்திரப் பயணங்கள் : 2 (நவீன வானவியலின் பிறப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-4/", "date_download": "2020-01-25T11:57:48Z", "digest": "sha1:5U5BUVU6TT4IQUSILCPW7JD7UUX5XRGI", "length": 5448, "nlines": 88, "source_domain": "www.thamilan.lk", "title": "குருநாகல் டாக்டருக்கு எதிராக இதுவரை 429 முறைப்பாடுகள் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகுருநாகல் டாக்டருக்கு எதிராக இதுவரை 429 முறைப்பாடுகள் \nகுருநாகல் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரையில் 429 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nகுருணாகலை போதனா வைத்தியசாலை, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில், மற்றும் தம்புள்ளை காவல்துறை நிலையம் ஆகிய இடங்களில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nகுருணாகலையில் இன்று மட்டும் 82 முறைப்பாடுகள் பதிவாகியதுடன், அங்கு பதிவான மொத்த எண்ணிக்கை 286.\nகாணி விடுவிப்பை ஆராய முப்படைத்தளதிபதிகளுடன் யாழ் செல்கிறார் பாதுகாப்பு செயலர் \nமுப்படைத்தளபதிகள் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த வாரம் செல்கிறார் பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ\nஅமைச்சர் மனோ நாளை பழைய செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் ஆராய முல்லைத்தீவு விஜயம் \nசர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு பழைய செம்மலை..\nநீதிபதி கிஹான் கைது குறித்து முடிவெடுக்க டீ.ஐ.ஜி அஜித் ரோஹன தலைமையில் விசேட பொலிஸ் குழு \nதுருக்கியில் நிலநடுக்கம் 18 பேர் உயிரிழப்பு\n‘கொரோனா’ வைரஸ் தொற்று; 41 பேர் பலி \nஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி\nமைத்ரி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டி – மாவட்டத் தலைமைப் பொறுப்பு கிடைப்பதில் சந்தேகம் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/miga-miga-avasaram-movie-review/", "date_download": "2020-01-25T12:27:04Z", "digest": "sha1:XO7SQS77ETYCIXQQJYBAPDSYETNYO644", "length": 30163, "nlines": 132, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\nவி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயா���ித்து, இயக்கியிருக்கிறார்.\nபடத்தில் கதையின் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.\nமேலும் ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் ஈ.ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\n‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ஆகிய படங்களின் இயக்குநரான ஜெகன்நாத் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nலிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன், இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்.\nதினமும் எத்தனையோ பெண் காவலர்களை அவர்களது பணியின்போது பார்த்திருக்கிறோம். முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதைகளில் கால் கடுக்க தனித்து நின்று கொண்டிருக்கும் அவர்களைக் கடந்துதான் நாமும் சென்று வந்திருக்கிறோம். ஆனால் அவர்களைப் பற்றி, அவர்களது பணியைப் பற்றி.. ஒரு பெண்ணாக இந்தப் பணியில் அவர்களுக்கு இருக்கும் இடையூறுகள், சிரமங்களைப் பற்றியெல்லாம் நாம் என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. ஏன் நினைத்துக்கூட பார்த்ததில்லை..\nஆனால் இப்போது அதை நினைக்க வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்தின் கதாசிரியரான ஜெகன்நாத்தும், இயக்குநர்-தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும்..\nஈரோடு மாவட்டம் பவானியில் பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார் சாமந்தி என்னும் ஸ்ரீப்ரியங்கா. இவருக்கு மேலதிகாரியாக இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருப்பவர் முத்துராமன். இவருக்கு சாமந்தி மீது ஒரு கண். அவரைத் தன் வலையில் வீழ்த்த தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஆனால் அது நடக்காமல் போகிறது. இதனால் கோபமடையும் முத்துராமன், சாமந்தியை திட்டமிட்டு பழி வாங்குகிறார்.\nஅன்றைய தினம் இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் பவானி பகுதியில் சுற்றுப் பயணம் வருகிறார். அவர் பவானி கூடுதுறை பாலம் வழியாக செல்வதால் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க தன்னுடைய ஸ்டேஷனில் இருந்து கான்ஸ்டபிள்களை அழைத்துக் கொண்டு வருகிறார் முத்துராமன்.\nஒவ்வொருவருக்கு���் பொஸிஸனை சொல்லி நிற்க வைக்கும் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சாமந்தியை மட்டும் அந்தப் பாலத்தின் நடுப் பகுதியில் நிற்க வைத்துவிட்டுப் போகிறார்.\nகடும் வெயிலில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் சாமந்திக்கு தண்ணீர் பாட்டிலும், இளநீரையும் வேண்டுமென்றே அனுப்பி வைக்கிறார் முத்துராமன். வெயிலின் தாக்கத்தால் அதிகப்படியான தண்ணீரை அருந்திவிடுகிறார் சாமந்தி.\nஆனால் சிறிது நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டி அவஸ்தைப்படுகிறார் சாமந்தி. இதனை எதிர்பார்த்த முத்துராமன், சாமந்தியை அவருடைய இடத்தில் இருந்து விலக அனுமதி மறுக்கிறார்.\nஇயற்கை உபாதையின் தொந்தரவை சகித்துக் கொண்டு, முத்துராமனின் டார்ச்சரையும் சமாளித்துக் கொண்டிருக்கிறாள் சாமந்தி. இதன் முடிவு என்ன என்பதுதான் இந்தச் சின்னக் கதையில் கிடைக்கும் மிகச் சிறப்பான அனுபவம்.\nபடத்தின் மொத்தத்தையும் தான் ஒருத்தியாகவே தாங்கியிருக்கிறார் ‘சாமந்தி’யாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியங்கா. அவருடைய கண்களே ஆயிரம் கதைகளைச் சொல்லும். அப்படிப்பட்ட கண்களையும் ஒரு கதாபாத்திரம்போல பல காட்சிகளில் நடிக்கவும், பேசவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.\nவீட்டில் தனியே இருக்கும் குழந்தைக்கு பள்ளிக்குப் போவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை போனிலேயே அழகாகச் சொல்லி கிளப்பிவிடும் காட்சியில் இப்படியொரு அம்மா அனைவருக்கும் அமைந்துவிடாதா என்கிற ஏக்கத்தைக் கொடுக்கிறார் ஸ்ரீப்ரியங்கா.\nகுடும்பச் சூழல் தெரியாமல் குடித்தே வாழ்க்கையை நரகமாக்கும் மாமன்.. தன்னுடைய சிச்சுவேஷன் புரியாமல் அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்யும் காதலன்.. தன்னுடைய இயலாமையை அருகில் வந்து பார்த்து ரசித்துவிட்டுப் போகும் இன்ஸ்பெக்டர் முத்துராமன்.. இடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வரும் ஈழத் தமிழரையும் விசாரித்து அவரையும் சமாளித்து.. தனது பணியையும் செய்யும் லாவகம்.. என்று படத்தின் உயிர்நாடியான காட்சிகளில் தனது நடிப்புத் திறனை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீப்ரியங்கா. பல விருதுகள் இவருக்காகக் காத்திருக்கிறது.\nமுத்துராமனின் இறுக்கமான முகமே அவருடைய கேரக்டர்களை தீர்மானிக்கின்றன. இதிலும் அப்படியே.. பொறுக்கித்தனமான அவருடைய கேரக்டருக்கு ஏற்றாற் போன்று அவர�� காட்டியிருக்கும் நடிப்பும், பேசியிருக்கும் வசனங்களும்.. ‘அப்படியே என் பீச்சாங்கையை உன் மூஞ்சில வைச்சுத் தேய்க்க…’ என்று படம் பார்க்கும் அத்தனை பேரையும் தன் மீது கோபப்பட வைத்திருக்கிறார் முத்துராமன்.\nகுணச்சித்திர கேரக்டர்கள் என்ற பெயருக்கே ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நடிகரும், இயக்குநருமான ஈ.ராம்தாஸ் இந்தப் படத்திலும் அந்தப் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்.\nபாத்ரூமை தயார் செய்துவிட்டு சாமந்தியை அழைத்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் முத்துராமன் வந்து நிற்க.. நொடியில் தனது உடல் மொழியை மாற்றிக் கொண்டு லாவகமாக அவரை சமாளிக்கும்போது, “பாவம்யா இந்த வயசான போலீஸுக…” என்று உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.\nகாதலனாக அரீஷ் குமார் பெரும்பாலும் போனிலேயே பேசிக் கொண்டிருந்தாலும் காதலியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸில் வரும்போது ஒரு கேஸ் சிக்கிக் கொள்ள.. தன்னுடைய இயலாமையை முகத்திலேயே காண்பித்தபடி வண்டியோட்டும் அந்தக் காட்சியில் தனது பெயரை பதிவு செய்திருக்கிறார்.\nஇதேபோல் படம் முழுவதும் ஒருவித கோபத்துடனும், அடிமைத்தனம் பிடிக்காத அடிமை போலவும் நடித்திருக்கும் டிரைவர் கம் கான்ஸ்டபிளான பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது முதல் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். இவரை வைத்து இயக்குநர் கடைசியில் எதையோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்தால்… கடைசியில் எடுத்தக் காட்சிகள் கத்திரிக்கு பலியாகிவிட்டதாம்.\n‘செந்தமிழன்’ சீமான் துணை கமிஷனர் கதாபாத்திரத்தில் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். முத்துராமனின் உண்மை குணம் அறிந்து அவரை அழைத்துக் கண்டிக்கும் காட்சியில் கொஞ்சம்கூட சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதுவே அந்தக் கேரக்டருக்கு மிகப் பெரிய மரியாதையைக் கொடுக்கிறது.\nஇதேபோல் திரைக்கதையின் ஒரு சஸ்பென்ஸை கூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கதையில் பத்திரிகையாளர்கள் குணாவும், காவேரி மாணிக்கமும் அழுத்தமாக தங்களது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்.\nகுடிகார மாமனாக நடித்தவரும், ஈழத் தமிழராக நடித்தவரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். அந்த ஈழத் தமிழர் பேசும் ஒவ்வொரு வசனம���ம் இன்று தமிழகத்தில் அகதிகளாகத் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.\nபாலபரணியின் ஒளிப்பதிவு சுட்டெரிக்கும் சூரியனை அப்படியே பதிவாக்கியிருக்கிறது. பகல் பொழுதுகளில் வெயிலின் கடுமைக்காகவே அந்த நடு பாலத்தில் கடும் சிரமத்திற்கிடையில் படமாக்கியிருக்கிறார்கள். இறுதிக் காட்சியிலும் ‘மழையே.. மழையே.. வந்துவிடு’ என்று நம்மையும் அழைக்க வைப்பதுபோல மழையின் வருகையை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் பாலபரணி. பாராட்டுக்கள்.\nஇஷான் தேவின் இசையில் பின்னணி இசை மட்டுமே ஒலிக்கிறது. கொஞ்சம் சஸ்பென்ஸூக்காக வைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளில் அதற்கான அழுத்தத்தை சரியானவிதத்தில் கொடுத்து நமது கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறார் இசையமைப்பாளர்.\nஒட்டு மொத்தமாய் இந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் ஒரு பெண் காவலரின் வலியைக் குறிப்பிட்டாலும் மறைமுகமாக அது சொல்வது ஆண்களின் காம வெறியையும்.. ஆணாதிக்கம் சார்ந்த திமிரையும்தான்.\nபடத்தின் துவக்கத்திலேயே ஒரு தொலைபேசி உரையாடல் ஒலிக்கிறது. அது 2015-ம் ஆண்டில் சென்னையில் ஒரு போலீஸ் உதவி கமிஷனரும், பெண் காவலரும் போனில் பேசி பரபரப்பான சம்பவத்தை ஒத்திருந்தது.\nபணி உயரதிகாரி என்ற தோரணையில் தனக்குப் பணிந்து செல்லும்படி ஒரு பெண்ணிடம்.. அதுவும் காவல்துறையில் பணியாற்றும் காவலரிடமே தைரியமாக சொல்லும் ஒரு மேலதிகாரிதான் இந்த முத்துராமன் என்று முதலிலேயே சொல்லித்தான் படத்தைத் துவக்கியிருக்கிறார்கள். இதிலேயே படத்தின் கதையைத் தாமதமில்லாமல் துவக்கியது பாராட்டுக்குரியது.\nஇடையிடையே பவானி அம்மன் கோவிலில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை போன்ற உணர்வில் சில காட்சிகளை வைத்திருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. அவைகளை அடியோடு நீக்கிவிட்டு, மேலும் பல காட்சிகளை சேர்த்திருந்தால் படம் இதைவிடவும் அழகாக இருந்திருக்கும். நேரம் மிகக் குறைவாக இருப்பதால் இன்னும் 20 நிமிட காட்சிகளை சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nஆனால், இந்தக் காட்சிகளைக் கோர்வையாக் கொண்டு போயிருக்கும் திரைக்கதை சபாஷ் போட வைக்கிறது. அதிலும் சின்னப் பையன்கள் இரண்டு பேர் செல்போனில் படம் பிடித்து அதை சீமானுக்கு அனுப்பி வைக்கும் திரைக்கதை ‘சபாஷ்’ என்று சொல்ல வைத���திருக்கிறது.\nகாவல் பணியிலேயே இருந்தாலும் அவர்கள் பெண்கள்தான். நமது வீட்டில் இருக்கும் பெண்கள் போல அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கும். சங்கடங்கள் இருக்கும். அவர்களுடைய சூழலை நாம்தான் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.\nஇந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் இனிமேல் வெளியிடங்களில் காவல் பணியில் இருக்கும் பெண் காவலர்களைப் பார்க்கும்போது மரியாதையுடன் பாசத்தையும், அன்பையும் காட்டுவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nஇந்தப் படம் சொல்லியிருக்கும் நீதியை ஒட்டு மொத்தக் காவல்துறையும் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. படக் குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nactress sripriyanka director suresh kamatchi miga miga avasaram movie miga miga avasaram movie review producer suresh kamatchi slider இயக்குநர் சுரேஷ் காமாட்சி சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிகை ஸ்ரீப்ரியங்கா மிக மிக அவசரம் சினிமா விமர்சனம் மிக மிக அவசரம் திரைப்படம்\nPrevious Post'காளிதாஸ்' படத்தின் டிரெயிலர்.. Next Post\"படம் முழுக்க ஆக்சன்தான்...\" - 'ஆக்சன்' படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ��� – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/03/blog-post_17.html", "date_download": "2020-01-25T11:57:14Z", "digest": "sha1:EQ7CM3TDXMFXCNL3CGANGIFSPO5OS2CW", "length": 39626, "nlines": 460, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: சத்திரக்குடி, சந்தேகப்புயல் சந்திரன்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், மார்ச் 17, 2016\nஅதாவது திரைப்படங்களில் கோவில் திருவிழாட்களை காண்பிக்கின்றார்கள் அதில் பூ மிதித்தல் என்று சொல்லப்படும் தீ மிதி சடங்கு, சாமி அலங்காரம், பால்குடம், பால்காவடி, பறவைக் காவடி, வானவேடிக்கைகள், தேர்த்திருவிழா, கரகாட்டம், ஒயிலாட்டம், கேளிக்கை விளையாட்டுக்களுடன் எல்லாக் காரியங்களுமே தெய்வக்குறை ஏற்பட்டு விடாத வண்ணம் ஒரு தெய்வீக மணத்துடன் நடக்கிறது. எல்லாக் காரியங்களுமே தேவகோட்டையில் நடக்கும் கோவில் திருவிழாக்களையே மிஞ்சும் அளவுக்கு மிகமிகச் சரியான முறையில் எடுக்கிறார்கள் ஆனால் படத்தில் வரும் கசாநாயகனோ கசாநாயகியோ பூக்குழி இறங்கும்போது மட்டும்\nசீரியல் செட்டில் இறங்குகிறார்களே ஏன் \nகசாநாயகன் மீது வேண்டாத வில்லனால் கொலைப்பழி விழுகிறது உண்மையிலேயே அவர் கொலை செய்யவில்லை இது எனக்கு மட்டுமல்ல நூறு முறைக்கு மேல் கண்ட சாட்சியான தியேட்டர் ஆப்ரேட்டருக்கும் தெரியும் ஆனால் காவல் துறையினர் சாட்சிகளை ஆதாரமாய் வைத்து அவரை கைது செய்கிறார்கள் நமது கசாநாயகன்தான் வீரன் வீரபத்ரனாயிற்றே காவல் துறையினரை ஏமாற்றி விட்டு தப்பித்து வந்து வில்லன் வகையறாக்களை தேடிவந்து அடித்து நொறுக்கி உண்மையான உண்மையை நீதி மன்றத்தில் வில்லன் வாயிலாக நிரூபிக்கிறார் நமது நீதிப்பேரரசு நீலகண்டனும் அவரை நிரபராதி என்று விடுவிக்கிறார்.\nஎமது சந்தேகத்தின் மையமே இனிமேல்தான்.\nஅதாவது தப்பித்து வந்த கசாநாயகன் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்குள் வில்லனுக்குச் சொந்தமான 2 பெட்ரோல் பங்க்கள்,\n5 LAND CRUISERS, 8 YAMAHA , 6 BAJAJ PULSAR பைக்குகள், ஒரு மினி லாரி, 3 மாட்டு வண்டிகள், 6 மாடுகள், ஒரு ஓட்டு வீடு, அந்த வீட்டிற்குள் ஒரு வயதான பாட்டி, ஒரு நாய், 2 பூனைகள், 18 ஆடுகள் இத்தனையையும் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாமல் டைம்பாம் வீசிவெடித்துச் சிதற விடுவதோடு, 28 அடியாட்களை கைத் துப்பாக்கியால் சுட்டும், டைம்பாம் வீசியும் கொன்று விட்டு வில்லு வண்டியில் குதிரைக்கு கொள்ளு வாங்க ஏர்வாடியிலிருந்து பக்கத்திலுள்ள முள்ளுவாடிக்கு குதிரையோடு போய்க் கொண்டிருந்த வில்லனை விரட்டிப் போய் பிடித்து மிகமிகக் கொடூரமாக மூஞ்சியில் அடித்து காயப்படுத்தி அந்தக் குதிரையிலேயே கட்டி கீழக்கரை காவல் நிலையம் வழியாக ராமநாதபுரம் நீதி மன்றத்திற்கு இழுத்து வருகிறார் இத்தனை குற்றங்களுக்கும் தண்டனை கிடையாதா \nஏலே இந்த மாதிரி தீர்ப்பு சொல்ற ஆளுக்கு யாருலே ‘’நீதிப்பேரரசு’’ பட்டம் கொடுத்தது \nகுறிப்பு - சந்தேகங்கள் இனியும் தொடரும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 3/17/2016 1:40 பிற்பகல்\nஇது மாதிரி ஏராளமான சந்தேகம் இன்னும் இருக்கே\nகுறிப்பு கொடுத்து இருக்கின்றேன் நண்பரே இன்னும் வரும்....\nதுரை செல்வராஜூ 3/17/2016 2:24 பிற்பகல்\nநமக்கும் அந்தாக்கில ஏகப்பட்ட சந்தேகமுங்க..\n)சுந்தரியோட கையத் தொட்டாங்கிறதுக்கா அவனைப் போட்டு அந்தப் புரட்டு புரட்டி எடுத்துட்டு -\nஇந்தக் கசாநாயகேங் அடுத்த சீன்லய - அதே அழகு சுந்தரியோட கன்னம் கழுத்து அங்கே இங்கேன்னு தொட்டுத் தடவிக்கிட்டு பாட்டு பாடறான்னா -\nஎந்த ஊரு நியாயமு���்கோ இது\nஎல்லாம் தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட நியாயம்தான் ஜி\nஒரு அடிக்கு 10 நபர்கள் பறப்பதை ரசித்து கைதட்டும் பாமரன் உள்ளவரை இப்படித்தான்...\nதிண்டுக்கல் தனபாலன் 3/17/2016 2:26 பிற்பகல்\nமுதலில் வந்த நண்பர் ஸ்ரீராம் அவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதை பாருங்கள் ஜி\nதி.தமிழ் இளங்கோ 3/17/2016 3:47 பிற்பகல்\nEyebrow pencil இல் மீசை போட்ட வயதான கதாநாயகர்கள்;\nஇரட்டை வேடங்களில் கெட்ட எம்ஜிஆர், நல்ல எம்ஜிஆர் யார் என்று படத்தைப் பார்க்கும் சின்ன பிள்ளைகள் கூட சொல்லி விடுவார்கள்; ஆனால் வில்லன் நம்பியாருக்கு மட்டும் தெரியாது;\nதில்லு முல்லு படத்தில் இரட்டைவேடத்தில் ரஜினி சொல்லும் ஒரு வசனம். ’மீசை வச்சு இருந்தால் சந்திரன்; மீசை இல்லாமல் இருந்தால் இந்திரன்.” - ஆனால் ரஜினியின் காதலி மாதவியின் அப்பா தேங்காய் சினிவாசனால் மட்டும் கண்டு பிடிக்கவே முடியாது;\nஎம்ஜிஆர், செந்தில், கவுண்டமணி, சத்யராஜ் இவர்கள் விக் வைக்காமல் நடித்து இருந்தால் சினிமாவுலகில் என்ன நடந்து இருக்கும்\nநமது ஏழை கதாநாயகன் கார், டிராக்டர், போட், கப்பல், பிளேன், ஹெலிகாப்டர் எல்லாம் ஓட்டுவதற்கு எப்போது, எப்படி கற்றுக் கொண்டார்\nஎன்றெல்லாம் நமது தமிழ் சினிமாவில் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்க முடியாது. இவை எல்லாம் சினிமாத்தனம் என்று தெரிந்து இருந்தும் இதையே ஒரு சுவாரஸ்யமான பதிவாக்கும் திறமை உங்களுக்கு அன்றி வேறு யாருக்கு வரும். பதிவை ரசித்தேன். பாராட்டுக்கள்.\nவருக நண்பரே எல்லாமே விரிவாக சொல்லி விட்டீர்கள் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை முடிவில் பாராட்டையும் சொல்லி விட்டீர்கள் நன்றி\nவலிப்போக்கன் 3/17/2016 4:12 பிற்பகல்\nபேரு வச்சவன் கணடிப்பா...ஒரு மாங்கா... மடையனாத்தான் இருப்பான் நண்பரே\nவாங்க நண்பரே நீதிபதி நீல'ம'ண்டனுக்குத்தானே \nகோமதி அரசு 3/17/2016 4:20 பிற்பகல்\nதுரை செல்வராஜூ 3/17/2016 4:32 பிற்பகல்\nகசா நாயகியோட தாவணிய () அந்த பெரிய மீசைக்காரன் தொட்டதுமே - அடி உதை வெட்டு குத்து) அந்த பெரிய மீசைக்காரன் தொட்டதுமே - அடி உதை வெட்டு குத்து\nஅதே தாவணிய - கசா நாயகன் தொட்டதும் - இடி மின்னல்,மழை சாரல், ஈரச் சேலை - காதல் பாட்டு\nஆமாம் இதில பாருங்க... ஜி கரும்பையும் கொடுத்து கூலியும் கொடுக்கிறாங்கே... இதற்கு காரணம் யாரு \nப.கந்தசாமி 3/17/2016 5:23 பிற்பகல்\nஇப்படியே போனால் நீங்க யாரு, உசிரோட இர���க்கேனா இல்லே செத்துப்போய் ஆவியா இருக்கேனா, நான் கில்லர்ஜியா இல்லே வேறு யாரச்சும் இப்படி வேசம் கட்டியிருக்காங்களா அப்படீன்னு நெறய சந்தேகங்கள் ஏற்பட்டு அப்புறம் கீழ்ப்பாக்கம் போய்ச் சேருவது உறுதி.\nவாங்க ஐயா அங்கே போயிட்டு வந்தவுடன் நிறைய அனுபவங்கள் கிடைக்கும் அதை வச்சு நிறைய நகைச்சுவை பதிவுகள் போடவாமே....\nஇப்படியெல்லாம் சந்தேகம் வருவதால் ,நான் படம் பார்ப்பதேயில்லை :)\nஅதுதான் நல்லது ஜி வருகைக்கு நன்றி\nசாரதா சமையல் 3/17/2016 6:13 பிற்பகல்\nஇன்னும் நிறைய சந்தேகங்கள் வரும் போல இருக்கு\nஆமாம் சகோ இதற்க்காகத்தான் சினிமா பார்ப்பதை நிறுத்தியே 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டது\nகவிஞர்.த.ரூபன் 3/17/2016 7:23 பிற்பகல்\nசந்தேசம் நிறையவே உள்ளது.தங்களின் சந்தேகமே எனக்கும் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nவாங்க ரூபன் இன்னும் சந்தேகம் இருக்கு வரும் இப்பத்தானே தொடங்கி இருக்கேன்.\nநான் இல்லை நண்பரே அது சத்திரக்குடி சந்திரன்\n இப்படி நிறைய இருக்கின்றன. எல்லோருக்குமே இது தெரியும். தெரியாமல் இல்லை. ஆனால் இவை சினிமாத்தனம் என்பது எல்லோருக்கும் தெரியும். 2 1/2 மணி நேரக்காட்சி. பொழுதுபோக்கு அவ்வளவே. சினிமாத்தனத்திற்கு நீதி அரசர் தேவையில்லை. அதை விட்டுத் தள்ளுங்கள். அதில் நீதி இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன...தீ மிதித்தால் என்ன மிதிக்கலைனா என்ன\nஇதோ இதற்கு என்ன பதில் நம்மிடம்\nநேரிலேயே பட்டபகலில் உடுமலைப்பேட்டைக் கௌரவக் கொலைகள் போல் எத்தனைக் கௌரவக் கொலைகள், எத்தனைக் கொலைகள், கற்பழிப்புகள், பழிகள், நிரபராதிகள் ஜெயிலிலும், கொலையாளிகள் வெளியிலும்....இதற்கெல்லாம் நிஜமாகவே சரியான நீதி வழங்கப்படுகிறதா கண் முன்னே இத்தனை நடப்பதற்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாத போது, யாரிடமும் கேள்விகள் கேட்க முடியாத போது, சினிமாவில் நடப்பதற்கு எதற்கு ஜி\nவருக இத்தனைக் கொலைகளுக்கும் முன்னோடி இந்த திரைப்படங்களை நமது சமூகம் பொழுது போக்காக நினைத்திருந்தால் அதன் வழியே நமக்கு நல்ல சிந்தனைகள் கிடைத்து இருக்கும் என்பதையும் நான் சொல்வேன்\nநமக்கு எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் கூத்தாடிகளை ஆட்சியில் அமர்த்தினோம் இது இன்னும் தொடரும் காரணம் திரைப்படங்களில் மனிதன் மூழ்கி நடை பிணமாகி விட்டான் தமிழனுக்கு ���ுயசிந்தனை வரவதில்லை வரும்போதுதான் இதையும் நிறுத்த முடியும்.\nஜி சினிமாவோ, இல்லை எந்த ஊடகமோ, இல்லை நம் அறிவுரைகளோ யாரையும் திருத்த முடியாது ஜி. சினிமாவினால் கெடுகிறது என்பது சிறிதுதான். வீட்டில் வளர்ப்பு முறையும், சூழலும்தான், பெற்றோர் சரியில்லாமைதான், சுய சிந்தனை இல்லாததுதான் பல சமூகச் சீரழிவுகளுக்குக் காரணம்\nஉண்மைதான் மீண்டு எழ வேண்டும் என்ற சிந்தை யாருக்கும் வருவதில்லையே....\nஎந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் . அதில் நீங்கள் என் கட்சி. இருந்தால்தானே விமரிசிக்க முடியும் வாழ்த்துக்கள்\nவாங்க ஐயா தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\n'பரிவை' சே.குமார் 3/18/2016 1:15 முற்பகல்\nஆராய்ச்சியில் இறங்கினால் இன்னும் நிறைய ஆராயலாம் அண்ணா..\nவருக நண்பரே முடிந்த அளவு போவோம்\nநிஷா 3/18/2016 2:21 முற்பகல்\nநிஜத்தில் நடக்க முடியாத ஒன்றை கற்பனையாக வாழ்ந்து காட்டுவது தானே பெரும்பாலான சினிமா\nநான் சினிமா பார்ப்பதில்லை என்பதனால் எந்த சந்தேகமும் எனக்கு வரவில்லை நீங்களும் பார்க்காமல் விட்டால் சந்தேகம் வரவே வராது என தீர்ப்பு சொல்லி விட்டேன் நீங்களும் பார்க்காமல் விட்டால் சந்தேகம் வரவே வராது என தீர்ப்பு சொல்லி விட்டேன்\nசந்தேகங்களை அதிகப்படுத்தி சங்கடங்கள் உண்டாக்கவேண்டாம். சரிசரி என்று கூறிவிட்டுச் செல்வோம்.\nவருக முனைவரே எல்லாமே தெரிந்த விடயம்தானே நகைச்சுவைக்காகத்தான் எழுதினேன் கருத்துரைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 3/18/2016 7:40 முற்பகல்\nஒவ்வொரு சந்தேகமும் ஒரு பதிவாக மாறுகிறது\nசந்தேகங்கள் தொடரட்டும் பதிவுகள் தொடரட்டும்\nவருக நண்பரே உண்மையிலேயே நிறைய இருக்கின்றது.\nவே.நடனசபாபதி 3/18/2016 7:55 முற்பகல்\nசந்தேகம் தீராத வியாதி.அது இருக்கும்வரை இந்த மாதிரி சந்தேகங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். எனவே தங்களின் சந்தேகங்களுக்கு விடை தேடவேண்டாம்.\nவருக நண்பரே கண்டிப்பாக விடை கிடைக்காது பதிவை ரசித்தீர்களே அதுவே எமது குறிக்கோள் வருகைக்கு நன்றி\nநண்பர் நடனசாப பதிலே என் பதிலாகும்\nமு. கோபி சரபோஜி 3/18/2016 3:29 பிற்பகல்\nசினிமாவை பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து வாழ்வியல் என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டதால் வந்த விளைவுகள். திரையில எம்.ஜி.ஆர். கத்தியைத் தவற விட்டதற்காக தன் கையில் இருந்த அருவாளை திரையை நோக்கி விட்டெறிஞ்ச பயலுக தானே நம்ம பயலுக இன்னும் வரும் என்பதாய் சொல்லி இருக்கும் உங்களின் சந்தேகங்களுக்காக காத்திருக்கிறோம் ஜி.\nவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nஇரவு 8 க்கு பிறகு 7 ½\nமனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்\nकमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)\nஎன் நூல் அகம் 10\nஎன் நூல் அகம் 9\nவலைப்பதிவர் சகோதரி இளமதியின் கணவருக்கு அஞ்சலி\nகள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:17:28Z", "digest": "sha1:PQZ7VM3K4SAEHHMC7JFQ6B3UYFBTNARY", "length": 7014, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம்பாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாம்பு ஆட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை. பாம்பு போன்ற வேடம் அணிந்து, பாம்பின் அசைவுகளை போன்றும் இந்த ஆட்டம் அமைகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறும் பாம்பாட்டமும், இந்த நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-manju-warrier-complaint-odiyan-director-va-shrikumar-arrest-232681.html", "date_download": "2020-01-25T11:07:59Z", "digest": "sha1:2AMNHDAYMSTAPW75PJPGZIUWUN7RKOL3", "length": 14140, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "மஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் இயக்குநர் கைது!– News18 Tamil", "raw_content": "\nமஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் இயக்குநர் கைது\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nமஞ்சு வாரியர் கொடுத்த புகாரில் இயக்குநர் கைது\nநடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் கைதான இயக்குநர் ஸ்ரீகு���ார் மேனன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். சமீபத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் ஆவார்.\nநடிகை மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் புகாரளித்திருந்தார்.\nஅந்த புகாரில், “இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் மேனன் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் என பல்வேறு கட்டங்களில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.\nஅவரது நடத்தை எனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.” எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன் தினம் கைது செய்தனர்.மேலும் படிக்க: முரளியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்ததில் கலந்து கொண்ட விஜய் - வைரலாகும் போட்டோஸ்\nஇதையடுத்து பிணையில் வெளிவந்த ஸ்ரீகுமார் மேனன், தனது தரப்பு நியாயத்தை காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் தெரிவித்தார்.\nஸ்ரீகுமார் மேனன் இயக்கிய பல விளம்பர படங்களில் நடித்திருந்த மஞ்சு வாரியர், கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ஒடியன் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் க��ழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-scored-255-runs-skd-243433.html", "date_download": "2020-01-25T11:49:39Z", "digest": "sha1:AURHYYTYX5PBI6KXDKITMW5J4O46FXPO", "length": 12983, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "ஷிகர் தவன், லோகேஷ் ராகுல் நிதான ஆட்டம்! ஆஸ்திரேலியாவுக்கு 256 ரன்கள் இலக்கு | india scored 255 runs– News18 Tamil", "raw_content": "\nஷிகர் தவன், லோகேஷ் ராகுல் நிதான ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு 256 ரன்கள் இலக்கு\n#NZvIND | இந்தியாவின் வெற்றியும்... நியூசிலாந்து அணியின் சொதப்பலும்...\nடி20 போட்டியில் 200 ரன்களுக்கு அதிமான ஸ்கோரை சேசிங் செய்வதில் இந்தியா முதலிடம்\nINDvsNZ | நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி... 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nINDvsNZ | வெளுத்து வாங்கிய நியூசிலாந்து... இந்திய அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்கு..\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஷிகர் தவன், லோகேஷ் ராகுல் நிதான ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு 256 ரன்கள் இலக்கு\nஆஸ்திரேயாலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்துள்ளது.\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.\nஇந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். 10 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ரோஹித் ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து, லோகேஷ் ராகுல் களமிறங்கினார். ராகுல், தவன் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. ராகுல் 47 ரன்களும் தவன் 74 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.\nகோலியும் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காத நிலையில், இந்திய அணி 49.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், பட் கம்மின்ஸ், கேன் ரிட்சர்���்சன்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/impeachment-motion-against-trump-408890.html", "date_download": "2020-01-25T10:44:11Z", "digest": "sha1:LHIEZDTHGNJVJ6Y7JJFQZSRYDJYGENSH", "length": 9357, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. டிரம்புக்கு எதிராக 1 கோடி பேர் கடிதம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. டிரம்புக்கு எதிராக 1 கோடி பேர் கடிதம்-வீடியோ\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக, 10 மில்லியன் அமெரிக்க மக்கள், அரசியல் வல்லுநர்கள் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.\nபதவியிலிருந்து தகுதி நீக்க கோரிக்கை.. டிரம்புக்கு எதிராக 1 கோடி பேர் கடிதம்-வீடியோ\nநாட்டின் சிறந்த முதல்வர் யார் தெரியுமா \nஇந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள்.\n1 மில்லியனை எட்ட எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.\nஇந்தியா -நியூசிலாந்து டி 20 தொடர் : ஒரு முன்னோட்டம்\nபாகிஸ்தானில் வானத்தில் தோன்றிய கருப்பு வளையம்\nநாம இரண்டுபேரும் பிரிந்தால் மூலலிங்கம் அழியும்... பரலி சொல்கிறார் நித்யானந்தா\nரயில்வே மேம்பாலத்தை கட்ட வலியுறுத்தல்: பாஜகவினர் நூதன போராட்டம்\n2 கார்கள் மோதி விபத்து: அதிர்ச்சியில் பிரசவித்த கர்பிணிப்பெண்\n4 ஊராட்சிகளில் உள்ள 38 கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தி கடையடைப்பு\nகுடியுரிமை சட்ட திருத்த��்துக்கு எதிரான போராட்டங்களால் அச்சப்பட மாட்டோம் -அமித்ஷா\nபதவி ஏற்ற முதல் நாளே அமெரிக்கா மீது தாக்குதல் ஈரான் ஜெனரல்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/members/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.90/latest-activity", "date_download": "2020-01-25T10:59:32Z", "digest": "sha1:HJAJG2U43BZKQ6B2ASHRJFJGS2WMDANW", "length": 3965, "nlines": 68, "source_domain": "tamilnovelwriters.com", "title": "பிரியா மோகன்'s latest activity | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\nஇந்த கதை முழுக்க அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன் அக்கா.... அதுல ஒரு சின்ன குஷி😂 லாஸ்ட் எபி போடும்போதே எனக்கு தெரியும் எல்லாரும் இன்பனை...\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\nபிரியா மோகன் replied to the thread கோகுலத்தில் ராமன் - 12.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27342", "date_download": "2020-01-25T12:42:20Z", "digest": "sha1:BKOGPP6AEC7NZ25VHWWZEMEWNZG5KJW7", "length": 14170, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னாரிலும் தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nவடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற ��ாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வடக்கு உற்பட நாடு முழுவதும் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணி நேரம் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உற்பட மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் வெளி நோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை.\nவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதாதியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்தரப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டால் உடனடியாக பணிப்பகிஸ்கரிப்பை கைவிட தயார் என குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஅரச வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு வெளி நோயாளர் மன்னார்\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.\n2020-01-25 17:59:40 நுவரெலியா இராதாகிருஷ்ணன் - பதுளை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று 25.01.2020 மதியம் இடம்பெற்றது.\n2020-01-25 17:17:08 தலவாக்கலை டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.\n2020-01-25 16:42:45 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.\n2020-01-25 16:48:56 “அயாட்டி“ சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதி இன்று திறப்பு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-01-25 16:20:39 மின்சாரம் பெற்றோலிய அமைச்சு நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/14925-mumbai-heavy-rain-red-alert", "date_download": "2020-01-25T10:59:45Z", "digest": "sha1:JKAHPY33WTX6UZIGVRF3EXL2VWVER2V7", "length": 8648, "nlines": 146, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மும்பையில் பெய்து வரும் கனமழை மற்றும் கடல் சீற்றம்! : சிவப்பு நிற எச்சரிக்கை", "raw_content": "\nமும்பையில் பெய்து வரும் கனமழை மற்றும் கடல் சீற்றம் : சிவப்பு நிற எச்சரிக்கை\nPrevious Article திமுக இளைஞரனி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்\nNext Article தண்ணீர் பிரச்சினை தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nகடந்த 10 ஆண்டுகளில் இல்லாதளவு மும்பையில் கனமழை பெய்து வருவதால் அங்கு இந்திய வானிலை அவதான நிலையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் பொது மக்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன் மும்பைக் கடற்கரைப் பகுதிகளில் கடல் அலை சீற்றமும் பாரியளவு இருக்கும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்திலும் மும்பை மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வழிகின்றன. சாலைகளும், ரயில் தண்டவாளங்களும் தண்ணீரில் பெரிதும் மூழ்கியுள்ளன. பஸ், ரயில் போக்குவரத்துத் தடைப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பையின் பல பகுதிகளில் திங்கட்கிழமை 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்த மோசமான காலநிலை காரணமாக ஏற்படுள்ள விபத்துக்களில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிய வருகின்றது.\nவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன் அங்கு அனைத்து அரச, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அவசர சேவைகள் மாத்திரம் செயற்பாட்டில் உள்ளதுடன் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என முதமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமும்பை கடற்கரைப் பகுதிகளில் அதிக பட்சமாக 3.76 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப் பட்டுள்ளனர். இதேவேளை மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருவதால் புனேவிலுள்ள கல்லூரி சுவர் ஒன்று இடிந்து விழுந்து 6 பேர் பலியாகி உள்ளனர்.\nPrevious Article திமுக இளைஞரன��� செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்\nNext Article தண்ணீர் பிரச்சினை தொடர்பில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/12/09/118968.html", "date_download": "2020-01-25T11:19:32Z", "digest": "sha1:IR4DSHJUUY6CUM24NVNZXBGNMV65KFDU", "length": 22474, "nlines": 194, "source_domain": "thinaboomi.com", "title": "ரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்", "raw_content": "\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம்: 3 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்\nதலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நடவடிக்கை: டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை\nரூ.162 கோடியில் அடுக்கு மாடி வீடுகள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார் - அம்மா திருமண மண்டபத்தையும் திறந்து வைத்தார்\nதிங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019 தமிழகம்\nசென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\nமேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை ஜெ.ஜெ.நகர் கிழக்கு, புலியூர், மந்தவெளிப்பாக்கம் மற்றும் மதுரை அண்ணா நகர் ஆகிய இடங்களில் 33 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.\nஅனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில், பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக கட்டித் தரப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலித��� கடந்த 15.9.2015 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.\nஅந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் சுயநிதி திட்டத்தின் கீழ், 2.46 ஏக்கர் பரப்பளவில், தூண் தளம் மற்றும் 15 தளங்களுடன், 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\nஇக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 688 முதல் 721 சதுர அடி கட்டட பரப்பளவுடன், இரண்டு படுக்கை அறைகள், கூடம், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டப் பகுதியில் குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, மின் மோட்டார் அறை, மழைநீர் சேகரிப்பு வசதிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.\nமேலும், சென்னை முகப்பேர், ஜெ.ஜெ. நகர் கிழக்கு திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, புலியூர் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 11 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்;சென்னை, மந்தவெளிப்பாக்கம் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டம், சாத்தமங்கலம் கிராமம், அண்ணா நகரில், தூண் தளம் மற்றும் மூன்று தளங்களுடன், 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம்; என மொத்தம் 162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே. வைரமுத்து, தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் (பொறுப்பு) ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பா.முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅடுக்கு மாடி முதல்வர் எடப்பாடி apartment CM Edapadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nஅரசியல் தலைவர்களுக்கு சவால் விடுத்த அமித்ஷா மீது பிரியங்கா தாக்கு\nகாங். தலைவர் ஹர்திக் படேல் மீண்டும் கைது\nவீடியோ : பெரியார் குறித்து இல்லாத ஒன்றை ரஜினி கூறுவதாக கூறுவது அராஜகம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி\nசென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லாது: 3 மாதத்தில் மறு தேர்தல் நடத்தவும் ஆணை\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nதிருப்பதி அலிபிரி நடைபாதையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதன்மை செயல் அதிகாரி தகவல்\nவீடியோ : ரஜினியை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் -ரவீந்திரன் துரைசாமி பேட்டி\nவீடியோ : ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள் -அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nவீடியோ : மு.க.ஸ்டாலின்தான் பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்கி சி.ஏ.ஏ. எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை -கராத்தே தியாகராஜன் பேட்டி\nகர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு: அமெரிக்க நிர்வாகம் முடிவு\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல்: 40 வீரர்கள் பலி\nஉள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு விளக்கம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டெ��்மார்க் வீராங்கனை\nஆஸ்திரேலியா ஓபன்: நவோமி ஒசாகாவை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nகுட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\nபெங்களூரு : நித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர் ...\nஉத்தவ் தாக்கரேயுடன் அயோத்தி வாருங்கள் : காங்., தேசியவாத காங்கிரஸ். கட்சிக்கு சிவசேனா அழைப்பு\nமும்பை : மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ...\nபாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க -பங்களாதேஷ் வீரர் ரஹ்மான் டுவீட்\nடாக்கா : பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் பங்களாதேஷ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அணி ...\nமுதல் டி20 கிரிக்கெட்: ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டம் : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: நாளை 2-வது போட்டி நடக்கிறது\nஆக்லாந்து : ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தால் ...\nகண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் 3-வது சுற்றில் தோல்வியடைந்த டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீரடன் டென்னிசில் ...\nசனிக்கிழமை, 25 ஜனவரி 2020\n1குட்டித்தீவில் பணத்தை பதுக்கியுள்ள நித்தியானந்தா\n2சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல...\n3டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு எதிரொலி: 99 பேர் தகுதி நீக்கம...\n4கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டென்மார்க் வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11493", "date_download": "2020-01-25T12:49:31Z", "digest": "sha1:RARVNNA5JFDNAO2UXJXH5IUWKCOSZGEK", "length": 8616, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "இயேசு காவியம் » Buy tamil book இயேசு காவியம் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கவியரசு கண்ணதாசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஐயங்கார் சமையல் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி\nஇயேசு காவியம் என்பத�� கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது.திருச்சி \"கலைக்காவிரி\" என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய, இக்காவியத்தை இயற்றினார். பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடி, எட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூற, கவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றது.\nதிருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16 இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.\nஇந்த நூல் இயேசு காவியம், கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவியரசு கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nநாற்காலி பாட்டி - Naarkaali Paatti\nஅதற்கொரு நேரம் வரும் - Atharkoru Neram Varum\nசொல்லாததும் உண்மை - Sollathadhum Unmai\nமெல்லக்கனவாய் பழங்கதையாய் - Mella Kanavai Pazhangathaiyaai\nகண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale\nநெஞ்சோடு நெஞ்சம் - Neanjodu Neanjam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் - Oru Katha Pathirathai Ouruvakuthal\nவீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam\nமாற்றப்படுவதற்கு எதுவுமில்லை - Maatrapaduvatharkku Ethuvum Illai\nவெற்றிக்கு அடிப்படை - Vetriku Adipadai\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7 - Suhamaana Sinthanaigal\nஉங்களால் முடியும் - Ungalal Mudiyum\nஆக்ரோஷம் தி வேர்ஹவுஸிற்கு எதிரான ஒரு போராட்டம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142868", "date_download": "2020-01-25T10:23:24Z", "digest": "sha1:DTGVBEGI2HB3YZHFWR3GYSJZPYXOOZ5C", "length": 7096, "nlines": 77, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "உழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / உழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nஉழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nThusyanthan December 6, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையம் இன்று (06) நீரில் மூழ்கியுள்ளதாக கிளிநொச்சி இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபரீட்சை மத்திய நிலையத்தின் மேசைகள் மற்றும் கதிரைகள் இருந்த கீழ் மாடி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.\nஎவ்வாறாயினும், விரைந்து செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் மேசைகள் மற்றும் கதிரைகளை மேல் மாடிக்கு கொண்டு சென்று பரீட்சை நிலையத்தை மேல் மாடியில் அமைத்துள்ளனர்.\nமேலும், பரீட்சை எழுத வந்த மாணவர்களை உழவு இயந்திரத்தை பயன்படுத்தி பரீட்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல், மாணவர்களின் பாதுகாப்பிற்காக பரீட்சை நிலையத்தை சுற்றி இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் கிளிநொச்சி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி ஹிந்து வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையம் நீரில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும், மாணவர்களை படகுகளின் மூலம் பரீட்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மாணவர்களின் பாதுகாப்பிற்காக இராணுவ அதிகாரிகள் பாடசாலையை சுற்றி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பாதுகாப்பு படை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.\nகிளிநொச்சி பாதுபாப்பு படை தளபதி மேஜர் ஜெனரால் ஜி.வி.ரவிபிரியவின் ஆலோசனையின் படி கிளிநொச்சி இராணுவ அதிகாரிகள் நிவாண உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை\nNext சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2010/08/purchasing-farhana.html", "date_download": "2020-01-25T10:30:59Z", "digest": "sha1:I2ZDEY4MWEZAOQAIOP2AN5YFUPAKD5ZZ", "length": 9267, "nlines": 169, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Purchasing FARHANA", "raw_content": "\nபூவைப் பறிக்கக் ��ோடரி எதற்கு...\nசெவ்வாய், ஆகஸ்ட் 17, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் வ���ரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/iit-madras-question-on-dhoni-408026.html", "date_download": "2020-01-25T10:24:25Z", "digest": "sha1:OYRFZL2CJXKJ3M2HTFKHIK7BHOJY3PZX", "length": 9247, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "IPL 2019: மெட்ராஸ் ஐஐடி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி!.. விவரம் இதுதான்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIPL 2019: மெட்ராஸ் ஐஐடி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி குறித்து ஐஐடி மெட்ராஸ் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.\nIPL 2019: மெட்ராஸ் ஐஐடி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி\nதோனி இப்படியெல்லாம் பண்ண மாட்டாரு... கோலியை விமர்சித்த சேவாக்\nவெளிப்படையா பேசிய கோலி... கடுப்பான பிசிசிஐ\nஅதிரடி பேட்டிங்... நியூசிலாந்தை வென்றது இந்தியா\nIND vs NZ | சொதப்பிய நியூ. வீரர்கள்.. தப்பித்த கே.எல்.ராகுல்\nதற்கொலை முடிவிற்கு சென்ற பிரவீன் குமார்... மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பிரபலங்கள் |\nஇந்திய அணிக்கு நியூசிலாந்து 204 ரன்கள் இலக்கு\nவாளிக்குள் மூழ்கி குழந்தை பலி: சோகத்தில் உறைந்த பெற்றோர்\nCAAக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின்\nவிலங்குகள் நல வாரியர்த்துக்கு 2 லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார் கிரிக்கெட் வீரர் ராகுல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா பவுலிங்\nமுன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் மீது காவல் நிலையத்தில் புகார்\nரோஹித் - டிரண்ட் போல்ட் போட்டியை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் - முன்னாள் பயிற்சியாளர்\nஐஐடி dhoni கேள்வி icc மெட்ராஸ்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/whatsapp-hit-by-critical-security-vulnerability-triggered-by-specially-crafted-mp4-files/", "date_download": "2020-01-25T11:28:50Z", "digest": "sha1:PJPYHHKPT4RBKOH5A3GHWJ3EIUXC4SAK", "length": 18280, "nlines": 204, "source_domain": "vanakamindia.com", "title": "வாட்ஸ் அப்பில்வரும் வீடியோ மூலம் பயனர்களின் தகவல் லீக்! பகீர் தகவல்! - A1 Tamil News", "raw_content": "\nவாட்ஸ் அப்பில்வரும் வீடியோ மூலம் பயனர்களின் தகவல் லீக்\nரஜினி மீது வழக்கு என்னாச்சு பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்\nவிஜய் சேதுபதிக்காக கவிதை எழுதிய சீனு ராமசாமி\nதமிழகப் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் பெரியார் – அழுத்தமாகக் கூறும் தமிழச்சி தங்கபாண்டியன்\nசெய்தியாளர்களை வாசலுக்கு வெளியே வைத்து பேட்டி கொடுப்பதா – ரஜினிக்கு கார்த்திகேயே சிவசேனாபதி கேள்வி\nகவிஞர் நா.முத்துக்குமார் பெயரை இருட்டடிப்பு செய்யும் பாரதிராஜா\nபெரியார் மீதான கருத்தை திரும்பப் பெறுங்கள்… ரஜினிக்கு புதுச்சேரி முதல்வர் அட்வைஸ்\nதேசிய வேலையில்லாதோர் பதிவேடு… மிஸ்டு கால் கேட்கும் காங்கிரஸ்\nதொடங்கிய இடத்திற்கே வந்துள்ள தமிழக அரசியல்\n“நல்லதே பேசுவோம்”… தடம் மாறுகிறாரா ரஜினிகாந்த்\n5,8ம் வகுப்புபொதுத்தேர்வு.. நல்லாசிரியர் விருதை திருப்பித் தரும் ஆசிரியர்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nயார் இந்த மார்ட்டின் லூதர் கிங் அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஜனவரி 17 – 23 வார இராசி பலன்கள்..\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nஉடன் பிறந்தோர் நலம் வாழ கன்னியவள் பொங்கலிட்டாள்\nநீட் தேர்வுக்கு நாங்க காரணம் இல்லே… காங்கிரஸ் அழகிரி அதிரடி\nபட்டப்படிப்புக்கு சான்றிதழ் காட்டுங்கள்.. அப்புறம் ஆவணங்கள் கேளுங்கள் – மோடிக்கு அனுராக் காஷ்யப் சவால்\nஜனவரி 10 – 16 இராசிபலன்கள்…\nஅட்லாண்டாவில் ஃபெட்னா 2020 தமிழ்விழா\nஅமெரிக்காவில் பிரம்மாண்டமான பேனர், பட்டாசு முழக்கம்.. அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்\nதர்பார் திருவிழா… அமெரிக்காவிலிருந்து நேரடி ரிப்போர்ட்\n‘ஓம்’ மந்திரத்தை உச்சரிப்பதால் இத்தனை பலன்களா\nசட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்\nஅமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nஅடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nவாட்ஸ் அப்பில்வரும் வீடியோ மூலம் பயனர்களின் தகவல் லீக்\nin தொழில்நுட்பம், முக்கியச் செய்திகள்\nபெகஸஸ் மால்வேரை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் ஹேக் செய்யபட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்த விவாதம் மறைவதற்குள் ம��்றொரு மால்வேர் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசிஇஆர்டி எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீம் இந்த பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ளது, இதன் படி புதிய மால்வேரானது mp4 file வடிவத்தில் பயனர்களின் போனுக்கு அனுப்பப்படும். இந்த வீடியோ மெசெஜை ஓபன் செய்ததும் போனானது ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதன் மூலம் அந்த நபரின் வாட்ஸ் அப் அக்கவுண்ட், உரையாடல்கள், புகைப்படம் மற்றும் போனில் உள்ள தகவல்களை திருட முடியும்.\nஇந்த மால்வேர் அதி தீவிர அச்சுறுத்தல் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு தளத்தை சேர்ந்த பயனாளர்களையும் இது தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தும் பெரும்பாலானோர், வீடியோ டவுன்லோட் ஆப்ஷனில் ஆட்டோமெட்டிக் டவுன்லோடை on செய்து வைத்திருப்பர்.\nஇவர்களின் வாட்ஸ் அப்பிற்கு அந்த மால்வேர் கொண்ட வீடியோ வரும் பட்சத்தில் ஆட்டோமெட்டிக்காக டவுன்லோடு ஆகி தகவல்கள் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே ஆட்டோமெட்டிக் வீடியோ டவுன்லோடு ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்க வேண்டும், தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது சந்தேகத்துக்குரிய வகையிலோ வரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் வாட்ஸ் அப்பின் சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்து கொள்ளும்படி அந்த நிறுவனம் பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.\nTags: இந்தியாபெகஸஸ்வாட்ஸ் அப் தகவல்கள்\nபெரியாரை அவமதித்தற்கு விலை கொடுப்பார் ரஜினிகாந்த் – கீ. வீரமணி\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, பெரியாரை அவமதித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், அதற்கான விலையைக் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அவருடைய...\n..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை\nஅண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக்...\n பொய்களை எதிர்த்துப் பொங்கும் நெஞ்சுடன்\nதுக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவத��, “பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும்...\nசட்டப்பேரவை கூட்டத்தை வெளிநடப்பு செய்த திமுக – காங் கூட்டணி கட்சிகள்\n2020ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்...\nஇந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில், கோடைக் காலத்தில் காட்டுத்தீ பிடிப்பது புதிதல்ல. பல நேரங்களில் இயற்கையாக தீப்பிடித்தாலும், சில நேரங்களில் மக்களாலும் காட்டுத்தீ அங்கு...\nதேசிய குடியுரிமைச் சட்டம் – முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் அச்சம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகிய இரண்டும் இந்தியாவை தனிமைப்படுத்தி விடும் என தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். ...\nஅடுத்தவர் குழந்தைக்கு பெயர் வைக்கும் அதிமுக\nஉள்ளாட்சி தேர்தலில் திமுகவினரின் வெற்றியை அதிமுக அரசு தட்டிப் பறித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.குற்றம் சாட்டியுள்ளனர். 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட...\nஜனவரி 3- 9 வார இராசிபலன்கள்…. கூட்டு வியாபாரம் எப்படி இருக்கும்\nவார இராசி பலன் (03-01-2019 முதல் 9-01-2019 வரை) மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) முயற்சிகளில் தடைகள் காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும்....\nகனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாக்கள் ரத்து\nதிமுக மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 5ம் தேதி பிறந்த...\n2020 புத்தாண்டு பலன்கள் – துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு…\n2020 புத்தாண்டு பலன்கள் முந்தைய ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு... 2020 புத்தாண்டு பலன்கள் – கடகம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46054", "date_download": "2020-01-25T12:39:49Z", "digest": "sha1:X7KQGR6P6QYFNDMK4A2M3UPCCWK5KMEL", "length": 12851, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\" | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஅத்துடன் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனவரி மாத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதேர்தல் மஹிந்த தேசப்பிரிய நீதமன்றம் தீர்ப்பு\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித��தார்.\n2020-01-25 17:59:40 நுவரெலியா இராதாகிருஷ்ணன் - பதுளை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று 25.01.2020 மதியம் இடம்பெற்றது.\n2020-01-25 17:17:08 தலவாக்கலை டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.\n2020-01-25 16:42:45 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.\n2020-01-25 16:48:56 “அயாட்டி“ சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதி இன்று திறப்பு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-01-25 16:20:39 மின்சாரம் பெற்றோலிய அமைச்சு நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143848-topic", "date_download": "2020-01-25T12:22:47Z", "digest": "sha1:2ZFBVPIIOSVYFNCR5Q7BLS6TQ7E6Q45M", "length": 17066, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி\n» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,\n» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ\n» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\n» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்\n» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்\n» உலகில் ஏன் இத்தனை மொழிகள்\n» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை\n» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி\n» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்\n» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு\n» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது\n» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\n» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்\n» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்\n» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்\n» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..\n» எண்ணம் போல் வாழ்க்கை…\n» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» நேரு காட்டிய நகைச்சுவை\n» ஆரோக்கியம் பெற எளிய வழி\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» குண்டூசி - ஆசிரியப்பா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\n» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது\n» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க\n» மின் நூல் படிப்பவர்களுக்கு.............\n» Microsoft Edge புதிய வடிவில்\n» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்\n» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்\n» இன்று தை அமாவாச��: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்\n» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n» ஆன்மிக தகவல் சரபப் பறவை\n» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு\n» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…\nஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: விளையாட்டு (GAMES)\nஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -\n7) ஒரு துரைக்கு இரண்டு தொப்பி....\n8) ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது.....\n9) மூடாத பெரிய தொட்டி,\nஎடுக்க எடுக்க நீர் இழுக்கும்.....\nRe: ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -\n1 . சாக்கு பை\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -\nRe: ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -\nRe: ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது..... -\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: விளையாட்டு (GAMES)\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2017/12/", "date_download": "2020-01-25T10:58:36Z", "digest": "sha1:6HQZQKTR3R43YXG6LBHRP2IZP7TJ2O3H", "length": 36176, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "திசம்பர் 2017 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » திசம்பர் 2017\nநடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஎல்லா நாளும் ஒரு நாளே இன்பமும் துன்பமும் வரு நாளே இன்பமும் துன்பமும் வரு நாளே இன்பம் வந்தால் மயங்கா தீர் இன்பம் வந்தால் மயங்கா தீர் துன்பம் கண்டால் துவளா தீர் துன்பம் கண்டால் துவளா தீர் பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர் பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர் அவர்இன்பம் காண முயன்றிடு வீர் அவர்இன்பம் காண முயன்றிடு வீர் மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர் மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர் இனக்கொலைஞரை ஒழித்திடு வீர் சாதிக் ��ொலைகள் இல்லாத சமயச் சண்டை மறைந்திட்ட ஏழ்மை எங்கும் காணாத நன்னாள்தானே எந்நாளும் நாளும் மாறும் நாளில் இல்லை, உயர்வும் புகழும் வாழும் முறையும் நாளும் மாறும் நாளில் இல்லை, உயர்வும் புகழும் வாழும் முறையும் அல்லன நீக்கி நல்லன எண்ணில் ஒவ்வொரு நாளும் புது நாளே அல்லன நீக்கி நல்லன எண்ணில் ஒவ்வொரு நாளும் புது நாளே\nஇரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nஇரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன் “புலி வருகிறது புலி வருகிறது” எனப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார் இரசினி. இப்பொழுது ”வாசலில் நிற்கிறது, நான் சொல்லும் பொழுது வரும்” என்பதுபோல் கட்சி தொடக்கம் குறித்து அறிவித்துள்ளார். இதற்கே ஆதரவு, எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிடப்போகும் அவர் கட்சியானது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புவந்த்தும் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததும் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு விரைவில் வந்தால், போதிய…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 கலைத்துறையில் காணப்படும் கீழ்நிலைகள் எண்ணிக் குமைகின்றார் பெருங்கவிக்கோ. அன்புத் தமிழர்கள் வளர்த்த அருங்கலையை இன்று “நாய் நரிகள் எல்லாம் புகுந்தே ஆடும் நாசத்தின் தலையுச்சி” ஆக்கி விட்ட அவலநிலையை நினைத்துக் கொதிக்கின்றார். படக்கலையில் காணப்படுகிற சிறுமைச் செயல்களை வருணித்து வருந்துகிறார். கலையின் பேரால் போடப்படுகிற கும்மாளங்கள், “நாடி நலக் கலை வளர்த்த தமிழர் நாடே நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா நாசமாய் நீ போவதும் உன் தலையெழுத்தா” என்று வேதனைப்படுகிறார். நம் நாட்டு நாடகத்தை…\nசிந்தனையாளன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா. சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nமார்கழி 23, 2048 ஞாயிறு சனவரி 07, 2018 சந்திரசேகர் திருமண மண்டபம், மாம்பலம், சென்னை 600 033 சிந்தனையா���ன் பொங்கல் மலர் 2018 வெளியீட்டு விழா உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு நிறைவுரை : வே.ஆனைமுத்து\nசங்கக்காலத்தமிழரின் சடங்குகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nமார்கழி 20,21, 2048 * வியாழன், வெள்ளி * சனவரி 4,5, 2018 தமிழ் உயராய்வு மையம் திரு சேவுகன் அண்ணாமலை கல்லூரி மலேசியா தமிழ் இலக்கியக் கழகம் மலேசியா இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “சங்கக்காலத்தமிழரின் சடங்குகள்”\nமோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nகுவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும் மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம் நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்… இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக தேசம் காப்போம்\n“தமிழரசனின் காலத்தின் குறள் பெரியார்” குறித்து மின்னூர் சீனிவாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nகுளறுபடி நீங்கக் குறள்படிக்க வாங்க – மின்னூர் சீனிவாசன் குறள் வெண்பாவின் நடையே – நமக்குக் கொடுக்கும் கருத்துப் படையே – மின்னூர் சீனிவாசன் குறள் வெண்பாவின் நடையே – நமக்குக் கொடுக்கும் கருத்துப் படையே அறமும் புதிதாய்க் கொண்டு – வேல் அரசு உரைத்தார் விண்டு அறமும் புதிதாய்க் கொண்டு – வேல் அரசு உரைத்தார் விண்டு ஆழ்ந்து படிப்போம் நூலை – நம் அறிவுக் கூர்மை “வேலை” சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத் தொல்லை தீரத் தடுப்பார் ஆழ்ந்து படிப்போம் நூலை – நம் அறிவுக் கூர்மை “வேலை” சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத் தொல்லை தீரத் தடுப்பார் சாதிச் சழக்கும் இன்றி – மதம் சார்ந்த வழக்கும் இன்றி நீதி மனித நேயம் – தோன்றின் நிகழும் மனத்தில் மாயம் சாதிச் சழக்கும் இன்றி – மதம் சார்ந்த வழக்கும் இன்றி நீதி மனித நேயம் – தோன்றின் நிகழும் மனத்தில் மாயம்\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரைய���ம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n 1.அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை – முனைவர். த. பெரியாண்டவன் நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர். ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள்,…\nசங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. அணிந்துரையும் முன்னுரையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nசங்கக்காலச் சான்றோர்கள் 1. அணிந்துரையும் முன்னுரையும் அணிந்துரை – பேராசிரியர் திரு. ம.சண்முக சுந்தரனார் ‘சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந்தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க…\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nதனித்தமிழ் மாட்சி 1 பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றையவெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறாயிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியைக் கல்லாதவர் எல்லாந் தூயதாய் வழங்கியவர், அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலைகுலைத்து அழித்���ற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற…\nஅகல் விளக்கு – மு.வரதராசனார் 1. அறிமுகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nஅகல் விளக்கு 1 அறிமுகம் சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது. சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது. சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக்…\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\nதிருவள்ளுவர்: 1 சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து…\n1 2 … 9 பிந்தைய »\nதினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2008/10/blog-post_21.html", "date_download": "2020-01-25T10:20:39Z", "digest": "sha1:FELHQSK34UCLTQ3J7GEXNJKXHWW7QLGE", "length": 22701, "nlines": 271, "source_domain": "www.geevanathy.com", "title": "BLADDY WAR .. | ஜீவநதி geevanathy", "raw_content": "\nவலை (சினி) வாசகர்களுக்கு என் வணக்கங்கள்....\nநண்பர் (தோழர் என்றழைக்கப்போய் ஏதும் பிரச்சனையில் மாட்டாமலிருக்க) விஷ்ணு நம்மையும் இந்த தொடர்விளையாட்டில் மாட்டிவிட கொஞ்சநேரம் மோட்டைப் பார்த்துக்கொண்டு உக்காரவேண்டியதாய்ப் போயிற்று. நமக்கெல்லாம் கேள்வி கேட்டுத்தானே பழக்கம். இருந்தும் மனதில் பட்டதை பதிலாக்கி இருக்கிறேன் கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன்.\nசினிமா என்றதும் என் ஞாபகத்துக்கு வந்தது BLADDY WAR என்ற வாசகம்தான் அதனால் 8வது கேள்வி முதலாவதாக.............\n###8. தமிழ் தவிர வேறு இந்திய உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nநிறைய ஆங்கில சினிமாக்கள் பார்ப்பதுண்டு. மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேற்றுமொழிப்படங்கள் நேரங்கிடைத்தால் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த பொஸ்னியப் படம் ஒன்றில் போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வில் ஊனமுற்ற குழந்தை ஒரு காப்பகத்திலும் தந்தை சிறைப்பிடிக்கப்பட்டும் போக, இருவரும் மீள இணைவதற்கான போராட்டமே திரைக்கதை. படத்தினிடையில் அந்தப் பெண்குழந்தை சொல்வதாக வரும் வசனம் ‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...\n###1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nகேட்டுப்பார்த்ததில் இரண்டுவயதில் என்றார்கள். பார்த்த படம் ‘நிறம் மாறாப் பூக்கள்’ யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில். நானெங்கே பார்த்தேன் அம்மாவும் அப்பாவும் படம் பார்க்க திரை தவிர்த்து மிச்ச எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு அழுது அடம்பிடிக்காமல் சமர்த்துப் பையனாய் இருந்தேனாம். இன்னும் அந்தப் படம் நான் பார்க்கவில்லை. இருந்தும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம் (என்னதான் இருந்தாலும் முதல்ப்படம் அல்லவா\nநினைவு தெரிந்து பார்த்த முதல்ப்படம் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பான வியட்நாம் யுத்தம் சம்பந்தமான படம். பெயர் ஞாபகமில்லை.\nஉணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..\n###2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nமொழி, கதை ஊகிக்கக்கூடியது என்றாலும் கவிதைபோல இருந்தது படம்.\n###3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது எங்கே\nகுசேலன் ,வீட்டில் , #@$%^$#&^%*&$^%#\n###4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nமணிரெத்தினம் அவர்கள் கதைசொல்லிய விதம் வேலைக்குப்போக வெளிக்கிட்டாலும் ஒருமுறை உட்கார்ந்து பார்க்கச் சொல்லும். தவிர்த்து சலங்கை ஒலி, அன்பே சிவம், மௌனராகம், குணா, அழகி, இம்சையரசன் 23ம் புலிகேசி,சிறைச்சாலை, தவமாய்த் தவமிருந்து, பாலச்சந்தர் அவர்கள் சினிமா .........என்று நீண்டுகொண்டு போகிறது வரிசை.\n###5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\n###5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\n‘என் கண்மணி இளமாங்கனி எனைப்பார்த்ததும் …’ ரொம்பப் பிடிச்ச பாட்டு. வெளிவந்தது 1978ல் என்கிறார்கள். ஆச்சரியப்படவைக்கிறது ஒலிப்பதிவு . பழைய படங்களில் வரும் பிரமாண்டக் காட்சிகளும் பிரமிக்கவைக்கும்.\n###6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nபத்திரிகை வாசிக்கையில் சினிமாச் செய்திகளையும் வாசிப்பதுண்டு. விரும்பிப் படிப்பது வேற்றுமொழி (ஈரானிய, ஆங்கில) படவிமர்சனங்களை (ஒருவேளை பார்க்க கிடைக்காமலேயே போகுமல்லவா\nவேறுயார் இசைஞ���னிதான். ஜென்சியின் பாட்டு ரொம்பப்பிடிக்கும். இந்தி, ஆங்கில அல்பங்களும் விரும்பிக் கேட்பதுண்டு.\n###9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா\nதமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nமறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)\n###10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nநிறைய விமர்சனங்களுக்கப்பால் நல்ல படங்களும் வரத்தான் செய்கிறது. நிறைய புதுமுகங்கள் வந்திருக்கிறார்கள். புதுமுயற்சிகள் செய்கிறார்கள் இருந்தும் சில வட்டங்கள் தாண்டி வெளிவர மறுக்கிறது தமிழ் சினிமா.\nஅண்மையில் ஒரு யப்பானிய படம் பார்த்தேன் இரண்டாம் உலப்போர் காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் வனவிலங்குக் காப்பக விலங்குகளைச் சுட்டுக்கொண்றுவிட உத்தரவிடுகிறது அரசு. குறிப்பிட்ட சரணாலயத்தில் உள்ள தாய் யானை இந்தக் கட்டளைக்கமைய சுடப்பட அதன் குட்டியைக்காப்பாற்ற யானைப்பாகனும் சில குழந்தைகளும் மேற்கொள்ளும் போராட்டமாக அமைந்திருக்கிறது திரைக்கதை. சலிப்பில்லாமல் இறுதிவரை ஒன்றித்துப் பார்க்க வைக்கிறது படம். நம்மவர்கள் வட்டந்தாண்டி வெளிவரவேண்டும். வரவேற்கக் காத்திருக்கிறோம்.\n###11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள் செய்திகள் எதுவுமே பத்திரிகைகள் தொலைக்காட்சி இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஅந்த நிகழ்வு எனக்கு ஒரு மாற்றத்தையும் கொண்டுவராது என நினைக்கிறேன். பார்க்கவேண்டியவையென குறித்துவைத்த படங்கள் நிறைய இருக்கிறது.சினிமா வாழ்வின் ஒரு அங்கம் அது வாழ்க்கையல்ல...தமிழர்களுக்கு என்ன ஆகும் \nஇது ஒரு தொடர் பதிவென்று நண்பர் சொல்லி இருந்தார் இருந்தும், வலைக்குப்புதியவன் என்பதாலும் எனக்குத் தெரிந்தவர்கள் ஏலவே இத்தொடரில் இணைந்திருப்பதாலும் எனது தொடரை இத்துடன் முடிக்கிறேன்.\nநன்றி விஷ்ணு, சினிமா தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு.....\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\n///ஜீவன்...‘BLADDY WAR ’ நான்காண்டுகள் கடந்தும் அடிக்கடி ஞாபகம் வருகிறது.புரியாத மொழி ,பார்க்காத இடம்,பழகாத மனிதர்கள் இருந்தும் படம் முடியும்வரை சேர்ந்து பயணித்தேன்.இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்...///\nஇந்த படம் என்னையும் மிகவும் பாதித்த படம் நண்பரே ..\nஉணரவென்ன இருக்கிறது. பின்னாளில் அந்தப் படமே வாழ்க்கையாகிப்போனது..//\nமனதை ..மிக அதிகம் வேதனை அடைய செய்கிறது நண்பரே இந்த பதில் ..\nகண்டிப்பாக இதற்கு ஒரு விடிவு விரைவில் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் தினம் வேண்டும் நபர்களில் நானும் ஒருவனே\nமறைமுக, நேர்முகத் தொடர்பெல்லாம் இல்லை. குறும்படம் எடுக்கவேண்டும் என்றொரு பேராசையுண்டு (தமிழ் ரசிகர்கள் பாவமென்று இப்போதைக்கு விட்டுவைத்திருக்கிறேன்)//\nஉங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ...\nதமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்ப்பார்கள் ...நீங்கள் ஆவதைப்பாருங்கள் ..\nமிக நல்ல தகவல்களுடன் நல்ல ஒரு பதிவை எனது வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்டமைக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் ..நண்பரே ...\n///இறைவனிடம் தினம் வேண்டும் நபர்களில் நானும் ஒருவனே ///\nகாலம் பதில் சொல்லும், காத்திருப்போம்....\n///உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நண்பரே ...\nதமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக வரவேற்ப்பார்கள் ...நீங்கள் ஆவதைப்பாருங்கள்///\nஉங்கள் கருத்துரை உற்சாகம் தருகிறது\n///இந்த படம் என்னையும் மிகவும் பாதித்த படம் நண்பரே ..///\nவேறென்ன சொல்ல ///இன,மொழி,இடம் என்று எல்லாத்துக்கும் அப்பால்பட்டதாய் இருக்கிறது யுத்தத்தின் கோரம்///\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/05/blog-post_2754.html", "date_download": "2020-01-25T10:49:40Z", "digest": "sha1:A7DY2BGNISBPUXVRCZFFXJJOPOGP6VPE", "length": 12706, "nlines": 190, "source_domain": "www.geevanathy.com", "title": "தமிழறிஞர் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் | ஜீவநதி geevanathy", "raw_content": "\n‘இந்த மண்ணுலகம் இறைவன் படைத்துவைத்த மேடை. இந்த உலகம் என்னும் நாடகமேடையில் மாமனிதர்கள் தோன்றி நடித்து வியத்தகு சாதனைகள் புரிந்து காலத்தால் மறையாத காரியங்கள் பல ஆற்றியுள்ளனர். உண்டு,உடுத்து, உறங்கி, இதுதான் வாழ்க்கை என்று பெரும்பாலானோர் கிடைத்தற்கரிய மனித வாழ்க்கையைப் பாழ் செய்தாலும், கணிசமானவர்கள் தாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்குத் தொண்டாக உலக முன்னேற்றத்துக்கு உகந்த முறையில் கடனாற்ற வேண்டியது நியதியாகும்.’ என தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தனது ‘இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் யாவும் பிரம்மத்தின் கூறுகள்தாம். இதனை அவரே பிரமத்தை விளக்குவதற்குப் பல உதாரணங்களைத் தந்து இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் என்னும் சுவாமி விவேகானந்தருக்குச் சொல்லிய’ நானும் பிரம்மம், நீயும் பிரம்மம், இந்தச் சுவர்கூடப் பிரம்மத்தின் ஒரு பகுதிதான் என விளக்குகிறார். தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் எவ்வளவு பெரிய மேதை என்பதை இவரது நூல்களை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.\nதமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தம்பலகாமம் தந்த பெரும் பொக்கிசம். அவர் இவ்வுலகில் தொண்னூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியவர். ஏந்த நேரமும் கொடுப்பில் ஒரு குமிண்சிரிப்புக் குடிகொண்டிருக்கும். இறக்கும் வரை இலக்கியங்களைக் கற்பதிலும், ஆக்குவதிலும் தம் வாழ்நாட்களைப் பயனுடையதாக ஆக்கியவர்.\nநமது சமுதாயம் அறிஞர்கள் உயிருடன் இருக்கும்போது போற்ற மறந்து விடுகிறது. முதுமை பொல்லாதது. அந்த முதுமையிலும் இளைஞானாக எழுதிக் கொண்டிருந்தவர். அழகன் முருகன் கையிலுள்ள வேலாயுதம் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான ஆயுதம். தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதம் தமிழை எழுதிக்காக்கும் வேலாயுதம். அவரது புகழை அவரது மகன் கவிஞர் வே.தங்கராசா அவர்கள் ’மகன் தந்தைக்காற்றும் உதவி, இவன்தந்தை என்னோற்றான் கொல்’ என்பதற்கேற்ப செயற்பட்டு அவரது ஆக்கங்களை வெளிக் கொணர்ந்து காட்டுகிறார்.\nதமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனாரின் இழப்பு தமிழ்கூறும் நல்லுலகினுக்குப் பேரிழப்பாகும். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பும் இருக்கும். இந்த நியதியை யாராலும வையகத்தில் மாற்றமுடியாது. நாம் சட்டையை மாற்றுவதுபோல். இந்த ஆத்மா கட்டையை மாற்றிக் கொள்கிறது அவ்வளவுதான். ஆன்னாரின் ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதுதான் அவருக்கு ஆற்றும் தொண்டாகும். அவர் என்றென்றும் தமிழ்கூறும் நல்லுலகத��தில் வாழ்வார். அன்னரின் ஆத்மசாந்திக்காய் இறையைப் பிரார்த்திக்கும் இவன் -\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: 19.05.2009, க.வேலாயுதம், தம்பலகாமம், நிருபர், நினைவேந்தல்\nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nஅழிவின் விளிம்பில் இன்னொரு இனம்\nஇறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......\nமிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 200...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142715", "date_download": "2020-01-25T10:22:43Z", "digest": "sha1:VDNP34LHFKDBOMV2OMJ3OHWCH4KPO7ZK", "length": 5508, "nlines": 73, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு\nHIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு\nThusyanthan December 1, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nHIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று ஆகும். ஒன்றாக சிந்திப்போம் – ´மாற்றத்தை ஏற்படுத்துவோம் – எய்ட்ஸை இல்லாது ஒளிப்போம்´ என்பதே இந்த சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருளாகும்.\nஎய்ட்ஸ் நோயை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்தியர் ஆசிறி ஹேவா மாலகே தெரிவித்துள்ளார்.\nதாய் மூலமாக குழந்தைக்கு HIV நோய் ஏற்படுவதை முழுமையாக இல்லாது செய்த நாடாக தற்பொழுது இலங்கை சர்வதேச சுகாதார அமைப்பினால் பெயறிடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious O/L மாணவர்களுக்கான அறிவித்தல்\nNext ஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142869", "date_download": "2020-01-25T11:40:42Z", "digest": "sha1:IDNIJSVVGGB3IDHW3FDB4ATXOIBNGPOM", "length": 6276, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை \nசிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை \nThusyanthan December 6, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.\nவர்த்தமானி அறிவித்தலின் படி, மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய் உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களை இறக்குமதி செய்ய உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் படி நேற்று (05) நள்ளிரவு முதல் மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் ஏலக்காய் ஆகிய பயிர்களை மீள் ஏற்றுமதி அல்லது ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது நிதி அமைச்சி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களுக்கு அனுகூலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஅதேபோல், குறித்த சுற்றறிக்கையின் மூலம் குப்பை பதப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சியுடன் தொடர்புடைய எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nPrevious உழவு இயந்திரத்தில் மாணவர்களை அழைத்துச் சென்ற இராணுவம்\nNext இராணுவ வீரரொருவரின் சடலம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/10/25160341/1268078/Kangana-not-part-of-Aadai-remake.vpf", "date_download": "2020-01-25T12:22:14Z", "digest": "sha1:P2NUKRDNEULKHJMFT2E6KMYMBTN527GN", "length": 14208, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா? பட நிறுவனம் விளக்கம் || Kangana not part of Aadai remake", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nபதிவு: அக்டோபர் 25, 2019 16:03 IST\nஅமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹி���்டான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க வில்லை என்று பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nகங்கனா ரணாவத் - அமலாபால்\nஅமலாபால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஆடை’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்க வில்லை என்று பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\n‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக ‘ஆடை’ படத்தை இயக்கினார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார். கடந்த ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் வெளியானது.\nபல சர்ச்சைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அமலா பால் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.\nஆனால், ஆடை படத்தின் உரிமையை வைத்திருக்கும் அருண்பாண்டியன் குரூப் இதை மறுத்திருக்கிறது. ‘ஆடை’ இந்தி மொழி மாற்றத்தில் நடிக்க இதுவரை கங்கனா ரணாவத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். மேலும் விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள் பட்டியலை அறிவிப்போம் என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nமுதிர்ச்சியான வேடங்களில் நடிப்பது ஏன்\nமாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nவிபத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு கை எலும்பு முறிவு\nசினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை - எஸ்.வி.சேகர் இந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - கங்கனா அறிவுரை பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய உடை வடிவமைப்புகள் பெண்கள் விரும்பும் வித்தியாசமான சல்வார் வகைகள்... ஜ���யலலிதா வேடத்தில் கங்கனா நடிக்க எதிர்ப்பு\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடி இவரா வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு நடிகையின் 5-வது திருமணம்.... 74 வயது தயாரிப்பாளரை மணந்தார் சைக்கோ படம் பார்த்தால் அவர்கள் பயப்படுவார்கள் - மிஷ்கின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/03/blog-post_27.html", "date_download": "2020-01-25T10:42:10Z", "digest": "sha1:7VLJN45HWZH3NEN3CMMGKK7DCC5PZSLX", "length": 44257, "nlines": 583, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: சந்தனபுரி, சந்தனப்பொட்டு சந்தானம்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, மார்ச் 27, 2015\nநெற்றியில் காதுவரை விபூதியணிந்து சந்தனப்பொட்டு வைத்திருக்கும் ஒரு மனிதர் நிச்சயம் இறைவனை நம்புகிறார் என்றுதானே அர்த்தம், எனது வாழ்வில் நான் தேவகோட்டையில், பலமுறை பார்த்து இருக்கிறேன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணத்தில்... இல்லாத ஏழை எளிய வீட்டுக் குழந்தைகள் கல்யாண பந்தியில் உட்கார்ந்து விடும், அந்தக் குழந்தைகளை தரதரவென இழுத்து வந்து வீதியில் விட்டு சாதியைக் குறித்து நீதியற்ற முறையில் தகாத வார்த்தைகளில் பேசித்துறத்திய எத்தனையோ பெரிய()மனிதர்களை நான் பார்த்து இருக்கிறேன், இந்தக் குழந்தைகள் உண்பதால் இவர்களின் கௌரவம் குறைந்து விடும் எனக்கருதும் பெரிய ()மனிதர்களை நான் பார்த்து இருக்கிறேன், இந்தக் குழந்தைகள் உண்பதால் இவர்களின் கௌரவம் குறைந்து விடும் எனக்கருதும் பெரிய (\n(இதை இறைவனும் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை, நினைத்துப் பார்க்க தெரியாத ஆத்திக மனிதர்கள்)\nஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொல்கிறார்களே இதை இவர்கள் நம்ப மாட்டார்களா \nஇந்த மாதிரியான சமூக அவலங்களை காணும் போதுதான் என்னுள் நாமும் எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிய காலகட்டம் அது,\nதங்களது ம(க்)களுக்கு, திருமணம் நடக்கிறது அவர்கள் நெடுங்காலம் சீரும் சிறப்புமாய் வாழவேண்டாமா அதற்கு மனம் குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள் கூட உதவியாகுமே எப்படி ���தற்கு மனம் குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள் கூட உதவியாகுமே எப்படி இந்தக் குழந்தைகள் வயிராற உண்டு களித்த சந்தோஷத்தை தங்களது தாய்-தந்தைகளிடம் சொல்ல அவர்கள் வறுமையின் காரணமாய் நம்மால்தான் கொடுக்க முடியவில்லை, தங்கள் குழந்தைகள் சந்தோஷமாய் உண்டதற்கு காரணகர்த்தாவான இந்தக் குழந்தைகள் வயிராற உண்டு களித்த சந்தோஷத்தை தங்களது தாய்-தந்தைகளிடம் சொல்ல அவர்கள் வறுமையின் காரணமாய் நம்மால்தான் கொடுக்க முடியவில்லை, தங்கள் குழந்தைகள் சந்தோஷமாய் உண்டதற்கு காரணகர்த்தாவான அந்த மணமக்களை மனதிற்குள் வாழ்த்த மாட்டார்களா \nஅந்த குளிர்ந்த மனங்களின் வாழ்த்துகள்தான் கண்டிப்பாக பலிக்கும் என்பதே எமது வாதம்.\nஇளம் பசிக்காரனுக்கு கஞ்சி ஊற்றாதவன் புளிசேப்பக்காரனுக்கு பிரியாணி போட்டு, இறைவனிடம் என்ன பயன் பெறப்போகிறான் \nஅவன் பூசிக் கொண்டிருக்கும் விபூதியைப்போல் நாமும் ஒருநாள் சாம்பலாவோம் எனத்தெரியாத பல... ஆத்திக ஜடங்கள், இவர்களைவிட சில... நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்களே \nகுறிப்பு - தேவகோட்டையின் சிறப்புகளை மட்டுமல்ல \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n'பரிவை' சே.குமார் 3/27/2015 12:34 முற்பகல்\nஉடனடி முதல் வருகைக்கு நன்றி நண்பரே...\nபக்திமான்களெல்லாம் அறம் அறிந்தவர்கள் அல்ல இப்படி பட்டவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். விபூதியோ, குல்லாவோ, சிலுவையோ இவர்கள் அணிவது மற்றவர்கள் பார்ப்பதற்கு தானே தவிர, வேறு எதற்கும் அல்ல இப்படி பட்டவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். விபூதியோ, குல்லாவோ, சிலுவையோ இவர்கள் அணிவது மற்றவர்கள் பார்ப்பதற்கு தானே தவிர, வேறு எதற்கும் அல்ல இந்த மனிதர்கள் அவரவர் இறைவனுக்கு கூட உண்மையற்றவர்கள் \nப.கந்தசாமி 3/27/2015 5:57 முற்பகல்\nநல்ல கருத்து. நம் சமூகத்தில் எப்போது நடக்கும்\nஅன்பே சிவம் 3/27/2015 6:55 முற்பகல்\nதம 3+1 அப்புறம் வாரேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 3/27/2015 7:03 முற்பகல்\n அவர்களாகவே திருந்தினால் தான் உண்டு...\nமுன்பு பெரிய வீட்டுக்கல்யாணங்களில் பட்டை அடித்து நிற்ப்பவர் பந்திபார்ப்பவர்கள் .இவர்கள் சம்பளம் பெறுபவர்கள்.\nபழனிசாமி ஐயாவின் முதல் வருகைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 3/27/2015 8:34 முற்பகல்\nஇதைப் போன்ற வேதனையான காட்சிகளை நான் - கண்டதில்லை..\nஆயினும் - ஜடங்கள் திருந்த வேண்டும் என்பதில் நானும் உங்கள் பக்கமே\nதாங்கள் காணாதது வரை சந்தோஷம் நண்பரே...\nமெக்னேஷ் திருமுருகன் 3/27/2015 8:45 முற்பகல்\nஅதெல்லாம் இந்த கிறுக்குப்பிடித்த சமூகத்தில் நடவா காரியம் அண்ணே \nஅடுத்த தலைமுறைக்கு கிடைக்கட்டும் என நம்புவோம்.\nஆத்திக ஜனங்களைவிட நாத்திக ஜடங்கள் என்ற சொற்பிரயோகம் மிகவும் அருமை.\nஆத்திக ஜடங்கள் என்றும், நாத்திக ஜனங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.\nவலிப்போக்கன் 3/27/2015 9:22 முற்பகல்\nஆத்திக ஜடங்களைவிட... நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்கள்தான் என்ற உண்மையை உரக்கச் சொன்னீர்கள்..வாழ்த்துக்கள்\nஉண்மையைத்தான் நண்பரே நான் என்றுமே எழுதுவேன் இதில் யாருக்கும் பயமில்லை எமக்கு.\nநல்ல பதிவு நண்பரே, சமூகத்தை உற்று நோக்கியிருக்கிறீர்கள். நகரங்களில் இந்த நிலை மாறி வருவதாக தெரிகிறது. ஆனாலும் போகவேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது.\nவருக நண்பரே இந்த நோக்குதல் எமது 12 வது அகவையில் தொடங்கியது.நான் எழுத தொடங்கியதற்க்கு இந்தக்காட்சிகளின் ரணமே காரணம்.\nஇன்னும் 2000 வருஷம் ஆனாலும், 200 பெரியார் வந்து மாற்றங்கள் செய்ய முயன்றாலும் இது மாறாதய்யா மாறாது. இவர் குணமும் செயலும் மாறாது\nசாதி உணர்வுகள் அழியும் காலம் தொடங்கி விட்டது சாதிகள் அழிந்தால் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும்.\nசசிகலா 3/27/2015 10:50 முற்பகல்\nஉயர்வு தாழ்வு கருதாத நாத்திக ஜனங்கள் உயர்ந்தவர்கள் தான்.\nவருக சகோ தங்களது கருத்தை பதிந்தமைக்கு நன்றி.\nஅய்யா, இது தான் வேதனையின் உச்சக்கட்டம். இது தான் அதிகம் கோபம்,,,,,,,,,,,,,,, அங்கு மடும் அல்ல, எங்கும் உள்ளது. தெய்வம் என்ற பெயரால் தின்று கொழுக்கும் பன்றிக் கூட்டங்கள் ..............................\nநம்மைப்போன்ற சிறுபான்மை கூட்டத்தால் என்ன செய்ய முடிகிறது எழுதியாவது வேதனையைப் பகிர்வோம் சகோ.\nவேஷம் ஏதும் இடாதவர்களும் இப்படி நடந்து கொள்வது கில்லர்ஜிக்குத் தெரியாதா. \nவருக ஐயா நான் அந்த கணக்கில் சொல்லவில்லை.\nநாத்திகர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் காரணம் அவர்களைப் பொருத்தவரை இறைவன் இல்லை.\nஆனால் ஆத்திகர்கள் நியாயமாக, தர்மப்படி, இறைவன் படைத்த உயிர்களிடம் அன்பு செலுத்தி வாழவேண்டும் 80தே எமது கருத்து.\nஇப்படிப்பட்டவங்க எல்லா இடமும் இருக்கிறாங்க. நான் இந்தியா வந்திருந்தபோது ஒரு நிகழ்வில் கண்டு மனம் கனத்துவிட்டது. திருந்தமாட்டினம்.\nவருக சகோ நான் பலம���றை கண்டவன் ஆகவே என் வேதனையை வெளிப்படுத்தினேன். தொடர் வருகை தந்து கருத்துரையும், வாக்கும் அளிப்பமைக்கு நன்றி.\nகவிஞர்.த.ரூபன் 3/27/2015 5:34 பிற்பகல்\nசாத்து படியுடன் வருபவனை நம்ப வேண்டாம்.... எல்லாம் வேசம்.. இப்படியான சாத்து படிக்காரர்கள்தான் பல பேருடைய வாழ்வை சீரழித்துள்ளார்கள்...சொல்லிய விதம் நன்று த.ம16\nஆம் நண்பரே உண்மையே தங்களது வருகைக்கு நன்றி.\n) தேவகோட்டையில் மட்டும் இல்லை, எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.\nஇவர்கள் எல்லாம் வெளி வேஷக்காரர்கள்\nஉண்மை நண்பரே... நான் எனது ஊரில் கண்டதால் அதிகாரமாக எழுதினேன்.\nகரந்தை ஜெயக்குமார் 3/27/2015 7:00 பிற்பகல்\nஇதுபோன்ற மனிதர்கள் எவ்விடத்தும் நிறைந்து இருக்கிறார்கள்\nஆம் நண்பரே வேதனைத்தான் படத்தான் முடிகிறது வேறென்ன செய்வது.\nஇது உங்கள் ஊரில் மட்டுமல்ல ,எல்லா ஊரிலும் நடப்பதுதான் ...படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில் என்று அன்றே சொல்லி விட்டார்களே ,போலி வேடதாரிகளைப் பற்றி :)\nவருக ஜி சரியான பழமொழிதான் சொன்னீர்கள்.\nமணவை 3/27/2015 10:13 பிற்பகல்\n‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்’ என்றார் பேரறிஞர் அண்ணாத்துரை\nதிருமண விருந்தில் ஏழைச் சிறுவர்கள் அழுக்குச் சட்டேயோடும் ... சட்டையில்லாமலும் நல்ல சாப்பாடு கிடைத்திடும் என்ற நம்பிக்கையில் உள்ளே நுழைகின்ற அந்தப் பிஞ்சுகளை விரட்டு அடிப்பதைக் கண்டு இருக்கிறோம்.\nதேவகோட்டை ஆனாலும்... தேவனது கோட்டையானலும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ தமிழ்ப்புலவர் பரம்பரையில் வந்து தவறைச் சுட்டிக்காட்டியது பெருமை.\nவருக மணவையாரே எனது 12 வது அகவையில் இந்தக் கொடுமையை பலமுறை கண்டு பொறுக்க முடியாமல் ஒரு பெரிய மனிதரை //நீயெல்லாம் மனுஷனா // என்று கேட்டு விட்டேன் இதனால் சிறுவன் என்றும் பாராமல் என்னை மூன்று வீரர்கள் அடித்து விட்டார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரை நான் எந்த இடத்திலும் யாரையும் கேள்வி கேட்டு விடுவேன் இதனால் என்னை பலருக்கும் பிடிக்காது.\nஅக்கொடுமையை அந்தகாலத்தில் நானும் இளவயதில் கண்டதுண்டு\nவருக ஐயா இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ....\nவலிப்போக்கன் 3/27/2015 10:58 பிற்பகல்\nபுளிச்ச ஏப்பக்காரனுக்கு பிரியாணி போடுவது, தனக்கு சார்பாக..அதாவது தனக்கு பாதுகாப்பான அடியாளாக மாற்றிக் கொள்வதற்குத்தான் ..நண்பரே....\n இந்த மாதிரி மனுசங்க எல்லா ஊரிலும்...இதைவிடக் கேவலம் என்ன தெரியுமா..நாம் குப்பைத் தொட்டிகளில் எரியும் அந்த விருந்து இலைகளுக்கு நாய்கள் எப்படி வந்து தின்ன அலயுமோ அப்படி மனிதர்கள், சிறு குழந்தைகளும் கூட அந்த இலைகளில் மீந்தவற்றைச் சாப்பிடுவதைக் கண்கூடாதக் கண்டிருக்கின்றோம். அவர்களை அழைத்து வந்து நாங்கள் நெருங்கிய உறவு விருந்து என்றால், அவர்களிடம் உணவு கேட்டு வாங்கிக் கொடுத்துஇருக்கின்றோம். இல்லையேல் உணவகங்களில் உணவு வாங்கிக் கொடுத்து விடுவோம். மிக மிக அவலமான நிலை. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி. பாவம் பாரதி - பாரதி. பாவம் பாரதி யாரப்பா அங்கே பாரதிக்கு ஒரு எஸ் எம் எஸ் இல்லைனா வயர்லெஸ் நியூஸ் அனுப்பலாமா இன்னும் உலகம் சுத்திக்கிட்டுதான் இருக்கின்றது என்று (அவருக்கும் உங்கள் மாதிரிதான் மீசை பெரிசா வைச்சுருப்பாரு)\nஆம் அந்தக் குப்பைத்தொட்டி வேதனைக் காட்சிகள் இன்னும் என் கண்களில் தெரிகிறது நான் சிறு அகவை முதல் பாரதியின் கவிதை மீது மோகம் கொண்டவன்.\nதனிமரம் 3/28/2015 12:01 முற்பகல்\nசமூகத்தை உற்று நோக்கி உமிழ்ந்து விட்டீர்கள் உண்மைகளை .\nஉறைக்கச் சொல்லி உணர்வுகளை தட்டி எழுப்பி தணலாக்கி எரித்து விடுங்கள் தீயவற்றை திருந்த வழிவகுக்கும் இவைகள் சிந்தனைகளை தூண்டி சிறப்புறச் செய்யட்டும். வாழ்த்துக்கள் சகோ நல்ல மனித நேயம் உருவாகட்டும்.\nமீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியே.\nவருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி.\nஊமைக்கனவுகள் 3/28/2015 10:12 பிற்பகல்\n“ கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா “ என்ற பாரதியின் உரை உங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கும் பொருந்தும் நண்பரே\nத ம 24. இருபத்து நான்கு மணி நேரம் போதுமா என்று நாங்கள் வியக்கும் உங்கள் பதிவுலகப் பிரசன்னத்திற்கு.\nகவிஞரின் வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி.\nபராசக்தி படத்தில் இதுப்போன்ற காட்சி உள்ளது, நன்றி.\nபராசக்தி படத்தின் ரீ்மேக் பராசக்தி-2050 படத்திலும் இதுப்போன்ற காட்சி இருக்கும்.\nஞாபகத்தில் கொண்டு வந்து பதிந்தமைக்கு நன்றி நண்பரே..\nநான் கூட நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கும்போதெல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள், இவர்களுக்கு கொடுப்பதால் என்ன பயன் என்று பலமுறை நினைத்ததுண்டு.\nஆத்தீகர��கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல, நாத்தீகர்கள் என்று சொல்பவர்கள் எல்லோரும் ஏழைப் பங்காளர்களும் அல்ல.\nஆத்திகர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல, நாத்திகர்கள் அனைவரும் ஏழைப்பங்காளன் அல்ல அதையேதான் நானும் சொல்கிறேன்.\nவலிப்போக்கன் 3/29/2015 9:53 முற்பகல்\nதேவகோட்டையின் சிறப்புகளை மட்டுமல்ல சமூகத்தின் வெறுப்பகளையும் உமிழுங்கள் நண்பரே.....\nஉண்மைதான் சகோ. இப்படிப்பட்டவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்...திருந்தவே மாட்டார்கள்....\nஆம் சகோ வருகைக்கு நன்றி.\nவலிப்போக்கன் 3/29/2015 11:00 பிற்பகல்\nஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றால்..பணக்காரன் சிரிப்பில் யாரைக் காணலாம்...\nஸ்ரீராம். 3/31/2015 7:44 பிற்பகல்\nஉண்மைதான். பசிப்பிணி மருத்துவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலி���ுக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nகாவல்துறை உங்கள் நண்பன். (India)\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973026/amp", "date_download": "2020-01-25T12:15:14Z", "digest": "sha1:22HYCGVQM2XQQYXSNAC3ZT7YODBN223U", "length": 7940, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பக்தர்கள் எதிர்பார்ப்பு குடந்தையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\nபக்தர்கள் எதிர்பார்ப்பு குடந்தையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு\nகும்பகோணம், டிச. 9: கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் 15வது வார்டு வினைதீர்த்தான் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த 2 மாதமாக பாதாள சாக்கடை அடைத்து கொண்டதால் கழிவுநீர் மேன்ஹோல் வழியாக வெளியேறி தெருவில் தேங்கியுள்ளது. இதை நகராட்சி கண்டுகொள்ளவில்லை.இதை கண்டித்து நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள், கும்பகோணம்- தஞ்சை மெயின் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் வந்து உடனடியாக அப்பகுதி சீர் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் பஸ்சை மறித்ததாக அப்பகுதியை சேர்ந்த உபயதுல்லா உள்பட 25பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவிவசாயிகள் கவலை குழந்தை இல்லையென கணவர் அடித்து உதைத்ததால் பெண் மாயம் போலீசில் தந்தை புகார்\nவீரமரசன்பேட்டை, ஆவாரம���பட்டியில் விட்டு விட்டு பெய்த மழையால் 300 ஏக்கர் நெற்பயிரை குலைநோய் தாக்கியது\nஒரத்தநாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nபொதுமக்கள் எச்சரிக்கை இளம்பெண் மாயம்\nவீரசோழன் ஆற்றின் கரையோரம் டாஸ்மாக் கடை திறந்தால் முற்றுகை போராட்டம்\nவாலிபர் கைது தஞ்சையில் மாவட்ட அளவிலான திறன் தேர்வு போட்டி\nதஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்திய லாரி பறிமுதல்\nபெருமாண்டி இடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை நிறுத்தகோரி மக்கள் சாலை மறியல்\n8ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nசாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஞானம்நகரிலிருந்து வல்லம் செல்லும் புறவழி சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்\nஉடையாளூரில் இன்று மக்கள் குறைதீர் முகாம்\nபள்ளி நிர்வாகி வீட்டில் 15 பவுன் பணம் திருட்டு\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/dont-think-ms-dhoni-will-play-for-india-again-harbhajan-singh.html", "date_download": "2020-01-25T10:39:44Z", "digest": "sha1:LFVSQVIPCTXF4MPC4ZODKTDERXJ3VX64", "length": 5713, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Don't Think MS Dhoni Will Play For India Again Harbhajan Singh | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபிசிசிஐ-யின் பட்டியலில் ட்ராப் அவுட்... ரசிகர்களின் எமோஷனல் ட்வீட்... ட்ரெண்டாகும் ‘தல’ தோனி...\nஇதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...\n‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட ப���்டியல்... தோனியின் எதிர்காலம்... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை\nநீ எதிர்காலத்துல இந்தியாவுக்காக விளையாடுவ... பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே சூப்பர் .. கலக்கல் ஸ்மார்ட்பாய்...\n'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்\nஅடுத்த போட்டியில் அந்த பொறுப்பு யாருக்கு’.. விலகிய முக்கிய வீரர்..\nVIDEO: ‘சிக்ஸ் அடிச்ச அடுத்த பந்தே விக்கெட்’.. விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்..\n'4-வதா இறங்குனதுக்கு இப்படி திட்டுறீங்க'... 'ஆனா அதுக்கு காரணம் இருக்கு'... மனம் திறந்த கோலி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23943&ncat=11&Print=1", "date_download": "2020-01-25T11:35:45Z", "digest": "sha1:T5VKPPG6QIFN6D7BZQJ7NIQRAE3NCGWN", "length": 8702, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "100க்கு 100 இயல்பானவரா நீங்கள்\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n100க்கு 100 இயல்பானவரா நீங்கள்\nமாணவர்களுக்கு மன உளைச்சல்: மக்கள் நீதி மையம் ஜனவரி 25,2020\n'மலையாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு உயர்வு' ஜனவரி 25,2020\nவனுவாட்டு தீவில் வங்கி கணக்கு: நித்யானந்தா ரகசியம் அம்பலம் ஜனவரி 25,2020\nபாக்., இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் இடமில்லை : சாம்னா ஜனவரி 25,2020\nகுடியுரிமை சட்டம் அச்சம் வேண்டாம்: பிரதமர் சகோதரர் ஜனவரி 25,2020\nதலைப்பை பார்த்த உடனே, 'அப்போ, எனக்கு என்ன பைத்தியமா' என்ற ஏளனக் கேள்வி எழலாம்' என்ற ஏளனக் கேள்வி எழலாம் ஆனால், நம்மில் எவருமே 100 சதவீதம் இயல்பானவர்கள் அல்ல என்பதுதான் உண்மை; அதே நேரம், பைத்தியமும் அல்ல ஆனால், நம்மில் எவருமே 100 சதவீதம் இயல்பானவர்கள் அல்ல என்பதுதான் உண்மை; அதே நேரம், பைத்தியமும் அல்ல சந்தோஷம், துக்கம், கோபம், வெறுப்பு என, ஏதோ ஓர் உணர்ச்சி, மற்றதை விட, சற்றே அதிகமாக இருக்கும். இந்த உணர்ச்சியை, அளவு மீறி செல்ல விடாமல் பார்த்துக் கொள்பவர்களே, மனதை ஆளும் ராஜாக்கள்\nபொதுவாக, திட்டமிட்டு செய்த ஒரு வேலை, எதிர்பாராத தோல்வியில் முடிந்தால் சோகம் வரும்; ஆனால், அந்த சோகத்தில் இருந்து, நம்மை நாமே தேற்றிக் கொள்ள முடியும். அதுவே, நாம் திட்டமிடும் பணிகள், தொடர்ந்து 10, 15 முறை தோல்வியடைந்தால், அதீத எண்ணிக்கையில், எதிர்மறையா�� எண்ணங்கள் மனதில் எழும். இதற்கு\n இதிலிருந்து விடுபட எளிய தீர்வு, நம் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டு பேசலாம், அல்லது உளவியல் நிபுணரை அணுகலாம். இதை செய்யத் தவறும் போது, மன அழுத்தம் நம் உடலை வருத்த துவங்கும்.\nமன அழுத்தம் உள்ள 100 பேரில், 85 பேருக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுகிறது ஒரு புள்ளி விவரம். இந்நிலை நீடிக்கும் போது, மன அழுத்தம் என்பது மன நோயாக மாறும். சுருக்கமாகச் சொன்னால், சோகத்தின் உச்சம்... மனஅழுத்தம்;\nமன அழுத்தத்தின் உச்சம்... மனநோய்\n' என்று நம் அன்புக்குரியவர் கேட்கையில், 'எனக்கு ஒன்றுமில்லை' என்று கூறுவதை விட்டுவிட்டால் இந்த சூழல் நம்மை அணுகாது\n- டாக்டர் வி.டி. சுவாமிநாதன், உளவியல் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n12 ஏப்ரல் 2011 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபலம் பெருக பயம் துரத்து\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/26012539/There-is-fear-in-the-community-due-to-caste-and-religion.vpf", "date_download": "2020-01-25T10:27:50Z", "digest": "sha1:KK7V4O6LTWOX6RAF3EFABUM47WLDS7UR", "length": 12179, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is fear in the community due to caste and religion - Actress Amala Paul || “சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” - நடிகை அமலாபால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” - நடிகை அமலாபால்\nஅமலாபால் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅமலாபால் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிகின்றன. இந்த படம் பண பிரச்சினையில் சிக்கி வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டபோது அமலாபால் ரூ.25 லட்சம் சொந்த பணத்தை கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் டைரக்டர் பாரதிராஜா, நடிகை அமலாபால் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமலாபால், “எனது கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன். மண், மொழி மற்றும் மக்களிடம் இருந்த��தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்” என்றார். பின்னர் அமலாபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n“சாதி, நிறம் சம்பந்தமான வேறுபாடுகளை களைய வேண்டும். மக்கள் மத்தியில் மனித தன்மையை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். சமீபகாலமாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மதம், சாதி ரீதியாக அச்சமும் ஏற்படுகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் மனிதனாக பார்க்க வேண்டும்.\nஇந்த உணர்வு சமூகத்தில் பரவ வேண்டும். நிஜமான மனிதம் என்றால் என்ன என்பதை வயதானபிறகே ஒவ்வொருவரும் உணர்கிறோம். எனக்கு மைனா படத்தில் இருந்து ஆடை படம் வரை ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”\n1. விலகியதற்கு உண்மையான காரணம்\nஅமலாபால் முதன்முதலாக ஒரு இந்தி படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\n2. கவர்ச்சி படம் வெளியிட்ட அமலாபால்\nமைனா, வேட்டை, தலைவா, வேலை இல்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபல கதாநாயகியான அமலாபால் ஆடை படத்தில் உடைகள் அணியாமல் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.\n3. ‘வெப் தொடரில், அமலாபால்\nவட இந்திய நடிகர்-நடிகைகளைப் போல் தென்னிந்திய நடிகர்-நடிகைகளும் ‘வெப்’ தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பட்டியலில் புதிதாக, அமலாபால் இணைந்து இருக்கிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-\n4. அமலாபால் மீது பரிதாபப்பட்ட டைரக்டர்\nஅமலாபால் நிர்வாணமாக நடித்த `ஆடை' படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n5. அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி : ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் 2 நடிகைகள்\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச��சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு\n2. பச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா\n3. ரஜினியுடன் நடிக்கும் சித்தார்த்\n4. வருமான வரி சோதனை நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து\n5. ரகுல்பிரீத் சிங்கின் காதல் அனுபவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/india-cricket-team-former-star-player-sachin-tweet-thanks-pm-narendra-modi-ji", "date_download": "2020-01-25T13:04:39Z", "digest": "sha1:LS7N2KRFBJM5UIO5F2BRVDM2JVDZLXHG", "length": 11212, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரதமருக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் வீரர் சச்சின் ட்வீட்! | INDIA CRICKET TEAM FORMER STAR PLAYER SACHIN TWEET THANKS TO PM NARENDRA MODI JI | nakkheeran", "raw_content": "\nபிரதமருக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் வீரர் சச்சின் ட்வீட்\nபிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்றார். அந்நாட்டு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் பிறகு மாலத்தீவில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முஹமது சோலிஹ்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாலத்தீவு அதிபருக்கு இந்தியா சார்பில் நினைவு பரிசாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை (BAT) பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.\nஇது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் \"கிரிக்கெட்டை ஊக்குவித்ததற்கு நன்றி மோடி ஜி\" என்றும், \"கிரிக்கெட் வரைப்படத்தில் மாலத்தீவையும்\" காண நம்பிக்கையுடன் இருக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா வைரஸ் அறிகுறிகள்... இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இருவர்...\nதனது நிழலைப் பார்த்து பயிற்சி பெற்ற டிக் டாக் டான்ஸர்\nஜன���ாயக பாதுகாப்பிலும் இந்தியா வீழ்ச்சி\nகுடியரசு தின விழா அணி வகுப்பில் தனுஷ் பீரங்கி\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு... குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரம்...\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nஇந்தியா வந்த ஜேர் போல்சனரோவை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர்...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/tashan-ts-851-512-mb-ram-rose-gold-5-inch-android-dual-sim-smartphone-price-pv8Ex8.html", "date_download": "2020-01-25T10:53:04Z", "digest": "sha1:UBTYEVFTQUH4LS4ZO75IHZGI3SCAI57Q", "length": 13955, "nlines": 283, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே\n* விலை அடுத்த 3 வாரங்களில�� 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே விலைIndiaஇல் பட்டியல்\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே சமீபத்திய விலை Dec 16, 2019அன்று பெற்று வந்தது\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனேஷோபிளஸ் கிடைக்கிறது.\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 2,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. தக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே விவரக்குறிப்புகள்\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nபேட்டரி சபாஸிட்டி 3000 mAh\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 163 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 466 மதிப்புரைகள் )\nதக்ஷன் டீஸ் 851 512 ம்ப ரேம் ரோஸ் கோல்ட் 5 இன்ச் அன்றொஇட் டூயல் சிம் ஸ்மார்ட்பஹோனே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/tobo-32gb-car-tyre-pen-drive-32-pen-driveblack-price-pvDyW8.html", "date_download": "2020-01-25T11:46:21Z", "digest": "sha1:OIIIIPN6UNHOSYHQJUFOVPKTMVVJSL5S", "length": 12838, "nlines": 272, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக்\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக்\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் சமீபத்திய விலை Jan 25, 2020அன்று பெற்று வந்தது\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக் விவரக்குறிப்புகள்\nரோஸ் சப்போர்ட்டட் Windows XP\n( 796 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nடோபா ௩௨ஜிபி கார் டிரே பெண் டிரைவ் 32 பெண் டிரைவ் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206036?ref=archive-feed", "date_download": "2020-01-25T10:38:01Z", "digest": "sha1:WGW3BRFRPXLKG6OWWWTKSLGKXUW3ZO44", "length": 7376, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ரிதிதென்ன பிரதேசத்திற்கு கிழக்கு ஆளுநர் விஜயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரிதிதென்ன பிரதேசத்திற்கு கிழக்கு ஆளுநர் விஜயம்\nரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார்.\nஇன்று காலை விஜயம் மேற்கொண்ட. கிழக்கு ஆளுநர் அவர்கள் சோளன் பயிரடப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தில் புதிய சவாலாக ஏற்பட்டுள்ள \"சேனா\" என்கின்ற புழு வகை தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தனர்.\nஇது தொடர்பாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதரவுள்ளதாக அப்பிரதேச விவசாயிகளிடம் உறுதியளித்தார்.\nஇந் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் தாஹிர் அவர்களும் கலந்து கொண்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய��திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/08/22/", "date_download": "2020-01-25T11:47:30Z", "digest": "sha1:OC4B77XUL3ATXJJT22CNNUCE6WUD3B2J", "length": 6373, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 August 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவாடகை கார் சந்தையில் புதிய யுத்தம்\nரியல் எஸ்டேட்டிலும் பெண்கள் சாதிக்கலாம்\nMonday, August 22, 2016 3:48 pm சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம் 0 85\nகலை, அறிவியல் படிப்புகளுக்கு நாளை 7ஆம் கட்ட கலந்தாய்வு\nதேசிய சுகாதார மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி\nசெலவில்லாமல் வீட்டை அலங்கரிக்கும் வழிகள்\nபைரவருக்கு அஷ்டமி வழிபாடு சிறப்பானது ஏன்\nMonday, August 22, 2016 3:39 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் 0 366\nகூந்தலுக்கு போடும் சாயம் பக்க விளைவை ஏற்படுத்துமா\nசென்னை தினம் 377: சென்னையின் சில சுவையான முதல்கள்\nMonday, August 22, 2016 3:35 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 141\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1620", "date_download": "2020-01-25T10:19:14Z", "digest": "sha1:M7N6X6EI5LMYTASCAT56RPGLLOERQDOH", "length": 22247, "nlines": 136, "source_domain": "www.rajinifans.com", "title": "பாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்! - Rajinifans.com", "raw_content": "\nஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nபார்வை சவால் கொண்டவர்களும் ரசித்து மகிழ்ந்த கபாலி\nகபாலி - சினிமா விமர்சனம்\nதிரைப்பட வசனங்கள் நிஜ வாழ்விலும் பொருந்துவது தலைவருக்கு மட்டுமே\nகபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. களைகட்டியது ‘கபாலி திருவிழா’\nதலைவர் ரசிகனாக \"கபாலி\" கலை இயக்குனரின் அசத்தல் பேட்டி\nதமிழ் சினிமாவுக்குப் பெருமை... பிரான்சின் ரெக்ஸ் சினிமாவில் கபாலி சிறப்புக் காட்சி\nபாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்\nநமக்குப் பிடித்தமான நட்சத்திரங்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது குரங்கு பல்டி அடிச்சாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்திடுவோம். ஆனால் 'இந்தப் படத்தை எல்லாம் தியேட்டர்ல பார்க்கலையே' என ஃபீல் பண்ணின படங்கள் லிஸ்டில் இந்தப் படம் தான் பாஸ் முதலில் இருக்கும். ஏன்னா இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது 90-களில் பிறந்த தலைமுறையினரில் பலரும் தொட்டிலில் படுத்துக்கிட்டு விரல் சூப்பிட்டு இருந்திருப்போம். இன்னுமா என்ன படம்னு தெரியலை அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிற பாட்ஷா படம் தான். என்ன தான் ஹோம் தியேட்டரில் ஃபுல் சவுண்ட் வெச்சுப் பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி எஃபெக்டோட படத்தைப் பார்த்திருந்தாலும், ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிற மாதிரி இருக்குமா மக்களே அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிற பாட்ஷா படம் தான். என்ன தான் ஹோம் தியேட்டரில் ஃபுல் சவுண்ட் வெச்சுப் பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி எஃபெக்டோட படத்தைப் பார்த்திருந்தாலும், ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிற மாதிரி இருக்குமா மக்களே அதுவும் சூப்பர் ஸ்டார் நடிச்ச பாட்ஷா படம்னா சும்மாவா\nஇந்தப் படத்தை டி.வி-யில் பார்த்தாலே விளம்பரத்தையும் சேர்த்து பார்க்கிற நம்ம பசங்க... தியேட்டரில் என்ன பண்றாங்கனு அப்படியே தியேட்டர் பக்கம் போய் பார்த்தேன். அங்கு ரசித்த சில நிகழ்வுகள் தான் இது\nபடம் ஆரம்பித்து தியேட்டரில் நிலநடுக்கம் வந்தது இந்த நேரத்தில் தான். அதைப் பார்த்தவுடன் நமக்கே தெரியாமல் புல்லரிக்கக்கூடும் தருணம் தான். டைட்டில் கார்டில் பின்னணியில் பி.ஜி.எம் ஒலிக்க 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்று வரும் நேரத்தில் எல்லோரும் ரஜினி ரசிகர்கள் தான். அதில் ஆரம்பித்தது ரசிகர்களின் குரல். டைட்டில் கார்ட் முடிந்தவுடன் இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருக்கும்பொழுது பின்னாடி ஒரு குரல் 'கே.டி.வி-யில் போட்டாலே விளம்பரத்தைக் கூட மாற்றாமல் பார்ப்பேன். இப்போ சும்மாவா இருப்பேன்' எனக் கேட்டது. படத்தின் மேல் உள்ள ஆர்வம் இன்னும் அதிகமாகியது. அப்போது ஒரு குரல், 'யோவ் தியேட்டர் ஆபரேட்டர் சவுண்டைக் கூட்டி வை' எனக் கேட்டது.\nஒவ்வொரு சீனும் போய்க்கொண்டிருந்த நேரத்தில் தலைவரின் என்ட்ரியை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த சீட்டில் ஒரு இன்ச் தள்ளி உட்கார்ந்து ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். சரியாக இந்த நேரத்தில் தலைவரின் காலைக் கண்ட ரசிகர்கள் தொண்டை கிழியும் அளவிற்குக் கத்தி எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். ரஜினியின் தங்கைகள் இருவரும் பூசணிக்காயை ஆட்டோவைச் சுற்றி மேலே போட்டவுடன், அதை உடைப்பது தான் இன்ட்ரோ. நடக்க ஆரம்பித்த குழந்தை போல் ரசிகர்கள் திரையரங்கை அங்கும் இங்குமாக துள்ளிக் குதித்து வலம் வந்தனர். பாட்டுடன் சேர்த்து அங்கிருந்த அனைவரும் சேர்ந்து பாடத் தொடங்கினர்.\nபடம் அடுத்த லெவலுக்கு போனது இந்த சீனில் இருந்து தான். சிறு சந்தேகம் எழுந்த டி.ஜி.பி-க்கு மாணிக்கத்தைப் பார்க்க வேண்டுமென்று அவர் தம்பியிடம் கேட்க, அவரைப் பார்க்க மாணிக்கமாக சூப்பர் ஸ்டார் போகும் சீனில் ரசிர்களின் ஓய்ந்த குரல் மீண்டும் சீறத் தொடங்கியது. மாணிக்கமாக நடந்து வரும் பாட்ஷாவைப் பார்த்து தன்னை அறியாமல் சீட்டை விட்டு எழுந்துவிடுவார் டி.ஜி.பி-யாக நடித்திருந்த கிட்டி. அந்த சீனுக்கு எழுந்தது அவர் மட்டும் இல்லை தியேட்டரில் இருந்த மொத்த ரசிகர்களும் தான். கொடுத்த டிக்கெட்டைக் கிழித்துப் பறக்கவிட்டனர். முதல் சீக்வென்ஸில் கேட்ட அதே குரல் 'யோவ் ஆப்பரேட்டர் இன்னுமா சவுண்டை கூட்டவில்லை' என மீண்டும் சத்தம் கேட்டது.\nஇந்த சீனுக்கு எல்லோருமே ரசிகனாக இருப்போம். அதுவும் இந்த சீனை தியேட்டரில் குறிப்பாக டிஜிட்டல் ரீமாஸ்டர் வடிவில் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாமல் இருந்த மாணிக்கம், தன் தங்கைக்கு ஒரு பிரச்னை என்றவுடன் அவர் சொல்லும் அந்த டயலாக்கானது சின்ன குழந்தை கூட சொல்லும். 'ஐயா என் பேரு மாணிக்கம்... எனக்கு இன்னோரு பேரு இருக்கு' பாட்ஷா படம் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது இந்த டயலாக்காக தான் இருக்கும்.\nமாஸுக்கெல்லாம் பாஸ் இந்த சீன் தான். சாதுவாக இருந்த மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் சீன். பல பேரின் ஃபேவரைட் சீனும் இதுவாக தான் இருக்கும். மாறியது ரஜினி மட்டுமல்ல தியேட்டரில் இருந்த ரசிகர்களும் தான். அதுமட்டுமில்லாமல் ரஜினி ஒரு அடி வாங்கினால் போதும் அடி வாங்கிய ரஜினியை விட, படம் பார்க்கும் ரசிகர்களுக்குத் தான் அதிகமாக கோபம் வரும். இந்தக் கட்டம் தான் படத்தில் மிக முக்கியமான சீன். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்து பார்க்கும்பொழுதே இந்த அளவிற்கு புல்லரிக்கிறதோ அதே சீனை முதன் முதலில் பார்க்கும்பொழுது எப்படி இருந்திருக்கும் சொல்ல வார்த்தையில்லை. ஒரு சீனை தூக்கிக் கொடுப்பது மியூசிக் தான். அதே திரையரங்கே அதிரும் அளவு இருந்தால் எப்படி இருக்கும்\nதொடர்ந்து இத்தனை முறையா புல்லரிக்க வைப்பது மாணிக்கத்தை டயலாக்கில் மட்டும் பாட்ஷாவாக பார்த்தோம்... தோற்றத்தில் பார்க்க வேண்டாமா மாணிக்கத்தை டயலாக்கில் மட்டும் பாட்ஷாவாக பார்த்தோம்... தோற்றத்தில் பார்க்க வேண்டாமா அப்படிப்பட்ட காட்சி தான் இது. ரஜினியின் தம்பி 'நீங்க யாரு அப்படிப்பட்ட காட்சி தான் இது. ரஜினியின் தம்பி 'நீங்க யாரு பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்கனு கேட்டதும் ரஜினிக்கு கடந்த காலம் ஞாபகம் வந்தவுடன், பேக்ரவுண்டில் பூட்ஸ் சவுண்ட் தியேட்டரில் தலையை சுற்றிச் சுற்றி கேட்கத் தொடங்கியது. 'பாட்ஷா, பாட்ஷா' என்ற குரலுடன் அவரைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் துள்ளத் தொடங்கிவிட்டனர். அந்த நேரத்தில் மெரினாவின் அலைகளின் ஓசை ஓய்ந்தாலும் ரசிகர்களின் குரல் சத்தம் ஓயவில்லை. சவுண்டை கூட்டிவைக்கச் சொன்ன குரலும் இன்னும் ஓயவில்லை.\nபடத்தின் ஒட்டுமொத்தக் கதையும் இதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பன் அன்வரை கொன்றுவிடுவார்கள். அதனால் தான் மாணிக்கம், மாணிக் பாட்ஷாவாக மாறுவார். ஸ்க்ரீனில் ரஜினி வரும்பொழுது எந்த அளவு அரங்கம் அதிர்ந்ததோ அதே அளவிற்கு அன்வருக்கும் அதிர்ந்தது. மாணிக்கம் பாட்ஷாவாக மாறியதற்கு முக்கியக் காரணமே இந்த அன்வர் தான். எப்படி அவர் இறந்தார் என்று ஃப்ளாஷ்பேக்கில் இன்னொரு ஃப்ளாஷ்பேக் வரும்.\nபடத்தில் எந்த அளவிற்கு ரஜினிக்கு மவுஸ் இருந்ததோ அதே அளவிற்கு ரகுவரனுக்கும் இருந்தது. 'கடத்தல் மன்னன் அந்தோணி தப்பி ஓட்டம், பம்பாய் ஜெயிலில் இருந்து தப்பினான்' என்ற செய்தியை கேசவன் வாசித்து நியூஸ் பேப்பரை கீ��ே இறக்குவார் எதிரில் ரகுவரன் உட்கார்ந்திருப்பார். டி.வி-யில் ஒளிபரப்பாகும்பொழுது அதைக் கவனிக்காத ரசிகர்கள் இப்போது கவனித்ததையடுத்து அமைதியாக இருந்த அரங்கம் அதிரத் தொடங்கியது. இவர் தான் தன் குடும்பத்தைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்த பின்னர் 'மன்னிச்சு விட நான் பாட்ஷா இல்லடா ஆண்டனி... மார்க் ஆண்டனி' என சொல்லியபடியே சுட்டுக்கொல்லும் காட்சியை மறக்க முடியுமா\nகடைசிக் கட்டத்திலும் ஏமாற்றத்தை அடையாத ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த சீன். தன் குடும்பத்தை காப்பாற்றிவிட்டு முடிவில் ரகுவரனையும் கொல்வதற்காக நடந்து வருவார் ரஜினி. அப்போது ரகுவரன் கண்களுக்குப் பழைய பாட்ஷாவாக தெரிவார். பேக்ரவுண்டில் பி.ஜி.எம் வேற... சொல்லவா வேணும் அப்படித் தெரிந்தது ரகுவரனின் கண்களுக்கு மட்டுமில்லை, ரசிகர்களின் கண்களுக்கும் தான். படம் ஆரம்பிக்கும்பொழுது இருந்த அதிர்வைவிட அதிகமாக இந்த சீனுக்கு இருந்தது. சிங்க நடை போட்டு வரும் ரஜினியை பார்த்த ரசிகர்கள் கொடுத்த கோஷத்தில் அவர்களின் முழு திருப்தியும் தெரிந்தது. ரசிகர்களின் குரலும் ஓய்ந்தது ஒரு குரலைத் தவிர. அதே சவுண்ட் பார்ட்டி தான் 'யோவ் ஆப்பரேட்டர் சவுண்டை நீ கூட்டி வெக்கிறியா நான் வந்து கூட்டவா அப்படித் தெரிந்தது ரகுவரனின் கண்களுக்கு மட்டுமில்லை, ரசிகர்களின் கண்களுக்கும் தான். படம் ஆரம்பிக்கும்பொழுது இருந்த அதிர்வைவிட அதிகமாக இந்த சீனுக்கு இருந்தது. சிங்க நடை போட்டு வரும் ரஜினியை பார்த்த ரசிகர்கள் கொடுத்த கோஷத்தில் அவர்களின் முழு திருப்தியும் தெரிந்தது. ரசிகர்களின் குரலும் ஓய்ந்தது ஒரு குரலைத் தவிர. அதே சவுண்ட் பார்ட்டி தான் 'யோவ் ஆப்பரேட்டர் சவுண்டை நீ கூட்டி வெக்கிறியா நான் வந்து கூட்டவா' என்று கேட்டுச் சிரித்த ஓசையோடு திருப்திகரமாக முடிந்தது பாட்ஷா திரைப்படம்.\nஇதே மாதிரி எவர்க்ரீன் படங்களையெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தால் சிறப்பு... மிகச் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/12009/", "date_download": "2020-01-25T10:50:12Z", "digest": "sha1:RMY244JVQEB2SCT7C3UL7MHCN7G3B3VH", "length": 8117, "nlines": 78, "source_domain": "amtv.asia", "title": "கொள்ளையர்கள் கைது : 25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின – AM TV 9381811222", "raw_content": "\nகொள்ளையர்கள் கைது : 25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின\nக��ள்ளையர்கள் கைது : 25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின\n25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின\nகோவை தெற்கு மாநகரத்திற்குட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், குனியமுத்தூர், கோவைப்புதூர் பகுதிகளில் பல நாட்களாக கைவரிசையை காண்பித்து வந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பல நாட்களாக வீட்டை உடைத்து திருடும் கொள்ளை கும்பலை பிடிக்க மாவட்ட காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில் குற்றபிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி பார்வையில் தெற்கு உட்கோட்ட உதவி ஆணையர் சோமசுந்தரம் தலைமையில் குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா மற்றும் உதவி ஆய்வாளர் மருதாம்பாள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கம்ருதீன், காவலர்கள் சுஜய், அசோக் விஜயகுமார் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.\nஇன்று சுகுணாபுரம் சோதனை சாவடியில் ஆய்வாளர் அமுதா மற்றும் சிறப்பு பிரிவினர் வாகன தணிக்கை செய்த போது காரில் வந்த சிலர் மீது சந்தேகம் கொண்டனர். அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் வந்த நபர்கள் மணிகண்டன் மற்றும் அருண்குமார் என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் என்பவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது என்பதும், உடன் வந்த அருண்குமார் மணிகண்டன் திருட்டுக்கு உடந்தையாக இருந்து வருபவர் என்பதும் தெரியவந்தது.\nமணிகண்டன் போலீஸாரிடையே கொடுத்த வாக்குமூலத்தின் படி கோவைபுதூரில் உள்ள சரஸ்வதி நகரில் நடராஜன் என்பவர் வீட்டில் கதவை உடைத்து சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் கவரிங் மற்றும் கல் வைத்த கவரிங் நகைகள் என 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடித்துள்ளார். அதேபோன்று வெள்ளலூர், இந்திரா நகரில் வசித்து வரும் வெங்கடாசலபதி என்பவர் வீட்டில் 13 சவரன் தங்க நகைகள் மற்றும் SWIT கார் திருடியுள்ளனர். மேலும் போத்தனூர் எல்.ஐ.சி காலனி அருகில் வித்யா ராமசாமி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகள் கொள்ளை அடித்ததிலும் தொடர்பு உள்ளது தெரியவந்தது\nமேற்கண்ட மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் கோவை, பொள்ளாச்சி, கோட்டூர், திருவரும்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, விருந்துநகர் போன்ற மாவட்டங்களில் தங்களது கைவரிசையை காண்பித்துள்ளனர். கைது செய���யப்பட்ட மணிகண்டனிடமிருந்து 16 சவரன் நகைகள், 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 2 கார்கள், மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டன.\nTags: கொள்ளையர்கள் கைது : 25 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சிக்கின\nNext தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42332-", "date_download": "2020-01-25T12:16:10Z", "digest": "sha1:E7FMXIG6LZPMACMYOIR6XTNEKVS3YBUO", "length": 9407, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம் | நீ எங்கே என் அன்பே, நயன்தாரா, சேகர் கமூலா, வைபவ், பசுபதி, nee enge en anbe, nayanthara, sekar kammula, vaibhav, pasupathi", "raw_content": "\nநீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்\nநீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்\n'நீ எங்கே என் அன்பே’ என கணவனைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் கதை\nஅமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு வருகிறார் நயன்தாரா. இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த தன் கணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். தன் கணவரை யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று அறிந்து, முஸ்லிம் இமாமிடம் உதவி கேட்கிறார். அவருக்கு உதவ முன்வரும் இமாமும், சபல இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார்கள். நயனைக் கொல்லவும் சதி நடக்கிறது. நயனின் கணவர் யார், எதற்காகக் கடத்தப் பட்டார், யார் கடத்தினார்கள் என்பது திக்... திக்... க்ளைமாக்ஸ்\nஇந்தியில் ஹிட்டடித்த 'கஹானி’ படத்தை சில மாற்றங்களோடு தெலுங்கிலும் தமிழிலும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சேகர் கமூலா. ஹீரோயினை மட்டுமே சுற்றிச் சுழலும் கதை. துளியும் கிளாமர் இல்லாமல், திக்... திக்... த்ரில்லராக டென்ஷன் ஏற்றிய வகையில் இயக்குநருக்கு, ஒரு வெல்கம் லைக்\n'அனாமிகா’ கேரக்டருக்கு நயன்தாரா கச்சிதம். கணவனைக் காணவில்லை என்று கலங்குவதும், அலட்சியமாக இருக்கும் போலீஸாரிடம் ஆத்திரமாக வெடிப்பதும், கரப்பான்பூச்சிக்கே அசூயைப்படுபவர், ஆக்ரோஷ அவதாரம் எடுப்பதுமாக நடிப்பில் நயன்... லேடி லயன்.\nவைபவ், இயல்பான சப்-இன்ஸ்பெக்டராக நயனுக்கு உதவ முன்வருவதும், பின் அவர் மேல் இருப்பது காதலா என்று தெரியாமல் தவிப்பதுமாக நன்றாகவே நடித்திருக்கிறார். கொலையாளியைப் பார்க்கும்போது, 'இவன் எதுக்கு இங்கே வந்தான்’ என்று கேட்பதும், துரத்தும்போது 'டேய் நில்லுடா..’ என்று கேட்பதும், துரத்தும்போது 'டேய் நில்லுடா..’ என்று அவனிடமே வேண்டுகோள் வைப்பதும் அவரை காமெடி போலீஸ் ஆக்கிவிடுகிறதே\nஎன்கவுன்டர் போலீஸாக பசுபதி... சிடுசிடு முகம், சுடுசுடு வார்த்தைகள் எனக் கலக்குகிறார். அமைச்சரிடம் பம்முவதும் நயனிடம் எகிறுவதுமாக, 'போலீஸ் டென்ஷனை’ நமக்கும் கடத்துகிறார்.\nமரகதமணி இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால், பின்னணி இசையில் செம பெப் ஏற்றுகிறார். விஜய் சி.குமாரின் ஒளிப்பதிவில் ஹைதராபாத்தின் கசகச மார்க்கெட்கூட கலர்ஃபுல்லாகத் தெரிகிறது.\n'நமஸ்தே’ கொலையாளி சேஸிங், 'பீப்பிள் பிளாசா’ க்ளைமாக்ஸ் இரண்டுமே பக்... பக்... ...திரைக்கதைக்கு பக்கா. ஆனால், நிறைய இடங்களில் சப் டைட்டில் இல்லாமல் வரும் தெலுங்கு வசனங்கள் 'என்ன சொல்றீங்க காரு\n'கஹானி’ படத்தின் ஜீவனே வித்யாபாலனைக் கர்ப்பிணியாகக் காட்டுவதுதான். ஆனால், நயன்தாராவை அப்படிக் காட்டவில்லை. போதா தற்கு அழகாக வேறு காட்டியிருக்கிறார்கள். அதனால், அனுதாபம் நமக்கு வரவில்லை. நயனுக்கு ஒரே ஓர் உதவி செய்யும் இமாமைக் கொல்பவர்கள், கூடவே அலையும் வைபவை ஏன் விட்டுவைக்க வேண்டும்\nஹார் டுடிஸ்க் அவ்வளவு பெரிய பொக்கிஷம் என்றால், அதை ஏன் அவ்வளவு நாள் யாருமே கண்டுகொள்ளவில்லை என படம் முழுக்க அலையடிக்கின்றன கேள்விகள்.\nலாஜிக் பார்க்கவில்லை என்றால், 'என் அன்பே’ என்று ரசிக்கலாம்\n- விகடன் விமர்சனக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972301/amp", "date_download": "2020-01-25T10:52:25Z", "digest": "sha1:76UZNRFFFDQHLZRZAEQ2H74RXNLCF4CH", "length": 7579, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டத்தில் 160 கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது | Dinakaran", "raw_content": "\nமாவட்டத்தில் 160 கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது\nகோவை, டிச.4: கோவை மாவட்டத்தில் ெடங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. வைரஸ் காய்ச்சலால் சிறார் பாதிக்கப்படுவது அதிகரித்தும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. கொசு உற்பத்தி அதிகரிக்க மழை நீர் தேக்கம் முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.\nடயர் டியூப், பூந்ெதாட்டி, தேங்காய் தொட்டி, தாழ்வான பகுதி, குப்பை தொட்டிகளில் கொசுக்கள் அதிகமாக இருக்கிறது. தினமும் மழை நீர் தேக்கத்தை அகற்றவேண்டும். அப்போது தான் கொசு புழு (லார்வா) உற்பத்தியை தடுக்க முடியும். ஒரு கொசு 100க்கும் மேற்பட்ட முட்டையிட்டு லார்வா உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.\nநீர் தேக்கம் அகற்றாவிட்டால் பாதிப்பு அதிகமாகி விடும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் உள்ளாட்சிகளில் கொசு உற்பத்தி பொருட்கள் அகற்றும் பணி தீவிரமாக நடக்கவில்லை. இதன் காரணமாகவே காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. மாவட்ட அளவில், 160 கிராமங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் அபாய பகுதியாக இருக்கிறது. இங்ேக நோய் தடுப்பு பணிகள் நடத்தவேண்டும் என சுகாதாரத்துறை, உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு\nரோட்டோரம் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை\nசுற்றுவட்டார கிராமங்களில் தென்னையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல்\nகோவையில் வாகன சோதனை கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்\nஇன்று தை அமாவாசை திருமூர்த்தி மலையில் பாதுகாப்பு ஏற்பாடு\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை\nகருத்தடை மையம் முடக்கம் தெரு நாய்களால் விபத்து அபாயம்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nமெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கோவையில் கள ஆய்வு\nகோவையில் இருந்து கேரளாவுக்கு 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ படிப்பு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு\nரஜினி படத்தை கிழித்து வீசி ோராட்டம்\n26ல் கிராம சபை கூட்டம்\nகார், பைக் திருடிய 3 பேர் கைது\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகோவையில் 3வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-25T11:34:07Z", "digest": "sha1:2ORCCKCVHPE4CMV67PISWCDF6AA6K36J", "length": 10457, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீஹரிகோட்டா: Latest ஸ்ரீஹரிகோட்டா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திராயன் 2 விண்கலம் திடீரென நிறுத்தம்.. நடந்தது என்ன.. கடைசி நிமிடத்தின் பரபரப்பு தகவல்கள்\nஅசுர பலம் பெறும் ஏர்போர்ஸ்.. இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. கலக்கும் இஸ்ரோ\nராணுவப் பயன்பாட்டுக்கு அதிநவீன ஜிசாட் - 7ஏ.. நாளை விண்ணில் பாய்கிறது.. இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்\nராத்திரியில் உதித்த \"சூரியன்\".. யாராச்சும் பார்த்தீங்களா இதை.. வாவ் வீடியோ\nமீனவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைகோள்.. நாளை செலுத்தப்படுகிறது\nகார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசு.. கிரண்குமார் பெருமிதம்\n31 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்.. கவுன்ட்டவுன் தொடக்கம்\nநாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்...தொடங்கியது 29 மணி நேர கவுண்டவுன்\nகார்டோசாட் 2இ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 செயற்கைக்கோள்\n200 யானைகளுக்கு சமமான ஜி சாட் 19 செயற்கைகோளின் 10 முக்கிய அம்சங்கள்\nமுதல் முறையாக இன்று விண்ணில் பாய்கிறது அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல் தொடர்பு சேட்டிலைட்\n104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி37 ராக்கெட்.. இஸ்ரோ உலக சாதனை\nரிசோர்ஸ் சாட் -2ஏ வை சுமந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-36\nபிஎஸ்எல்வி- சி 34 ராக்கெட் வெற்றி: 20 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-33 வெற்றி... விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது ஐஆர்என்எஸ்எஸ் - 1ஜி... மோடி பாராட்டு\n”நெக்ஸ்ட் ஜெனரேஷன்” மார்க்-3 ராக்கெட் விரைவில் விண்ணில் பாயும் - \"இஸ்ரோ\" கிரண்குமார்\n6 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி 29 ராக்கெட்\nநாளை விண்ணில் பாய்கிறது \"ஆஸ்ட்ரோசாட்\" செயற்கைகோள்... 50 மணி நேர கவுண்டவுன் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-25T11:23:01Z", "digest": "sha1:FEVQCHVZMQVOA3KFSNKG2LVFSGK5IBFS", "length": 7553, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதயா (Udhaya) எ���்பது 2004ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் அழகம்பெருமாளின் இயக்கத்தில் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]\nபிரமிடு நடராசன் செய்தித்தாள் தொகுப்பாளர்\nகிட்டிணா குலசேகரன் வெங்கட்டு இராமன்\nசோவியா ஏக்கு சிறப்புத் தோற்றம்\nஇலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்\n1 பூக்கும் மலரை அரிகரன் 05:23 பழனி பாரதி\n2 உதயா உதயா அரிகரன், சாதனா சர்கம் 06:09 அறிவுமதி\n3 திருவல்லிக்கேணி ராணி சுக்வீந்தர் சிங்கு, கார்த்திக்கு 05:16 கங்கை அமரன்\n4 என்ன என்ன சங்கர் மகாதேவன், கோப்பிக்கா பூர்ணிமா 05:15 இளையக்கம்பன்\n5 அஞ்சனம் எசு. பி. பாலசுப்பிரமணியம், எசு. சானகி 05:57 பழனி பாரதி\n↑ உதயா (ஆங்கில மொழியில்)\n↑ விஜய் நடித்துள்ள படங்கள்\n↑ உதயா (2003) (ஆங்கில மொழியில்)\n↑ உதயா-ஏ. ஆர். இரகுமான் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2014, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_22", "date_download": "2020-01-25T11:21:48Z", "digest": "sha1:KY6JBYHJMKWMLRT7QC5X6SXDXR2DEOUE", "length": 7416, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி (படம்) உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.\n1658 – போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.\n1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.\n1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.\n1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.\nஅண்மைய நாட்கள்: சூன் 21 – சூன் 23 – சூன் 24\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2019, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/penn-indru/", "date_download": "2020-01-25T11:50:53Z", "digest": "sha1:RG2XFMOY4X3TVSAQVBD3NSOZ4WENEUB2", "length": 11402, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "Penn indru Tamil News, supplements News in Tamil | Latest Tamil Nadu News Live | பெண் இன்று செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "சனி, ஜனவரி 25 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇணைப்பிதழ்கள் - பெண் இன்று\nநன்னம்பிக்கை முனை: தொண்ணூறில் தொடங்கிய வாழ்க்கை\nவாழ்வு இனிது: கிருஷியின் நினைவலைகள்\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nடிஸ்கோ ராஜா - செல்ஃபி விமர்சனம்\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நாடோடிகள்...\nExclusive - 'குயில் பாட்டு' உருவான விதம்...\nவாசிப்பை நேசிப்போம்: தொடரும் புத்தகச் சண்டை\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nஅன்றொரு நாள் இதே நிலவில் 41 : தபால்காரருக்காகக் காத்திருக்கும் கிராமம்\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nஎன் பாதையில்: இதிலுமா பாரபட்சம்\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nபோகிற போக்கில்: அமைதி தரும் கோடுகள்\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nபெண்கள் 360: வரலாறு படைத்த தான்யா\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nஎல்.ரேணுகா தேவி 19 Jan, 2020\nபோருக்கு வாள்; வேருக்கு நீர்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nகுளிர்கால குறிப்புகள்: குளிர்காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nமாற்றுகளம்: உண்மைக்கு நெருக்கமான திரைப்படம்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nமுகங்கள்: பாரம்பரியம் போற்றும் பரதம்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nபெண்கள் 360: அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆயிஷி\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nஇனி எல்லாம் நலமே 40: ஆரோக்கியத்தில் இருக்கிறது அழகு\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nநட்சத்திர நிழல்கள் 40- பானுமதிக்கு வழிவிட்ட ஆச்சாரம்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nமுகம் நூறு- ‘இனம் வாழ தமிழ் வேண்டும்’\nஎல்.ரேணுகா தேவி 12 Jan, 2020\nஅன்றொரு நாள் இதே நிலவில் 40: ஆண்களுக்கு ஒரு ரூவா பெண்களுக்கு அம்பது...\nச��ய்திப்பிரிவு 12 Jan, 2020\nரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வதா\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல்...\n‘விசித்திரமாக’ சாப்பிட்டதால் வங்கதேச தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று...\nடெல்லியில் 1000 பள்ளிகள் எங்கே\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\nகாஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார்...\nபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/swissts.html", "date_download": "2020-01-25T12:30:48Z", "digest": "sha1:UICO2R3OPOCVU4XTO3MAB7GVFTQ3MCJW", "length": 7232, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிசில் தேசத்தின் குரல் மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் எழுச்சி வணக்க நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / சுவிற்சர்லாந்து / சுவிசில் தேசத்தின் குரல் மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் எழுச்சி வணக்க நிகழ்வு\nசுவிசில் தேசத்தின் குரல் மற்றும் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் எழுச்சி வணக்க நிகழ்வு\nகனி October 27, 2019 எம்மவர் நிகழ்வுகள், சுவிற்சர்லாந்து\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 12 ம் ஆண்டும்.. நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா விளையாட்டு பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/palanibharathi1.html", "date_download": "2020-01-25T12:09:10Z", "digest": "sha1:B4DWPNMVMOOY325NMXDKS7DLVDQ5U3KM", "length": 21589, "nlines": 79, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சுறாமீன் சாப்பிடும் பிராமின்!- கவிஞர் பழநிபாரதிகட்டுரை", "raw_content": "\nசிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் நடிகர் சங்கத் தேர்தல் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-���் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nஅந்த நடிகரிடம் நிருபர்கள் கேட்டார்கள்.\n“நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணமென்ன\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஅந்த நடிகரிடம் நிருபர்கள் கேட்டார்கள்.\n“நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணமென்ன\n“ நீங்கள் எதை நம்பமாட்டீர்கள்\n“ நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் நிரந்தரமானது என்பதை”\n“சாக வேண்டும் என்று எப்போதாவது நினைத்தது உண்டா \nவறுமையின் கொடுமை தாங்க முடியாமல் நடிக்க வந்த அந்த நடிகர், பின்னாளில் பலருடைய வறுமையை தீர்த்து வைத்தார். புகழ் நிரந்தரமானது இல்லை என்று நம்பியவரின் புகழ் நிரந்தரமானது. சாக நினைத்ததுண்டு என்று சொன்னவர், மரணித்துக் கால்நூற்றாண்டு கடந்தும் மக்களின் மனங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\nஅவர் தான் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டம் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.\n‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ என்றொரு நூல். கவிஞர் வாலி தன்னை வாழ வைத்த, தான் வியந்த எம்.ஜி.ஆரின் தகைமைகளை அழகிய தமிழில் சிலாகித்திருக்கிறார் . என் உணவில் உப்பாகவும், உதிரத்தில் வெப்பாகவும் எம்.ஜி.ஆரே கலந்திருக்கிறார் என்கிறார். இது துக்ளக் பத்திரிகையில் தொடரா��� வெளிவந்தது. நூலாக்கம் குமரன் பதிப்பகம்.\nஎம்.ஜி.ஆருக்கென்று உள்ள கதாநாயகக் குணங்களைக் கட்டமைத்து “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே’ என்று அவருக்கேயென பாடல்களை வடிவமைத்தார் வாலி. அது வாலியின் வெற்றியாகவும் வடிவெடுத்தது.\n“இனி என் எல்லாப் படங்களுக்கும் வாலிதான் பாட்டெழுதுவார் ” என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பிரகடனப் படுத்தினார் எம்.ஜி.ஆர். “ உங்கள் திரைப்பாடல்கள் திமுகவின் வெற்றிக்கு வெகுவாக உதவுகின்றன” என்று அண்ணாவும் வாலியை அள்ளிக் கொஞ்சினார்.\nபார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இரண்டும் திமுக வின் கொள்கைகளாக இருந்த போது, பார்ப்பனராகவும் தீவிர கடவுள் பக்தராகவும் இருந்த வாலியை எது எம்.ஜி.ஆரோடு பின்னிப் பிணைய வைத்தது நட்பின் தளத்தில் ஒரு புரிதல் எப்போதும் இருந்திருக்கிறது. நான் ஒரு பிராமணன் என்று பதாகையை தூக்கிக்கொண்டு அலைந்தவரல்ல வாலி.\nஅவர் பிறந்த பொழுது அவரது தாயாருக்கு ஜன்னி நோய். அவரது தந்தையிடம் பணியாற்றிய இப்ராஹிம் என்ற இஸ்லாமியரின் துணைவிதான் வாலியைத் தன் இன்னொரு குழந்தையாக வாரியணைத்து தன் மார்பில் அமுதூட்டியிருக்கிறார், “ இன்று நான் முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்” என்று இந்தச் செய்தியை தனது ‘நினைவு நாடாக்கள்’ நூலில் பதிவு செய்திருக்கிறார் வாலி. ஒரு முறை அவரைப் பற்றிக் கிசுகிசு எழுதிய பத்திரிகையாளரைப் பார்த்து, நான் சுறாமீன் சாப்பிடுகிற பிராமின் என்று எச்சரித்திருக்கிறார்.\n‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ நூலில் ஒரு இடம்..\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் அன்னதானம் செய்வதற்காக நேர்ந்து கொண்டபடி திருச்சிக்குக் காரில் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் வாலி. அவருடன் ஒரு பாகவத நண்பர்.\nஅந்நேரம் அவரை ‘ நவரத்தினம்’ படத்திற்கு அவசரமாக ஒரு பாட்டெழுத வேண்டுமென்று இயக்குனர் ஏ.பி.நாகராஜன் சத்யா ஸ்டுடியோவுக்குத் தொலைபேசியில் அழைக்கிறார். உடனே வர இயலாது; இரண்டு நாளாகும் என்கிறார் வாலி. தொலைபேசி துண்டிக்கப்பட்டு மீண்டும் ஒலிக்கிறது, இப்போது எம்.ஜி.ஆரின் குரல்.\n ( எம்.ஜி.ஆர் வாலியை இப்படித்தான் அழைப்பாராம்) இப்ப வந்து பாட்டை எழுதிக் கொடுத்திட்டு போயிருங்க , நான் குன��னக்குடியை வெச்சு டியூன் பண்ணிக்கிறேன் . நீங்க இரவுல புறப்படாம, அதிகாலையில் கிளம்பி, திருச்சி போயி- சமயபுரம் பிரார்த்தனையை நிறைவேத்திடுங்க... இப்ப பாட்டு அவசரம், உடனே வாங்க... என்னுடனே சாப்பிட்டுப் பாட்ட எழுதிக் கொடுத்திட்டுப் போங்க. உங்களை இரண்டு மணி நேரத்துல விட்டுடுறேன்.”\nஎம்.ஜி.ஆர் பேச்சைத் தட்டமுடியாமல் நண்பர் பாகவதரோடு சத்யா ஸ்டுடியோவுக்குப் போகிறார் வாலி. ‘ நவரத்தினம்’ படப்பிடிப்பு. வாலியை பார்த்ததும் காட்சியை முடித்துக்கொண்டு ஒப்பனை அறைக்கு அழைத்துச் சென்று பாட்டின் சூழலை விளக்குகிறார்.\nமதிய உணவு நேரம். எம்.ஜி.ஆருக்கு இடப்புறம் வாலி, வலப்புறம் லதா. உணவுப் பரிமாறல் தொடங்குகிறது . வாலிக்கு வெளியில் நின்று கொண்டிருக்கிற பாகவதரின் நினைவு வந்து, அவரை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வரச்சொல்லலாம் என எழுந்திருக்கிறார் .\n” என்று எம்.ஜி.ஆர் வாலியின் கையைப் பிடித்து அமரவைத்து, செய்தியைக் கேட்டு அவரே வெளியில் சென்று அந்த பாகவதரை உள்ளே அழைத்து வருகிறார். அருகே அமரவைத்து அற்புதமான விருந்து வைத்து மகிழ்கிறார். இதை வாலி சுவையாக சொல்கிறார்.\nநான் சொல்ல வருவது அதல்ல... அப்போது அந்த விருந்தில் எம்.ஜி.ஆர் வீட்டிலிருந்து மீனும் கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த மீன் அதிகமான முள்களை உடைய சுவை மிக்க ஒரு வகை. வாலிக்கு மீன் பிடிக்கும், ஆனால் விரால் மீன் மட்டும் தான்\nசாப்பிடுவார். அதில் அதிகமான முள் தொந்தரவு இருக்காது. அதனால் எம்.ஜி.ஆரிடம் அந்த சிக்கலைச் சொல்லி மீன் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் விடவில்லை, அந்த மீனின் சுவையை எடுத்து சொல்லி அவரே முள்களையும் களைந்து கொடுத்துச் சாப்பிட வைத்திருக்கிறார்.\nதுக்ளக் பத்திரிகையில் இந்த தொடரில்.. மீன் சாப்பிடும் பகுதி மட்டும் சோவின் தணிக்கைக்கு உள்ளாகிவிட்டது. வாலிக்கு வருத்தம். அவருக்கும் சோவுக்கும் வாக்குவாதம் நடந்தது . ‘என் பத்திரிக்கையில் ஒரு பிராமணன் மீன் சாப்பிட்டான் என்பதைப் பதிவிட மாட்டேன்’ என்று பிடிவாதமாக சோ தவிர்த்துவிட்டார். இதை வாலிதான் என்னிடம் சொன்னார். இது நூலாக வெளியாகும் நேரம் வாலி இல்லை. அதனால் இந்த செய்தியை நூலிலும் சேர்க்க முடியவில்லை.\nஇராமாயணத்தில் வனத்திற்குப் போகும் வழியில் இராமன் தவச்சாலையில் தங்கியிருக்க���றான். அவனைச் சந்திக்க வருகிறான் குகன். ‘உணவாகத் தேனையும் , மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன் . தங்களின் எண்ணம் யாதோ\nஇராமன் புன்னகைத்தபடியே ‘அன்பின் மிகுதியால் நீ கொண்டுவந்தவை என்பதால் இந்த தேனும் , மீனும் அமிழ்தத்தைக் காட்டிலும் சிறந்தவை. எம் போன்றோரால் ஏற்கத்தக்கவையே’ என்கிறார் .\nதேன் மலையுச்சியில் மிக உயரத்தில் இருப்பது, மீன் கடலின் மிக ஆழத்தில் வசிப்பது. இராமன் மீது தான் கொண்ட அன்பின் உயர்வையும், ஆழத்தையும் ஒரு சேர உணர்த்தும் படியாகத்தான் குகன் தேனையும், மீனையும் கொண்டுவந்தான் என்று என் தமிழாசிரியர் கோமதி நாயகம் அதற்கொரு அழகான விளக்கத்தை சொன்னார். நல்ல வேளையாக இராமாயணத்தை சோ பதிப்பிக்க வில்லை.\nஇப்போது இது தான் என் நினைவுக்கு வருகிறது.\nவலம்புரிஜான் ஆசிரியராக இருந்த ‘தாய்’ வார இதழில், நீங்கள் சாப்பிடுவது சைவ சாப்பாடா அசைவ சாப்பாடா என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். அதற்கு வலம்புரிஜான் சொன்ன பதில்:\n(மே 2016 அந்திமழை இதழில் வெளியான விருந்தினர் பக்கக் கட்டுரை)\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-25T10:37:22Z", "digest": "sha1:S6V4GWWDIFZZZ2OSYQLW65PF3WXC4CWA", "length": 8664, "nlines": 50, "source_domain": "kumariexpress.com", "title": "தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்\nகுடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நியமனம்\nபுதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவ���க்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nHome » உலகச்செய்திகள் » தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nதனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nகாஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின.\nஇதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.430 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை யணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை.\nஇதனால், பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டு வந்த பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்படும்.\nPrevious: இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு\nNext: கொல்லங்கோடு அருகேமர்ம விலங்கு தாக்கி 3 ஆடுகள் சாவுபுலி ஊருக்குள் புகுந்ததாக பொதுமக்கள் அச்சம்\nகளியக்காவிளை அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு\nநாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்\nகுடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் நி��மனம்\nபுதுக்கடை அருகே பரிதாபம்: போலீஸ் ஏட்டு தற்கொலை\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் உருவாக்கிய ஐ.எஸ்.ஐ. என்ற புதிய அமைப்பு\nகுமரியிலிருந்து கேரளத்துக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்\nவாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது\nகளியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் மீட்பு\nவருமான வரி சோதனையில் லலித் ஓட்டல் குழுமத்துக்கு ரூ.1,000 கோடி வெளிநாட்டு சொத்து கண்டுபிடிப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்தது ‘ஆதார்’\nசிறைத்துறை பணியாளர்களின் சிறந்த சேவைக்காக தமிழகத்தில் 5 பேருக்கு பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1621", "date_download": "2020-01-25T10:58:35Z", "digest": "sha1:JCX5BVSMLNNISFGDGFLMTLNZUN7PUFNC", "length": 13700, "nlines": 145, "source_domain": "www.rajinifans.com", "title": "22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி! - Rajinifans.com", "raw_content": "\nபாட்ஷா… களை கட்டிய ‘முதல் நாள் முதல் காட்சி’… புதுப் படங்களைத் தோற்கடித்த ஓப்பனிங்\nஜல்லிக்கட்டு தமிழர் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nபார்வை சவால் கொண்டவர்களும் ரசித்து மகிழ்ந்த கபாலி\nகபாலி - சினிமா விமர்சனம்\nதிரைப்பட வசனங்கள் நிஜ வாழ்விலும் பொருந்துவது தலைவருக்கு மட்டுமே\nகபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. களைகட்டியது ‘கபாலி திருவிழா’\nதலைவர் ரசிகனாக \"கபாலி\" கலை இயக்குனரின் அசத்தல் பேட்டி\nதமிழ் சினிமாவுக்குப் பெருமை... பிரான்சின் ரெக்ஸ் சினிமாவில் கபாலி சிறப்புக் காட்சி\n22 வருடங்களுக்கு பிறகும் கெத்துக்காட்டிய ரஜினி\n22 வருடங்களுக்கு முன்பு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் பாட்ஷா. நக்மா, ரகுவரன், யுவராணி உள்பட பலர் நடித்த அப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். அப்படம் ரஜினி படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படமானது. அதோடு, இப்போதும் தான் நடித்த படங்களில் தனக்கு அதிகம் பிடித்தமான படமாக ரஜினி குறிப்பிடுவதும் பாட்ஷாவைதான். அந்த அளவுக்கு ரசிகர்களைப்போலவே அவருக்கும் அது பேவரிட் படமாகி விட்டது.\nஇந்த பாட்ஷா படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கடந்த வெள்ளிக்கிழம�� உலகமெங்கிலும் வெளியிட்டுள்ளனர். அப்படி சென்னையில் கமலா தியேட்டரில் வெளியான பாட்ஷா படம் முதல்நாளில் இருந்து இப்போதுவரை அரங்கம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, அன்றைய தினத்தில் அதே தியேட்டரில் ரிலீசான சாந்தனுவின் முப்பரிமாணம், கிருஷ்ணாவின் யாக்கை படங்களின் வசூல் ரஜினியின் பாட்ஷாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாம்.\n#பாட்ஷா - 1995ல் ரிலீஸான போது.... கொடைக்கானலில் இருந்தேன். புது வேலை.. வாழ்க்கையில் முதன்முதலாக வேலை செய்ய ஆரம்பித்த, ரஜினி ரசிகர்கள் என்று நண்பர்கள் வட்டாரத்தில் பெரிதாக யாரும் இல்லாத காலம். ஜூ.வி, ஆ.வி என்று படித்து வந்த பாவியாக இருந்த காலம் அது (அப்போதைய விகடன் வேறு லெவல் என்பது தனி மேட்டர்).\nஉள்ளுக்குள் படு தீவீர ரஜினி ரசிகனாக இருந்த பலரும்..... வெளியில் ரஜினி படம் என்றால் வேண்டா வெறுப்பாக பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த காலம்.\nஎப்போதும் போல அறிமுகமான சிலநாட்களிலேயே நான் ரஜினி ரசிகன் என்பதைத் தண்டோரா போடாது சொல்லியிருந்தேன்.\nவேன் ட்ரைவர் ஒருவர் ....மதுரை, திண்டுக்கல் என ட்ரிப் அடிப்பவர்... படம் பாத்த்துவிட்டதாக கேள்விப்பட்டு அவரைத் தேடிக் கொண்டிருந்தேன்.... டீக்கடையில் தினத்தந்தியில் படித்த விளம்பரம் ஒன்றில்\n\"ஒரே ஒரு பாட்ஷா(ரஜினி)தான் படவுலகுக்கெல்லாம்\" என்ற விளம்பரம் வேறு காய்ச்சலைக் கூட்டிக் கொண்டிருந்தது..\nஒருவழியாக... கிட்டத்தட்ட 10நாட்களில் லீவ் எடுத்துக் கொண்டு மதுரை சென்றடைந்தேன். அடுத்த நாள் அம்பிகாவில் ஷோ... முட்டிமோதி டிக்கெட் வாங்கி உள்ளே ஓட்டம்.\nSuperstar டைட்டிலில் ஆரம்பித்த அந்த \"ரோலர் கோஸ்ட்டர்\" ஓட்டம்...உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊற்றெடுத்து ஓடியது.\nரஜினி என்றாலே சுறுசுறுப்பு, பரபரப்பு என்று இருக்கும்... பாட்ஷாவில் அது அதிகம் இருப்பதாகவே நான் நினைகின்றேன்.\nநான் ஆட்டோக்காரனில் ஆரம்பிக்கும் அந்த வேகமும், உற்சாகமும்...அடுத்தடுத்த காட்சிகளிலும் தொடரும் ( கடன் கேட்கும் தாமுவிடம் பேசும் காட்சி, தம்பியை வரவேற்கும் காட்சி, நக்மாவுடன் ஆட்டோபில் போகும் காட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்)\nஅப்போதைய காலகடத்தில் \"ஒரு தடவை சொன்னா\" என்று விஷ்க் விஷ்க்வென நடப்பதும், வாட்யா என காமெடியாக நண்பர்களிடம் பேசுவதும்தான் படத்தின் சிறந்த \"பஞ்ச்\" ஆக எண்ணிக்கொண்டிருந்தேன்...\nஆனால் காலப்போக்கில் பாலகுமாரனின் வசனம் ....அதை ரஜினி உச்சரிக்கும் பாங்கு எத்தகைய வீச்சு நிறைந்தது என்பதை உணர்த்தியது.\n1. எனக்கு இன்னொரு பேர் இருக்கு\n3. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்\n4. கொஞ்சம் அங்கே பாரு கண்ணா\n5. சேர்த்த கூட்டம் இல்லை...\n7. வாழ்க்கைல பயம் இருக்கலாம்..ஆனால், பயப்படறதே வாழ்க்கையாகிடக் கூடாது\n8. மன்னிக்கறதுக்கு நான் பாட்ஷா இல்லை\n10. நாடி, நரம்புல சண்டை வெறி ஊறிப்போன ...\nஒரு மாஸ் ஹீரோவுக்கான படம் எப்படி இருக்க வேண்டுமென்பதை ரஜினியின் படங்களில் (மட்டுமே) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்....அதில் \"பாட்ஷா\"விற்குத்தான் முதலிடம்.\nஇப்போது...லண்டனில் படம் ரிலீஸாகியுள்ளதா எனத் தேடும் அளவிற்கு பாட்ஷா ஜூரம் ஆரம்பம். Youtube என்ற பாராசிட்டாமல்தான் மருந்து\nகொடைக்கானலில் சீனியர் ஒருவர்... எப்போதும் என்னிடம் ஓசி புக் வாங்கிப் படிப்பவர் ...\n\"ஏம்பா, அடுத்த ரஜினி படம் பேரு... 'பாட்சா'வாம்ல \n-அண்ணே, அது 'பாட்ஷா'ண்ணே என்று சொன்னதற்கு..\n\" அடப்போப்பா... பாட்சா, பல்லினு பேரு வச்சுக்கிட்டு... இனிமேல் ரஜினி பாட்ச்சால்லாம் பலிக்காது\" என்று அவர் சொன்னது 1994 வருடம்.\nஇதோ, 22 வருடங்கள் கழிந்து..... மீண்டும்\"பாட்ஷா\" பராக் பராக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/", "date_download": "2020-01-25T10:22:51Z", "digest": "sha1:I6XF3NZRV76MWRE76W3BCVXM3QTWXBNU", "length": 20686, "nlines": 222, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "Awareness Society of Pungudutivu People.Switzerland – ASPP", "raw_content": "\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\nபூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரிப்பு \nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறையும்\nபெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் \nகொரோனா வைரஸால் 25 பேர் பலி – அலறும் நாடுகள்\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு \nகொரோனா வைரஸ் – இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nநாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பா…\nசானி அபேசேகரவ���க்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியுமான சானி அபேசேகரவுக்க…\nபூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nபூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய விடுமுறை வ…\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரிப்பு \nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரிப்பு \nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. ஜனவரி 3 ஆம் திகத…\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறையும்\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறையும்\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமா…\nஆயுத போராட்ட காலத்திலும் கல்வியை வளர்க்க பாடுபட்டோம்\nநாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன் என தமிழர் …\nசானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணைக்கான காலம் நீடிப்பு\nபூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரிப்பு \nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறையும்\nபெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் \nமிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..\nமிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு.. (படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு …\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..\nசுவிஸ் மேல்மருவத்தூர்: குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம�� சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)\n“பூப்புனித நீராட்டு விழா” அழைப்பிதழ்.. செல்வி ஆஹனா (அறிவித்தல்)\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..\nசுவிஸ் பேர்ண் மாநகரில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)\nபிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..\n* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-\nபுங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..\nமுஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு \nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் மும்பையில் நடந்த அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கிரிக்கெட் …\nஇலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் கோபால் பக்லி\nஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட பொதுமக்களிடம் நிதி \nபுத்தாண்டு தினத்தில் 392,078 குழந்தைகள் பிறப்பு\nமுதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nமைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர்\nசெல்வந்தர்கள் TOP 100 இல் ரஜினி, விஜய், அஜித், கமல்… \nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாடகி \nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை\nதினமும் 12 மாத்திரைகள் சாப்பிடும் நடிகை\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nஆண்டி என அழைத்ததால் குழந்தையை மோசமாக திட்டிய நடிகை \nதீ விபத்து – ஷாருக்கான் காப்பாற்றிய நபர் யார் தெரியுமா\n* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-\n* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை …\nகலாபூஷணம் “புங்குடுதீவு கலைஞர் உதயகுமார்”\n“புங்குடுதீவு, பாரதி சமூகத்தின் வரலாறு”..\nபுங்குடுதீவு: “பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா” எனும் தலைப்பில், ���எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ)\nபுங்குடுதீவு “மு.தளையசிங்கம்” : இந்த யுகத்தின் சத்திய காவலர்..\nதிரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி) -மரண அறிவித்தல்-\nதிரு சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி) தோற்றம் : 17 டிசெம்பர் 1971 புங்குடுதீவு — மறைவு : 29 யூலை …\nவிழிநீர் அஞ்சலி… அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி\n“புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி…\nதிரு பரமசாமி பாலசுப்பிரமணியம் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nஅமரர்.கந்தையா விக்கினேஸ்வரன் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)\nமரண அறிவித்தல்.. திருமதி. தருமலிங்கம் புவனேஸ்வரி\nமரண அறிவித்தல்.. திரு. ஏரம்பு பசுபதி\nமரண அறிவித்தல்.. திருமதி. கனகசபை போகவதியம்மா\nமரண அறிவித்தல்.. திரு. தியாகராஜா யோகராஜா (யோகன்)\nமரண அறிவித்தல்.. திரு. சொர்ணலிங்கம் அண்ணாமலை\n“விழிநீர் அஞ்சலி”.. திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார் (கோயில் ரவி)\nதிருமதி லோகநாதன் கலைச்செல்வி (மரண அறிவித்தல்)\nதிருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்\nதிரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல்\nதபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nதபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட …\nதேயிலையை பின்தள்ளி ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்கள்\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nமக்கள் பொருளாதார திட்டம் ஒன்று கொண்டு வரப்படும்\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1899526", "date_download": "2020-01-25T11:31:18Z", "digest": "sha1:2PJTTSG7LO5PEHG6A2WT5CAJZJ6LJKEW", "length": 5729, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மெக்டொனால்ட்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெக்டொனால்ட்சு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:14, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n07:07, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n07:14, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மக்டொனால்ட்சு'''(''McDonalds'') (தமிழக வழக்கு: '''மெக் டொனால்ட்சு''') ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட [[உணவு|உணவுகளை]] குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது [[1940]] களில் [[அமெரிக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், [[கோழி இறைச்சி]] உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், [[உருளைக்கிழங்கு]]ப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.\nமக்டொனால்ட்சு நிறுவனம் [[அமெரிக்க வாழ்வுமுறை|அமெரிக்க வாழ்வுமுறைக்கும்]] அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்டகீழ்த்தட்டு மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. [[இந்தியா]] போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்ஸ்மக்டொனால்ட்சு ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர். மக்டொனால்ட்ஸ்மக்டொனால்ட்சு போன்ற அதிவேக[[உணவு]]களைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவைhttp://abidheva.blogspot.in/2009/07/blog-post_11.html\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:45:42Z", "digest": "sha1:5F6B7UN6XPGINUXISWI3YGXVYJVR7TSS", "length": 12761, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருமியழித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொருட்களின் (உணவு, திரவ உணவு, மருத்துவ உபகரணங்கள், வேறு பல பொருட்கள்) மேற்பரப்பில் உள்ள அனைத்து வகை நுண்ணங்கிகளையும் அழிக்கும் அனைத்து முறைகளும் கிருமியழித்தல் (sterilization) என அழைக்கப்படும். கிர���மியழித்தல் மூலம் பக்டீரியா, பூஞ்சை, புரொட்டிஸ்டுக்கள், வைரசுக்கள் உட்பட அனைத்துக் கிருமிகளும் இல்லாதொழிக்கப்படுகின்றன. அதிக வெப்பநிலைக்கு சூடாக்கல், இரசாயனங்களைப் பயன்படுத்தல், அதிக அமுக்கத்தை வழங்கல், கதிர்ப்பைப் (x கதிர்கள், காமா கதிர்கள்) பயன்படுத்தல், நுண் துளைகளூடாக வடிகட்டல் மூலம் கிருமியழித்தலை மேற்கொள்ள முடியும்.\n2 கிருமியழித்தலின் வினைத்திறனை அளவிடல்\n4 கிருமியழித்தல் எனத் தவறாகக் கருதப்படும் செயன்முறைகள்\nஉணவின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க உணவுப் பொருட்கள் கிருமியழிக்கப்படுகின்றன. பொதுவாக உணவுகளைக் கிருமியழிக்க வெப்பமேற்றும் முறையே பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய முறைகள் உணவை உண்பவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும் உணவைக் கிருமியழிப்பதால் உணவின் சுவை குன்றுவதுடன், சில முக்கிய வைட்டமின்கள் அழிகின்றன.\nசத்திர சிகிச்சையில் நுண்ணியிர்க் கொல்லிகளை பயன்படுத்தியதில் ஜோசப் லிஸ்டர் முன்னோடியாவார்.\nவைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைக்கு முன்னர் சத்திர சிகிச்சை உபகரணங்கள் முழுமையாக கிருமியழிக்கப்படுகின்றன. பழங்கால ரோமில் சத்திர சிகிச்சை உபகரணங்கள் நெருப்பில் வாட்டப்பட்ட பின் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாச்சர்முறை மூலம் சில வகை கிருமிகளை மாத்திரம் கொல்லுதலும் கையாளப்படுகின்றது.\nஇவ்வாய்ப்பாடு முன்னரிலும் ({N_0}) பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் (t) எத்தனை மடங்கு கிருமிகள் குறைவடைந்துள்ளன (N) என்பதைக் கணிப்பதாகும். இங்கு D எனும் மாறிலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாறிலி பயன்படுத்தப்படும் கிருமியழித்தல் முறைக்கேற்பவும், நுண்ணுயிரின் வகைக்கேற்பவும் மாறுபடும்.\nகிருமியழித்தலுக்கு ஆகக்குறைவாக ஒரு மில்லியன் மடங்காவது ( 10 − 6 {\\displaystyle 10^{-6}} ) நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைவடைய வேண்டும். ஊசி மூலம் மருந்தேற்றலுக்கு இவ்வெண்ணிக்கையிலும் பத்து மடங்கு குறைவாக ( 10 − 7 {\\displaystyle 10^{-7}} ) நுண்ணுயிர்கள் குறைக்கப்பட வேண்டும். தொற்று நீக்கல் செயன்முறைக்கு ( 10 − 5 {\\displaystyle 10^{-5}} ) போதுமானதாகும். எனினும் முழுமையாக அனைத்து நுண்ணுயிர்களையும் அழித்தல் பொதுவாக சாத்தியமற்றது.\nமேலுள்ள முறைகளைக் கலவையாகப் பயன்படுத்தல்\nகிருமியழித்தல் எனத் தவறாகக் கருதப்படும் செயன்முற��கள்[தொகு]\nகழுவுதல்- பொதுவாக நீரில் அல்லது சூடான நீரில் கழுவுவதாலோ அல்லது சமையல் பாத்திர சுத்தப்படுத்தானைப் பயன்படுத்துவதாலோ அனைத்துக் கிருமிகளையும் அழிக்க முடியாது.\nகுளிப்பதால் அனைத்துக் கிருமிகளையும் அழிக்க முடியாது. கிருமியழிப்பு சோப்புகளால் சிறிதளவான நுண்ணுயிர்களையே அழிக்க முடியும்.\nநுண்ணுயிர்க்கொல்லிகளால் அனேகமான நுண்ணியிர்களை அழிக்க முடியுமென்றாலும், இவையும் முழுமையற்றவையே. எனவே இவற்றைப் பயன்படுத்தல் கிருமியழித்தல் ஆகாது.\nபாச்சர்முறை மூலம் நோயேற்படுத்தும் சில பக்டீரியாக்களே அழிக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/163790?ref=news-feed", "date_download": "2020-01-25T12:19:07Z", "digest": "sha1:647JYR7GLOF3HMIV2VDDI2YJR5EGZJUL", "length": 6601, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் எமி ஜாக்சன்! - Cineulagam", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nநீண்ட நாள் ஆசை இந்த ஆண்டில் நிறைவேறப் போகும் ராசியினர்கள் யார் தெரியுமா.. இன்றைய அதிர்ஷ்ட பலன்கள்..\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇன்று சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்கு விபரீத ராஜயோகம்\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\n யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்\nநானும் ரௌடி தான்-ல் நான் நடிக்கவேண்டியது.. நயன்-விக்னேஷ் சிவன் காதலுக்கு காரணமே இந்த நடிகை தானா\nநடிகை சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியாக பதிவிட்ட பிரசன்னா\nஅஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி\nஎங்கள் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமாக இருக்கிறாள்.. பரிசோதனையில் அதிர்ந்துபோன மருத்துவர்கள்..\nசர்வர் சுந்தரம் படத்தின் இசை வெளியீட��டு விழா புகைப்படங்கள்\nநடிகை ப்ரியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\nகாதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் எமி ஜாக்சன்\nதமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இவரது நடிப்பில் சமீபத்தில் கூட ரஜினியின் 2.0 படம் வெளிவந்திருந்தது.\nலண்டனை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் அங்கு தனது காதலருடன் தான் இருப்பார். அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் தனது காதலருடன் உதடோடு உதடு கிஸ் அடித்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anbumani-ramadas-1", "date_download": "2020-01-25T13:03:16Z", "digest": "sha1:XQDGQV2EPZLMEG43ZT6YD3XKNEX5H42O", "length": 13851, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "எட்டுவழிச்சாலை திட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன்!; அன்புமணி ராமதாஸ் தாக்கு!! | anbumani ramadas | nakkheeran", "raw_content": "\nஎட்டுவழிச்சாலை திட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன்; அன்புமணி ராமதாஸ் தாக்கு\nஎட்டுவழிச்சாலைத் திட்டத்தால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன் தரும் என்று அன்புமணி ராமதாஸ் எம்பி கூறினார்.\nபாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சி எம்பி அன்புமணி ராமதாஸ், திங்கள்கிழமையன்று (டிசம்பர் 24, 2018) சேலம் வந்திருந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nகர்நாடகா அரசு, மேகதாதுவில் அணை கட்ட முதல்கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. தேர்தல் ஆதாயங்களுக்காக மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.\nதமிழக அரசு உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் கொண்டு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது ஆளுங்கட்சி நடத்தும் நாடகம். ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பயன் இல்லாமல் போய்விடும். இதற்கு தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசேலம் & சென்னை எட்டுவழிச்சாலை தேவை இல்லாதது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் இந்த திட்டத்தால் பயன் உள்ளது.\nமேட்டூர் உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். முதல்வர் அறிவிப்புகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார். ஆனால், அவருடைய அறிவிப்புகள் எதுவும் செயல்பாட்டில் இல்லை. சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக்கூடாது. இந்த உருக்காலைக்காக கையகப்படுத்தி, இதுவரை பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்குத் திருப்பித்தர வேண்டும்.\nஉயர்மின் கோபுரம், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட விவகாரத்தில் விவசாயிகளிடம் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். பொன்.மாணிக்கவேல் உண்மைகளை கண்டுபிடித்து வருகிறார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில்தான் அவரை மாற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதுவரையில் நாங்கள் தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், எங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க முடியும். அதுவரை எங்களைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசுப் பேருந்துகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்... அன்புமணி வலியுறுத்தல்\nகரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா\n’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’ - அன்புமணி\nஉயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடைய�� கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2019/10/01230816/1053821/Kutra-Sariththiram-Thanthi-TV.vpf", "date_download": "2020-01-25T11:46:49Z", "digest": "sha1:KOYD5S4GD3SDSOD2B6HS2RWLPTGCQHMF", "length": 9135, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 01/10/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 01/10/2019\nகுற்ற சரித்திரம் - 01/10/2019 : இரண்டு நாள் பிஞ்சு குழந்தையை கொன்று புதைத்த தாய்...\nகுற்ற சரித்திரம் - 01/10/2019 : இரண்டு நாள் பிஞ்சு குழந்தையை கொன்று புதைத்த தாய்....\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nகுற்ற சரித்திரம் - 24.01.2020 : கிணற்றில் மிதந்த பெட்ரோல்... புதிதாக தோண்டப்பட்ட குழி... காணாமல் போனவர் சடலமான மர்மம்...\nகுற்ற சரித்திரம் - 24.01.2020 : கிணற்றில் மிதந்த பெட்ரோல்... புதிதாக தோண்டப்பட்ட குழி... காணாமல் போனவர் சடலமான மர்மம்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 20.01.2020\nகுற்ற சரித்திரம் - 20.01.2020 : சவால்விட்ட நண்பன் புதரில் சடலமான சோகம்... உயிர் பறித்த ஒருதலை காதல்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 13.01.2020 : குலதெய்வத்தை கும்பிட்டு கைவரிசை... கொள்ளையடித்து குவித்த தங்கத்தில் நகை கடை திறந்த துணிகரம்... தொழிலதிபரான கொள்ளையர்கள்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nகுற்ற சரித்திரம் - 09.01.2020 : விமான நிறுவனத்தில் வேலை...ரூ.65 ஆயிரம் சம்பளம்...வேலைக்குச் சேர ரூ.5 லட்சம்...60 பேரிடம் பலகோடி சுருட்டிய பெண் ஊழியர்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலி��்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48766-topic", "date_download": "2020-01-25T10:40:21Z", "digest": "sha1:BSOACGNQIESE2ZPHFLK7JE2XUUTZGZVN", "length": 29400, "nlines": 238, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "என் மனம் கலங்க வைத்த நபி தோழர்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஎன் மனம் கலங்க வைத்த நபி தோழர்...\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nஎன் மனம் கலங்க வைத்த நபி தோழர்...\nசிலரின் வரலாற்று சம்பவங்கள் நம் மனதில்\nநீங்கா இடம்பிடிக்கும்அப்படி என் மனதில்\nநீங்கா இடம் பிடித்த ஒரு\nஇது மிக குறுகிய காலமே வாழ்ந்த நபி தோழர்\n16 வயது நிரம்பி பாலகர் இந்த தஹ்லபா இப்னு அப்துர்ரஹ்மான்(ரலி)\nபிறர் மீது கண்ணியம் செய்யும் குணம் உடையவர்கள்.\nஇவர்களின் பணி நபிஸல் அவர்களின் கூறும் செய்திகளை\nஅப்பணியை பெரும் பாக்கியமாக கருதி செய்து வந்தார்கள்\nஒரு சமயம் நபிஸல் அவர்கள் தஹ்லபா அவர்களை ஒரு தேவையை\nதஹ்லபா (ரலி) அவர்கள் செல்லும் வழியே\nஒரு வீடு ஒன்றை கடக்க முற்பட்டார்கள்.\nகதவுகள் இல்லாமல் , .மாறாக\nஅப்போது காற்றில் அவ்வீட்டின் திரை விலகியது அங்கு ஒரு\nஒரு பெண் குளித்து கொண்டிருந்தார்கள் .\nஅச்சமயம் தஹ்லபா அவர்களின் பார்வை அப்பெண்ணின் மீது விழ\nதிருப்பியவராக தஹ்லாபா (ரலி) “இறைவனிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறேன்” என்று கூறி அவ்விடத்தை விட்டு கடந்த தஹ்லபா\nஅவர்களின் மனம் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணியது .\nதாம் ஒரு நபிஸல் அவர்களின் தோழர் ஒருவராக இருந்துகொண்டு\nஒரு பெரும்பாவத்தை செய்துவிட்டேனே நபிகளாரின்\nமுகத்தை பார்க்கும் அளவிற்கு தமக்கு தகுதி இல்லை\nமேலும் இறைவன் தன்னை பற்றி வசனம் இறக்கிவிடுவான் .\nநயவஞ்சகர்கள் கூட்டத்தில் என்னை சேர்ந்து விடுவார்கள் என்று அச்சப்பட்டார்கள்\nதான் ஒரு பாவி என அழுதார்கள்\nவீட்டிற்கு சென்றால் நபிஸல் அவர்கள் என்னை தேடி\nநான் நபிகளாரை காண வேண்டியிருக்கும்\nஎன்று எண்ணி நடக்க ஆரம்பித்தார்கள்\nஅவர்கள் எங்கு சென்றார்கள் என்று\nநபிகளார் கண்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும்\nதஹ்லபாவை தேடின, நபிகளார் தன்தோழர்களிடம் \" தஹ்லபா\nஎங்கே என்று கேட்க , தோழர்கள்\n\"தெரிய வில்லையே யா ரசூலுல்லாஹ் அவர்களோ\nவிளையாட்டு பருவமுடையவர் எங்காவது சிறுவர்களுடன்\nவீட்டில் இருப்பார் என்று கூறினார்கள் .\nநபிஸல் அவர்கள் உமர்ரலி ,சல்மான் பாரிஸ் (ரலி) போன்றோரை அழைத்து\nதஹ்லபா (ரலி) அவர்களைதேட அனுப்பினார்கள் .\nஅத்தோழர்கள் மதீனா மாநகரம் முழுவதும் தேடியும்\nதஹ்லபா (ரலி) அவர்கள் கிடைக்கவில்லை\nஇடையே உள்ள மலையின் அடிவாரத்தை அடைந்த தோழர்கள்\nஅங்க அடையாளம் மற்றும் வயது கூறி விசாரிக்க\nஅம்மக்களில் ஒருவர் \"நீங்கள் அந்த அழுதுகொண்டே இருக்கும்\nகடந்த 40 நாட்களாக இந்த மலையிலிருந்து\nஅவர் சூரியன் மறையும் நேரத்தில் கடுமையாக\nஅழுது கொண்டே கீழிறங்கி வருவார்.\nநாங்கள் எங்களிடம் உள்ள செம்மறி ஆட்டின்\nஎன்றது உமர் (ரலி) திகைத்து போனார்\nமாலைநேரம் ஆகும் வரை தஹலபாவிர்க்காக காத்திருந்த நபி தோழர்கள்\nஅவருடைய அழுகையால் உடல் மெலிந்து நோய்வாய்பட்டவராய்\nமிக மோசமான உடல் நிலையில் கந்தளான ஆடையுடம் தஹ்லபாவை\nஉமர் (ரலி) சல்மான் பாரிஸ் (ரலி) மேலும் இன்ன பிற தோழர்களை கண்ட\nதஹ்லாபா (ரலி) மலையை நோக்கி நடக்க முற்பட்டார்கள்.\nஅப்போது உமர் (ரலி) அவர்களை தடுத்து நிறுத்தவே\nதஹ்லாபா (ரலி) அவர்கள் “உங்களுக்கு என்ன வேண்டும் \nஉமர் (ரலி) “உன்னை நபி (ஸல் ) அவர்கள் உன்னை அழைத்து வர சொன்னார்கள் “\nஉடனே தஹ்லாபா (ரலி) “என்னை பற்றி ஏதும் இறைவசனம் இறங்கியதா \nஎன்னை நயவஞ்சகளோடு நபிகளார் சேர்த்து சொன்னார்களா \nஉமர் (ரலி) “நாங்கள் அப்படி ஓன்று அறிய வில்லை உன்னை பற்றி நபிகளார்\nகவலைகொண்டுள்ளார்கள் உன்னை காண ஆவலாக உள்ளார்கள்’ என்று கூறினார்கள் .\nஅதற்க்கு தஹ்லபா “இல்லை நான் நபிகளாரை சந்திக்கும் அருகதை அற்ற பாவியாக உள்ளேன்\nஎன்னை விட்டுவிடுங்கள் நான் இந்த மலையிலேயே கிடந்து இறந்து விடுகிறேன் “ என்று கூறினார்கள் .\nஅதற்கு நபி தோழர்கள் “இல்லை உன்னை இந்த நிலையில் விட்டு செல்ல முடியாது .உன் உடல்நிலை மோசமாக உள்ளது\nஎன்று அவர்களை அப்படியே தூக்கி சென்று அவர்களின் வீட்டில் படுக்கவைத்தனர்\nஅப்போதும் தஹ்லாபா (ரலி) அழுது கொண்டே இருந்தார்கள் .\nஉமர் (ரலி) நபிகளிடம் வந்து “ யா ரசூலுல்லாஹ் \nமலை பகுதி அடிவாரத்தில் பெற்றுக்கொண்டோம் ,அவரின் உடல் நிலை மிக மோசமாக\nஉடனே நபிகளார் தஹ்லபாவின் வீட்டிர்க்கு வர நபி வருவதை அறிந்து தஹ்லாபா (ரலி)\nபடுக்கையிலிருந்து தலையை உயர்த்தினார்கள் .\nநபி (ஸல்) அவர்கள் தஹ்லபாவின் மிக அருகில் அமர்ந்து தஹ்லபாவின் தலையை\nநபிகளாரின் திருமடியில் வைத்தார்கள் ,\nஅப்போது தஹ்லபா (ரலி) “ யா ரசூலல்லாஹ் என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள்\nஇந்த பாவியின் தலை உங்கள் கண்ணியம் பொருந்திய மடியில் இருக்க அறுகதையற்றது\nஅதற்க்கு நபிகளார் முடியாது என மறுத்தார்கள் ,மீண்டும் தஹலாபா (ரலி) யா ரசூலல்லாஹ் என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள்” என கூறி அலுதுகொண்டே இருந்தார்கள்\nஅப்போது நபிகளார் “ தஹ்லபா உனக்கு என்ன நேர்ந்தது \nதஹ்லபா (ரலி) “யாரசூலுல்லாஹ் நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன் அதனால்\nஇறைவன் என்னை தண்டிப்பான் என்று அச்சமாக உள்ளது , யா ரசூலுல்லாஹ் நான்\nஅல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்கிறேன் என்றார்கள் .\nஅதற்க்கு நபி���ளார் “அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான் உனது பாவம் இந்த வானத்திற்கும்\nபூமிக்கும் இடையே உள்ள அளவாக இருந்தாலும் சரியே என்றார்கள்\nஅப்போது தஹ்லபா (ரலி) “யா ரசூலுல்லாஹ் என் உடலில் எலும்புகளுக்கும்\nதசைகளுக்கும் இடையே எறும்புகள் ஊர்வதுபோல் உணர்கிறேன் என்றார்கள்\nஉடனே நபிகளார் “ நிச்சயமாக அப்படி உணர்கிறாயா தஹ்லபா \nஅதற்க்கு தஹ்லாபா “ஆம் யாரசூலுல்லாஹ் “என்றார்கள் .\nநபி (ஸல் ) அவர்கள் “ யா தஹ்லாபா நிச்சயமாக நீ மரணத்தின் சுவையை உணர்ந்துகொண்டிருக்கிராய் என்றதும் தஹ்லாபா(ரலி) அவர்கள் “அஷ்ஹது அல்லாயிலாக\nஇல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முகம்மதுர் ரசூளுல்லாஹ் “ என்ற கலிமாவை\nமொழிய,. மரணம் அவர்களை தழுவிகொண்டது.\nவாழ்வில் எந்தவித ஆசைகளையும் நிரவேற்றிகொள்ளாத வயதில் மரணம் அவர்களை தழுவிகொண்டது .\nஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் “\nநபிகள் பெருமானார் (ஸல் ) அவர்கள் தன் கரங்களாலேயே கபன் இட்டு தாமே தொழுகையை\nஜனாஸாவை அடக்கம் செய்ய செல்லும்போது போது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இரு பாதங்களின்\nஓரங்களை வைத்து கூட்டத்தின் மத்தியில் நடப்பது போல் நடப்பதை கண்ட உமர் (ரலி)\n மக்கள் தான் விலாசமாக வழிவிட்டு செல்கிறார்களே அப்பொழுது ஏன் இப்படி\nநபிகளார் வியப்புடைன் “ ஓ உமரே இந்த தஹலபாவின்\nநல்லடக்கதிற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள்\nஅதனால் தான் என் இருகால் பதிக்க இடம் இல்லாமல் நடக்கிறேன் .” என்று கூறினார்கள் .\nதஹல்பா (ரலி ) அவர்கள் செய்த ஒரு சிறிய பாவத்தை அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடைபட்ட அளவு பாவமாக கருதி அல்லாஹ்விடம் திருபொருத்தம் நாடி தூயவரே பாவாமீட்சிபெற்று மீண்டார் ....\nமுகமத் ஜுபைர் அல்புகாரி I\nRe: என் மனம் கலங்க வைத்த நபி தோழர்...\nமுக நூலிலும் இந்த கட்டுரை படித்திருந்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்\nநபி ஸல் அவர்கள் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்களும் பாவங்கள் செய்யாமல் வாழ்ந்தார்கள் அவர்களை நாம் பின்பற்றுவோம்\nசிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி புகாரி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19595", "date_download": "2020-01-25T12:06:59Z", "digest": "sha1:DZWFZ5YGCB6XIKLN2FD3QGGSUM2LCQJR", "length": 21445, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 06:53\nமறைவு 18:21 மறைவு 18:51\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஆகஸ்ட் 29, 2017\nஹாங்காங் பேரவை துணைத் தலைவரின் தந்தை காலமானார் நாளை (ஆக. 30) 17.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1691 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் துணைத் தலைவர் எம்.எஸ்.சதக் மீரானின் தந்தை, காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த முஹம்மத் ஸுல்தான், இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,\nமர்ஹூம் ஐ.எல்.எஸ்.மீரா லெப்பை அவர்களின் மகனும்,\nமர்ஹூம் வி.எஸ்.சதக்கு தம்பி அவர்களின் மருமகனாரும்,\nசெய்யித் ஆயிஷா உம்மா என்பவரின் கணவரும்,\nஎம்.எஸ்.ரஃபீக்கா, காயல்பட்டினம் ஐக்கியப் பேவை – ஹாங்காங் (KUFHK) அமைப்பின் துணைத் தலைவர் எம்.எஸ்.சதக் மீரான், ஹாங்காங் – காயல் மாணவர் நலச் சங்கம் (KSWA) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல், எம.எஸ்.ஆமினா ஆகியோரின் தந்தையும்,\n‘கிரஸண்ட் மெடிக்கல்ஸ்’ எம்.ஏ.அன்ஸாரீ, எம்.ஏ.உமர் அப்துல் லத்தீஃப் ஆகியோரின் மாமனாரும்,\nஎஸ்.டி.முஹம்மத் ஃபாரூக், எஸ்.டி.அபூபக்கர் ஆகியோரது சகோதரியின் கணவரும்,\nஏ.முஹம்மத் அப்துல் காதிர் அஃப்ஃபான், எஸ்.எம்.அஹ்மத் சுல்தான் ஆகியோரின் பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை (30.08.2017. புதன்கிழமை) 17.00 மணிக்கு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nசஊதி அரபிய்யா – புனித மக்காவிலிருந்து...\n[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 20:51 / 29.08.2017.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nமர்ஹூம். அவர்களின் பாவங்களைப் பொறுத்து வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வானாகவும் ஆமீன்.\nமேலும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஜபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தருவானாக ஆமீன்.\nசூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு\nகாயல்பட்டினத்தை அமைதியாகக் கடந்தது விநாயக சதுர்த்தி ஊர்வலம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “நடப்பது என்ன” குழுமத்தின் மனு மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது” குழுமத்தின் மனு மேல் நடவடிக்கைக்காக போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது – முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி தகவல் – முதல��வரின் தனிப்பிரிவு அதிகாரி தகவல்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வட். போக். அலுவலரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: “முழு அக்கறையுடன் நடவடிக்கை எடுப்பேன்” “நடப்பது என்ன” குழுமத்திடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) தெரிவிப்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: பயணியர் பாதுகாப்பு கருதி 13 அம்ச கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது “நடப்பது என்ன” குழுமம்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக / மமக மனு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: குடும்பத்தினருக்கு இ.யூ.முஸ்லிம் லீக், ஐக்கியப் பேரவை நேரில் ஆறுதல்\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: நடவடிக்கை கோரி SDPI கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: விரிவான விபரம்\nநாளிதழ்களில் இன்று: 29-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/8/2017) [Views - 433; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/8/2017) [Views - 394; Comments - 0]\nபள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு கோப்பை\nஹாங்காங் பேரவை, துளிர் அறக்கட்டளை இணைந்து உளவள கருத்தரங்கம் திரளானோர் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 105 வது செயற்குழு நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 26-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/8/2017) [Views - 613; Comments - 0]\nஆம்னி பேருந்தில் பயணித்த காயலர் தூ-டி.யில் குத்திக் கொலை\nபேருந்து நிலைய வளாக வெற்றிடத்தில் அஞ்சல் நிலையத்திற்கு இடம் கேட்டு, நகராட்சிக்கு அஞ்சல் துறை கடிதம்\nஅடையாளம் காண்பிக்காமலேயே ஆலோசனை தர / விமர்சிக்க “நடப்பது என்ன” குழுமம் சிறப்பேற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31391-2016-09-05-13-42-19", "date_download": "2020-01-25T11:22:48Z", "digest": "sha1:Y2QSR6HKNBIKOWNL64BYDHQO4OLJUEVV", "length": 10276, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "இறுக சுருக்கும் வடம்", "raw_content": "\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n‘புண்ணிய ஸ்தலங்கள்’ - ஜகநாதம்\nஎரிக் ஹாப்ஸ்பாம் - வரலாற்றில் ஒரு வாழ்வு: ரிச்சர்ட் ஜெ.இவான்ஸ் (2019)\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919)\nஎழுத்தாளர்: ரோஷான் ஏ ஜிப்ரி\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2016\nஎழுத்து மங்க வாசிக்க முடியா\nஅடி மண்டிக்காக எச்சில் சுரக்க\nகன்றின் பசி கண்களில் இறங்குகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142718", "date_download": "2020-01-25T11:34:50Z", "digest": "sha1:BJLBJEYYHT4Z4U2XUTBZDHFNFDJTDI4O", "length": 4325, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை\nசீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை\nThusyanthan December 1, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nசீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலஸ்ஸன ஜனவர்தன இதனை தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் மின்சார கட்டமைப்பை சீர் செய்து தடைப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious ஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை\nNext ’13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-aes-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-25T11:34:32Z", "digest": "sha1:5UHWKBRNG2ZLZUCYZPUMLGCVLLCYX4IB", "length": 4323, "nlines": 121, "source_domain": "automacha.com", "title": "சாத்தியமான புதிய AES இருப்பிடங்கள் பாருங்கள் - Automacha", "raw_content": "\nசாத்தியமான புதிய AES இருப்பிடங்கள் பாருங்கள்\nஒரு ஆதாரம் எங்களிடம் புதிய AES இடங்களைப் பரப்பியுள்ளது.\nஇந்த தகவலின் உண்மைத்தன்மையை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நம்மைச் சரிபார்த்துக்கொள்ள ஆள்பவர் இல்லை, எனவே நீங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியும் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஆனால் அது உண்மையாக இருந்தால், இங்கே பட்டியல்:\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://automacha.com/category/used-cars/page/3/", "date_download": "2020-01-25T11:36:47Z", "digest": "sha1:BCRSYTMUYKVNVQJRTFQPTNUODNHHEZAG", "length": 5558, "nlines": 116, "source_domain": "automacha.com", "title": "Used cars Archives - Page 3 of 6 - Automacha", "raw_content": "\nநான் வோக்ஸ்வாகன் பற்றி என்ன சொன்னேன் என்று தவறாக இருந்தது\nஇது வோக்ஸ்வாகன் பயணிகள் கார்கள் மலேசியாவிற்கு மன்னிப்பு. ஆனால் முதலில், நிகழ்ந்த நிகழ்வுகள் பற்றிய ஒரு விளக்கம். அக்டோபர் 9 ஆம் தேதி, 2018 ஆம்\nஇது உங்களுக்கு நடக்காது. உங்கள் பிக்ஃபப் டிரக் இன்விசிபிள் அல்ல\nஉங்கள் வாகனத்தின் டயர்கள் சாலையின் மேற்புறத்திற்கு பதிலாக நின்று தண்ணீர் மேல் சவாரி செய்ய ஆரம்பிக்கும் போது Aquaplaning நடக்கிறது. பெரும்பாலான ஓட்டுனர்களின் நம்பிக்கைகளுக்கு\nஇந்த புதிய வால்வோ XC40 ஸ்வீடிஷ் நிறுவனத்தின் முதல் அனைத்து மின் வாகன மாதிரியாகவும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எங்கும் ஷோரூமுக்களை அடிக்க வைக்கும்\nபயன்படுத்திய டொயோட்டா யரிஸ் 2006 …… பற்றி RM24k மட்டும்\n12-13 ஆண்டுகளுக்கு முன்னர், நடுத்தர வருமானம் மலேசிய கார் வாங்குவோர் ஹா���்ச்பேக் மீது ஆர்வம் காட்டவில்லை, ஒரே சேடன்ஸ் நன்றாக விற்கப்பட்டது. இருப்பினும், ஹோண்டா அவர்களது\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/sherin/page/3/", "date_download": "2020-01-25T10:31:35Z", "digest": "sha1:MLXAGNCHLVERVBPQVV4QUNZZ437PISUL", "length": 7141, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sherin Archives - Page 3 of 11 - Kalakkal Cinema", "raw_content": "\nகவின் போனது இருக்கட்டும்.. இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. Bigg Boss 13th Eviction Update : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும்...\nவெளியேறினார் கவின்.. கதவை பிடித்து கொண்டு கதறும் லாஸ்லியா – லீக்கான புகைப்படங்கள் இதோ\nபிக் பாஸ் கவின் வீட்டை விட்டு வெளியேறுவது போலவும் லாஸ்லியா கதறி அழுவது போலவும் புகைப்படங்கள் லீக்காகியுள்ளன. Bigg Boss Kavin Update : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்...\nதிரும்பி பார்க்கிறேன் – Bigg Boss குறித்து மீண்டும் Cheran அதிரடி கருத்து\nபேச்சாடா பேசுன தர்ஷன்.. இப்போ வந்த நிலைமையை பார்த்தீங்களா – வீடியோ இதோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Bigg Boss Day94 Promo1 : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்றைய முதல்...\nபிக் பாஸ் வீட்டிற்குள் புதியதாக நுழைந்த இரண்டு பிரபலங்கள் – வெளியானது வீடியோ\nபிக் பாஸ் வீட்டிற்குள் புதியதாக இருவர் நுழைந்துள்ள ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. Bigg Boss Day93 Promo1 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவை நோக்கி...\nஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ\nஷெரினின் முகத்தில் கரியை பூசியுள்ளார் சாண்டி. இதற்கான ப்ரோமோ வீடியோ லீக்காகியுள்ளது. Bigg Boss Day92 Promo2 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 92-வது நாளான...\nஷெரீனை காப்பாற்ற தர்ஷன் செய்த வேலை.. பாவம்யா அந்த மனுஷன் – ஷாக்கிங் வீடியோ\nஷெரீனை காப்பாற்ற தர்ஷன் பச்சை மிளகாயை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. Bigg Boss Day92 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 92-வது நாள். இந்த நிகழ்ச்சியின் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன்...\nஇறுதி நேரத்தில் நடந்த மாற்றம், எவிக்ஷனில் நடந்த ஏமாற்று வேலை – பிக் பாஸை...\nஇந்த எவிக்ஷனில் ஏமாற்று வேலை நடந்துள்ளது. மக்களின் ஓட்டிற்கு எதிராக எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. BB3 12th Eviction Person : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2017/04/1.html", "date_download": "2020-01-25T11:33:37Z", "digest": "sha1:4CNWXT7BHSZKUBZX2GSG5EJUKWTHNTXI", "length": 36691, "nlines": 382, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என் நினைவுக்கூண்டு (1)", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஏப்ரல் 09, 2017\nஇதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...\nவிண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே \nஉனது மரணம் என் மனதை இன்னும் உலுக்கி கொண்டு, உறுத்திக் கொண்டு இருக்கின்றதடா.... நீ எப்படி இந்த வயதில் இறந்திருக்க முடியும் அதுவும் சட்டென.... மரணம் ஆறிலிருந்து நூறுவரை என்பதை நான் அறிந்தவனே..., இருப்பினும் நீ விதி வந்து இறந்தாயா அதுவும் சட்டென.... மரணம் ஆறிலிருந்து நூறுவரை என்பதை நான் அறிந்தவனே..., இருப்பினும் நீ விதி வந்து இறந்தாயா இல்லை எனது கவனக்குறைவால் இறந்தாயா இல்லை எனது கவனக்குறைவால் இறந்தாயா உன்னை நானே தாரை வார்த்து கொடுத்து விட்டேனோ உன்னை நானே தாரை வார்த்து கொடுத்து விட்டேனோ உன்னை எதற்கு கோயமுத்தூர் அழைத்து போனேன் உன்னை எதற்கு கோயமுத்தூர் அழைத்து போனேன் கோயமுத்தூரில் அண்ணன் வீடு வாங்கி ஒன்பது வருடங்கள் கடந்தும் நீ இன்னும் அந்த வீட்டுக்கு வரவில்லையே... அதனால்தானே அழைத்து போனேன் அங்கு உன்னை காலன் அழைக்க வருவான் என்று நினைக்க வில்லையே... எனது கணக்கு பிழையாகி விட்டதே... சாப்பிடாமல் நீ ஒரு தினம்கூட இருந்ததில்லையே... கடைசி மூன்று தினங்கள் சாப்பிட மறுத்து கடைசி நாள் இரவு முழுவதும் இருமிக்கொண்டு துப்பினாயே... நான் முழு இரவும் உறங்கவில்லையே... துடைத்துக்கொண்டே உட்கார்ந்து இருந்தேனே... விடிந்தும் விட்டதே.... பிறகும்கூட வேறு வழியின்றி ஆம்புலன்ஸ் வரவழைத்து உன்னை வலுக்கட்டாயமாக அந்த தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது வரமாட்டேன் என்று அலறி வினோதமாக சப்தம் கொடுத்தாயே... நாம் இறந்து விடு���ோம் என்று அறிந்து விட்டாயாடா \nமருத்துவர்கள் உன்னை பரிசோதித்ததும் உன்னை இன்று இரவுக்குள்....... என்றார்களே... நொறுங்கி விட்டேனடா.... அந்நொடி. உன்னைப்பற்றிய அனைத்து விபரமும் சொன்னேனே.... நீங்கள் நினைப்பது போல சராசரி பேஷண்ட் கிடையாது பிறந்தது முதல் இதுவரை ஊசி போட்டது கிடையாது வெறும் மாத்திரை மட்டும்தான் என்று மேலும் எங்கு போனாலும் நான் கூடவே இருந்தால்தான் உங்களால் எந்த சிகிச்சையும் கொடுக்க முடியும் காரணம் இவள் குழந்தை என் கையை பிடித்துக் கொண்டே இருந்தாயே.... ‘’போகாதண்ணே’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாயே... வாழ்வில் முதன்முறையாக உன்னைச்சுற்றி எத்தனை மிஷின்கள், உடம்பில் ஊசிகள், ஒயர்கள் பயம்தான் உன்னை கொன்று விட்டதோடா சூழ்நிலையை கண்ட அவர்கள் சொன்னார்கள் ஐ.சி.யூ வில் சேர்த்தால் பலன் உண்டு என்றார்களே... சம்மதித்தேன் அங்கு எல்லோரும் மாஸ்க் மாட்டி இருக்க நான் மட்டும் நீ காண வேண்டும் என்பதற்காக... மாஸ்க்கை கழட்டி விட்டே நின்றேனே... அதனால்தானே நீ சிரித்துக்கொண்டு இருந்தாய்... அங்கு சேர்த்தவுடன் மருத்துவர்கள் மீண்டும் சொன்னார்களே... கேஷுவாலிட்டியில் இரண்டு தினம் வைத்தால் பலன் உண்டு என்றார்களே... அங்கு நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் செலவு வரலாம் என்றார்களே... சம்மதித்தேன் அங்கு சென்ற சிறிது நேரத்தில் சொன்னார்களே... இல்லை ஜி.ஹெச். கொண்டு போங்கள் நாங்களே ஆம்புலன்ஸ் தருகிறோம் என்றபோது.... எனக்கு முழுமையாக விளங்கி விட்டதடா... இது ரமணா சினிமா என்று. இந்த மூன்றறை மணி நேரத்துக்குள் இவ்வளவு பணம் பறிக்க முடியுமா சூழ்நிலையை கண்ட அவர்கள் சொன்னார்கள் ஐ.சி.யூ வில் சேர்த்தால் பலன் உண்டு என்றார்களே... சம்மதித்தேன் அங்கு எல்லோரும் மாஸ்க் மாட்டி இருக்க நான் மட்டும் நீ காண வேண்டும் என்பதற்காக... மாஸ்க்கை கழட்டி விட்டே நின்றேனே... அதனால்தானே நீ சிரித்துக்கொண்டு இருந்தாய்... அங்கு சேர்த்தவுடன் மருத்துவர்கள் மீண்டும் சொன்னார்களே... கேஷுவாலிட்டியில் இரண்டு தினம் வைத்தால் பலன் உண்டு என்றார்களே... அங்கு நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் செலவு வரலாம் என்றார்களே... சம்மதித்தேன் அங்கு சென்ற சிறிது நேரத்தில் சொன்னார்களே... இல்லை ஜி.ஹெச். கொண்டு போங்கள் நாங்களே ஆம்புலன்ஸ் தருகிறோம் என்றபோது.... எனக்கு முழுமையாக விளங்கி விட்டதடா... இது ர��ணா சினிமா என்று. இந்த மூன்றறை மணி நேரத்துக்குள் இவ்வளவு பணம் பறிக்க முடியுமா இதை இவர்கள் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கலாமே... மருத்துவர்கள் இறைவனுக்கு சமம் என்றார்களே... எவன் சொன்னது இதை இவர்கள் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கலாமே... மருத்துவர்கள் இறைவனுக்கு சமம் என்றார்களே... எவன் சொன்னது இவர்கள் மருத்துவம் செய்வதைவிட அழகாக மூளைச்சலவை செய்கின்றார்கள் இவர்கள் பணம் பறிப்பதற்காக தனது விதிமுறைகளை எனக்காக தளர்த்தினார்களே அதாவது நான் கூடவே நின்று உனது கைகளை பிடித்துக் கொள்வதற்காக...\nநமது சந்ததிகளில் இனி யாரேனும் மருத்துவராக வேண்டாமடா... அது பாவச்செயலாகி விட்டதடா... எனது மகள் மருத்துவம் படிக்கிறேன் என்று சொன்னபோதுகூட தொடக்கம் முதலே அந்த ஆசைகளை அழித்தே வந்தேன் அன்றே சந்தேகம் இருந்தது இன்று உன்னை பறிகொடுத்ததும் உறுதியாகி விட்டது பிறகு யார் இந்த மக்களை காப்பாற்றுவது என்று கேட்காதே.... அதை யாரோ வந்து காப்பாற்றுவார்கள் என்று சொல்ல மாட்டேன் காரணம் இனி எங்கும் எவனும் எவரையும் காப்பாற்ற மாட்டான் காரணம் எவனுக்கும் இங்கு மனிதாபிமானம் கிடையாது அரசியல்வாதிகளில் எவனையாவது நல்லவன் என்று சொல்ல முடிகின்றதா என்று கேட்காதே.... அதை யாரோ வந்து காப்பாற்றுவார்கள் என்று சொல்ல மாட்டேன் காரணம் இனி எங்கும் எவனும் எவரையும் காப்பாற்ற மாட்டான் காரணம் எவனுக்கும் இங்கு மனிதாபிமானம் கிடையாது அரசியல்வாதிகளில் எவனையாவது நல்லவன் என்று சொல்ல முடிகின்றதா இதேநிலைதான் இனி மருத்துவனுக்கும் முடிந்தவரை பணம் பறித்து பிணம் ஆக்கி கொடுப்பான் நாட்டை ஆளும் முதல்வருக்கே இந்நிலைதான் வனிதா நாம் எம்மாத்திரம். பதவியும், பணமும், அதிகாரமும் எதனையும் வெல்லும் முடிவில் அதுவே மனிதாபிமானத்தை கொல்லும்.\nஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு ஜி.ஹெச் கொண்டு போங்கள் என்றார்கள் மருத்துவர்கள் என்ற எமகாதகர்கள் இரவு பதினொறு மணிக்கு தங்கை ஆம்புலன்ஸில் என்னைப்பார்த்து வழக்கமான சிரிப்பு ஜி.ஹெச். பற்றி நான் அறியாதவனா வேண்டாம் வீட்டுக்கு போவோம் தங்கை நம் வீட்டிலேயே நம் மடியிலேயே நம்மைக் கண்டபடியே.... நம் விழிகளின் வழியே மரணிக்கட்டும் சந்தோஷமாய் அனுப்பி வைப்போம் வேண்டாம் ஜி.ஹெச். என்ற மரணமடம் ஆனால் சிலிண்டரும், ஒயரின் இணைப்பும் உன்னுடனே எ���்ன செய்வது \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீராளன் 4/09/2017 12:31 முற்பகல்\nகாரணம் அல்ல மனதினைத் தேற்றிக் கொள்ளுங்கள்\nஎம் முடிவு எப்போதோ யார் கண்டது \nபெயரில்லா 4/09/2017 4:10 முற்பகல்\nஸ்ரீராம். 4/09/2017 7:04 முற்பகல்\nநினைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாதுதான். ஆனாலும் கொஞ்சம் ஆறுதல் கொள்ளுங்கள் கில்லர்ஜி. தொடர்கிறேன்.\nகரந்தை ஜெயக்குமார் 4/09/2017 7:38 முற்பகல்\nதங்களின் துயரில் பங்கு கொள்கின்றேன் நண்பரே\nஈடு செய்ய இயலா இழப்பு\nமருத்துவம் என்பது வணிகமயமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.\nநாம் இதயத்திற்கு மருத்துவம் பார்க்கச் சென்றால்,\nஅவர்கள் தங்களுடைய இதயத்தை ஒதுக்கி வைத்துவிட்டே\nபணம், பணம், பணம் என்றே துடித்துக் கொண்டிருக்கிறது\nவெங்கட் நாகராஜ் 4/09/2017 8:00 முற்பகல்\nபல தனியார் மருத்துவமனைகள் பணம் பிடுங்கும் நிறுவனங்களாகத் தான் இருக்கிறது. அரசாங்கமும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது என்பது தான் இன்னும் அதிக சோகமான விஷயம்..... :(\nதிண்டுக்கல் தனபாலன் 4/09/2017 8:20 முற்பகல்\nஇழப்புகளின் வலிகளைதாங்க காலம் உங்கள் இருதயத்தை பக்குவப்படுத்தட்டும்\nகடவுளே....எனது கண்ணிலும் நீர் வழிகிறது..\nஎன்ன சொல்ல இந்த மனிதம் அற்ற மனிதர்களை பற்றி....\nநெல்லைத் தமிழன் 4/09/2017 11:40 முற்பகல்\nவருத்தம்தான். எழுதி எழுதி ஆறுதல் கொள்ளுங்கள்.\nதுரை செல்வராஜூ 4/09/2017 12:08 பிற்பகல்\nஒன்றும் சொல்வதற்கில்லை.. மனம் அதிர்கின்றது..\n'பரிவை' சே.குமார் 4/09/2017 12:31 பிற்பகல்\nமனிதாபிமானத்தோடு செய்ய வேண்டிய தொழிலை பணமே பிரதானமாக்கிவிட்டார்களே... வேதனை.\nஊமைக்கனவுகள் 4/09/2017 1:05 பிற்பகல்\nவலிப்போக்கன் 4/09/2017 1:43 பிற்பகல்\n1991 லிருந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் தொடங்கியதிலிருந்து...சேவை தொழில் செய்வோர் எல்லாம் வசூல் ராஜாக்களாக ஆகிவிட்டார்கள் நண்பரே..............\nசில நினைவுகள் கூடவே வந்து துரத்தும் மனோதைரியம் கொள்ளுங்கள்\n எங்கள் ஊரில் இன்னும் இந்த அளவிற்கு மருத்துவம் புனிதம் இழக்கவில்லை...நல்ல மருத்துவமனைகள் இருக்கின்றன...\nகீதா: நீங்கள் அன்று, நான் எந்த மருத்துவமனை என்று கேட்டதும் நீங்கள் சொன்னதுமே ஐயோ ஏன் இந்த மருத்துவமனை என்றே எனக்குத் தோன்றியது..ஏனென்றால் நீங்கள் ஃபேமஸ் தனியார் மருத்துவமனை என்றதுமே எனக்குத் தோன்றியது அந்த மருத்துவமனைதான்...எல்லா மருத்துவமனைகளுமே இப்போது அப்படித்தான் என்றாலும் இந்த மருத்துவமனை பெயர் பெற்றது....என் நெருங்கிய உறவினர் மருந்துத் துறைதானே அதனால் தெரிந்தது....\nகிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுமே மலை முழுங்கிகள்...கார்பரேட் என்று சொல்லிக் கொண்டு....மருத்துவத் தொழிலே புனிதம் இழந்து விட்டது...\nஆனால் உங்கள் மகள் படிக்க ஆசைபப்டும் போது ஏன் வேண்டாம் என்று சொன்னீர்கள். நம்மைப் போன்றவர்கள் தானே நம் குழந்தைகளை இந்தச் சமூகத்திற்காகச் செய்யச் சொல்ல முடியும்....ஊக்குவிக்க முடியும். சேவை செய்ய தூண்ட முடியும். நல்ல விஷயங்களைப் போதிக்க முடியும்...அப்போதுதான் மருத்துவம் மீண்டும் புனிதமாக முடியும்/....உங்கள் மகளைப் படிக்க வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது ஜி...\nவேதனைதான் இக்குழந்தைகளை எல்லாம் ட்ரீட் செய்ய வேண்டுமென்றால் அந்த மருத்த்வர்களுக்கு இவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்...ம்ம்ம் என்ன சொல்ல...\nசாமுத்திரிக்கா லட்சண அதிரா:) 4/09/2017 7:10 பிற்பகல்\nமனம் வலிக்கிறது... பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் திகதி குறிக்கப்பட்டு விடுகிறது, அதனால் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்கிறார்கள்... என்ன செய்வது...\nதி.தமிழ் இளங்கோ 4/09/2017 10:16 பிற்பகல்\nஅந்த பரபரப்பான நிமிடங்கள் தந்த, திகிலான உணர்வுகளை இன்று நினைத்தாலும் மனம் நடுங்கும் அனுபவம் எனக்கும் உண்டு. மீண்டு வாருங்கள் நண்பரே. --- தொடர்கின்றேன்.\n ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை :( காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்\nமனம் வலியில் ஆற்ற முடியாத துயரம்...\nசாரதா சமையல் 4/10/2017 3:44 பிற்பகல்\nமனம் கனக்க வைத்த பதிவு. ஆறுதல் அடைய முயற்ச்சி செய்யுங்கள் சகோ.\nவே.நடனசபாபதி 4/10/2017 5:49 பிற்பகல்\nபடிக்க மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.\nதுபாய் ராஜா 4/10/2017 6:25 பிற்பகல்\nகனத்த மனதுடன் கண்ணீர் அஞ்சலி...\nஇராய செல்லப்பா 4/10/2017 8:31 பிற்பகல்\n அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் மருத்துவர்கள - குறிப்பாக- சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்திருக்கும் மருத்துவர்கள் - நமது நம்பிக்கைக்கு உரியவர்களா என்பது கேள்விக்குறி. மிகச் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.\n- இராய செல்லப்பா (இப்போது) நியூ ஆர்லியன்ஸ்\nஎதனை எண்ணுகிறாயோ - நீ\nஆன்மீக மணம் வீசும் 5/11/2017 9:54 பிற்பகல்\nரொம்ப நாட்கள் கழித்து உங்கள் வலைத் தளத்திற்கு வருகை தந்தேன். ஏன் வந்தேன் என்று தோன்றுகிறது.\nஉங்களுக��கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. வனிதாவின் ஆன்மா சாந்தியடையவும், இந்த துக்கத்தை தாங்கும் சக்தியையும் அளிக்க இறைவனை மனமார இறைஞ்சுகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6/19/2017 10:09 பிற்பகல்\nசிரிக்க வைக்கும் உங்கள் எழுத்து இப்போது அழ வைத்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு வார்த்தையும் சோகத்தை பிழிகின்றன\nஎன்ற வைரமுத்துவின் நினைவிற்கொண்டு அமைதி அடைவீர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nஎ வ்வளவுதான் செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு மேல் என்னி...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nஎல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்ல...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇது பெரியார் சொன்னது அல்ல \nமேலே புகைப்படத்தில் உ��்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது ஆ ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இ...\nகாதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/01/blog-post_22.html", "date_download": "2020-01-25T12:07:49Z", "digest": "sha1:PN5LLOJL4XCU2EYWANFBT56XEG6UKPD2", "length": 15590, "nlines": 238, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..!!! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..\nவியாழன், 22 ஜனவரி, 2015\nமாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்..\nதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.\nஅதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.\nமாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.\nவறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.\nமாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.\nமாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.\nமாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nசவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு :\nகோட்சேவுக்கு சிலை வைத்தால் நானே உடைத்து எறிவேன் :\nமஸ்ஜிதை நேற்று இடித்து விட்டான் 01 01 2015\nஇந்திய பத்திரிக்கை ஊடங்கங்களுக்கு -கடும் கண்டனம்.\nமூடநம்பிக்கை நடைமுறையில் உள்ளது -நபி பிறந்த நாள் வ...\nநாகர்கோவில் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகி...\nமார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்\nபுதுக்கோட்டை டவுன் ஹாலி���்-தொழில் முனைவோர் கூட்டம்\nகேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு\nவெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி ...\nகணவனின் திருபொருத்தம் பெறாத பெண்ணின் கப்ரு நிலை என...\n60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்ப...\nமாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.....\nஉரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.\nபாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும்\nமாடி வீட்டு தோட்டம் அமைக்கலாம் வாங்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nதயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்ப...\nகேடுகட்ட இந்த மவ்லிதுகளை இனியும் ஓதலாமா\nசிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்...\nஅரசுப் பேருந்தில் ஹிந்துமத மாநாட்டு விளம்பரமா\nகாலாவதியான சமையல் எரிவாயு சிலண்டர்களை வாங்காதீர்கள...\nமுக்கண்ணாமலைப்பட்டி மக்களுக்கு ஒரு நற்ச்செய்தி நமத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/union-finance-minister-nirmala-sitharaman-invite-union-budgets-2019-suggestions", "date_download": "2020-01-25T12:59:14Z", "digest": "sha1:N5EOB6AWY7P5M3ZCUNZFAXBEO26EIOJZ", "length": 13125, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "மத்திய பட்ஜெட்டில் உங்களின் கருத்துக்கள் இடம் பெற வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்? | UNION FINANCE MINISTER NIRMALA SITHARAMAN INVITE TO UNION BUDGETS 2019 SUGGESTIONS IDEAS SUBMIT PEOPLES BY USING ONLINE | nakkheeran", "raw_content": "\nமத்திய பட்ஜெட்டில் உங்களின் கருத்துக்கள் இடம் பெற வேண்டுமா\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதில் பாஜக கட்சி மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் 57 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.\nமத்திய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பட்ஜெட் குறித்து இணையதளம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மத்திய பட்ஜெட் 2019-2020 குறித்து கருத்துக்களை தெரிவிக்க இணையதள முகவரி: https://www.mygov.in/ சென்று முதலில் நிரந்தர பதிவை (REGISTER) உருவாக்க வேண்டும். அதற்கு பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை கட்டாயம் குறிப்பிட்டு \"LOG ID\" உருவாக்க வேண்டும். அதன் பிறகு \"LOG IN\" செய்வதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை குறிப்பிட்டால், அந்த எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வரும்.\nஅதில் ரகசிய குறியீடு எண் இடம் பெற்றிருக்கும். அதை \"LOG ID\" யில் பதிவு செய்தால் போதும். உங்களின் கணக்கு \"OPEN\" ஆகும். அதில் மத்திய பட்ஜெட் 2019 என்ற 'OPTIONS' இடம் பெற்றிருக்கும். அதனை கிளிக் செய்து 'COMMAND' பகுதியில் பட்ஜெட் குறித்த கருத்துக்களை மக்கள் அனைவரும் எளிதாக தெரிவிக்கலாம். அதே போல் மத்திய அரசு திட்டங்கள் சம்மந்தமான அனைத்து கருத்துக்களையும் இதே இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் குறித்த கருத்துக்களை தெரிவிக்க கடைசி நாள் ஜூன் 20 ஆம் தேதி ஆகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா வைரஸ் அறிகுறிகள்... இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இருவர்...\nதனது நிழலைப் பார்த்து பயிற்சி பெற்ற டிக் டாக் டான்ஸர்\nஜனநாயக பாதுகாப்பிலும் இந்தியா வீழ்ச்சி\nகுடியரசு தின விழா அணி வகுப்பில் தனுஷ் பீரங்கி\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு... குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரம்...\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nஇந்தியா வந்த ஜேர் போல்சனரோவை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர்...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகச���யமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/anbumani-ramadas-2", "date_download": "2020-01-25T13:01:22Z", "digest": "sha1:MYCPFYG4FJA2XZ2KAWPOU6MLYS2LH65Q", "length": 9682, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’ - அன்புமணி | anbumani ramadas | nakkheeran", "raw_content": "\n’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’ - அன்புமணி\nகடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் NLC சுரங்கம் இரண்டின் எதிரே மூன்றாம் சுரங்கம் அமைவதை கண்டித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, ’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’என்று ஆவேசமாக தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசுப் பேருந்துகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்... அன்புமணி வலியுறுத்தல்\nகரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா\nஎட்டுவழிச்சாலை திட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன்; அன்புமணி ராமதாஸ் தாக்கு\nஉயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணு��்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/venthayam/", "date_download": "2020-01-25T10:19:07Z", "digest": "sha1:A4BTNXWG7YA4GQHIJN4R4OEDF5R4SC5R", "length": 3491, "nlines": 89, "source_domain": "www.tamildoctor.com", "title": "venthayam - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nநீங்கள் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட இலகுவான வழிமுறை\nநிங்கள் உடலில் உள்ள கொழுப்பை இலகுவாக கரைக்க உதவும் மருத்துவம்\nஆரோக்கிய வாழ்வுக்கு எளிமையான 15 வழிகள்\nஇருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்\nஉடலில் இருந்து அரிப்பு நோயை விரட்டனுமா\nமார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லையை விரட்ட எளிய வழி இதோ\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் அற்புத ஆயுர்வேத குறிப்பு..\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/astrology/ta/planetary-positions-grahanila.aspx", "date_download": "2020-01-25T10:59:07Z", "digest": "sha1:XL33NWCSN24UOT7OEBY6CHL6RK6H7R7H", "length": 11508, "nlines": 94, "source_domain": "www.tamilsonline.com", "title": "கிரக நிலை, கிரகங்களின் நிலை", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nகிரக நிலை, கிரகங்களின் நிலை\nகிரக நிலை, கிரகங்களின் பலம், பலவீனம், ஆகியவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே ஜாதக பலன் கூற முடியும். பிறந்த நேரம், இடம், தேதிக்குரிய கிரக நிலையை நீங்களே கணிக்கவும்.\nஜாதக பலன் அறிவதற்கு ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில் இருக்கிறது என அறிந்து இராசி, நவாம்ச கட்டங்களை வரைந்த பின்பே பலன் சொல்லலாம்.\nகிரகங்களின் நிலை அதாவது இன்றைய கோச்சாரம் என்னவென்று அறிந்து கொள்வதற்கு அவ் இடத்திற்குரிய உள்ளூர் பஞ்சாங்கம் தேவை. தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும்.\nஏனெனில் பஞ்சாங்கத்தில் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது. கிரக நிலையினை கிரக ஸ்தானம் என்றும் கிரக கோணங்கள், கிரகங்களின் இருப்பிடம் என்றும் அழைப்பர்.\nஉலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள், தமது உள்ளூர் பஞ்சாங்கம், கிரக நிலை இரண்டையும் நொடிப் பொழுதில் பெறுவதற்காக இவ் இணைய தளத்தில் கொடுக்கப்படும் தரவுகளுக்கு உரிய பஞ்சாங்கம், மற்றும் கிரக நிலை இரண்டினையும் உடனுக்குடன் இலவசமாக வழங்குகிறோம்.\nஎந்த ஒரு இடத்திற்கு தேதிக்கு, நேரத்திற்கு, நேர மண்டலத்திற்கு, கிரக நிலை தெரிய வேண்டுமோ, இப்பொழுதே இத் தளம் வழியாக கிரக ஸ்தானத்தினை இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.\nஜாதக பொருத்தம், திருமண பொருத்தம் விளக்கம்\nதிருமண பொருத்தம் பார்க்க தேவையான ஜாதக பொருத்தம் உண்டா அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.\nஇராசி பொருத்தம் என்பது தமிழ் ஜோதிடம் பிரகாரம் ஜாதக பொருத்தத்தில் பார்க்க வேண்டிய 13 வகையான திருமண பொருத்தங்களில் ஒன்று.\nதிருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் இராசிகளை தெரிவு செய்து, இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223505-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1363880", "date_download": "2020-01-25T10:20:42Z", "digest": "sha1:RP6CEXFTA6AGLKPIO3FUKGDFRV322Z73", "length": 5795, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......! ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\nபேலியோ, மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் குறிப்பு\nமாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nபேலியோ, மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் குறிப்பு\nமாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..\nஏண்டா/டி ஹெல்மட் போட்டுகொண்டு வண்டி ஓட்டி இருக்கலாமேடா/டி பாவி..... இப்ப பார் உன்னால எவ்வளவுபேருக்கு பிரச்சினை, எதிர்காலத்தில் அந்தப் பிள்ளையும் சிரமங்களை அனுபவிக்க போகுது......\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் சில பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ.......\nஅன்புஉறவுகள் தமிழினி, சசிவர்ணம் ஆகியோரின் பிள்ளைகள் சகல வளமும் பெற்றுவாழ வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .....\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nதிவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/biggboss-3-boiled-loslia-dont-let-anyone-talk-about-the-thing-i-am-concerned-about/", "date_download": "2020-01-25T11:43:44Z", "digest": "sha1:RLJLD3OPZ64HLVROCB756WVSCJLM5I3F", "length": 6234, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "biggboss 3: கொதித்தெழுந்த லொஸ்லியா! நான் சம்பந்தப்பட்ட விஷயத்தை யாரும் கதைக்க வேண்டாம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nbiggboss 3: கொதித்தெழுந்த லொஸ்லியா நான் சம்பந்தப்பட்ட விஷயத்தை யாரும் கதைக்க வேண்டாம்\nஉலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், இந்த வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் வருகை தந்துள்ளார்.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், மதுமிதாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவின் மதுமிதாவிடம், இந்த பிரச்சனைய யாருயாரு யூஸ் பண்றங்கனு பாக்கணும். இதனையடுத்து, மதுமிதா, கவினிடம், நன்கு பெண்களை யூஸ் பண்ணிட்டு வந்து, உங்கள ம��திரி இங்க ஸ்டே பண்ற ஆள் இல்ல நான் என கூறுகிறார்.\nஇதனையடுத்து, முடிந்த கதையை பேச வேண்டாம் என ஷெரின் கூறுகிறார். இந்நிலையில், லொஸ்லியா வந்து, ப்ராப்ளேம் இருந்த மக்கள் வெளிய அனுப்புவாங்க. இது என் சம்மந்தப்பட்ட விஷயம், அத பத்தி நீங்க பேச வேண்டாம். எனக்கு தெரியும் என கூறுகிறார்.\nசெல்போனால் குளியல் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சோகம்\nவெளிய வந்து நாலு நாளுளையே இப்படி ஒரு போஸா பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் புகைப்படம்\nஆயிரம் கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது\nநீல நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி\nகனாக்காணும் காலங்கள் சீரியல் பட ஹீரோவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nவெளிய வந்து நாலு நாளுளையே இப்படி ஒரு போஸா பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் புகைப்படம்\nவீடியோ :பசி கொடுமையால் தன் உடலையே விழுங்கும் ராஜ நாகம் \nகேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 95ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taraicanama-vailaipa-paulanararaora-paatacaalaaikakau-kararala-upakarananakala", "date_download": "2020-01-25T11:02:32Z", "digest": "sha1:QYOZU4YQC6PEJSJZXTTRWHAWASMB46CL", "length": 5699, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "“தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள் | Sankathi24", "raw_content": "\n“தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள்\nசெவ்வாய் சனவரி 14, 2020\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தினால் மடடக்களப்பு “தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டன.\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தினால் மடடக்களப்பு “தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள் 12-01-2020 அன்று வழங்கி வைக்கப் பட்டது.\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்\n“தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை” தலைவர் திரு. அ. ரவீந்திரன் தலைமையில் பிரதம விருந்தினராக திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் கலந்து கொண்டு ரூபா எட்டரை (8 ½) இலட்சத்துக்கு மேற்படட பெறுமதியுள்ள பிரெய்ல் உபகரணங்கள் வழங்கி வைக்கப் பட்டது.\nஇதற்குரிய நிதி உதவியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நலன் விரும்பி ஒருவர் கொடுத்து உதவினார்\nமுதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு\nசனி சனவரி 25, 2020\nஇலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் நேற்று (24) யா\nஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழு அறிக்கை\nசனி சனவரி 25, 2020\n2019 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீத\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nசனி சனவரி 25, 2020\n.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட\nசனி சனவரி 25, 2020\nகொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்சங்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142719", "date_download": "2020-01-25T10:25:10Z", "digest": "sha1:A5FFYDU6HQC56BN3JCN5Q35MYW2TAJT5", "length": 6308, "nlines": 75, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை\nஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை\nThusyanthan December 1, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தமிழகத்தின் இரு இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு, விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஇந்த சோதனை நடவடிக்கை நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹசீமுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய த���வல்களுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.\nஇந்திய பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட விசேட பிடியாணைக்கு அமைய தஞ்சாவூர் மாவட்டத்தின் திருச்சிராப்பள்ளி நகரில் இரண்டு இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்போது இரண்டு மடிக்கணனிகள், 6 கையடக்க தொலைப்பேசியகள், 11 சிம் அட்டைகள், 5 டீ.வி.டீகள், பெரும்பாலான கணினி தகவல்களை சேமித்து வைக்கும் உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்னர் அதாவது கடந்த ஒக்டோபர் மாதம் தமிழகத்தின் 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதும் இவ்வாறான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு\nNext சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/50705-", "date_download": "2020-01-25T11:14:56Z", "digest": "sha1:26KSV2ZIX7CGZMTDXBC44B7LZUBH5CMZ", "length": 10419, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "சண்டிவீரன் - படம் எப்படி? | Chandiveeran Moviereview", "raw_content": "\nசண்டிவீரன் - படம் எப்படி\nசண்டிவீரன் - படம் எப்படி\nபக்கத்து ஊருக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று வீம்பு பிடிக்கும் ஒரு கிராமம், அந்தக் கிராமத்திலேயே இருக்கும் நாயகன் அதை எதிர்க்கிறார் என்கிற கதையை வைத்துக்கொண்டு, தஞ்சை வட்டார வாழ்வியலையும், இன்றைக்கு அவசியத் தேவையான ஒரு சமூகக்கருத்தையும் சொல்லியிருக்கும் படம்.\nஅதர்வா, தஞ்சைவட்டார இளைஞர் வேடத்துக்கு மிகச்சரியாகப் பொருந்தியிருக்கிறார். தஞ்சை வட்டாரங்களில் பெரும்பாலான இளைஞர்கள், வேலைக்காகச் சிங்கப்பூர் சென்று, அங்கு கொடுக்கப்பட்ட காலத்தைவிட அதிகக்காலம் தங்கி காவல்துறையிடம் பிடிபட்டு ரோத்தா (பின்புறத்தில் கசையடி) வாங்கக்கொண்டு திரும்பிவருவது வழக்கமாம். அதுபோல் சிங்கப்பூரில் அதர்வா அடிவாங்குவதும், வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று செட்டிங்பாஸ்போர்ட்டில் வந்ததுபோலக் காட்டிக்கொள்வதும் சுவை.\nநாயகியாக நடித்திருக்கும் கயல்ஆனந்தி, கண்களாலேயே பேசிக் கவர்கிறார். அலட்சியப்புன்னகையுடன் அதர்வாவைக் கடக்கிற நேரத்திலும், நான் முந்திக்கொள்ளப்போகிறேன் என்று அதர்வா சொன்னதும் அ��ரைக் கட்டியணைப்பதும், தன் பேச்சை மீறியும் ஊர்ச்சிக்கலுக்காக அதர்வா ஓடுவதை இயலாமையுடன் பார்க்கிற பார்வையிலும் எல்லோரையும் ஈர்க்கிறார் ஆனந்தி. நல்ல எதிர்காலம் இருக்கு.\nநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் லால், தன் நடிப்பால் அவர் கெட்டவர் என்பதையும் மீறி ரசிக்கவைக்கிறார். நான் குளத்தைத் தரமாட்டேன் என்று அவர் அடம்பிடிக்கிறார் கடைசியில் அவரை மீறி குளம் கைமாறும் காட்சி நன்றாக இருக்கிறது. ஊர்த்தலைவராக வருகிறவர், லாலின் மனைவியாக நடித்திருக்கிறவர், அதர்வாவின் அம்மா ஆகிய எல்லோருமே தங்கள் பங்கை மிகச்சரியாகச் செய்து கவனம் பெறுகிறார்கள்.\nஅருணகிரியின் இசையில் அலுங்குற குலுங்கிற பாடல் ஈர்க்கிறது. தாய்ப்பாலும் தண்ணீருந்தான் விலையில்லாம கிடைச்சுது என்று சின்னப்பொண்ணு பாடும்போதும் அதற்கான காட்சிகளிலும் நம் சமுகஅவலங்களைக் காட்சிப்படுத்தி உறையவைத்திருக்கிறார் இயக்குநர்.\nவாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்கள் இருந்த இந்தச்சமூகத்தில்தான் பக்கத்துகிராமத்துக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று வீம்புபிடிததவர்களும் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை மறைக்காமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதைச் சமன் செய்யும் விதமாக நாயகன் அதர்வா அவருடைய அப்பா போஸ்வெங்கட் ஆகியோருடைய பாத்திரங்கள் அமைந்திருக்கின்றன.\nமுதல்பாதியைக் கலகலப்பாகக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் சலிப்பூட்டுகிறது. இரண்டாம்பாதியில் வேகம் பிடிக்கும் திரைக்கதை கடைசிவரை வேகத்தைத் தக்கவைக்கிறது. சண்டிவீரன் என்று பெயர் இருப்பதால், கெட்டவர்களை அடித்துத் துவைத்து எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று பார்த்தால், அப்படிஇல்லை, படத்தில் நாயகனின் வீரத்தைக் காட்டி எதையும் மாற்றவில்லை, அவருடைய விவேகம்தான் மாற்றத்துக்குப் பயன்படுகிறது. காரசாரமாக இருக்கவேண்டிய மாற்றம் வசனங்களில் மாறுகிறது. ஊர்க்காரர் ஒருவர்கூட இறந்துவிடக்கூடாது என்பதற்காகத் தன் உயிரை இழக்கத்துணிவதே வீரம் என்றாலும் அது அவ்வளவு அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.\nஏதோ படமெடுத்தோம் என்று இல்லாமல் தமிழ்ச்சமுகத்தின் ஒரு பகுதிமக்கள் வாழ்க்கையை அதன் நிறைகுறைகளோடு படம் பிடித்துக்காட்டியதோடு இன்று உலகமே எதிர்கொள்ளவிருக���கும் ஓர் ஆபத்தைச் சுட்டிக்காட்டி ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சற்குணத்தைப் பாராட்டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/05/", "date_download": "2020-01-25T10:21:03Z", "digest": "sha1:6AOD74YDKOY2GMMS5IGSDMWASFHN4COL", "length": 4206, "nlines": 61, "source_domain": "mandaitivu-ch.com", "title": "05 | ஓகஸ்ட் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமரண அறிவித்தல் மகாதேவன் லட்சுமி அவர்கள்.\nதிருகோணமலை உவர்மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட மகாதேவன் லட்சுமி அவர்கள் 05. 08. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் மண்டைதீவு சுப்பிரமணியம் மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும் காலம் சென்ற சுதாகரன் (மாவீரர் ) காலம் சென்ற சுரேஷ்கரன் மற்றும் சுபாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் சுகந்தி அவர்களின் மாமியாரும் வர்ணிகா அவர்களின் பேத்தியும் ஆவார்,மணிமலர் , மகேஸ்வரி ,(சோதி ) மகாதேவி (கிளி ) மகாலிங்கம் ,சுப்பிரமணியம் மகேந்திரரசா (மண்டைதீவு, சுவிஸ் ) அவர்களின் அன்பு அண்ணியும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/searching-for-solace/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-01-25T12:17:54Z", "digest": "sha1:FZDENN6KTGXSRSGGRTLRUM7V6LJZSBQO", "length": 12077, "nlines": 361, "source_domain": "rahmath.net", "title": "Searching For Solace | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம��� 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/viral-video-in-social-media-vjr-4-243963.html", "date_download": "2020-01-25T10:49:02Z", "digest": "sha1:HZP7CZZWLRQKPVGBNSPZOUWAW4EFJ5DJ", "length": 12953, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "மணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்... ஷாக்கான மணமக்கள் - வீடியோ– News18 Tamil", "raw_content": "\nமணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்... ஷாக்கான மணமக்கள் - வீடியோ\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nமணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்... ஷாக்கான மணமக்கள் - வீடியோ\nதிருமணத்தின் போது வாழ்நாளில் மறக்க முடியாத கிஃப்ட் ஒன்றை நண்பர்கள் மணமக்களுக்கு கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nதிருமணத்திற்கு வரும் நண்பர்கள் செய்யும் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே கிடையாது என்றே சொல்லலாம். என்ன குட்டி கலாட்டா செய்யலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள். சில நண்பர்கள் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தும் அசத்துவார்கள். ஆனால் இந்த வீடியோவில் உள்ள நண்பர்கள் கொடுத்த கிஃப்டை பார்த்த மணமக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.\nமணமேடையில் நண்பர்கள் சேர்ந்து மணமக்களுக்கு பெரிய சைஸ் கிப்ட் ஒன்றை கொடுக்கின்றனர். ஆவலுடன் அதில் என்ன இருக்கிறது என்று மணமக்கள் பிரித்து பார்க்கின்றனர். அதில் வடிவேலு டவுசர் பாக்கெட்டில் ஒன்னும் இல்லையே என்று எடுத்துக்காட்டும் நகைச்சுவையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.\nவாழ்க்கைல மறக்���வே முடியாத, யாரும் யோசிச்சுக்கூட பார்க்க முடியாத கிப்ட்...\nநண்பர்களின் இந்த கிஃப்டை பார்த்த மணமக்களுக்கு ஏமாற்றம் அடைந்தனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலர் பார்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/03/blog-post_67.html", "date_download": "2020-01-25T12:43:37Z", "digest": "sha1:TT7Q67QY4FGO5GQWBE2ZGBHWIL6EZZVG", "length": 4425, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "சபாநாயகர், சம்பந்தன் உட்பட குழு நாளை கண்டிக்கு விஜயம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / Sri-lanka / சபாநாயகர், சம்பந்தன் உட்பட குழு நாளை கண்டிக்கு விஜயம்\nசபாநாயகர், சம்பந்தன் உட்பட குழு நாளை கண்டிக்கு விஜயம்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சர்வகட்சிக் குழுவொன்று நாளைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே விஜயம் மேற்கொள்வது தொடர்பான முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்லவுள்ள இந்த குழு, பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்புகளையும் நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204074?ref=archive-feed", "date_download": "2020-01-25T11:25:40Z", "digest": "sha1:DVKKE45EZOIHCED7Z5XFNWEOMHVLHYSW", "length": 9004, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒதுக்கி வைக்கப்பட்டார் சந்திரிக்கா? தயாசிறிக்கு பாராட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர கட்சி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇந்த நிகழ்வில் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் றோஹன லக்ஷ்மன் பியதாச, பேச்சாளர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பொதுச் செயலாளர் றோஹன லக்ஷ்மன் பியதாச தயாசிறிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, சுதந்திரகட்சிக்கான தனது சேவை தொடரும் எனவும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமாக சந்திரிக்கா குமாரதுங்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.\nகடந்த காலங்களில் ஸ்ரீலங்��ா சுதந்திர கட்சியின் கூட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு சந்திரிக்கா அழைக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் சந்திரிக்கா அதிருப்பதியும் வெளியிட்டிருந்தார்.\nஇவ்வாறான நிலையில் இன்றைய நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவில்லை. சந்திரிக்காவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் புறக்கணித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-01-25T10:21:34Z", "digest": "sha1:3FRZTNBIRTIXA3KBQPMNCQIASB5IAR7D", "length": 12545, "nlines": 80, "source_domain": "mmkinfo.com", "title": "தேர்தல் சீர்திருத்தப் போராளி எம்.சி.ராஜ் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதேர்தல் சீர்திருத்தப் போராளி எம்.சி.ராஜ் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome → செய்திகள் → தேர்தல் சீர்திருத்தப் போராளி எம்.சி.ராஜ் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதேர்தல் சீர்திருத்தப் போராளி எம்.சி.ராஜ் மரணம்\nமனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nமனித உரிமை ஆர்வலரும், தலித் மக்களின் உரிமைகளுக்காக அரும்பாடு பட்டவரும், இந்தியாவில் விகிதாச்சார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த அறிவார்ந்த ரீதியில் செயல்பட்டவருமான எம்.சி. ராஜ் அவர்கள் இன்று காலை மரணமடைந்த செய்தி அறிந்து துக்கமடைந்தேன்.\nதமிழகத்தில் பிறந்த அவர் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்தாலும் பூசக்தி கேந்திரம், நில மீட்பு இயக்கம் என பல மக்கள் இயக்கங்களைத் தோற்றுவித்தார். இவரும் இவரது ஆற்றல்ம���க்க மனைவி ஜோதியும் இணைந்து தலித் மக்களின் உரிமைகளுக்கான முன்னணி செயற்பாட்டாளராக விளங்கினார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவரை தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் முதன் முதலாக சந்தித்தேன். இந்தியாவில் தற்போது உள்ள அதிக வாக்குகளைப் பெற்றவரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறை எவ்வாறு மக்களின் உண்மையான விருப்பங்களைப் பிரதிபலிக்காத தேர்தல் முறையாக இருக்கின்றது என்பதை அவர் அபாரமாக பல தரவுகளை முன்வைத்து நாடு முழுவதும் விளக்கி வந்தார். விகிதாச்சார தேர்தல் முறை குறித்து அறிவார்ந்த தளத்தில் பரப்புரை செய்வதற்காக அவர் அமைத்த CERI (இந்தியாவில் தேர்தல் சீர்த்திருத்தத்திற்கான பேரவை) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் நமது மனிதநேய மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கின்றது. உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள விகிதாச்சார தேர்தல் முறை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சட்டம் இயற்றும் அவைகளில் நியாயமான பிரதிநிதித்துவத்தை அளிக்கும் என்ற கருத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றதில் அவரது பங்களிப்பு ஒப்பற்றது.\n70 ஆண்டு கால விடுதலைப் பெற்ற இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையினால் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு மாறாக குறைந்த சதவிகித வாக்குகள் பெற்றவர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவது குறித்தும், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் சில சமூகங்களுக்கு மிகக் குறைவான பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது குறித்தும் அவர் விலாவாரியாக எடுத்துரைத்து விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு மாறுவதே உலகின் மிகப் பெரும் ஜனநாயகம் பொலிவடைவதற்கு வழி வகுக்கும் என்று ஆணித்தரமாக வாதித்தார். இந்தப் பணியில் அவருடன் இணைந்து செயலாற்றிய தருணங்கள் என் வாழ்வில் மிகவும் பயனுள்ள நாட்களாகும்.\nஎம்.சி. ராஜ் அவர்கள் ஒரு செயற்பாட்டாளர் என்பதைத் தாண்டி ஒரு எழுத்தாளராகவும் முத்திரைப் பதித்தார். அவர் அனைவர் மீதும் அன்பு காட்டும் மனிதநேய மிக்க ஆளுமையாக விளங்கினார். அவரது மரணம் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை மலர வைக்க நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவே. இருப்பினும் அவர் எடுத்த பணியை இன்னும் வீரியமாக்கி ���ண்மையான ஜனநாயகம் மலர தொடர்ந்து அயராது பாடுபட நாம் உறுதி எடுப்போம்.\nதிரு. எம்.சி. ராஜ் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி ஜோதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் சக செயற்பாட்டாளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n360 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n625 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amtaac.org/resources/", "date_download": "2020-01-25T10:31:29Z", "digest": "sha1:GSFHNZNCRFYOKMTOVNGHV52ASYJYNJMT", "length": 4215, "nlines": 122, "source_domain": "www.amtaac.org", "title": "Resources | American Tamil Academy", "raw_content": "\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nமுற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=53", "date_download": "2020-01-25T12:46:26Z", "digest": "sha1:FEA63XHWUODAUG2HMEYEX3AXGM7UZA5K", "length": 26153, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sura Pathippagam(சுரா பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஜோக்கான ஜோக்குகள் - Jokes (Tamil)\nவாழ்க்கையில் எதிர்பாராத வகையில் சிரிக்க வைக்கும் சில வேடிக்கையான ந���கழ்ச்சிகள் நடப்பதுண்டு. அவற்றை நினைக்கும் போதெல்லாம் கவலைகளை மறந்து விடுகிறோம். புகழ்பெற்ற ஆன்றோர் பலர் வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை, 'சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்' என்ற தலைப்பில் இச்சிறு நூலில் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள் - Great People and Great Events\nவாழ்க்கையில் எதிர்பாராத வகையில் சிரிக்க வைக்கும் சில வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அவற்றை நினைக்கும் போதெல்லாம் கவலைகளை மறந்து விடுகிறோம். புகழ்பெற்ற ஆன்றோர் பலர் வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை, 'சான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்' என்ற தலைப்பில் இச்சிறு நூலில் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : அ.சா. குருசாமி\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள் - Jokes in Tamil\nஇந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள '' நகைச்சுவைகள்'' யாவும் பிரபலமான வார இதழ்களில், பிரபலமான எழுத்தாளர்கள் எழுதியது ஆகும். '' பாலாய் போவதை பசுவயிற்றில்'' என்று கிராம்ப்புறத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதேபோல் இந்த நகைச்சுவைத் துணுக்குகள் யாவும் சில வாரங்களில் பழமையாகி [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nஉலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும், 'கிரகப் பலன்' களை அறிய வேண்டுமென்றால், ஐந்து விதங்களில், ஐந்து வித கோணங்களில், ஆராய்ந்து அறிய வேண்டும்.\nஒன்று - கிரகத்தின் தன்மை, இரண்டாவது - கிரகத்தின் காரகத்துவம், மூன்றாவது - எந்தெந்த வீடுகளில் எந்தெந்த கிரகங்கள் இருக்கின்றன [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், கருத்து\nஎழுத்தாளர் : தொ.சி. குப்புசாமி\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ் - Enjoyable Joke Bits (Tamil)\nநகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் து��ுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : ஆர்.சி. சம்பத் (R.C.Sampath)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nநகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : நாகை விஜயபாரதி\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nநகைச்சுவைத் துணுக்குகளின் நந்தவனம்.. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.. இந்தப் புத்தகத்தை படித்தால் கூட அப்படித்தான்.. உங்களின் நோய்கள் உங்களைவிட்டு விடுப்பட்டு விடும்..அத்தகைய நகைச்சுவைத் துணுக்குக்கள் நிரம்பிய புத்தகம் இது.\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : புதுவண்டி ரவீந்திரன்\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nபெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்\nஇந்த புத்தகத்தில் குழந்தை வளர்ப்பு முறைகள், முதலுதவி, அதிசய உடலும் ஆரோக்கியம் குறிப்புகளும், ஆரோக்கியம் தரும் ஆராய்ச்சிக் குறிப்புகள், யோகாசனப் பயிற்சி நூல், செலவில்லாத சித்த மருத்துவம், பழங்களும் அதன் மருத்துவப் பயன்களும், உடல் ஆரோக்கியத்திற்கு சுவாச மூச்சுப்பயிற்சி, மிக எளிய [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nசிரிக்க சிறந்த சிறுகதைகள் சம்பவங்கள் - Humorous Short Stories and Events (Tamil)\nசிரிக்க மறந்த மனிதன், வாழ்க்கையை அழுது கழிக்கிறான் என்பது வழக்கிடைச் சொற்களாகும். அவசரமான, விஞ்ஞானத்தனமான, போலித்தனமான வாழ்க்கைப் பயணத்தில் கேட்ட, சிரித்த, படித்த, சிரிப்புத் துணுக்குகளை அவற்றைப் படைத்த முகம் தெரியாத நண்பர்களுக்கே நன்றியுடன் வழங்குகிறேன். இது வெறும் சிரிப்புத் துணுக்குகள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிரிப்பு, நகைச்சுவை, சிந்தனை\nஎழுத்தாளர் : G. கோபி கண்ணன்\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\nகீரைகளும் அதன் மருத்துவப் பயன்களும் - Spinachs and their Medicinal Uses (Tamil)\nஇன்றும் சிறந்த மகான்கள், பல��் ஆரோக்கியமாக வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு மூலக்காரணமே எளிய கீரைகள். எனவே குழந்தைகள் முதல் பெரியோர் வரை என்றும் ஆரோக்கியமாக வாழ தினமும் ஏதாவது ஒரு கீரையை பயன்படுத்துவோம். கீரைகளின் மருத்துவப் பயன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைக் கைக்கொண்டு [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்\nபதிப்பகம் : சுரா பதிப்பகம் (Sura Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஜே.ஷாஜஹான், kairegai, இந்திய தேசிய இயக்கம், போலக், டாக்டர்.ஆர். ரகுநாதன், savith, வெனிஸ் வணிகன், குறிஞ்சுப் பாட்டு, சுஜாதாவின், வரலாறு படைத்த வரலாறு, செ.ராதாகிருஷ்ணன், palan tharum virathangal, கணபதி ஹோமம் புத்தகம், வீணையின், சல்மாவின்\nபாவ புண்ணிய பலன் கூறும் ஸ்ரீ கருட புராணம் - pava punniya palan kurum sri karuda puranam\nசெந்தமிழ் நீதிக் கதைகள் -\nசிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம் -\nஒப்பனைக்காரன் ஏவி.எம். மேக்கப் மேன் எல். முத்தப்பா - Oppanaikaaran A.V.M. Makeup Man L.Muthappa\nபலன் தரும் திருமுறைப் பதிகங்கள் -\nநல்லதம்பியின் நன்னெறிக் கதைகள் -\nதன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum\nவீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும் - Veetileye kaalan pannai amaiththalum aetrumathiyum\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் - Namakkal Kavignar Paadalgal\nமன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள் -\nவாஸ்து வீடுகளும் வற்றாச் செல்வங்களும் -\nஉங்களால் முடியும் - Ungalaal Mudiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/08/22133347/1257472/actress-gossip.vpf", "date_download": "2020-01-25T11:10:11Z", "digest": "sha1:CMS2VUPCDCHQENOG5VOEYYIGVT6SPNVS", "length": 5785, "nlines": 82, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :actress gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் நடிகை\nபிரபல நடிகை மீண்டும் கர்ப்பமானதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, சில மாதங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளாராம்.\nபுன்னகைக்கு பெயர்போன நடிகை, தமிழின் முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். திருமணத்துக்கு பின் குழந்தை பிறந்ததால் சில ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். இதனால் அந்த நடிகை சினிமாவில் மார்க்கெட் இழந்தாராம்.\nபின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த அந்த நடிகை, ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் அந்த நடிகை மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக செய்திகள் பரவுகிறதாம். இதனால் ஓய்வெடுக்க முடிவு செய்த நடிகை, மீண்டும் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளாராம்.\nஇந்த தடவையும் ஏமாந்துட்டேன் - நடிகையின் வருத்தம்\nதிருமண ஆசையில் மூன்றெழுத்து நடிகை\nநடிகை பின்னால் சுற்றும் 6 பேர்\nகிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை\nகாதலிக்காக இப்படியெல்லாம் செய்வாரா இயக்குனர்\nஅந்த படத்துக்காக மற்ற பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை\nரீ-என்ட்ரிக்காக பார்ட்டிக்கு செல்லும் நடிகை\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nஇந்தி படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்த நடிகை\nகாமெடி நடிகருக்காக சமரசம் பேசும் அரசியல் நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1800-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-25T10:19:29Z", "digest": "sha1:G2EHLHXJKVICQZSIDYJSRBLUKTZKMQ6B", "length": 10246, "nlines": 148, "source_domain": "kallaru.com", "title": "ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!", "raw_content": "\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nHome கல்வி & வேலைவாய்ப்பு ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி\nரயில்வேயில��� சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி\nரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி\nதென்கிழக்கு ரயில்வே துறை காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாக உள்ள இந்த அறிவிப்பின் படி சுமார் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தென்கிழக்கு ரயில்வே துறை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : பயிற்சிப் பணியிடம்\nமொத்த காலிப் பணியிடம் : 1785\nபணியிட விபரம் : ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், பெயிண்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nகல்வித் தகுதி : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிடம் : இதில் தேர்வு செய்யப்படுவோர் தென்கிழக்கு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியிடத்திற்குச் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.rrcser.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, 2020 பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3 பிப்ரவரி 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nTAGjobs Jobs in Railway அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு செய்திகள்\nPrevious Postபெரம்பலூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் குறைபாடு இருந்தால் புகாா் அளிக்கலாம் Next Postகுன்னம் அருகே சாலை விபத்தில் இளைஞா் சாவு\nஒரு லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமத்திய அரசின் என்பிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nHSCC நிறுவனத்தில் ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் வேலை\nபெரம்பலூாில் இந்த மாதம் 28 முதல் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு\nபெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் நாளை கிராமசபைக் கூட்டம்\nபெரம்பலூாில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி\nசுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு: கிணறு அமைப்பதால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது\nபெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு.\nபெரம்பலூர் அருகே எசனையில் 7 வீடுகளில் திருட்டு.\nபெரம்பலூாில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்\nபெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலை விபத்தில் முதியவா் பலி\nபெரம்பலூாில் மது ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி\nகல்வி & வேலைவாய்ப்பு 56\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_84_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:42:18Z", "digest": "sha1:YFATBOR7QBF7FH5BCEFG57JWNF3SSZM5", "length": 28618, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 84 எனக்கு உண்டான ஊக்கம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 84 எனக்கு உண்டான ஊக்கம்\n←83. காலேஜில் முதல் நாள் அனுபவம்\n84 எனக்கு உண்டான ஊக்கம்\n414530என் சரித்திரம் — 84 எனக்கு உண்டான ஊக்கம்\n84. எனக்கு உண்டான ஊக்கம்\nஇரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி காலேஜு க்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், ஸ்ரீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று ராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். ஜாக்கிரதையாகப் பாடம் சொல்லச் சொல்லுங்கள்” என்று கூறிச் சென்றார். வகுப்பு விட்டவுடன் செட்டியார் என்னிடம் இதைச் சென்னதன்றி “ராயரைக் கண்டு பயந்து ஏதாவது உளறி விடாமல் ஜாக்கிரதையாகச் சொல்லுங்கள். நாங்களெல்லாம் திருப்தி அடைவது முக்கியமன்று. அவருடைய திருப்திதான் முக்கியம். அவருக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தார்.\nபி. ஏ. இரண்டாவது வகுப்புக்குள் நான் சென்றேன். செட்டியாரும் உடன் வந்தார். அங்கே நன்னூல் பாடம் நடத்தத் தொடங்கினேன். பெயரியலில், “ஒன்றே யிருதியிணைத் தன்பாலேற்கும்” என்னும் சூத்திரத்தைச் சொல்லி வந்தேன். அப்பொழுது ஒரு சேவகன் நாற்காலி ஒன்றை எடுத்து வந்து என் பக்கத்தில் போட்டான��. அடுத்த நிமிஷம் கோபால ராவ் வந்தார். உடனே எழுந்து அஞ்சலி செய்தேன். “நீங்கள் சும்மா இருந்து பாடத்தை நடத்துங்கள்” என்று சொல்லி விட்டு அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார். நான் சூத்திரத்திற்கு உரையும் உதாரணங்களும் சொல்லி விட்டுக் கேள்விகள் கேட்டேன். ராயர் ஒரு மாணாக்கரிடமிருந்து ஒரு நன்னூல் புஸ்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கவனித்து வந்தார்.\nஅவர் அங்கே இருந்ததில் எனக்குச் சிறிதும் அதைரியம் ஏற்படவில்லை. ஊக்கத்துடனே சொல்லி வந்தேன். அவர் நன்னூலை நன்றாகக் கற்றவரென்பதைத் தியாகராச செட்டியார் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதனால் எனக்குப் பின்னும் தைரியமே பிறந்தது. நன்னூலை இளமை தொடங்கியே நான் படித்துப் பல வகையாக ஆராய்ந்து சிந்தித்து ஒழுங்கு படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்ததால் அதனைப் பாடம் சொல்லுவது எனக்கு மிகவும் சாதாரணமாக இருந்தது. நான் முன்னும் பின்னுமுள்ள செய்திகளோடு இயைத்து விஷயங்களை விளக்கினேன். நூல் முற்றும் படித்த ராயர் அவற்றிலிருந்து என் பயிற்சியை உணர்ந்து திருப்தியடையக் கூடும் என்ற நம்பிக்கையோடு நான் பாடம் சொன்னேன்.\nமற்றச் சமயங்களில் இடையே ஏதாவது சொல்லியும் கேள்வி கேட்டும் வந்த செட்டியார் அப்பொழுது ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். ராயர் முகத்தில் ஏற்படும் விருப்பு வெறுப்புக்குறிப்புக்களினால் அவரது அபிப்பிராயத்தை அறிய முயன்றார்.\nஆனால், கோபால ராவ் முகத்தில் புதிய குறிப்பு ஒன்றையும் அவர் காணவில்லை. எப்பொழுதும் உள்ளது போன்ற மலர்ச்சி இருந்தது. தம்முடைய விருப்பு வெறுப்புக்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் இயல்புடையர் அல்லர் அவர். கம்பீரமான தன்மையினர். அவருடைய அபிப்பிராயத்தை எளிதில் யாவரும் அறிந்து கொள்ள முடியாது. செட்டியார் ஒரு குறிப்பும் அறியாத வராகிச் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தார்.\nமணி ஐந்து அடித்தது. கோபால ராவ், தம் கையில் உள்ள புஸ்தகத்தை உரிய மாணாக்கரிடம் கொடுத்து விட்டு எழுந்தார். நானும் செட்டியாரும் எழுந்து நின்றோம். கோபால ராவ் உள்ளத்தில் எவ்வகையான கருத்து உண்டாயிற்றென்பதை அறிய எனக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. அதை எவ்வாறு தெரிந்துகொள்வது\nஅவ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணையரென்னும் மாணாக்கர் அப்போது திடீரென்று எழுந்து ராயரை நோக்கி, “ஒரு விஞ்ஞாபனம்; மாணாக்கர்களாகிய நாங்களெல்லாரும் ‘செட்டியாரவர்கள் வேலையை விட்டு விலகிக் கொள்கிறார்களே; இனி என்ன செய்வோம்’ என்ற கவலையில் நேற்று வரையில் மூழ்கியிருந்தோம். இப்போது அந்தக் கவலை நீங்கி விட்டது. செட்டியாரவர்கள் தாம் இருந்த ஸ்தானத்துக்குத் தக்கவர்களையே அழைத்து வந்து அளித்து எங்கள் பயத்தைப் போக்கி விட்டார்கள்” என்று சொன்னார்.\nஅவர் அவ்வளவு தைரியமாகப் பேசியது குறித்து வியந்து அவரைப் பார்த்தேன். செட்டியார் கண்களும் அன்புடன் அவரை நோக்கின. ராயரோ அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் செய்து புறப்பட்டார். நாங்களும் புறப்பட்டோம்.\nராயவர்களுக்கு நான் பாடம் சொன்ன விஷயத்தில் என்ன அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாமென்ற கேள்வியைக் காலேஜ் ஆசிரியர்கள் எல்லோரிடமும் செட்டியார் கேட்டார்.\n“நல்ல அபிப்பிராயமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சிலர் சொன்னார். ராயரோடு நெருங்கிப் பழகும் சேஷையர் முதலியோர். “பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்கிறார் என்பதே அவர் அபிப்பிராயம் என்று தெரிகிறது” என்றார்கள்.\nசெட்டியார் என்னைப் பார்த்து, “ராயர் இப்படியே அடிக்கடி வந்து கவனிக்கக்கூடும். எப்பொழுது வந்து கவனித்தாலும் அதை என்னிடம் சொல்ல வேண்டும் என்றார்.\nஅந்த வாரம் முழுவதும் உத்ஸாகத்தோடு என் கடமையைச் செய்து வந்தேன். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செட்டியார் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி வருவேன். அன்றன்று நடந்தவற்றை அவரிடம் தெரிவிப்பேன்.\nதிருவாவடுதுறையிலிருந்து ஒவ்வொரு நாளும் யாரேனும் வந்து என்னைக் கண்டு நிகழ்ந்தவற்றைத் தெரிந்து கொண்டு செல்வார். அங்கே மடத்தில் என்னிடத்தில் படித்தவராகிய தெய்வசிகாமணி ஐயரென்பவர் சில நாட்கள் வந்து செய்திகள் தெரிந்து சென்றார். அவர் மூலமாகச் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பற்றி அங்கே வருபவர்களிடம் சந்தோஷத்தோடு பேசி வருவதாக அறிந்தேன்.\nகும்பகோணத்திலிருந்து யார் போனாலும் தேசிகர் என்னைப்பற்றி விசாரிப்பார். காலேஜில் படித்து வந்த பிள்ளைகளின் தந்தையாரோ உறவினர்களோ மடத்துக்குப் போவார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் காலேஜில் படிப்பதாகவும் என்னைப் பற்றித் திருப்தியாகச் சொல்லுவதாகவும் தெரிவிப்பார்கள். கே��்ட தேசிகர் மகிழ்ச்சியடைவார். தமிழில் அன்பும், என்பால் அபிமானமும் உள்ள பலர் காலேஜில் பாடம் நடக்கும்போது புறத்தே நின்று நான் பாடம் சொல்லுவதைக் கேட்டிருந்து நான் வெளியே வந்தவுடன் தங்கள் திருப்தியைத் தெரிவிப்பார்கள். இவ்வளவும் சேர்ந்து, ‘நாம் ஒரு புதிய வேலையை மேற்கொண்டிருக்கிறோமே; எப்படி நிர்வகிக்கப் போகிறோம்’ என்ற கவலை எனக்கு இம்மியளவும் இல்லாதபடி செய்து விட்டன.\nதிருவாவடுதுறை மடத்தில் நான் சந்தோஷமாகப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அங்கே நான் அடைந்த இன்பம் ஒரு வகை, கும்பகோணம் காலேஜில் நான் அடைந்த இன்பம் வேறு வகை. இரண்டிடங்களிலும் கட்டுப் பாட்டுக்கடங்கி நடக்கும் நிலை இருப்பினும், மடத்தில் பல விஷயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தமையால், சம்பிரதாயம், மடத்து நிர்வாகம் முதலியவற்றினிடையே தமிழ்க் கல்வியின் தொடர்பு மாத்திரம் உடையவனாக நான் இருந்தேன். சுப்பிரமணிய தேசிகரும் பல துறைகளில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டியவராக இருந்தார். காலேஜிலோ கல்வியையன்றி வேறு விஷயங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் கல்விக்கு இடையூறு என்பதை அங்கே காண முடியாது. ஆகவே மடத்தில் மற்றக்காரியங்களில் ஈடுபட்டவர்களோடு கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள காலேஜில் வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம் இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது. விளையாட்டில் அதிக இன்பம் உண்டாவது இயல்புதானே\nஇந்த இன்ப வாழ்வைப்பற்றி என் தாய் தந்தையருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் சொல்ல வேண்டுமென்று நான் துடித்துக் கொண்டிருந்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை காலேஜ் விட்டவுடனே போயிருப்பேன். அந்த வேளையில் புகை வண்டியில்லை. அதனால் மறுநாள் சனிக்கிழமை பகல் வண்டியில் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து நேரே வீட்டிற்குச் சென்றேன். என்னுடைய வரவை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டு வாசலில் என் தாயார் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நீரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். என்னைக் கண்டவுடன் ஆரத்தி சுற்றி, “உள்ளே வா, அப்பா” என்று அன்புடன் அழைத்தார்.\nஎன் தாய் தந்தையார் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் பதில் சொன்னவாறே ஸ்நானத்தையும் போஜனத்தையும் முடி���்துக் கொண்டேன். வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது.\n“உம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் நீர் ஒரு தடையுமின்றி வேலையைப் பெற்றுக்கொள்வீரென்றும், உபாத்தியாயர்களும் பிள்ளைகளும் நீர் பாடம் சொல்வதில் சந்தோஷப்படுவார்களென்றும் நாம் எதிர்பார்த்ததுண்டு. அந்தப் படியே ஜயமடைந்து நல்ல பெயர் வாங்கி வந்ததைப்பற்றி மிக்க சந்தோஷம்” என்று அவர் சொல்லிய வார்த்தைகள் என் காதில் அமுதம்போல் விழுந்தன. ஒரு வார காலமாக அவரது இன்மொழி களைக் கேளாமல் பசித்திருந்த என் செவிகள் திருப்தியடைந்தன.\nஅந்த வார்த்தைகளினூடே ததும்பிய அன்பை மாந்தி நிறைந்த உள்ளத்தோடு இருந்த எனக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை. சில நிமிஷங்கள் கழித்து, “எல்லாம் ஸந்நிதானத்தின் பேரன்பே” என்று சொல்லிவிட்டு நான் இயற்றி வைத்திருந்த பின்வரும் செய்யுளைச் சொன்னேன்:-\n“அற்றார்க்குத் தாயனைய துறைசையிற்சுப் பிரமணிய\nகற்றார்க்குக் குறையுளதோ மற்றவன்றன் திருமுகத்தைக்\nபெற்றார்க்குத் துயருளதோ வுரைப்பமிக வினிக்குமவன்\nசொற்றார்க்குத் துயருளதோ யிரும்புவியி னாவலர்காள்\nஇச்செய்யுள் என் உள்ள மகிழ்ச்சியிலிருந்து எழுந்ததென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு விஷயமாக விசாரித்து வந்தார். நான் சொல்லச் சொல்ல அவர் புதுமைகளைக் கேட்பவர்போல மகிழ்ச்சியடைந்தார்.\nசனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கே தங்கித் தேசிகருடைய சல்லாபத்தில் ஒன்றியிருந்தேன். சின்னப் பண்டார ஸந்நிதியாகிய நமசிவாய தேசிகரிடமும் விஷயங்களைத் தெரிவித்தேன். மடத்தில் உள்ள அன்பர்கள் யாவரும் என்னைச் சுற்றிச் சூழ்ந்து ஆவலுடன் காலேஜ் விஷயங்களை விசாரித்தார்கள். காலேஜின் பெருமையையும், புறத் தோற்றத்தையும் அறிந்த அவர்கள் கோபாலராவின் பெருந்தன்மை, ஆசிரியர்களின் தகுதி, மாணாக்கர்களின் இயல்பு, வகுப்புக்களின் ஒழுங்கு, அங்குள்ள சௌகரியமான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏதோ ஒரு புதிய தேசத்துக்���ுப் போய் வந்தவனிடம் புதுமைகளைத் தெரிந்து கொள்ளுவதில் ஜனங்கள் எவ்வளவு வேகமாக இருப்பார்களோ அப்படியே இருந்தார்கள் அவர்கள்.\nஇரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. திங்கட்கிழமை விடிந்தவுடன் முதல் வண்டியில் ஏறிக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/13", "date_download": "2020-01-25T10:21:14Z", "digest": "sha1:VFISOZG44BK6KDZVGXOU4CMY4I4GLPKA", "length": 7075, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகளையெல்லாம் தெளிவித்து, மனம் அடங்கும் திறத் திலே அமைகின்ற பேச்சு ஒன்று.\nஒர் உதாரணம் சொல்லலாம். கட்டப்படாத பொல் லாத மாடு ஒன்று தன் கால் போன போக்கிலே போகும்பொழுது அதை யாரும் நிறுத்த முடியாது. யாராவது ஒரு கயிற்றில் முளை அடித்துக் கட்டினல் அந்தக் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிடும். அதனுடைய போக்கெல்லாம் தட்டுத் தடுமாறி ஒரு முறை இல் லா ம ல் இரு க்கு ம். அ. த னு ைடய நடையிலே பல பயிர்கள் அழியும். பல பேர் அஞ்சுவார்கள். ஆனால் அதே மாட்டைக் கொண்டு வந்து இருநூறு அடி நீளமுள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனுடைய தலைப்பை ஒரு முளையிலே கட்டி விட் டால், அந்த மாட்டுக்குத் தன்னேக் கட்டிப் போட்டி ருப்பது தெரியாது. நீளம் மிக அதிகமாக இருப்பதால் அது தெரியாது. வழக்கம் போல், அது திரியத் தொடங்கும். ஆனல் அப்படித் திரியும்பொழுது வட்ட மாகத் திரியுமே ஒழியச் சிதறுண்ட நெறியில் செல்லாது. இருநூறு அடி நீளத்தில் சுற்றி வட்டமிடும். ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் ஓர் அங்குலம் கயிற்றில் குறையும். அப்படியே அது வேகமாகச் சுற்றச் சுற்றக் கயிற்றினுடைய நீளம் குறைந்து போகும். பிறகு மிகச் சமீபத்தில் வந்து முளை வேறு, கயிறு வேறு, மாடு வேறு என்றில்லாமல் அப்படியே நின்று விடும். . -\nஅதுபோல, நாம் பேசுகிற பேச்சை அடக்காமல், இறைவன் என்ற முளையை வைத்து அவளுேடு சம் பந்தப்பட்ட நீளமான பேச்சையே பேசிக் கொண்டிருந் தால், நாளடைவில் அ���ு மிக மிகக் குறுகி, பிறகு பேச் சில்லாத நிலையை அடையலாம். முளையில்லாத மாடு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-csk-relesed-chinna-thala-suresh-raina-innings-from-the-practice-match-watch-mu-126849.html", "date_download": "2020-01-25T10:35:25Z", "digest": "sha1:A4XA5XKQE5F64Q7DQ3LPXEB52RBXSRLQ", "length": 14154, "nlines": 198, "source_domain": "tamil.news18.com", "title": "VIDEO: பயிற்சி போட்டியில் 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ரெய்னா! | CSK Relesed Chinna Thala Suresh Raina innings from the Practice Match - Watch– News18 Tamil", "raw_content": "\nVIDEO: சி.எஸ்.கே. பயிற்சி போட்டி... 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ரெய்னா\n#NZvIND | இந்தியாவின் வெற்றியும்... நியூசிலாந்து அணியின் சொதப்பலும்...\nடி20 போட்டியில் 200 ரன்களுக்கு அதிமான ஸ்கோரை சேசிங் செய்வதில் இந்தியா முதலிடம்\nINDvsNZ | நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி... 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nINDvsNZ | வெளுத்து வாங்கிய நியூசிலாந்து... இந்திய அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்கு..\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nVIDEO: சி.எஸ்.கே. பயிற்சி போட்டி... 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய ரெய்னா\n#CSK Relesed #ChinnaThala #SureshRaina innings from the Practice Match | சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சிப் போட்டியை கண்டு ரசித்தனர்.\nசேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\n2019 ஐ.பி.எல் தொடர் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.\nஇதனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு டி-20 பயிற்சி போட்டி நேற்று (மார்ச் 17) நடத்தப்பட்டது.\nபயிற்சி ஆட்டத்தில் களமிறங்கிய முரளி விஜய். (CSK)\nஇந்தப் போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சிப் போட்டியை கண்டு ரசித்��னர். பயிற்சி போட்டியில் சுரேஷ் ரெய்னா 3-வது வீரராக களமிறங்கினார்.\n29 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உள்பட 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரெய்னா விளையாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.\nசிக்சர் மழை பொழிந்த ரெய்னாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n#IPL2019: ஏலம் எடுக்காததால் காணாமல் போன தமிழக வீரர்கள்\nசி.எஸ்.கே பயிற்சி ஆட்டம்: சேப்பாக்கத்தில் குவிந்த 12,000 ரசிகர்கள்\nVIDEO: சேப்பாக்கத்தில் தல தோனியை விரட்டிப்பிடித்த ரசிகர்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\n“விமானி வராததால் நியூசி. வரை விமானத்தை இயக்கிய கே.எல்.ராகுல்“ - வைரல் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/accident/page-9/", "date_download": "2020-01-25T11:55:32Z", "digest": "sha1:SRADF24PBHLQ7K7ITLQ4HH3CWXPYRLJH", "length": 11312, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "Accident | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nபஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 60 பேர் படுகாயம்\n#Amritsar Train Accident: பஞ்சாப் ரயில் விபத்தில் 60 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்\n#Amritsar Train Accident : பஞ்சாப் தசரா விழாவில் சிதறி ஓடிய மக்கள் மீது ரயில் மோதி விபத்து: 50 பேர் பலி\nரயில் மீது மோதிய சரக்கு லாரி: தடம்புரண்டது ரயில்\n‘அந்த பையனின் ஆத்மா அழைக்கிறது’ - கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை\nபள்ளி பேருந்தில் சிக்கி குழந்தை பலி: தாய் கண் எதிரிலேயே உயிரிழந்த பரிதாபம்\n'தாழ்த்தப்பட்டவர் எப்படி தொட்டு சிகிச்சை அளிக்கலாம்' - மருத்துவர் மீது தாக்குதல்\nதிருச்சி ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணையில் புதிய தகவல்\nவிபத்தில் கையை இழந்த பல் மருத்துவருக்கு ரூ.82.60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nBREAKING: உ.பி. யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nராகுல் பேரணியில் தீவிபத்து... சதித்திட��டமா... - உள்துறை அமைச்சகம் விசாரணை\nராகுல்காந்திக்கு ஆரத்தி எடுக்க முயன்றபோது தீ விபத்து - வீடியோ\nஊட்டி: 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி\nகொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து\nசென்னையில் ஏசி இயந்திரத்தில் வாயு கசிந்து 3 பேர் மரணம்\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:56:10Z", "digest": "sha1:CQ2CUE63EOID6LDLQLREN2LWTE56TSKX", "length": 8533, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டுக்கடன்: Latest வீட்டுக்கடன் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்ப்ரைஸ்.. ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கு வட்டி குறையும், பணப்புழக்கம் கூடும்\nஅரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு.. தமிழக அரசு அதிரடி\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எச்டிஎப்சி வங்கி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nரூ. 30 லட்சத்திற்கு குறைவான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு - எஸ்பிஐ வங்கி.\nவீட்டுக்கடன்: வட்டி விகிதத்தை குறைத்த தனியார் வங்கிகள்\nவீட்டுக் கடன் வட்டியைக் குறைக்காமல் மக்களை வதைக்கும் வங்கிகள்- ராமதாஸ் கண்டனம்\nமுதல் முறையா வீடு வாங்கப் போறிங்களா உங்களுக்கு வரிச் சலுகை இருக்கு\nசென்னை வெள்ளம்: வீட்டுக்கடன் அபராதம் ரத்து - இம்புரூவ்மென்ட் லோன் தருகிறது ஹெச்.டி.எப்.சி\nஆர்.பி.ஐ வட்டி விகித குறைப்பால், வீடு, கார் கடன் சுமை குறைய வாய்ப்பு\nஆர்.பி.ஐ தாக்கம்: எல்லா வங்கிகளையும்விட குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்\nஎஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு\nவீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது எச்டிஎப்சி\nவீட்டுக் கடன் இனி ரொம்ப ரொம்ப 'காஸ்ட்லி'\nவீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்தது எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/telugu-desam", "date_download": "2020-01-25T12:31:26Z", "digest": "sha1:I53G6WCM24KQPZKS4NICEYPGHDMOEFMH", "length": 23769, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "telugu desam: Latest telugu desam News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nAnnatha தலைவர் 168 படத்திற...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியிட...\nரஜினி - பெரியார் - சசிகலா:...\nதமிழக முன்னாள் தலைமைச் செய...\nதமிழர்களை தாக்கிய 'கொரோனா ...\nசென்னை மத்திய அரசு பள்ளியி...\nu19 world cup: ரன் சேர்க்க சிரமப்படும் ந...\nடி-20 கிரிக்கெட்டில் உலக ச...\n‘தல’ தோனி இடத்துக்கா வேட்ட...\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம...\n‘சும்மா கிழி’ அடி அடித்த ஸ...\nஅம்பயர் கண்ணில் மண்ணைத் தூ...\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nவங்கியில் கணவனை டெபாசிட் ச...\nஇந்த காசு எல்லாம் இப்ப நீங...\nஇந்த குழந்தைக்கு என்ன பெயர...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் அதிரடியா குறை...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nSeeru - ஃபிரண்டுன்னா லைஃப் கொடுக்..\nPsycho : கால்ல மச்சம் இருக்கான்னு..\nTaana : கடன்காரிய காதலியாக்கிட்டே..\nபாஜகவிற்கு தாவிய முக்கிய எம்.பிக்கள் - தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு\nதெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்ய சபா எம்.பிக்கள் இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.\nக���லியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nசந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள வேளையில், அவரது கட்சியின் நான்கு எம்.பிக்கள் பாஜகவிற்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆந்திராவில் ஆட்சியை பிடிக்கிறாா் ஜெகன்மோகன்: கருத்துக் கணிப்பில் தகவல்\nமக்களவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்குப் பின்னரான கருத்துக் கணிப்பில் ஆந்திராவில் 106 சட்டமன்ற தொகுதிகளில் வென்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nகள்ள ஓட்டு புகாரை அடுத்து 7 வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு\nAP Elections: தேர்தலில் யாருக்கு ஆதரவு... வெளிப்படையாக அறிவித்த சமந்தா\nநடிகை சமந்தா தனது ஓட்டு யாருக்கு என்பதை வெளிப்படையாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்.\nஆந்திராவில் கெத்து காட்டும் பவன் கல்யாண் கட்சி; ஆதரவாக களமிறங்கிய நட்சத்திரப் பட்டாளம்\nநடிகர் பவன் கல்யாண் கட்சிக்கு ஆதரவாக, ஏராளமான நடிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திராவில் கெத்து காட்டும் நடிகர் பவன் கல்யாண் கட்சி; தேர்தல் களத்தில் நடிகர்கள், தன்னார்வலர்கள்\nநடிகர் பவன் கல்யாண் கட்சிக்கு ஆதரவாக, ஏராளமான நடிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திராவில் கெத்து காட்டும் பவன் கல்யாண் கட்சி; ஆதரவாக களமிறங்கிய நட்சத்திரப் பட்டாளம்\nநடிகர் பவன் கல்யாண் கட்சிக்கு ஆதரவாக, ஏராளமான நடிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவீடியோ: துணி துவைத்து கொடுத்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்\nஊரைச் சற்றிவந்த அவர் துணி துவைத்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்துவிட்டு அவர்களிடம் சென்றார். சட்டென்று அவர்கள் வைத்திருந்த துணியை எடுத்து துவைக்க தொடங்கினார். அவருக்குச் சரியாக துவைக்கத் தெரியாததால் அவருடன் இருந்த கட்சித் தொண்டர்கள் சிலர் சொல்லிக்கொடுத்தனர்.\nதுணி துவைத்துக் கொடுத்தால் ஓட்டு கிடைக்குமா\nவீடியோ: துணி துவைத்து கொடுத்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்\nஊரைச் சற்றிவந்த அவர் துணி துவைத்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்துவிட்டு அவர்களிடம் சென்றார். ��ட்டென்று அவர்கள் வைத்திருந்த துணியை எடுத்து துவைக்க தொடங்கினார். அவருக்குச் சரியாக துவைக்கத் தெரியாததால் அவருடன் இருந்த கட்சித் தொண்டர்கள் சிலர் சொல்லிக்கொடுத்தனர்.\nவீடியோ: துணி துவைத்து கொடுத்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்\nஊரைச் சற்றிவந்த அவர் துணி துவைத்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்துவிட்டு அவர்களிடம் சென்றார். சட்டென்று அவர்கள் வைத்திருந்த துணியை எடுத்து துவைக்க தொடங்கினார். அவருக்குச் சரியாக துவைக்கத் தெரியாததால் அவருடன் இருந்த கட்சித் தொண்டர்கள் சிலர் சொல்லிக்கொடுத்தனர்.\nYSRCP: ஒரு வழியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஜெயசுதா\nபிரபல நடிகை ஜெயசுதா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் இணைந்துள்ளார்.\nApoorva : எம்.எல்.ஏ மீது நடிகை அபூர்வா புகார்\nடோலிவுட் படங்களின் துணை நடிகையாக, கவர்ச்சி நடிகையாக வலம் வரும் அபூர்வா என்ற நடிகை, தெலுங்கு தேச எம்.எல்.ஏ மீது புகார் அளித்துள்ளார்.\nTelangana Elections 2018:விறுவிறுப்பாக நடைபெறும் தெலங்கானா தேர்தல்: பிரபலங்கள் வாக்குப்பதிவு\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, விஜயசாந்தி, அமலா மற்றும் டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.\nAssembly election: ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு இன்று தேர்தல்\nபுதுடெல்லி: ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபைக்கு, இன்று தேர்தல் நடக்கிறது.\nAssembly election: ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு இன்று தேர்தல்\nபுதுடெல்லி: ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபைக்கு, இன்று தேர்தல் நடக்கிறது.\nபா.ஜ.,வுக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு\nஅமராவதி : பா.ஜ.,வுக்கு எதிரான, அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.\nமோடியை விடப் பெரிய அனகோண்டா யார்\n“பிரதமர் மோடியைவிடப் பெரிய அனகோண்டாவாக யார் இருக்க முடியும். அவர்தான் அனைத்து அமைப்புகளையும் விழுங்கியிருக்கிறார். இப்போது, சிபிஐ, மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை விழுங்கிக்கொண்டிருக்கிறார���.”\nமோடியை விடப் பெரிய அனகோண்டா யார்\n“பிரதமர் மோடியைவிடப் பெரிய அனகோண்டாவாக யார் இருக்க முடியும். அவர்தான் அனைத்து அமைப்புகளையும் விழுங்கியிருக்கிறார். இப்போது, சிபிஐ, மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றை விழுங்கிக்கொண்டிருக்கிறார்.”\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ரஜினியிடம் விசாரணை...\nஆதார் இல்லாவிட்டால் சம்பளத்தில் 20% பிடிக்கப்படும்: வருமான வரித் துறை அதிரடி\nஇப்படியொரு கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்த்தது உண்டா.. புதிய கல்லீனென் பிளாக் பேட்ஜ் கார் அறிமுகம்..\nதுருக்கியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... 20 பேர் பலி... 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...\nமத்திய அரசின் SBI வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி.. 8 ஆயிரம் காலியிடங்கள்\nதிடீர் என்று நிறுத்தப்பட்ட சீரியல்: இளம் நடிகை தற்கொலை\nதேனி கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகள்\nபெண்கள் குழந்தை பெற்றுகொள்ள சரியான வயது எதுன்னு தெரியுமா\n விலங்குகளுக்கு இல்லாத ஒரு அறிவு இதுதான் போல...\nBSNL TamilNadu: தமிழ்நாடு பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ் + ஒரு பேட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/18184517/1251737/TN-Govt-announce-adithanar-award.vpf", "date_download": "2020-01-25T10:31:09Z", "digest": "sha1:TPT7UQIQUTGBXE5UDOLM3W425IBFVR3J", "length": 13425, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு || TN Govt announce adithanar award", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு\nதினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பெயரில், சிற்றிதழ் பரிசு எனும் விருது அளிக்கப்பட உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nதினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பெயரில், சிற்றிதழ் பரிசு எனும் விருது அளிக்கப்பட உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:\nதமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழை தெரிவு செய்து தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.\nஇந்த விருது ஒவ்வொன்றிற்கும் விருது தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், கேடயமும், பாரட்டிதழ் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nநிர்பயா வழக்கு- குற்றவாளிகள் 2 பேரின் மனு தள்ளுபடி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு\nகோவையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nகுரூப்-4 தேர்வு மோசடி: முக்கிய குற்றவாளி தலைமறைவு\nநிர்பயா வழக்கில் அடுத்தடுத்த தடைகள்... கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி மனு தாக்கல்\nபாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா தேர்தல் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை - தேர்தல் ஆணையம்\n60 வயது மூதாட்டி 22 வயது இளைஞனுடன் காதல்- ஆக்ராவில் வினோத வழக்கு\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nபெரியார் குறித்த பேச்சு- ரஜினிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/03/blog-post_2.html", "date_download": "2020-01-25T12:44:18Z", "digest": "sha1:ZIRABHYJ4XHST7PYJAGZRW5MU6VCA5ZY", "length": 4259, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "யாழில் இரவு நேர ரோந்தில் இராணுவம் - மார���தம் செய்திகள்", "raw_content": "\nயாழில் இரவு நேர ரோந்தில் இராணுவம்\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலைமை காரணமாக யாழ். குடாநாட்டில் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த சில தினங்களாக கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து நாட்டில் எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இரவு நேரத்தில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டி மற்றும் இதர பிரதேசங்கள் பலவற்றில் அசாதாரண சூழல் நிலவுகின்ற நிலையில், நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3661", "date_download": "2020-01-25T12:46:03Z", "digest": "sha1:SXUKELOLQQLFAQKXETTHZTRONEMW6NZI", "length": 6376, "nlines": 142, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | anbumani ramadas", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்... அன்புமணி வலியுறுத்தல்\nகரும்புகளால் அமைக்கப்பட்ட மாட்டுவண்டி பின்னணியில் அன்புமணி, சவுமியா\n’எங்களை மீறி, ஒரு பிடி மண்ணையும் என்.எல்.சி. எடுக்க முடியாது’ - அன்புமணி\nஎட்டுவழிச்சாலை திட்டத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் பயன்; அன்புமணி ராமதாஸ் தாக்கு\nஉயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை\nமாந���ல உரிமைகளை பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும்\n’’ஆளுனர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது’’ - ராமதாஸ்\nமத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது : அன்புமணி வலியுறுத்தல்\nகாவிரி உரிமையை போராடி மீட்போம்: தீக்குளிப்பில் யாரும் ஈடுபட வேண்டாம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=116695", "date_download": "2020-01-25T11:17:24Z", "digest": "sha1:RUBWVZGJJTVBZIT7CNVD3OVRB7A35BLO", "length": 16603, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "உலகக் கிண்ண தகுதிச் சுற்று பலம் வாய்ந்த துர்க்மெனிஸ்தானிடம் சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றுப் போன இலங்கை..!! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஉலகக் கிண்ண தகுதிச் சுற்று பலம் வாய்ந்த துர்க்மெனிஸ்தானிடம் சொந்த மண்ணில் பரிதாபமாக தோற்றுப் போன இலங்கை..\nகொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மின்னொளியில் நேற்று இரவு நடைபெற்ற கத்தார் 2022 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ணம் ஆகியவற்றுக்கான ஆசிய வலய எச் குழுவுக்குரிய இரண்டாம் சுற்று தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானிடம் 0 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது. இப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தான் போட்டியின் இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு கோலைப் போட்டது.ஆரம்பம் முதல் கடைசிவரை தடுத்தாடும் உத்தியை இலங்கை அணி கையாண்ட போதிலும், தோல்வியைத் தவிர்க்க முடியாமல் போனது.\nதுர்க்மேனிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிடுகையில், அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடக்கூடிய உடற்தகுதி இலங்கை வீரர்களிடம் இருக்கவில்லை எனவும், போட்டியில் இலங்கை வீரர்கள் ஓரிருவரைத் தவிர வேறு எவரும் திறமையை வெளிப்படுத்தவில்லை எனவும், போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் றூமி பக்கீர் அலி தெரிவித்தார்.பின்கள வீரர் சரித்த ரத்நாயக்க இழைத்த தவறுகளினாலேயே இரண்டு கோல்களும் போடப்பட்டதாக சுட்டிக்காட்டிய பக்கீர் அலி, அடுத்த வாரம் நடைபெறவுள்ள வட கொரியாவுக்கு எதிரான போட்டி இதனை விட சிரமமாக அமையும் என்றும் கூறினார்.மத்திய கள வீரர்களும் முறையாக பந்து பரிமாற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பயிற்றுநர், இப் போட்டியில் விட்ட தவறுகள் குறித்து வீரர்களுடன் கலந்துரையாடி அடுத்த போட்டிக்கான தயார்படுத்தலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். ஜேர்மனியிலிருந்து இலங்கை வருகை தந்த சகோதரர்களான வசிம் ராஸிக், முஷாக்கிர் ஆகிய இருவர் குறித்து பயிற்றுநரிடம் கேட்டபோது, ‘‘இளையவரான முஷாக்கிரை 23 வயதுக்குட்பட்ட அணியில் இணைக்க எண்ணியுள்ளேன். முடியுமானால் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் மூன்றாவது போட்டியில் இலங்கை அணியில் இணைப்பது குறித்து ஆலோசிப்போம்’’ என பதிலளித்தார்.முஷாக்கிர் ஜேர்மனியில் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம்பெற்றுள்ளதுடன் 19 வயதுக்குட்பட்ட ஜேர்மன் கால்பந்தாட்டத்தில் சம்பியனான பயென் மியனிச் அணியிலும் இடம்பெற்றவராவார். இது இவ்வாறிருக்க திங்களன்று நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தான் 8ஆவது நிமிடத்தில் அவசரமான த்ரோ ஒன்றை எடுத்து, ஒராஷெதொவ் வெய்ட் மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டது.இலங்கை கோல்காப்பின் வலப்புறமாக பந்தை நகர்த்திச் சென்ற வைட், இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேராவின் தலைக்கு மேலாக செல்லும் வகையில் பந்தை படுவேமாக உதைத்து கோல் போட்டு துர்க்மேனிஸ்தானை முன்னிலையில் இட்டார். போட்டியின் 19ஆவது நிமிடத்தில் இலங்கை அணித் தலைவர் கவிந்து இஷான் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சியை துர்க்மேனிஸ்தான் கோல்காப்பாளர் மெமட் க்ரெஸ்முஹமதோவ் இடதுகையால் வெளியில் தட்டிவிட்டார். தொடர்ந்து கிடைத்த இரண்டு அடுத்தடுத்த கோர்ணர் கிக்குகளை இலங்கை வீரர் எம்.என்.எம். பஸால் வீணாக்கினார்.தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தானுக்கு 28ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அமனோவ் அர்ஸ்லான் தவறவிட்டதுடன் 3 நிமிடங்கள் கழித்து ஒராஷெதொவ் வைட் உதைத்த பந்து கோல்காப்பின் மேல் பட்டு திசை திரும்பியது.இதனிடையே முரணாக விளையாடியதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலங்கையின் பின்கள வீரர் ஜூட் சுபன் இலக்கானார்.மறுபுறத்த��ல் இலங்கை அணி தடுத்தாடுவதிலேயே கவனம் செலுத்தியது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையின் பத்து வீரர்களும் தமது கோல் எல்லைக்குள் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய துர்க்மேனிஸ்தான் 53ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் அமானொவ் அர்ஸ்லானின் ப்றீ கிக் மூலம் மிகவும் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டது. சரித் ரத்நாயக்க முரணாக விளையாடியதால் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதுடன் துர்க்மேனிஸ்தானுக்கு 18 யார் கட்டத்துக்கு வலது மூலையில் ப்றீ கிக் வழங்கப்பட்டது. அமானொவ் தரையோடு உதைத்த பந்து ஷதடுப்புச் சுவரில்| இருந்த வீரர்களின் பாதங்களுக்கு கீழாக மின்னல் வேகத்தில் சென்று கோலினுள் புகுந்தது. (துர்க்மேனிஸ்தான் 2 க்கு 0).\nஇதனைத் தொடர்ந்து, இலங்கை அணியினர் தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதால் துர்க்மேனிஸ்தானுக்கு கோல் போடும் வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாக இருந்தது.போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அமானொவின் ப்றீ கிக்கின்போது பந்து இலங்கை கோல்காப்பாளரின் கைகளில் பட்டு முன்னோக்கி வந்தது. அப் பந்தை யஷியேவ் முராத் கோலினுள் செலுத்திய போதிலும் அவர் ஓவ்சைட் நிலையில் இருந்ததால் அந்த கோல் மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.இதே குழுவில் இடம்பெறும் வட கொரியாவை எதிர்வரும் 10ஆம் திகதி இதே மைதானத்தில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.. அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை..\nNext article73 வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பாட்டி…. மருத்துவ உலகில் இன்னுமொரு அதிசயம்..\nவீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….\nவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…\nசற்று முன்னர் கிளிநொச்சியில் கோர விபத்து…பயணிகள் பேரூந்துடன் மோதிய டிப்பர்..\nமுன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனுடன் விரிசல்… தனிவழி செல்லத் தயாராகும் மிக முக்கிய பிரமுகர் கூட்டமைப்பில் தஞ்சம்..\nவடக்கின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு..\nயாழ் நாவற்குழியில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்படும் அரும்பொருள் காட்சியகம்.. உள்ளே இருக்கும் வியத்தகு விடயங்கள் …\nகற்���ாழையில் ஆரோக்கிய பானங்கள் செய்வது எப்படி தெரியுமா…\nபிசுபிசுப்பான தலைமுடியை பராமரிக்க எளிய குறிப்புகள்…\nவீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….\nவைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நட்சத்திர பழம்…\nவிரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1NzkzMQ==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-15-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:25:26Z", "digest": "sha1:X7OLIW7PBPE4YK3756MN4FK7Q4BDOFTS", "length": 8317, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: 20 பேர் படுகாயம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nபாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: 20 பேர் படுகாயம்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மசூதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்���ிடையே மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை குவட்டா நகரில் உள்ள பரபரப்பான சந்தையில் மோட்டார்சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\nநாளை 2வது டி.20 போட்டி: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா... பதிலடி கொடுக்க நியூசிலாந்து ஆயத்தம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் கோகோ காப்\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அதிரடி அரை சதம்: முதல் டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது இந்தியா: 1-0 என முன்னிலை பெற்றது\nரன் ‘அசுரன்’ ராகுல்... ‘பட்டாஸ்’ ஸ்ரேயாஸ் | ஜனவரி 24, 2020\nகேப்டன் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் | ஜனவரி 24, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODU5MA==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:24:44Z", "digest": "sha1:5RC3CH3MNFZBHXVJFHLRIFN2OJF535F3", "length": 7120, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல்\nதமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வன்னி ரோட்டறக் கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலும், எதிர்காலம் தொடர்பிலும் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது. வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் விமல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல்... The post தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/04/blog-post_13.html", "date_download": "2020-01-25T11:20:42Z", "digest": "sha1:XY7ABTPQCPDGAPTUDCNFHDW3CK5WHKEE", "length": 41915, "nlines": 387, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வடிவேலு இப்படி செய்யலாமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 13 ஏப்ரல், 2013\nநகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு நம் உள்ளங்களை கொள்ளை கொண்டு சிரிக்க வைத்தவர் வைகைப் புயல் வடிவேலு. திரையில் இவரது பேச்சுக்களும் உடல் அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னையும் அறியாமல் சிரிக்க வைத்துவிடும். பெயரே தெரியாத படமாக இருக்கும் ஆனால் இவர் காமெடி மட்டுமே நினைவில் இருக்கும் படங்கள் பல உண்டு.\nஇவரது நகைச்சுவை அடிவாங்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிலும் பல செய்திகள் மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றும் . ஒரு படத்தில் ஒரு குத்து சண்டை வீரரிடம் அடி வாங்கிக் கொண்டு அவரிடம் இருந்து கோப்பையை பறித்து \"அடி வாங்கினவன் நான் எனக்குதான் கோப்பை\" என்று சொல்வதிலாகட்டும், வெங்கி மங்கி என்று தனக்கு பதிலாக இன்னொருவரை அழுவதற்காக வைத்துக் கொள்வதிலாகட்டும், \"ஒரு திரி��ா இல்லைன்னா ஒரு திவ்யா\" என்று சொல்வதிலாகட்டும் வாழ்க்கை யதார்த்தங்களை மறைமுகமாக எடுத்துக் காட்டுவதாகத்தான் எனக்கு தோன்றியது.\nவேறு எந்த நடிகரையும் விட அன்றாட வாழ்வில் இவரது வசனங்களை பயன்படுத்தாதவர் மிகக் குறைவு, \"ரொம்ப நல்லவன்டா\" \"உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்களே\" \"அவ்வ்வ்வ்வ்வ்\" \"எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாண்டா\", \"ரொம்ப நல்லவன்டா, \"இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்.\" \"பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்\", \"ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க.\" \"ஒரு ஆணியும் புடுங்க வேணாம்\", \"ரைட்டு\". \"எவ்வள நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது\" இப்படி பல பிரபல நகைச்சுவை வசனங்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையில் விவேக்கின் வசனமான எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனமே பொருந்துகிறது என்று நினைக்கிறேன்.\nசமீபத்தில் ஆனந்த விகடனில் வடிவேலு வீட்டுக் கல்யாணம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது. சினிமா பிரபலங்கள் .அரசியல்வாதிகள், திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உட்பட உட்பட யாரையுமே அழைக்காமல் தன் மகளின் திருமணத்தை நடத்தி இருக்கிறார். யாரையும் அழைக்கவில்லையே தவிர எல்லோருக்கும் தகவல் சொல்லி இருக்கிறார்.\nகல்யாணத்துக்கு வர்றதுக்கு சிரமப் பட்டுக்காதீங்க நானே புள்ளைகளை உங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரேன் என்றும் கூறி இருக்கிறார். கட்டாயம் வருவேன் என்று அடம் பிடித்த ராஜ்கிரண் ஆர்வி.உதயகுமார் ஆகியோரிடம் சூழ்நிலை சரியில்ல புரிஞ்சுக்கோங்கண்ணே என்று சொன்னதாகத் தெரிகிறது. வடிவேலுவின் இந்த நிலை பரிதாபமாகத்தான் இருந்தது. எல்லோரையும் அழைத்தால் கலைஞரை அழைக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் தனக்கு மேலும் அது சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நினைத்திருப்பார் போலும்.தன்னை திடீரென்று ஓரம் கட்டிய சினிமாத் துறையினர் மீது கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கலாம்.\nஇந்த திருமணத்தை தனது சூழ்நிலையை சரியாக்கிக் கொள்ள வடிவேலு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அரசியலில் நிரந்தர எதிரிகளும் யாருமில்லை. அதுபோல கலைஞர்களும் நிரந்தர பகைவர்களாக யாரையும் கருதக் கூடாது. அனைவரையும் அழைத்து நடத்தி இருந்தால் யார் உண்மையாகவும் யார் ஒப்பு���்காகவும் நட்புடன் இருந்தார்கள் என்பதை வடிவேலு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.\nதலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள், இப்போது புறக்கணிப்பது என்பது வருத்தம் தரக் கூடியதுதான். இது பல பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான் என்றாலும் திரையுலகம் வடிவேலுவை ஒரேயடியாக புறக்கணித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு சீரணிக்க முடியாததாகத்தான் இருக்கிறது. வடிவேலு உச்சத்தில் இருந்தபோதும் ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவோ தெரியவில்லை. (விஜயகாந்த் விஷயத்தை தவிர. அதுவும் யாரோ உசுப்பி விட்டு ரணகளமாக்கிக் கொண்டதாகத் தான் தெரிகிறது.)\nநகைச்சுவை நடிகர்கள் ஒருமுறை மார்க்கெட்டை இழந்து விட்டால் மீண்டும் எழுச்சி பெறுவது என்பது திரை உலகில் அதிகம் இல்லை. ஒருவேளை நாகேஷ் போல குணசித்திர நடிகராக வேண்டுமானால் இன்னொரு சுற்று வலம் வரலாம். ஆனால் இன்னொரு நடிகர் வடிவேலுவின் இடத்தை நிரப்பமுடியாது. இன்னொருவர் என்ன அவரே வந்தாலும் அதே இடத்தை மீண்டும் அடைவது கடினம். இது திரையுலக நிதர்சனம். வடிவேலு இதற்கு விதிவிலக்காவாரா\n எனக்கு வடிவேலு முக்கியமானவர். எனது ஆரம்ப பதிவுகளில் வடிவேலுவை பாத்திரமாக கற்பனை செய்து நான் எழுதிய நகைச்சுவை() பதிவுகள் எனக்கு ஓரளவுக்கு பதிவுலக பார்வையாளர்களை பெற்று தந்தது. அவருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். (என் கற்பனையில் வடிவேலு)\nகொசுறு:உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணத்தில் மொய் வாங்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் வடிவேலு.\nஏற்கனவே படிக்காதவர்கள் நேரம் இருந்தால் இவற்றைப் படியுங்கள்\n3. வடிவேலு சொன்ன கருத்து\n உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க \n5.உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\n6.வேலை தேடும் வடிவேலு - பகுதி 1\n7.வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 6:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், திருமணம், நகைச்சுவை, வடிவேலு\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:26\n வரட்டும்... இயல்பான நகைச்சுவைகள் தரட்டும்... குழந்தைகளுக்கும் பிடித்த புயல்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\n”தளிர் சுரேஷ்” 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:44\nநல்ல நகை��்சுவை நடிகரின் நிலை இப்படியானது பரிதாபம்தான் மீண்டு வரட்டும் இனிய் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்\nRobin 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:47\n//ஆனால் இன்னொரு நடிகர் வடிவேலுவின் இடத்தை நிரப்பமுடியாது.// உண்மை.\n// இன்னொருவர் என்ன அவரே வந்தாலும் அதே இடத்தை மீண்டும் அடைவது கடினம்.// வடிவேலுவுக்கு நிகர் அவரே.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nபால கணேஷ் 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:52\nவடிவேலுவின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர் கல்யாணத்திற்கு யாரையும் அழைக்காமல் நடந்து கொண்ட விதத்தின் நியாயங்கள் நமக்குப் புரியும். வடிவேலுவின் நகைச்சுவை கான்செப்ட் நிச்சயம் ஹிட்டாகக் கூடியதுதான். மீண்டு(ம்) வருவாரா வைகைப் புயல், வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். உங்களுக்கும் நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் முரளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nஇராய செல்லப்பா 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:49\nதமிழ் சினிமாவில் நாகேஷும் வடிவேலுவும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் போல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இவர்களை வெல்லும் திறமை கொண்ட நகைச்சுவை நடிகர்கள் இன்றுவரை பிறக்கவில்லை. (வேறு மொழிகள் எனக்குத் தெரியாது). யார் அங்கீகரித்தாலும் இல்லாவிட்டாலும் பத்மஸ்ரீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ரசிகர்களின் மனத்தில் இருந்து இவர்களை நீக்கவே முடியாது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:38\nகும்மாச்சி 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nவடிவேலுவின் புறக்கணிப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:39\nபுரட்சி தமிழன் 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:59\nவடிவேலுவின் மார்கெட் சரிவிற்கு முதல் காரணம் சிங்கமுத்து உடன் இல்லாதது இரண்டாவது காரணம்தான் கட்சி பிரச்சாரம் விஜயகாந்த பிரச்சினை எல்லாம். மேலும் இந்த நிகழ்வைப்பார்த்தாலாவது நடிகர்களெல்லாம் திருந்தினால் சரி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன���று’ பிற்பகல் 9:39\nஅரசியல் தான் முக்கிய காரணம்\nவவ்வால் 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:44\nவடிவேலுவின் நிலைக்கு காரணம் அவரே தான். அரசியல் மட்டும் காரணமில்லை. தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் கொண்ட கலைஞர்கள் அனைவருக்குமே இக்கதி வரும், எப்பொழுது அவர்களுக்கு பிரச்சினை வரும் எனப்பார்த்திருப்பார்கள், சரியா பிரச்சினையில் மாட்டியதும்,ஒரே அடியா புறக்கணிச்சிடுவாங்க.\nநடிகர் அஜீத் எப்போவோ வடிவேலை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்யவே கூடாதுனு தடைப்போட்டாச்சு,இயக்குனர் ஷங்கர் கூட வடிவேலை ,இம்சை அரசன் படத்திற்கு பின் பயன்ப்படுத்துவதில்லைனு முடிவெடுத்தார்னு செய்தியெல்லாம் வந்தது.\nஎஸ்.எஸ்.சந்திரன் எல்லாம் நல்லா பிசியாக நடித்துக்கொண்டிருந்த போது,தீவிரமாக அரசியல் பிரச்சாரம் செய்தவர் தான்.\nஎனவே ஒரு நடிகரின் தனிப்பட்ட பழக்கத்தினை வைத்தே பிரச்சினைகளின் போது கை கொடுப்பார்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:43\nஆணவம் தலை தூக்கும்போது அடக்காமல் போனால் துன்பம்தான்.\nபாவம் அவரது சூழ்நிலை அப்படி .என்னமா எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இன்று சிரிக்கவும் மட்ட்ரவரை அழைக்கவும் முடியாமல் தவிக்கிறாரு\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:44\nஎன்ன செய்வது எதையும் செய்யுமுன் யோசிக்கவேண்டும்\nபூ விழி 13 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:59\nம்ம்ம் பாவம்தான் இதுவும் உபயோகிக்கபடும் விடுங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:44\n'பரிவை' சே.குமார் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:23\nஅரசியலையும் அரசியல்வாதிகளையும் நம்பி தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட ஒரு கலைஞன்...\nதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:46\nஅவரது இந்த சூழ்நிலைக்கு பல காரணங்கள் இதுவும் ஒரு காரணம்\nகரந்தை ஜெயக்குமார் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:20\nஅய்யா என்னைப் பொறுத்தவரை நடிகர்கள், தங்கள் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மக்கள் அமோக அதரவளித்து, அரியனையில் அமரச் செய்தார்கள் என்றார் , அவர் நடிகர் என்பதற்காக மட்டுமல்ல என்பதை திரையுலகினர் இன்னும் உணரவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களை நடிகராக மட்டுமல்ல தங்கள் குடும்பத்தில் ஒருவராக மக்கள் எண்ணினர்.\nஆனால் இன்று ஐஸ்கிரீம் கடை திறப்பு விழாவிற்குச் சென்று, ஐஸ்கிரீம் திண்றுவிட்டு, இலங்கைத் தமிழரைக் காக்க உண்ணாவிரதம் இருக்க வருகிறார்கள். யார் நம்புவார்களை இவர்களை.\nவடிவேலு திரும்ப திரைக்கு வரட்டும், நகைச் சுவைகளை வாரி வழங்கட்டும். வரவேற்போம்.\nதங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா.\nவெங்கட் நாகராஜ் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:27\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:47\nசக்தி கல்வி மையம் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:38\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nவருகைக்கும் கருத்துக்கும் நட்ன்ரி கருண்\nநண்டு @நொரண்டு -ஈரோடு 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 9:05\nஎனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:48\nநடிகர் வடிவேலுவைப் பற்றி மனம் நெகிழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருந்த இணைப்புகளுக்கும் சென்று படிக்கிறேன்.\nஇனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\nஸ்ரீராம். 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 2:58\nஒருவகையில் வடிவேலு செய்தது சரியே என்று தோன்றுகிறது. மீண்டும் அவர் வந்து வெற்றிக் கொடி கட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nஉங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் மூங்கில்காற்று சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\nரஜினி, கமல் மாதிரி யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்க கிட்ட போயி ஒட்டிக்கணும்.............\nUnknown 15 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nஎண்ணன்னே பன்றது நாக்கை அடக்கி ஆளனும்னு சும்மாவா சொன்னங்க பெரியவங்க\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை ப��ைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிகம் பேர் விரும்பிய கதை \"காபி மாதிரிதான் வாழ்க்க...\nகமலஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2013\nகூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nகௌரவக் கொலைகள்-மனம் கனக்கச் செய்த நீயா\nநுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/csk-in-semi-finals/", "date_download": "2020-01-25T11:45:39Z", "digest": "sha1:LMW3Q2TLNM7TSI5PDJNIO35LL4N4ZOLL", "length": 10954, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரையிறுதிக்கு முன்னேறியது சென்னை அணி Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅரையிறுதிக்கு முன்னேறியது சென்னை அணி\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nராஞ்சி: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை முன்னேறியது. நேற்றைய லீக் போட்டியில் பிரிஸ்பேன் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. “டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nபிரிஸ்பேன் அணிக்கு மைக்கேல்(0) ஏமாற்றினார். பின் பவுண்டரிகளாக விளாசிய கேப்டன் ஜேம்ஸ் ஹோப்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கிறிஸ் லின், ஜேசன் ஹோல்டர் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, 6 ஓவரில் 50 ரன்களை கடந்தது.\nஇதற்கு பின் சென்னை “சுழலில்’ பிரிஸ்பேன் அணி வசமாக சிக்கியது. ரவிந்திர ஜடேஜாவின் முதல் ஓவரில் கிறிஸ்டியன்(3), பர்ன்ஸ்(0) அவுட்டாகினர். அஷ்வின் பந்தில் லின்(29) வெளியேறினார். ரெய்னா பந்துவீச்சில் சபார்க்(2) போல்டானார். இதையடுத்து 12.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்து தத்தளித்தது.\nகடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கட்டிங், ஹார்ட்லி, சென்னை “வேகங்களை’ ஒருகை பார்த்தனர். பிராவோ ஓவரில் கட்டிங் 2 சிக்சர் அடித்தார். தொடர்ந்து ஹோல்டர் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் கட்டிங் 2 சிக்சர், ஹார்ட்லி 2 பவுண்டரி அடிக்க, 21 ரன்கள் எடுக்கப்பட்டன. ஹார்ட்லி 35 ரன்களுக்கு வெளியேறினார். பிரிஸ்பேன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. கட்டிங்(42), அவுட்டாகாமல் இருந்தார்.\nபோகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி சேர்ந்து அசத்தல் துவக்கம் கொடுத்தனர். கானான் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் விஜய். பின் ஹாரிட்ஸ் ஓவரில் வரிசையாக இரண்டு சிக்சர் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், கட்டிங் பந்தில் விஜய்(42) அவுட்டானார். ரெய்னா(23), தன்பங்கிற்கு 2 சிக்சர் அடித்த கையோடு வெளியேறினார்.\nஅடுத்து தோனி களமிறங்கினார். கானான் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹசி, அரைசதம் கடந்தார். தனது வழக்கமான “ஸ்டைலில்’ கட்டிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த தோனி, அணிக்கு வெற்றி தேடித் தந்தார். சென்னை அணி 15.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் அணி வெளியேறியது.\nஆட்டநாயகன் விருதை மைக்கேல் ஹசி வென்றார்.\nசினிமா நூற்றாண்டு விழா கசப்புணர்வுகள்\nநியூசிலாந்திலும் தொடரும் வெற்றி: இந்திய அணி அபாரம்\nஒரே ஓவரில் 28 ரன்கள்: டெஸ்ட் போட்டியில் ரூட் செய்த சாதனை\nஐபிஎல் போட்டியிலாவது தோனிக்கு இடம் உண்டா\nசச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்த விராட் கோலி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/do-you-know/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:31:54Z", "digest": "sha1:AZL2EUX2FXSYFH6H6AAMXIVZ4EQQVNWZ", "length": 7702, "nlines": 179, "source_domain": "www.topelearn.com", "title": "பொது அறிவு வினா/விடைகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஹேரத் சுழலில் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு 2 minutes ago\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம் 2 minutes ago\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அ���ி வெற்றி\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nஅரச குடும்ப கடமைகளிலிருந்து விலகும் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதி\nஉலகின் குள்ள மனிதர் மரணம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000143", "date_download": "2020-01-25T10:50:36Z", "digest": "sha1:RXICQFDXCH7SANCCALY6T6Q3N2744U3K", "length": 14284, "nlines": 54, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : சமய நூல்\nTitle (தலைப்பு) : ஜோதியும் சுடரும்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : க.ஐயம்பிள்ளை\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 152\nEdition (பதிப்பு): முதற் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nசீரார் பெருந்துறை நம் தேவன்\nபுறம் புறந் திரிந்த செல்வமே\n‘தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nநன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே\nநல்ல எழுத்தாளனுடைய எண்ணக்கருக்களைச் சுமந்து சென்று வாசகனுடைய சிந்தனையிலே தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் அவரால் எடுத்தாளப்படுகின்ற சொற்களுக்குள்ளன் அவனுடைய ஏவலுக்குக் காத்திருப்பனபோன்று அவன் எழுதத்-தொடங்கும்போது பேனாவழியாக காகிதத்தில் சொற்கள் தவழ்-கின்றன் குறுநடை போடுகின்றன் நடமாடுகின்றன் நல்ல வேகமாக ஓடவுஞ் செய்கின்றன.\nகாலத்துக்கேற்ப, சொல்லவரும் கருத்துக்கேற்பச் சொற்கள் கீழ்ப்படிந்து செயலாற்றுகின்றன. அவன் சொல்லவந்த கருத்து, ஆற்றலும் அழகுணர்வும் கொண்ட சொற்றொடர்களாக விளங்கி வாசகனுடைய சிந்தைக்கு விருந்து படைக்கின்றன. சொல்-வாகனத்திலே கருத்தைப் பயணிக்க வைத்து அடையுமிடத்தில் உரிய வரவேற்பையும் மனப்பாங்கிலே நன்மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வலிமை சிறந்த எழுத்தாளனது தேர்ந்தெடுத்த சொற்களுக்குண்டு.\nஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோரது அடுக்கு மொழியினால் கவரப்பட்டும், அதன்பின்னர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஐ���ா அவர்கள், டாக்டர் மு.வ, திரு.வி.க, திரு.கி.வா.ஜகந்நாதன், சென்னைப் பல்கலைக்கழக துணை-வேந்தராகவிருந்து இளைப்பாறிய உயர்திரு. நெ.து. சுந்தரவடிவேல் பேராசிரியர் கல்கி போன்றோரது எழுத்து நடையிலே மகிழ்வு கண்டவன் நான்.\nஓரிரு சிறுகதைகள், சில இலக்கிய, சமய கட்டுரைகள், வானொலி மெல்லிசைப் பாடல்கள் சில எழுதியதோடு இரண்டு கவியரங்குகளிற் கலந்திருக்கின்றேன். இவை தவிர மிகுதியாக எதையுஞ் செய்யவும் இல்லை. செய்ய வேண்டுமென்ற எண்ணமும் என்னுள்ளத்தில் எழுந்ததில்லை. பலருக்கும் பயன்-படக்கூடிய வகையில் நல்ல கருத்துக்களை எடுத்து, சுவையாக விளக்கும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை என்ற திடமான எண்ணம் என்னுள் ஆழவேர் விட்டிருந்தது.\nஇதனை நன்குணர்ந்த எனது மூத்த மகளும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி அன்பரசி கஜமுகன் அவர்கள் சமயம், இலக்கியம் தொடர்-பாக நல்லவிடயங்களை நான் எழுத வேண்டுமென அடிக்கடி தென்பூட்டி உற்சாகப்படுத்தியமையால் மெல்ல மெல்ல எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டுரையும் எழுதி முடிந்ததும் திருப்பி வாசிக்கும்போது 'சப்'பென்று இருக்கும். திருப்தியே வரவில்லை.\nஎனது நண்பர்கள் சிலர் இவற்றைப்படித்துப் பாராட்-டியதாலும் தமிழறிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் படித்துப் பார்த்துத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டதோடு மொழி நடையை இலகுபடுத்துமாறும் ஆலோசனை வழங்கி நூலாக்கஞ் செய்யுமாறு தூண்டினார். இவர்கள் தந்த உற்சாகத்தில் 15 கட்டு-ரைகளை எழுதிமுடித்த பின் புத்தகமாக வெளியிடும் எண்ணத்தில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த பெரிய சுவாமி ஆத்மகணானந்த சுவாமியவர்களிடம் கட்டுரைகளைக் காட்டி ஆசியுரை வேண்டி நின்றேன்; சுவாமிகள் அருள்கூர்ந்து அவற்றை வாசித்துப் பார்த்து வாழ்த்துரை வழங்கியருளினார்கள்.\nசுவாமிகளது வாழ்;த்துரை, நூலை வெளியிடுவதற்கான அங்கீகாரமெனவே எனது உள்ளம் ஏற்றுக்கொண்டது. ஆரம்பக்-கல்வியுடன் படிப்பை முடித்துக் கொண்ட என்னை எமது பாடசா-லைக்குப் புதிய அதிபராக வந்த யாழ். மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற குருமணி பண்டிதர் சிவலிங்கம் ஐயா அவர்கள் மீண்டும் பாடசாலையில் சேர வைத்து வகுப்புக்களையும் எமக்காக வைத்து எம்மை ஆளாக்கி வைத்தவர். அவரூட்டிய தமிழறிவும் சமய உணர்வுமே எனது உயர்கல்விக்கும் ஆன்மிகத் தேடலுக்கும் வித்தாயமைந்தவை எனலாம். இறைவனுடைய திருவருளே குருவடிவாக வருமென்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில், இறைவனுடைய பெயரைத்தாங்கியவரே எனக்கு குருவாக வந்து நல்லுணர்வை ஊட்டினார் என நான் நினைக்-கின்றேன். ஆகவே, எனது முதலாக்கத்தை அவர் திருவடிகளுக்குச் சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.\nநிறைவாக, வாழ்த்துரை வழங்கிய வணக்கத்துக்குரிய சுவாமிஜி அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய இந்துகலாசார அலுவல்கள் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களுக்-கும் என்னை அறிமுகம் செய்துதவிய பெருமதிப்புக்குரிய கல்வியமைச்சின் மேலதிக செயலாளரும் சிறந்த எழுத்தாளருமான உடுவை எஸ்.தில்லை நடராசா அவர்களுக்கும் வேண்டிய திருத்தங்களைச் செய்துதவிய தமிழறிஞர், காவியமாமணி, தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கும், இம்முயற்சியில் என்னை ஈடுபடுத்திய கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி அன்பரசி கஜமுகன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.\nஎந்தப் பதிப்பகத்தில் நூலாக்கஞ் செய்வோமெனத் தீர்மானமெடுக்க முடியாதிருந்தபோது கொழும்பு புறக்கோட்-டையிலமைந்துள்ள சேமமடு பொத்தகசாலையின் அதிபரும் உரிமையாளருமான அன்புத்தம்பி திரு.சதபூ.பத்மசீலன் அவர்கள் தாமாகவே முன்வந்து தமது பதிப்பகத்தின் மூலமாகவே நூலாக்கஞ் செய்து வெளியிடலாமெனக் கூறியதோடு சகல-விதமான உதவிகளையுஞ் செய்து நூலினைச் செப்பமுற அமைத்து அச்சிட்டுதவினார்.\nஅவரது காலத்தினாற் செய்த உதவி என்றும் உள்ளத்தில் பசுமையாக இருக்கும். அவருக்கும் அவரது வெளியீட்டகத்-தினருக்கும் நன்றி கூறி மகிழ்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2012/10/two-sea.html", "date_download": "2020-01-25T11:29:17Z", "digest": "sha1:E3V5KBEDD53BDA6CRPKFYJ3ZTH4WMCEW", "length": 5854, "nlines": 181, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "Two sea - Muckanamalaipatti - Events", "raw_content": "\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-archana-kalpathi-official-tweet-about-bigil-movie-collection-msb-234693.html", "date_download": "2020-01-25T12:22:46Z", "digest": "sha1:BDVXZ2RICY7RK4JKJR2E75ZU6PEZZISI", "length": 13177, "nlines": 186, "source_domain": "tamil.news18.com", "title": "2019-ல் உலக அளவில் பிகில் வசூல் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி! | archana kalpathi official tweet about bigil movie collection– News18 Tamil", "raw_content": "\n2019-ல் உலக அளவில் பிகில் வசூல் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n2019-ல் உலக அளவில் பிகில் வசூல் சாதனை - அர்ச்சனா கல்பாத்தி மகிழ்ச்சி\n2019-ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் பிகில் என்று அப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.\nபடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலைக் குவித்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் வசூல் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nபடம் வெளியாகி 50 நாட்களாகியுள்ள நில���யில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்க பதிவில், 50 நாட்களைக் கடந்து உலக அளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவின் அதிகவசூல் செய்த திரைப்படமாக மாறிய இந்த நேரத்தில், படத்தை விரும்பி தியேட்டரில் பார்த்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். பிகில் பட வசூல் குறித்து வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ ட்வீட் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nதாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் நடத்தப்படும் சோதனைக் கருவியில் நவீன ’சிப்’..\n“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி “ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/buy-smartphone-get-free-onion-shop-advertisement-san-232343.html", "date_download": "2020-01-25T12:18:27Z", "digest": "sha1:OHNOM67DQRSFX74JSCKAOK5JJ5YKGFQQ", "length": 12597, "nlines": 185, "source_domain": "tamil.news18.com", "title": "Buy smartphone get free onion shop advertisement– News18 Tamil", "raw_content": "\n”ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்...” விளம்பரத்தால் சூடுபிடித்த விற்பனை\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஇந்தியா v பாகிஸ்தான் என ட்வீட்... பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை...\nகுற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதை தடுக்க வழிமுறைகள் என்ன\nசிஏஏவுக்கு எதிராக போராடுகிற பெயரில் வன்முறை - குடியரசுத் தலைவரிடம் 154 பிரபலங்கள் முறையீடு\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n”ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்...” விளம்பரத்தால் சூடுபிடித்த விற்பனை\nஉத்தரப்பிரதேசத்தில் ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என்ற சலுகையால், செல்போன் விற்பனை அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் பயிர்கள் சேதம், குறைந்த விளைச்��ல் என்று பல காரணங்கள் இருந்தாலும், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாரணாசியின் லகுரபிர் என்ற இடத்தில் செல்போன் கடையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அறிவிப்புக்கு பின்னர் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், செல்போனை நிறைய பேர் வாங்க வருவதாகவும் கடைக்காரர் தெரிவித்துள்ளார்.\nவாரணாசியில் ஒரு கிலோ வெங்காயம் 130 முதல் 135 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nகுளிர்காலத்தில் பாத வெடிப்புகளால் எரிச்சலா\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் நடத்தப்படும் சோதனைக் கருவியில் நவீன ’சிப்’..\n“சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி “ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவைரலாகும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம்..\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamilnadu-local-body-election-results-interesting-results-san-240191.html", "date_download": "2020-01-25T10:23:40Z", "digest": "sha1:2D7522S5V7ME2WOVWBX6N4EBD37S7254", "length": 12749, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "Tamilnadu local body election results interesting results– News18 Tamil", "raw_content": "\nஅதிமுகவை வீழ்த்திய கணவர்... பாஜகவிடம் தோல்வியடைந்த மனைவி... திருச்சியில் சுவாரஸ்ய தேர்தல் முடிவு\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\nஎவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...\nமதுரை அருகே முனியாண்டி கோவில் திருவிழா... பக்தர்களுக்கு பிரியாணி விருந்து...\nஏலகிரி மலைப்பாதையில் பேய் உலா என்ற தகவலால் சுற்றுலாப் பயணிகள் பீதி...\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅதிமுகவை வீழ்த்திய கணவர்... பாஜகவிடம் தோல்வியடைந்த மனைவி... திருச்சியில் சுவாரஸ்ய தேர்தல் முடிவு\nநான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கணவர், அதிமுக எம்.எல்.ஏவின் கணவரை வீழ்த்திய நிலையில், மனைவி பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.\nதமிழகத்தின் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தின் முதலாவது வார்டு மற்றும் நான்காவது வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமுதலாவது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குமார் 1859 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரான கீதா ஸ்ரீதரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். கீதா ஸ்ரீதர் 1727 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.\nசுவாரஸ்யம் என்னவென்றால் கீதா ஸ்ரீதரின், கணவர் ஸ்ரீதர் நான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு 1307 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.\nஅதிமுகவை கணவர் வென்றுள்ள நிலையில், மனைவி அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளார்.\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நேரலையாக பார்க்க...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nட்விட்டரை கலக்கும் ரன்வீர் காஸ்டியூம்...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி\n“விமானி வராததால் நியூசி. வரை விமானத்தை இயக்கிய கே.எல்.ராகுல்“ - வைரல் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/jawar-for-sale-of-kerala-jackets-409236.html", "date_download": "2020-01-25T11:49:14Z", "digest": "sha1:DIOKNNJ7TI6SN3WL4ARQKGPTVSXSZRO6", "length": 11126, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் களை கட்டும் பலாப்பழ சீசன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் களை கட்டும் பலாப்பழ சீசன்-வீடியோ\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் தற்போது பலாப்பழ சீசன் என்பதால் பழுக்கும் தருவாயில் உள்ள பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆனைகட்டி அடுத்துள்ள கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் பலா பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. மரங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பழங்கள் லாரி, டெம்போ, பிக்கப் வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டாரங்களில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பலாப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. பலாப்பழத்தின் எடைக்கு ஏற்ப ரூபாய் 100 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் பலாபழங்களை ஆர்வத்துடன் விலை பேசி வாங்கிச் சென்றனர். பலாப்பழ சீசன் என்பதால் விற்பனை களைகட்டியது.\nதமிழகத்தில் களை கட்டும் பலாப்பழ சீசன்-வீடியோ\nபிப்ரவரி 14ல் வாக்காளர் பட்டியல்: சத்ய பிரதா சாகு தகவல்\n2 கார்கள் மோதி விபத்து: அதிர்ச்சியில் பிரசவித்த கர்பிணிப்பெண்\nரயில்வே மேம்பாலத்தை கட்ட வலியுறுத்தல்: பாஜகவினர் நூதன போராட்டம்\nவாளிக்குள் மூழ்கி குழந்தை பலி: சோகத்தில் உறைந்த பெற்றோர்\nCAAக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின்\nபாலியல் தொழில் சட்ட விரோதம் இல்லை: எய்ட்ஸ் செயல் திட்ட இயக்குனர் தகவல்\nபிப்ரவரி 14ல் வாக்காளர் பட்டியல்: சத்ய பிரதா சாகு தகவல்\nடிரெண்டிங்கில் வானம் கொட்டட்டும்: ராதிகா & சரத்குமார் லவ் மாஸ்\nபோலி டிக்கெட் பரிசோதகர் கைது: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை\nபைக் மீது மர்ம வாகனம் மோதி விபத்து: இளைஞர்கள் 3 பேர் பரிதாப பலி\nஅதிமுகவினர் திடீர் சாலை மறியல்: அவனியாபுரம் பகுதியில் பரபரப்பு\nகுடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: மாணவ-மாணவியர் வீருநடை அணிவகுப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/zee-cine-awards-tamil-2020-stills/", "date_download": "2020-01-25T11:30:20Z", "digest": "sha1:Z5PBFN4N2PBTHYNJZAFCF5HT26IPFWUD", "length": 5264, "nlines": 92, "source_domain": "tamilveedhi.com", "title": "Zee Cine Awards Tamil 2020 - Stills - Tamilveedhi", "raw_content": "\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nவெள்ளையானை படத்திலிருந்து தனுஷ் வெளியிட்ட “வெண்ணிலா” பாடல்\nபாரதிராஜா எழுதி இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’\nவெறும் 10 லட்சம் ரூபாய் தான், படம் ரெடி – கெட்டவன் இயக்குனரின் அடுத்த படம்\nஇயக்குனர் மணிரத்னம் சாரை பார்த்ததும் பதட்டமானேன் – விக்ரம் பிரபு\nரஜினியின் அடுத்த பட தலைப்பு என்னான்னு தெரியுமா..\nகதைக்கு தேவை என்பதால் தான் அப்படி உடை அணிந்தேன் – நடிகை சோனா\nமார்பழகு தெரிய உடை அணிந்த ’அமலாபால்’.. வைரலாகும் புகைப்படம்\nAniruth AR Rahman kamalHassan Nayanthara Shankar அருண் ராஜா காமராஜ் அனிருத் ஏ ஆர் ரகுமான் கமலஹாசன் கே எஸ் ரவிக்குமார் தனுஷ் துருவ் விக்ரம் நயன்தாரா பார்த்திபன் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி வெற்றிமாறன் ஜி வி பிரகாஷ் ஷங்கர்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு 202 பேர் உடல் உறுப்பு தானம்\nபோட்றா வெடிய... பட்டையை கிளப்பும் ’பட்டாஸ்’ ட்ரெய்லர்\nதர்பாரோடு மோத விரும்பாத ‘வாழ்க விவசாயி’\nநடிகை ஆஷிமா நர்வால் ஹாட் ஆல்பம்\nகளம் இறங்கி அடிக்க காத்திருக்கும் சிவகார்த்திகேயன்\nசேலத்தில் தமிழக அரசு சார்பில் மாபெரும்இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1150782", "date_download": "2020-01-25T11:22:18Z", "digest": "sha1:K2NST3GL4UQX4NGRKE5WAK5S2UBGXVXD", "length": 2520, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலட்டுத்தன்மை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலட்டுத்தன்மை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:39, 30 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:47, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sl:Neplodnost)\n05:39, 30 சூன் 2012 இல் நிலவ���ம் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/11/19012429/Vijay-in-Kamals-story.vpf", "date_download": "2020-01-25T11:36:14Z", "digest": "sha1:ZCA7OWB7SBXFAZNFZ3I2WM6DB2UJOWFJ", "length": 9836, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay in Kamal's story? || வலைத்தளத்தில் பரவும் தகவல்கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவலைத்தளத்தில் பரவும் தகவல்கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்\nவலைத்தளத்தில் பரவும் தகவல்கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்\nநம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.\nபிகில் படத்தை முடித்து விட்டு கைதி படம் எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்து விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தற்போது டெல்லியில் நடத்தி வருகிறார்கள். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.\nவிஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதை வைத்து நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக பேசினர். பாக்யராஜ் மகன் சாந்தனு கல்லூரி மாணவனாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து இந்த படம் கமல்ஹாசனின் நம்மவர் கதை என்றும் லோகேஷ் கனகராஜ் கதை உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார் என்று இன்னொரு தகவலும் பரவி உள்ளது. நம்மவர் படத்தில் கமல்ஹாசனுக்கு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரம். அவருக்கும் ரவுடி மாணவனுக்கும் நடக்கும் மோதலை திரைக்கதையாக்கி இருந்தனர்.\nகல்லூரியில் அனைவருடனும் மென்மையாக பழகும் கமல்ஹாசன் பிளாஷ்பேக்கில் முரட்டுத்தனமான கோபக்காரர். நம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் இதனை மறுத்தனர். விஜய் நடிப்பது வேறு புதிய கதை என்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் த���ுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ரஜினியுடன் நடிக்கும் சித்தார்த்\n2. வருமான வரி சோதனை நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து\n3. நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\n4. வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன\n5. ரூ.400 கோடியில் தயாராகிறது மோகன்லால் படத்தில் ஜாக்கிசான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/assam-elephant-bin-laden-aka-krishna-passed-away", "date_download": "2020-01-25T12:56:18Z", "digest": "sha1:Y6DUPXPOUHEFS4LGLB6Z364ABKGBEO6B", "length": 12159, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஐந்து பேரை மிதித்துக்கொன்று மக்களை பீதியடைய செய்த 'பின் லேடன்' உயிரிழப்பு! | assam elephant bin laden aka krishna passed away | nakkheeran", "raw_content": "\nஐந்து பேரை மிதித்துக்கொன்று மக்களை பீதியடைய செய்த 'பின் லேடன்' உயிரிழப்பு\nஅசாம் மாநிலத்திலுள்ள கோல்பாரா பகுதியிலுள்ள ராங்ஜுலி என்னும் காட்டில் மக்களை அச்சுறுத்தி வந்த பின் லேடன் என்ற காட்டு யானை, அப்பகுதி மக்கள் 5 பேரை மிதித்துக் கொன்றது. காட்டு யானையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், லேடனை பிடித்து சரணாயலத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை‌ மேற்கொண்டனர். ஆளில்லா விமானம் மூலம்‌ தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர், ‌அந்த யானையை கடந்த 11 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, அதனை ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர். கிராம மக்களை இந்த காட்டுயானை அச்சுறுத்தி வந்ததனால் கிராம மக்களால் இதற்கு 'பின் லேடன்' என்று பெயர் வைத்துள்ளனர். பின்னர், பூங்காவில் ஒப்படைக்கப்பட்டவுடன் காட்டுயானைக்கு கிருஷ்ணா என்று பெயரை மாற்றிவைத்துள்ளனர்.\nபூங்காவில் கொ���்டுவரப்பட்டவுடன் லேடன் எனும் கிருஷ்ணன் காட்டுயானைக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. மீண்டும் காட்டிலேயே சுதந்திரமாக விட்டுவிடலாம் என்று வனத்துறையினர் ஆலோசனை யோசித்தனர்.ஆனால், கிராம மக்களோ காட்டுயானை இதுவரை ஐந்து பேரை மிதித்துக்கொன்றுள்ளது. மேலும் அது மீண்டும் மதம் பிடித்து சுற்றினால் எங்களுக்குத்தான் பிரச்சனை என்று மறுத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் யானை லேடன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. பூங்கா நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் பின் லேடனுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nயானையின் தொடர்ச்சியான அட்டகாசம்... 300 பள்ளிகளுக்கு விடுமுறை\nசாலையின் குறுக்கே வந்த யானை... மிரண்டு போன ஓட்டுநர்\nமாங்காய் சாப்பிட விடுதியின் சுற்றுச்சுவரை உடைத்த யானை\nகோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் யானை தாக்கி ஆண் ஒருவர் பலி...\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு... குடியரசு தின ஏற்பாடுகள் தீவிரம்...\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\nநிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசையால் தூக்கு தள்ளி போகிறதா\nஇந்தியா வந்த ஜேர் போல்சனரோவை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர்...\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து வரலட்சுமி\n‘தை மகள் வந்தாள்’- பிரசன்னா ட்வீட்\nபாலா படத்திற்காக 22 கிலோ எடையை கூட்டிய நடிகர்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\n ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்\nஅனுமதியின்றி நுழையும் ஹைட்ரோகார்பன் திட்டம்... பயத்தில் டெல்டா மக்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்\nஎன்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\nபிரபலங்களின் ஆதரவும்... எதிர்ப்பும்... ரஜினியை கருவியாக பயன்படுத்துகிறதா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/66158", "date_download": "2020-01-25T12:42:30Z", "digest": "sha1:N2WF5PN3YKVQDVSLLOZ44ROTAQPOKRAC", "length": 13570, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்\nஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்\nஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து செட்டியோராரி எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.\nகாலி முன்னாள் நகர பிரதா மெத்சிறி டி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் போது அடுத்துவரும் 6 வருடங்களுக்கே ஜனாதிபதியாக தெரிவு செய்ததாகவும்,\nஅவ்வாறிருக்கையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் 5 வருடங்கள் நிறைவடைந்ததும் , தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அரிவித்தலை பிறப்பித்து, எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பு மனுவும் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந் நிலையில் தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் உள்ள��ட்டவர்களின் இந்த தீர்மானமானது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனால், குறித்த வர்த்தமானியை இரத்து செய்து, அதனை வலுவிழந்ததாக உத்தரவிடமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் உயர் நீதிமன்றம் மனுத் தாக்கல் Election PresPollSL\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.\n2020-01-25 17:59:40 நுவரெலியா இராதாகிருஷ்ணன் - பதுளை\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின் சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை, இன்று 25.01.2020 மதியம் இடம்பெற்றது.\n2020-01-25 17:17:08 தலவாக்கலை டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் வாயிலை மறித்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு நகர அபிவிருத்தி ஒன்றியம் வர்த்தக சங்கத்தினர், பேருந்து சங்கத்தினர், பொது அமைப்புக்கள்,பொதுசந்தை சஙகத்தினர்,கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.\n2020-01-25 16:42:45 முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nஜனாதிபதி கோத்தபாய ராஜக்ச இன்று இராகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “அயாட்டி” தேசிய சிறுவர் பாராமரிப்பு நிலையத்தை திறந்து வை���்தார்.\n2020-01-25 16:48:56 “அயாட்டி“ சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதி இன்று திறப்பு\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-01-25 16:20:39 மின்சாரம் பெற்றோலிய அமைச்சு நுரைச்சோலை அனல் மின் நிலையம்\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/28/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/44545/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-25T11:08:12Z", "digest": "sha1:FLF4NNDJAXFIQTUQDUSLEFKYZ3FOAJG4", "length": 10934, "nlines": 172, "source_domain": "www.thinakaran.lk", "title": "எதிர்க்கட்சி தலைவராக ரணில்; சபாநாயகர் அங்கீகாரம் | தினகரன்", "raw_content": "\nHome எதிர்க்கட்சி தலைவராக ரணில்; சபாநாயகர் அங்கீகாரம்\nஎதிர்க்கட்சி தலைவராக ரணில்; சபாநாயகர் அங்கீகாரம்\nபாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே தன்னால் அங்கீகரிக்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருக்கின்றார்.\nஆனால் அதுதான் இறுதியான முடிவாக அமையாது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி கூடி பிரிதொருவரை எதிர்க் கட்சித் தலைவராக அறிவிப்பார்களானால் அதனை தன்னால் சாதகமாக பரிசீலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகியதையடுத்து ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க் கட்சியில் அமர்ந்து செயற்படுவதெனத் தீர்மானித்தது.\nஇந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எழுத்து மூலம் சபாநாயகரிடம் கோரினார். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றொரு தரப்பு சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தி 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மகஜர் ஒன்றை கையளித்தது.\nஇரண்டையும் கவனத்தில் எடுத்து சபாநாயகர் இது உட்கட்சி விவகாரம், அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். எனினும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருப்பதால் அவரையே எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்து பிரிதொருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரினால் அது குறித்து உரிய கவனம் செலுத்த முடியும் எனவும் சபாநாயகர் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்...\nகொரோனோ வைரஸ் அவுஸ்திரேலியா, நேபாளில்\n- தெற்காசியாவில் முதல் நாடு பாதிப்பு- தற்போது வரை 41 பேர் பலி- சீன...\nபடகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nபுத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு...\nபேலியகொடை, 04ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள டயர் கடையொன்றில் திடீரென தீ...\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எண்மர் கைது\nசிவனொளிபாத மலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில்...\nஉயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த...\nஅகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ்...\nவடக்குத் தமிழர்களின் பண்டைக்கால சின்னங்களை கண்டறியும் வாய்ப்பு\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக 'சிவபூமி யாழ்ப்பாணம்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-vishal-and-arya-joined-in-next-movie/80988/", "date_download": "2020-01-25T12:05:05Z", "digest": "sha1:HJZX6Y4N2FIL64FDRRGZYDBJ4NNS6VZ6", "length": 5903, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "விஷாலுக்கு எதிராக களமிறங்கும் முன்னணி நடிகர்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News விஷாலுக்கு எதிராக களமிறங்கும் முன்னணி நடிகர்.\nவிஷாலுக்கு எதிராக களமிறங்கும் முன்னணி நடிகர்.\nவிஷாலுக்கு எதிராக அதாவது வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் விஷால். இவர் அடுத்ததாக நோட்டா, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா கமிட்டாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.\nநிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களான விஷாலும் ஆர்யாவும் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.\nஅந்த படத்திற்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅடேங்கப்பா… இவரா மீரா மிதுனின் அப்பா – முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.\nNext articleவிஜய் கூட இல்ல.. விஜய் வந்து இறங்கிய காரை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள் – வீடியோ உள்ளே.\nஎடையை குறைத்து ஒல்லியான சதிஷ்.. அட லிப்ஸ்டிக் ஏன்பா போடுற – நெட்டிசன்கள் கலாய் ( புகைப்படம் உள்ளே )\nதீபிகா டிரஸ்ல நீங்க செம ஹாட்.. ரன்வீர் சிங் வெளியிட்ட போட்டோ – ஷாக்கான ரசிகர்கள்.\nஷார்ட் போட்டுட்டே ஆடலாமே பாஸ்.. விஷ்ணு விஷால் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள் – வீடியோவை நீங்களே பாருங்க.\nஎடையை குறைத்து ஒல்லியான சதிஷ்.. அட லிப்ஸ்டிக் ஏன்பா போடுற\nதீபிகா டிரஸ்ல நீங்க செம ஹாட்.. ரன்வீர் சிங் வெளியிட்ட போட்டோ – ஷாக்கான...\nஷார்ட் போட்டுட்டே ஆடலாமே பாஸ்.. விஷ்ணு விஷால் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள் – வீடியோவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548477", "date_download": "2020-01-25T10:26:26Z", "digest": "sha1:N2BXY7AMZTVSTSNLUYPQ43JROLCZJDTS", "length": 7318, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Electric fence | வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உ��க தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nகடலூர்: வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி கலைச்செல்வி உயிரிழந்தார். விவசாய நிலத்தில் புல் அறுக்கச் சென்றபோது மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கலைச்செல்வி உயிரிழந்தார்.\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை\nவிளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ ஆடைகள் தயாரிக்க அடல் இன்குபேஷன் மையம் திட்டம்\nகான்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் ரோந்து செல்ல விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோயில் குடமுழுக்கையொட்டி தஞ்சை மாநகரை கண்காணிக்க 192 கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nதூத்துக்குடியில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்\nசாய ஆலைகளை அத்துமீறல்களை கண்டுகொள்ளாத மாசுகட்டுப்பாட்டு வாரியம்: விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் கவலை\nதிண்டுக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு\n பிளாஸ்டிக் கழிவை மறு சுழற்சி செய்து செங்கற்களாக மாற்றம்: ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 100 வயதை கடந்த மூதாட்டிகளுக்கு தேர்தல் ஆணையம் கவுரவம்\nஆண்டிப்பட்டியில் ஊழியர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம்: CCTV காட்சி வெளியீடு\n× RELATED விளையாட்டு துறையில் 1500 பயிற்சியாளர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2013/11/blog-post_6047.html", "date_download": "2020-01-25T10:24:54Z", "digest": "sha1:WAZYMXQOW2TXJXP4DYC7JB77IFOEB5RO", "length": 13121, "nlines": 210, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா? - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா\nசெவ்வாய், 26 நவம்பர், 2013\nபைத்தியமாக எழுபவனை ஷைத்தானால் தீண்டப்பட்டவன் என்று இவ்வசனம் (2:275) கூறுகின்றது.\nமனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதற்குக் காரணம் ஷைத்தான் தான் என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் அமைந்துள்ளது.\nமனிதர்களுக்குப் பைத்தியம் பிடிப்பது பற்றி மக்களிடம் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.\nஇறந்தவர்களின் ஆவி, உயிருடன் இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது தான் பைத்தியம் என்று பாமர மக்கள் கருதுகின்றனர்.\nஇறந்தவர்களின் உயிர்கள் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பதாக 39:42 வசனம் கூறுவதாலும், இறந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப முடியாதவாறு பர்ஸக் எனும் புலனுக்கு எட்டாத திரை உள்ளது என்று 23:100 வசனம் கூறுவதாலும் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகிற்குத் திரும்ப வரும் என்று நம்புவது குர்ஆனுக்கு மாற்றமானது.\nமேலும் மண்ணறையில் விசாரணை முடிந்ததும் நல்லவர்கள் யுகமுடிவு நாள் வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் என்றும், தீயவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல்: திர்மிதீ 991) இந்த நபிமொழிக்கு எதிராகவும் மேற்கண்ட கருத்து அமைந்துள்ளது.\nஇறந்தவரிடம் குடிகொண்டிருந்த ஷைத்தான்கள், மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் தான் பைத்தியம் பிடிக்கிறது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.\nஏனெனில் மனிதர்களைத் தீய வழியில் செல்ல வைத்து, பாவிகளாக்கி நரகில் தள்ளுவது தான் ஷைத்தானின் வேலை. (திருக்குர்ஆன் 4:119,120, 7:16,17)\nஒருவன் பைத்தியமாகி விட்டால�� அதன் பின்னர் அவன் செய்யும் எந்தத் தீமைக்காகவும் அவன் பாவியாக மாட்டான். அதற்காக அவனுக்குத் தண்டனையும் கிடையாது. நரகவாசிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதை முழு நேரப் பணியாகக் கொண்ட ஷைத்தான், நரகவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் பைத்தியம் பிடிக்கச் செய்ய மாட்டான்.\nஎனவே இவ்வசனத்தில், \"ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போல்'' என்று கூறப்பட்டதை மேற்கண்ட சான்றுகளுக்கு முரணில்லாத வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nதீய காரியங்களைப் பற்றிக் கூறும் போது \"ஷைத்தான் அதை ஏற்படுத்தினான்'' என்று கூறுவதைத் திருக்குர்ஆன் அனுமதிக்கிறது.\nஅய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும் ஏற்பட்ட போது \"ஷைத்தான் இவ்வாறு செய்து விட்டானே'' எனக் கூறினார்கள் (திருக்குர்ஆன் 38:41).\nநோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.\nகெட்ட காரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அது போல் பைத்தியத்தை அல்லாஹ் தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\nஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான\nபோர்வையில் ஊரார்களும் ஊதாரிகளும் ��ங்களது\n“பேய்கள் என்பது ஷைத்தான்தான் என்று இவர்கள் கண்டு...\nவிலகி விடும் #விலாப்புறங்கள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2015/02/hadis_18.html", "date_download": "2020-01-25T10:54:24Z", "digest": "sha1:TIJLMOLKKAPWOLUPLEDR7KNONQP7FNW5", "length": 13783, "nlines": 230, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "Hadis - Muckanamalaipatti - Events", "raw_content": "\nபுதன், 18 பிப்ரவரி, 2015\nஎண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி\n\"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். \"அல்லாஹ்வின் தூதரே அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்'' என்று கூறினார்கள்.\n\"நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தகுந்த காரணமின்றி தன் கணவனிட மிருந்து தலாக் கோறும் பெண்ணுக்கு சுவனத்தின் வாடை ஹராம் ஆக்கப்படும். அறிவிப்பவர் : சௌபான்(ரலி) நூல் : அஹ்மது\"\nதனக்கு பிடிக்காத ஒருவரை வீட்டுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று மனைவிக்கு உத்தரவிட்ட கணவனுக்கு எதிராக விவாகரத்து கோறச் சொல்லும் மாமியார்களும் அதற்கு இணங்குகின்ற மனைவிமார்களும், உடந்தையான குடும்பங்களும் நம் சமூகத்தில் இல்லாமலில்லை.\nஇப்படியானவர்களுக்கு பின் வரும் நபி மொழி உதாரணமாகும்....\n'உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.''\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nPakku Mattai Plate Making Machine Price Tholil - பாக்கு மட்டை தட்டு இயந்திரம் தயாரிப்பு இ து பாஸ்ட் புட்...\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்..\nCAA, NRC, NPR க்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம்.. உரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் இடம் : சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் ..\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nநண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும் ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேப...\nதிராவிடர் கழகத்தின் கலி. பூங்குன்றன் பேட்டி\nIPC - INDIAN PENAL CODE 1860 SECTION 100(2)... \"இந்திய தண்டனை சட்டம் 1860 \" பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்...\nமுக்கண்ணாமலைப்பட்டி இன்று முதல் மூன்று நாளைக்கு நமது ஊர் ரேசன் கடையில் ரேசன்கார்டு பதிவு செய்யப்பட உள்ளது எனவே அவசரம் இல்லாமல் கார்டு என் ...\n###### ஜியாரத் என்றால் என்ன ஏன் \nUK வில் ஸ்கூல்களில் ஹிஜாப் போடுவதை தடை செய்ய சட்டம...\n.விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் ...\nதீவீரவாதி‬ என்று சொல்ல முன் வரமாட்டார்களே\nநாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம்\nநாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...\nதற்காலிகமாக மெயின் ரோட்டில் உள்ள பழைய ஹைஸ்கூலுக்கு...\nசுவனத்தென்றல் -அல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில்\n தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமா அங்கே...\nஊறுகாயின் நன்மையும் கெடுதலும் இதை கொஞ்சம் படியுங்...\nமேலப்பாளையம் சிறுமி சமீரா வின் நேரடி வாக்கு மூலம்\nஇன்று ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று பய...\nவெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு ...\nஇஸ்லாத்துக்கு அவப் பெயர் - செய்தி\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி:\nரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யாகொய்ய...\nவாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்...\nபங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்\nசிடி ஸ்கானர் மூலம் பார்த்தபோது, ஒரு புத்தத் துறவி\nசிவில் பொறியாளருக்கு உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker\nஇந்த மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்...\nமோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு: சர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/01/16/kurinji-dream/", "date_download": "2020-01-25T11:02:55Z", "digest": "sha1:IULUFLYA34G2ZP77XJHDYOLVFYHT6ERJ", "length": 8508, "nlines": 144, "source_domain": "rejovasan.com", "title": "குறிஞ்சிக் கனா | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nஎங்கும் தெரிந்திருக்கும் நிலா போல்\nஇசை யெங்கும் நிறைந்திருக்கும் இவ்வூரில்\nகாற்றைப் பாடியிருக்கும் மௌனத்தின் மொழியாளே\nஅவன் காணாக் கண்களால் ஆவது யென்னவென\nசற்றே வெளி வந்து பார் .\nபௌர்ணமி யாகாது இரண்டாம் பிறை போலாவது\nஆழிலைக்கண் திறந்து சிறு பார்வை பாராயோ வென\nசாரளத்துத் துளைகள் நோக்கி வதங்கி\nமுல்லைக் கொடிக ளெலாம் பூக்களாய்ப் புலம்பியிருக்கின்றன\nஉன் வீட்டு முற்றமெங்கும் .\nஇடர் உருகிக் கசியும் கருநீல விடியலொன்றில்\nவெளிர் பனிப் புகை புணர்ந்து காதற் செய்யும் நேரமொன்றில்\nசொல்லொன்றே போதும் தரணி தாழ் பணிந்திருக்க\nயாவர்க்கும் பிரியமான பெருங்கோ விற் நாடன்\nசெம்புரவி யேறி வந்து வானிற் இச்சை படிப் பறந்திருக்கும்\nதேவியுன் காந்தற் கரம் பற்றிக் கவர்ந்து\n10 thoughts on “குறிஞ்சிக் கனா”\nஇப்போ தான் கவனிச்சேன் .. இது என்னோட 50 வது பதிவு 🙂\nதொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும் 🙂\nschoola படிச்ச தோழி கூற்று மாதிரியே இருக்கு சீனி… 😉\n50- வது பதிவிற்கு வாழ்த்துகள்\nஉன்னுடைய படைப்புகள் கூடிய விரைவில் புத்தகமாக வெளிவர எனது (ஆசியும் 😉 ஆசைகளும்)…\nநன்றி ஜெயாஸ் 🙂 ஓவியத்திற்கும் 😉\nஆமாம்.. நானும் அதேதான் நினைத்தேன்.. 😉 நல்லா வந்திருக்கு.. இதையே ஏதேனுமொரு பா வில் பொருத்திப் பண்ணா பண்ணினா இன்னும் சிறப்பா அமையுமே..\nஅடுத்த 50ம் விரைவில் தொட வாழ்த்துகள்..\nபா இலக்கணமெல்லாம் எங்கயோ படிச்சா மாதிரி இருக்கு பாலா .. மறுபடியும் பாக்கணும் .தப்பா எதுவும் பண்ணிடக் கூடாதில்ல … முயற்சி பண்றேன் டா 🙂 அடுத்த 50 க்கு நன்றி\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nக லை வ து இயல்பே\nவாரணம் ஆயிரம் - காதல் பாசுரம்\nகாதலில் விழுந்தேனின் அப்பட்டமான காப்பியா WAAL-E சன் குழுமம் போர்க்கொடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/222", "date_download": "2020-01-25T10:59:25Z", "digest": "sha1:PSY6HOU7KVX5RBB2WEILBEE3LTEZ233V", "length": 8021, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/222 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nhabilitation : தற்சார்பு வளர்ச்சி : ஒரு குழந்தை உடல அளவிலும. உளவியல் அளவிலும் உயர்ந்த அளவு தற்சார்பினைப் பெறுவதற் குப் படிப்படியாக வளர்ச்சியடை வதற்கான வழிமுறை. habit : மனப்பாங்கு பழக்கம் . ஒரு குறிப்பிடட சூழ்நிலையில அ'ல லது தூண்டுதலின்போது நடந்து கொளளும் பழக்கம் அல் லது உடற்பாங்கு. இது வளரும் வகை அலலது முறையினால உரு வாகிறது. habitude : உடற்பாங்கு பழக்கம், போக்கு; மனப்பாங்கு. habitual abortion . Gump.so கருக்கலைப்பு: வ ழ க் க.க கருச் சிதைவு : வாடிக்கையாகக் கருச சிதைவு செய்தல். habituation : பழக்கப்படுத்துதல் வழக்கப்படுத்தல்; வழக்கமாதல் : ஒரு வகை நடததை முறையைப் ப்ழ்க்கமாக வளர்த்துக்கொள்ளு தல், பொதுவாக, இது எதிர் மறைப் பழககத்தையே குறிககும். எடுத்துக்காட்டாக, துாககமாத திரை அருந்தி உறக்கங்கொள்ளு தல், போதை மருந்துப் பழக்கம் போன்றவற்றைக கூறலாம். haem . குருதிச் சிவப்பு : குருதிச் சிவப்புப் பொருளில் சி த ம சேர்நத வண்ணப்பொருள்.\nhaemangloma : SGğlå Sprius கோளாறு : குருதிக்குழாய்கள தவ\nறாக வளர்ச்சியடைதல். سا مثگ و லின எந்தப் பகுதியிலும் ஏற்பட லாம். தோலில் இது செம்புள்ளி யாகத் தெனபடும் haemarthrosis ;. &pti@ä @@g; மூட்டில் குருதிக்கசிவு, குருதி மூட்டு: மூட்டுகளின குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல். haematemesis : ĝuš5 sumiš# : அண்மையில உண்ட உ ண வு இரத்த வாந்தியாக வெளிவந்தால் அநத இரத்கம் ஒளிச்சிவப்பாக இருககும். இலலையெனில் இரைப்\nபை நீரின வினை காரணமாகக் காப்பித்துள்ள போனறு கருஞ் சிவப்பு நிறமாக இருக்கும்.\nhaematic : குருதிவினை மருந்து, haematin · @ 5 in që g # gi : உலர்நத குருதியிலிருநது கிடைத்\nகும் பழுப்புநிற இரும்புச்சத துப் பொருள். haematinic. Haidug) e-ju;\nதிய பொருள்: இரத்தச் சிவப்பணுக களும், அதன் அமைப்பான்களும் உற்பததியாவதறகுத தேவையான பொருள.\nhaematocele : GG#ļš Giĝaļ : இரத்தக்குழி, இரத்த வணடம. haematocolpos: Gum sufl&Ggnüä குருதி பெணணில கருப்பை��� குழாயில் (யோனிக் குழாய்) குருதி சேர்ந்திருத்தல். haematogenous : ©05; 2-(5ain தல.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-sethupathi-and-sivakarthikeyan-joins-rio-raj-movie-first-look-msb-243977.html", "date_download": "2020-01-25T11:01:18Z", "digest": "sha1:NTQO65ALO2R74XRX636T2A7ZUJMQBRFH", "length": 13393, "nlines": 189, "source_domain": "tamil.news18.com", "title": "சிவகார்த்திகேயனுடன் இணைந்த விஜய்சேதுபதி... எதற்காக தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த விஜய்சேதுபதி... எதற்காக தெரியுமா\nபிரபல டிவி நடிகை தற்கொலை... தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து - விஷால் தரப்பின் அடுத்த அதிரடி மூவ்\n\"உண்மை ஒருநாள் வெல்லும்...\" ரஜினி படத்தின் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு...\nமாஃபியா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த விஜய்சேதுபதி... எதற்காக தெரியுமா\nசிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி\nவளர்ந்து வரும் நடிகர் ஒருவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்காக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இணைந்துள்ளனர்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்களிடம் அறிமுகமான ரியோ ராஜ் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் ஹீரோவானார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை அடுத்து பாணா காத்தாடி பட இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்க ஒப்பந்தமானார்.\nஇந்தப் படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.\nபயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்துக்கு போக்கிரி படத்தில் வடிவேலு பேசி பிரபலமான ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற வசனத்தை டைட்டிலாக வைத்துள்ளது படக்குழு. கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகா���்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர். அதற்கான அறிவிப்பை ரியோ உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் படிக்க: வைரலாகும் 'வலிமை' அஜித்தின் புதிய புகைப்படங்கள்\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகள்\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர..வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\nINDvsNZ | இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\nஎரிந்த உடலுடன் திரியும் வன விலங்குகள்... மனதை உலுக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் சுவடுகள்...\nதிருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...\nஇந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்.. - அமைச்சர் விஜய பாஸ்கர்\n ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ...\nதாடி கருகருவென அடர்த்தியாக வளர வீட்டிலேயே இப்படி டிரை பண்ணி பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-02-23", "date_download": "2020-01-25T11:28:54Z", "digest": "sha1:JNADUQVSWB3KZUEHNSSR3NFFSGA6JJMZ", "length": 11853, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Feb 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை- பயங்கர அதிர்ச்சியில் பிரபலங்கள்\nநாயகனாகப்போகும் விஜய்யின் மகன் சஞ்சய்- உறுதி செய்த பிரபலம்\nஉதயநிதி ஸ்டாலினின் சைக்கோ முதல் நாள் வசூல் விவரம் இதோ\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியாவா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் கடும் ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்\nமாநாடு படத்திற்காக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன சிம்பு, இணையத்தில் பரவும் புகைப்படம்\n13 வயது சிறுவனுடன் வெளிநாட்டில் டீச்சர் செய்த தகாத செயல்.. அதிர்ந்துபோன பொலிசார்..\nபிக்பாஸ் சேரனின் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன பிரபல நடிகை\nகிராமத்து பாட்டியிடம் சிக்கிய நகரத்து பெண்ணின் நிலை... கோபிநாத் படும் அவஸ்தையைப் பாருங்க\nகாமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி\nநடிகை ப்ரியங்கா ஷர்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்\nபிரபல நடிகை ப்ரேமம் புகழ் மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்ட���்ட் புகைப்படங்கள்\nநடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா லுக் புகைப்படங்கள்\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக் பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகர்கள் இதை செய்யலாமா, கூடாதா\nஇந்த ஜோடியின் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா\nஅவர்களை தூக்கில் போட வேண்டும்\nஜெயலலிதா கடந்து வந்த பாதை\nஅஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்\nஜீ.வி.பிரகாஷின் 4G - முதல் பார்வை\nகருணாஸ் மனைவிக்கு மாரடைப்பு வரவைத்த ஒரேஒரு புகைப்படம்\nவெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்\nவாணி கணபதி கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தாரா கமல்- ஆளுங்கட்சி பத்திரிக்கை செய்த வேலை\nவிக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு\nநாடகத்தை ஆரம்பித்து வைத்தவர்களே அதை முடித்துவைக்கவும்\nஅஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்\nகையில் பிறந்த குழந்தையுடன் நடிகர் அதர்வா\nரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி\nமாதவன், விஜய் சேதுபதி மிரட்டும் விக்ரம்வேதா படத்தின் டீசர்\nகார்த்திக்கு மட்டுமில்லை தமிழ் சினிமாவிற்கும் ஒரு மைல்கல் தான்\nஎமன் படத்தின் ஸ்பெஷல் ப்ரமோ\nபாவனா இடத்தில் நான் இருந்திருந்தால் அவர்களை கொன்றிருப்பேன்- பிரபல நாயகி கோபம்\nஅஜித் வாழ்வில் மறக்க முடியாத மைல்ஸ்டோன்\nபிரபல இயக்குனரால் பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை- தைரியமான பதிவு\nபாவனா விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைதானாரா\nஎன்னது ரெமோவும் நஷ்டமா, இத்தனை நடிகர்கள் நஷ்டக்கணக்கில் உள்ளார்களா சுப்ரமணியம் வாட்ஸ் அப் கருத்து\nபாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நான் காரணம் என்று கூறப்படுவது வருத்தம் அளிக்கிறது- பிரபல இயக்குனர்\nஉங்கள் பேவரட் நடிகர்கள் தொடர்ந்து எத்தனை தோல்வி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா\nவிஜய்யின் பைரவா நஷ்டத்தை கொடுத்ததா- அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்\nஇத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா\nபாலியல் தொல்லைக்கு பின் நடிகை பாவனா எடுத்த அதிரடி சபதம்\nஇதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது- விவேக் ஆவேசம்\nஇதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா\nவிஜய், சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்தது இ��்த ஏரியா விநியோகஸ்தர்களா\nதமிழ் சினிமாவை கலக்கிய மாஸ் கேங்ஸ்டர் படங்கள்\nஅரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி\nவிஜய்யின் 62வது படத்தை இவர்தான் இயக்குகிறாரா\nசேனல் பெயரை ஏன் கூறவில்லை\nபைரவா நஷ்டத்தை கொடுத்ததா, இதனால் தான் சமந்தா வீட்டு திருமணம் நின்றதா - நேற்றைய டாப் செய்திகள்\n பாவனா வாக்குமூலம், விஜய் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் - நேற்றைய டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422777&Print=1", "date_download": "2020-01-25T10:57:02Z", "digest": "sha1:IPWKLGE4FD5JVBVQG3SLXEPHIFIOYLGS", "length": 4427, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிளாஸ்டிக் மாசில்லா திட்ட பயிற்சி முகாம்| Dinamalar\nபிளாஸ்டிக் மாசில்லா திட்ட பயிற்சி முகாம்\nராமநாதபுரம் : முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்றார்.\nராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் நன்றி கூறினார். மாணவர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது.\nவிவசாயிகளுக்கு குறைந்த செலவில்கால்நடை தீவனம் தயாரிப்பு பயிற்சி\nதிண்டிவனம் மேம்பாலத்தில் புதிய ஆட்டோ ஸ்டாண்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/aksara-hassan-act-as-viji-in-agni-siragugal-news-248185", "date_download": "2020-01-25T11:19:19Z", "digest": "sha1:IGWCVBY2SPMXZHTILBMGYJ4CGMWJNA53", "length": 9024, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Aksara Hassan act as Viji in Agni Siragugal - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » அக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு\nஅக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு\nஉலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் அஜித்தின் ’விவேகம்’ மற்றும் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்த��ல் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.\nஇந்த படத்தின் முதல் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிந்து இந்தியா திரும்பியுள்ள படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் அக்சராஹாசனின் கேரக்டர் குறித்த தகவலை படக்குழுவினர் வெளிய்யிட்டுள்ளனர். அக்சராஹாசன் இந்த படத்தில் ‘விஜி’ என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்று அறிவித்ததோடு அக்சராஹாசனின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.\nமூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், அக்சராஹாசன், ’அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், பிக்பாஸ் புகழ் மீராமிதுன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நடராஜன் சங்கரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாட்ஷா ஒளிப்பதிவும், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.\nஎன்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை\nஇந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்\nபிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா\nகமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்\nஅனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்\nரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்\nசும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி\nரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்\nரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ\n'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு\nஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா\nபிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு:\nசினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி\nபிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி\nபிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு\nரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்\n���ுட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india?start=&end=&page=1", "date_download": "2020-01-25T12:49:08Z", "digest": "sha1:U5R7LUGW7SOHXFZNWRVNHJC42H3T52N7", "length": 8144, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இந்தியா", "raw_content": "\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nநிதி கொடுக்க மாட்டோம் என கூறிய அதிமுக அமைச்சரை கண்டிக்கும் திமுக பிரமுகர்…\nசரிந்து விழுந்த நீர்தேக்க தொட்டி... வைரலாகும் வீடியோ\nதலைவலியான சந்திரபாபு நாயுடு... மேல்சபையை கலைக்கும் ஜெகன்..\nதனது நிழலைப் பார்த்து பயிற்சி பெற்ற டிக் டாக் டான்ஸர்\nபேஸ்புக்கை அதிகம் பார்க்காதே... மனைவியின் செல்போனை பார்த்து கோபமான கணவன்... நடந்த அதிர்ச்சி சம்பவம்\n\"சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்\"... யோகி ஆதித்யநாத்தின் எச்சரிக்கை....\n\"பழம்பொரியில் கைவச்சீங்க\"... கொதித்தெழுந்த சேட்டன்கள்... பின்வாங்கிய ஐஆர்சிடிசி...\nடி 20 கிரிக்கெட்- இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியர்கள் அவல் சாப்பிட மாட்டார்களா..... சர்ச்சையாகும் பாஜக தலைவரின் பேச்சு...\nஜனநாயக பாதுகாப்பிலும் இந்தியா வீழ்ச்சி\nராமர் பாலம் விவகாரம்... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODcyNQ==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-25T12:25:47Z", "digest": "sha1:JGUXSYMNFLPDZXWZSGMHVFIXFWM6VW4M", "length": 7144, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "முதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nமுதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்\nமலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் பாரன்சிக்.. மலையாள சினிமாவில் முழுக்க முழுக்க பாரன்சிக் விஷயங்களை மையப்படுத்திய முழுநீள படமாக க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர்.\nஇந்தப் படத்தில் கதாநாயகிகளாக மம்தா மோகன்தாஸ் மற்றும் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகா ஜான். ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரித்திகா சேவியர் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.. 15 வருடங்களுக்கு முன் சினிமாவுக்குள் நுழைந்த மம்தா மோகன்தாஸ் முதன்முதலாக இந்தப்படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201009", "date_download": "2020-01-25T10:38:35Z", "digest": "sha1:OKFNYN5W4DMPKTM5BHHZJNVHX4UKSZAT", "length": 9266, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடாளுமன்ற கலைப்புக்கு சாதகமாக வந்தால், அடுத்த பொதுத்தேர்தல் வரை மஹிந்த பிரதமராக கொண்ட புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க மைத்திரி திட்டமிட்டுள்ளார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தகமானிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பல்வேறு மட்டங்களிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nகடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் மைத்திரி ஆலோசனைகளை நடத்தியிருந்தார்.\nஅதேவேளை மஹிந்த ராஜபக்சவும் கடந்த சில நாட்களாக, எதிர்த்தரப்பைச் சேர்ந்த பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் ஏதாவது ஒரு அரசாங்கத்தை அமைத்து, தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்க்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-5.html", "date_download": "2020-01-25T12:02:48Z", "digest": "sha1:A5XKUF7SKTR2LPAISPSYNJ5WG7KIT4DH", "length": 43841, "nlines": 139, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - ஐந்தாம் அத்தியாயம் - செல்லப்பிள்ளை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்���ம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nஐந்தாம் அத்தியாயம் - செல்லப்பிள்ளை\nபொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை பரஞ்சோதி. சோழநாடு முழுதும் உறையூர்ச் சோழ மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த பழைய காலத்தில் பரஞ்சோதியின் மூதாதைகள் இராஜ சேவையில் ஈடுபட்டுப் படைத் தலைவர்களாயிருந்தார்கள். சோழ வம்சம் பழம்பெருமை இழந்து, பல்லவர் ஆட்சி ஓங்கியபோது மாமாத்திரர் குலமும் அதன் சிறப்பை இழந்தது. சென்ற சில தலைமுறைகளாக மாமாத்திரர் போர்த் தொழிலையும் எல்லைக் காவல் தொழிலையும் கைவிட்டு விவசாயத் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஇத்தகைய குலத்திலே பிறந்த பரஞ்சோதி குழந்தைப் பிராயத்திலேயே, தந்தையை இழந்து, தாயாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். 'முரடன்', 'பொல்லாதவன்' என்று அக்கம் பக்கங்களில் பெயர் வாங்கினான். சண்டை என்பது அவனுக்குச் சர்க்கரையும் பாலுமாக இருந்தது. போர்த் தொழிலுக்குரிய சாதனங்களில் இயற்கையாக அவன் புத்தி சென்றது. வீராதி வீரர்களென்று புகழ் பெற்ற அவனுடைய மூதாதைகளின் வீர இரத்தம் பரஞ்சோதியின் தேகத்தில் அலை மோதிக்கொண்டு ஓடியது. கழி விளையாட்டு, கத்தி விளையாட்டு, மல்யுத்தம், வேல் எறிதல் ஆகியவற்றில் அவன் அதிவிரைவாகத் தேர்ச்சிபெற்றான்.\nபரஞ்சோதியின் தாயார் வடிவழகி அம்மை தன் ஏக புத்திரனிடம் உயிரையே வைத்திருந்தாள். ஆனாலும், பரஞ்சோதியின் முரட்டுக் காரியங்கள் அவளுக்குப் பெரிதும் கவலையை அளித்தன. அந்த மூதாட்டி சிவபக்திச் செலுத்துவதிலும் கலைச் செல்வத்திலும் சிறந்த குடும்பத்திலே பிறந்தவள். அவளுடைய தமையனார் திருவெண்காட்டுப்பதியில் புகழுடன் வசித்த மருத்துவர்; சிவநேசச் செல்வர். தெய்வத் தமிழ் மொழியை நன்கு பயின்றிருந்ததோடு வடமொழியிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். வைத்தியக் கலையில் தேர்ச்சிபெற்று நோய் தீர்ப்பதில் வல்லவராய் இருந்தார்.\nஅந்தச் சிவபக்தரின் மூத்த பெண்ணுக்கு உமையாள் என்று பெயர். அழகிலும் குணத்திலும் அவள் இணையற்று விளங்கியது போலக் கல்வியிலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினாள். இந்தத் திருவெண்காட்டுப் பெண்ணைத் தன் மகனுக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்று பரஞ்சோதியின் அன்னை அந்தரங்கத்தில் ஆசைகொண்டிருந்தாள். ஆனால், நிறைவேறுமா என்ற சந்தேகமும் கவலையும் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்தன. பல துறைகளிலும் புலமை மிகுந்த அவளுடைய தமையனார் இந்த முரட்டுப் பிள்ளைக்குத் தம் அருமைப் பெண்ணைக் கொடுப்பாரா\nபரஞ்சோதியைக் கல்வி கேள்விகளில் வல்லவனாக்க அவனுடைய தாயார் எவ்வளவோ பிரயத்தனம் செய்தாள். ஆனால், பரஞ்சோதிக்குக் கல்வி கற்பிக்க முயன்ற அண்ணாவிகள் எல்லாரும் தோல்வியே அடைந்தனர். அவர்களில் ஒருவராவது அதிக காலம் நீடித்து அந்த முயற்சியைச் செய்யவில்லை. ஒவ்வொருவரும் சிலகாலம் முயன்று பார்த்தபிறகு, அந்த மூதாட்டியிடம் வந்து, \"அம்மா உங்கள் புதல்வன் வெகு புத்திசாலி; ஏகசந்தக்கிராஹி என்றே சொல்லலாம். எந்த விஷயத்தையும் கவனம் செலுத்தி ஒரு தடவை கேட்டால் போதும் உடனே தெரிந்து கொள்கிறான். ஆனால் அந்த ஒரு தடவை அவனைக் கவனித்துக் கேட்கும்படி செய்வதற்குள்ளே எங்கள் பிராணன் போய்விடுகிறது. அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி எங்களுக்கு இல்லை\" என்று சொல்லிவிட்டு போனார்கள்.\nஇரண்டொரு அண்ணாவிமார் பரஞ்சோதி விஷயத்தில் தண்ட உபாயத்தைக் கையாளப் பார்த்தார்கள். அதன் பயனாக அவர்கள் அவனுடைய தாயாரிடம் சொல்லிக் கொள்ளமலே ஊரைவிட்டுப் போகும்படி நேர்ந்துவிட்டது\nஇதனாலெல்லாம் பரஞ்சோதியின் தாய் மிகவும் கவலை கொண்டிருந்தாள். ஒரு வருஷம் பொங்கல் பண்டிகைக்காகப் பரஞ்சோதியும் வடிவழகி அம்மையும் திருவெண்காட்டுக்குப் போயிருந்தார்கள். அங்கே பரஞ்சோதி உமையாளைப் பார்த்தான். உமையாளின் கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு நடப்பதைக் கேட்டான். தன் மாமனும் தாயாரும் தன்னைப் பற்றி வருத்தத்துடனும் கவலையுடனும் பேசிக் கொண்டிருந்ததும் அவன் காதில் விழுந்தது. எல்லாவற்றையும் சேர்த்து, நிலைமையை ஒருவாறு தெரிந்து கொண்டான்.\nஅவர்கள் திருவெண்காட்டிலிருந்து திரும்பித் திருச்செங்காட்டங்குடிக்கு வந்தபிறகு, ஒருநாள் பரஞ்சோதியின் தாயார் தரையில் படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். எங்கேயோ வெளியே போய்விட்டு வந்த பரஞ்சோதி இதைப் பார்த்து, தாயாரின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அன்னை எதற்காக அழுகிறாள் என்று அவன் கேட்கவில்லை. அவளுக்குச் சமாதானமும் சொல்லவில்லை.\n நான் ஒன்று சொல்கிறேன்; நீ அதற்குத் தடை சொல்லக்கூடாது\" என்றான்.\nஅன்னை கண்ணீர���த் துடைத்துக் கொண்டு, \"என்னடா, என் கண்ணே\n\"நான் காஞ்சி மாநகருக்குப் போகப் போகிறேன்\" என்று பரஞ்சோதி சொன்னதும், திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.\n இத்தனை நாளும் நான் கல்வி கற்காமல் வாணாளை வீணாய்க் கழித்து விட்டதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது\nதாயாருக்கு ஆனந்தக் கண்ணீரும் துக்கக் கண்ணீரும் சேர்ந்தாற்போல் கண்களில் துளித்தன.\n\"கல்வி கற்பதற்குக் காஞ்சிக்குப் போவானேன். இங்கேயே படிக்கக் கூடாதா, குழந்தாய்\n\"இந்த ஊரில் இருக்கும் வரையில் எனக்குப் படிப்பு வராது. நல்ல கல்விப் பயிற்சி பெறவேண்டுமென்றால், காஞ்சி மாநகருக்குத் தான் போகவேண்டுமென்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்தப் பரத கண்டத்திலேயே காஞ்சியில் உள்ளவை போன்ற கல்லூரிகளும் கலைக்கூடங்களும் வேறெங்கும் இல்லையாம். நான் எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன் அம்மா\nபரஞ்சோதி கூறியது உண்மைதான் அந்த நாளில் காஞ்சி மாநகரமானது கலைமகளுக்கு உறைவிடமாயிருந்தது. வடமொழிக் கல்வி அளித்த வேத கடிகைகளும், தமிழ்க் கல்வி பயில்வித்த திருமடங்களும், பௌத்தர்களின் மதபோதனைக் கல்லூரிகளும், சமண சமயப் பள்ளிகளும் காஞ்சியில் நிறைந்திருந்தன. இன்னும் சித்திரம், சிற்பம், சங்கீதம் ஆகிய அருங்கலைகளைப் பயில்வதற்குச் சிறந்த கலைக் கழகங்களும் இருந்தன.\nஇவற்றையெல்லாம்விட காஞ்சி மாநகருக்குப் பெருஞ்சிறப்பு அளித்து தமிழகமெங்கும் பெருங்கிளர்ச்சி உண்டாக்கிய சம்பவம் ஒன்று சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவம் மகா வீரரும் மகா புத்திமானும் சகலகலா வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி, திருநாவுக்கரசரின் மகிமையினால் சமண மதத்தைத் துறந்து சிவநேசச் செல்வரானதுதான்.\nமருள் நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் சிலகாலம் தர்மசேனர் என்ற பெயருடன் சமண சமயப் போதகர்களில் புகழ்பெற்றவராய் விளங்கினார். பின்னர், அவருடைய சகோதரி திலகவதியாரின் சிவபக்தி காரணமாக அவர் சமண மதத்தைத் துறந்து சிவனடியாரானார். அதுமுதல், தேனினும் இனிய தமிழ்மொழியில் சிவபக்தி ததும்பும் பண்களையும் தாண்டகங்களையும் அமுத வெள்ளமாகப் பொழிந்து வந்தார். அந்தத் தெய்வீகப் பாடல்களின் மகிமையில் ஈடுபட்ட மகேந்திர சக்கரவர்த்தியானவர், 'நான் நாட்டுக்கரசன், தாங்கள் நாவுக்கரசர்' எ��்று மருள்நீக்கியாரைப் போற்றியதோடு, சமண மதத்தையே துறந்து சிவநேசராகிவிட்டார். இந்த வரலாறு தமிழகமெங்கும் பரவியிருந்தது. மேற்கூறிய, அதிசயங்களைப் பற்றியே இந்தக் காலத்தில் எங்கெங்கும் வியப்புடன் ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியினது வேண்டுகோளின்பேரில் நாவுக்கரசர் காஞ்சியில் திருமடம் ஸ்தாபித்திருக்கிறார் என்றும், அந்த மடத்தில் தெய்வத் தமிழ்மொழியும், தெய்வீக இசைப்பாடல்களும் கற்பிக்கப்படுகின்றன என்றும் நாடெங்கும் பிரசித்தமாகியிருந்தன. இந்தச் செய்திகள் எல்லாம் பரஞ்சோதியின் காதிலும் விழுந்திருந்தபடியால்தான், 'கல்வி கற்கக் காஞ்சிக்குப் போகிறேன்' என்று அவன் தாயாரிடம் கூறினான்.\nஏக புதல்வனைப் பிரிந்திருக்க வேண்டுமென்பதை நினைத்து வடிவழகி அம்மை பெரும் வேதனையை அடைந்த போதிலும், 'கல்வி கற்கப் போகிறேன்' என்று பரஞ்சோதி கூறியது அவளுக்கு ஒரு பக்கத்தில் அளவில்லாத மகிழ்ச்சியையும் அளித்தது. தாயாரின் சம்மதத்தைத் தெரிந்து கொண்டதும் பரஞ்சோதி, \"அம்மா நீ மாமாவிடம் சொல்லி நான் கல்வி கற்றுத் திரும்பி வரும்வரையில் உமையாளுக்குக் கலியாணம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்\" என்று கூறிய போது, மகனுடைய மன நிலையை அறிந்து கொண்டு அன்னை மீண்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.\nபரஞ்சோதியின் தீர்மானத்தை அறிந்து அவனுடைய மாமனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். அந்தச் சிவபக்தர் திருநாவுக்கரசரைத் தரிசித்து அவருடன் நட்புரிமை பூண்டவராதலால் நாவுக்கரசருக்கு ஓலை எழுதித் தருவதாகச் சொன்னார். தமிழ்க் கல்வியோடு ஏதேனும் ஒரு கலையும் அவன் கற்று வரவேண்டுமென்றும் இதன் பொருட்டுத் தம்முடைய பழைய சிநேகிதரான ஆயனருக்கு ஓலை தருவதாகவும் கூறினார். பரஞ்சோதியின் மன நிலையை அறிந்துகொண்டு அவன் கல்வி பயின்று திரும்பியதும் உமையாளை அவனுக்கே மணம் செய்து தருவதாகவும் உறுதி கூறினார்.\nநல்லநாள், நல்ல வேளையில் பரஞ்சோதி அன்னையிடமும் மாமனிடமும் ஆசிபெற்று, மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு காஞ்சி மாநகருக்குப் புறப்பட்டான்.\nபுறப்படும்போது, கடைசியாக அவனுடைய மாமன் கூறிய புத்திமதி என்னவென்றால், \"அப்பா, பரஞ்சோதி தூரவழி போகும்போது கையில் வேலுடன் நீ புறப்படுவது நியாயந்தான். ஆனால் வழிப்பிரயாணத்துக்கு ம���்டும் வேலைத் துணையாக வைத்துக் கொள், காஞ்சி மாநகரை அடைந்ததும், வேலைத் தலையைச் சுற்றி வீசி எறிந்துவிடு. அப்புறம் கல்வி கற்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்து\" என்பதுதான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் ���சி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வே��்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrikkan.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-25T12:58:53Z", "digest": "sha1:SC4MDUNNTUSCDKZ37ZKPWDYN32ZULAHM", "length": 5179, "nlines": 45, "source_domain": "www.netrikkan.com", "title": "‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் !!! | நவீன நெற்றிக்கண்", "raw_content": "\n‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் \nவிக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரிமா நம்பி’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் சத்யம், எஸ்கேப், சாந்தி போன்ற தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை அதிகாரபூர்வமாக தெரிவித்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தெலுங்கிலும் அவரே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறினார்.\nதனது மகன் மஞ்சு விஷ்ணுவுக்காக இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் மோகன்பாபு, அவரே இந்த படத்தை தயாரிப்பதோடு தமிழில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த அற்புதமான குணசித்திர கேரக்டரிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறியுள்ள ஆனந்த் ஷங்கர், தனக்கு தெலுங்கு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்த மோகன்பாபுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.\nதிட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு\nவேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக \n\"எம்ஜிஆர் எ லைஃப்\" - ஆர்.கண்ணன் \nகடந்த காலத்தின் எதிர் காலம் – X Men 49ஒ – கவுண்டமணி நடிக்கும் புதிய படம் திருடன் போலீஸ் 25 நாளில் ரூ.50 கோடி வசூலித்தது ராஜா ராணி: அதிகாரபூர்வ தகவல்\n61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் \nஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு \nவிண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்’ \nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்தன \nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/dummy-joker-movie-preview-news/", "date_download": "2020-01-25T10:38:23Z", "digest": "sha1:G632QRQQCZHEYMPWGX3XP3AE5HEQSECY", "length": 14080, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’", "raw_content": "\nதிகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ‘டம்மி ஜோக்கர்’\n‘ரேடியண்ட் விஷூவல்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் ‘டம்மி ஜோக்கர்’ என்ற திகிலுடன் கூடிய நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளது.\nஇந்தப் படத்தில் எஸ்.கே.ராமு நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இதில் நம்ம குமார், ராஷ்மி, விஷ்வா, ‘குட்டிப் புலி’ சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி, தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவப��லன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், சைக்கோ தர்மா, நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇசை – ஆலன் பிரகாஷ், ஒளிப்பதிவு – திருப்பதி ஆர்.சாமி, பாடல்கள் – ஜி.வேணுகோபால், ராஜா, படத் தொகுப்பு – ராம், நடன இயக்கம் – ஜாய் மதி, மக்கள் தொடர்பு – விஜயமுரளி, கிளாமர் சத்யா, எழுத்து, இயக்கம் – வினோ நாகராஜன்-என் கல்யாணசுந்தரம்.\nதமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தை இயக்கிய கிருஷ்ணன் – பஞ்சு,\nவெள்ளி விழா கொண்டாடிய ‘அன்னக்கிளிட படத்தை இயக்கிய தேவராஜ் – மோகன்.\nநூறு நாட்கள் ஓடிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தை இயக்கிய பாரதி – வாசு .\n‘உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி.\n‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி.\nஇவர்களது வரிசையில் புதிய இரட்டை இயக்குநர்களாக வினோ நாகராஜன்_ என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.\nஇந்தப் படத்தை பற்றி இயக்குநர்கள் இருவரும் பேசும்போது, “22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான் ஒருவன்.\nஅவனுக்கு அந்த ஊரிலேயே இருக்கும் கதாநாயகனும், நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊரில் அவனது குடும்பத்தைப் பற்றி விசாரிக்கையில் ஒரு பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள்.\nஅந்தப் பங்களாவில்தான் தேடி வந்தவனின் அப்பா கடைசியாக இருந்ததாகச் சொல்கிறார்கள். மேலும், அந்தப் பங்களாவினுள் தங்கப் புதையல் இருப்பதாகவும் சொல்கிறார்கள் மக்கள்.\nநமக்கு புதையலாவது கிடைக்குமே என்றெண்ணி தந்தையைத் தேடி வந்தவனுக்கு உதவுவது போல் நாயகனும், அவனது நண்பர்கள் பலரும் அந்த பங்களாவுக்குள் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் பங்களாவின் கதவு உள் பக்கமாக மூடிக் கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவைக் திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர்.\nஅதன் பிறகு நிகழும் பரபரப்பான சம்பவங்களால் அவனது தந்தையைக் கண்டு பிடித்தார்களா.. புதையல் அவர்களுக்கு கிடைத்ததா.. இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும்.\nதற்போது தமிழ்ச் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான 22 நடிகர்கள்போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை அழைத்து வந்து இதில் நடிக்க வைத்��ுள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும்.\nகாரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் இந்தப் படத்தை படமாக்கி உள்ளோம்…” என்றார்கள் இரட்டை இயக்குநர்கள்.\nactor s.k.ramu actress raashmi director n.kalyana sundaram director vino nagarajan dummy joker movie dummy joker movie preview slider இயக்குநர் என்.கல்யாணசுந்தரம் இயக்குநர் வினோ நாகராஜன் டம்மி ஜோக்கர் திரைப்படம் டம்மி ஜோக்கர் முன்னோட்டம் திரை முன்னோட்டம் நடிகர் எஸ்.கே.ராமு நடிகை ராஷ்மி\nPrevious Postமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சினிமா விமர்சனம் Next Postஜாதகத்தை நம்பியே வாழும் நாயகனின் கதைதான் ‘திருவாளர் பஞ்சாங்கம்’...\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/05/blog-post_448.html", "date_download": "2020-01-25T11:49:47Z", "digest": "sha1:KX7UB2KQIR6JGHJVNWOOZXQ2OVTELR7H", "length": 19420, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின் தடை நீக்கம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின் தடை நீக்கம்\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின் தடை நீக்கம்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும், எதிர்காலத்தில் முப்படை முகாம்களுக்குள் அவரை அனுமதிப்பதில்லை என்றும் முப்படையினர் எடுத்திருந்த முடிவு நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை கடுமையான சொற்களால் திட்டினார். இது குறித்த காணொளி சமூக இணையத்தளங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.\nஇந்தநிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள் அவரை அனுமதிக்கப்பட கூடாது எனவும், முப்படையினர் முடிவு செய்தனர். இந்த நிலையில் குறித்த தீர்மானம் இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள��� ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nசச்சின் மகன் அர்ஜுன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள...\nநிக்கி கல்ராணி விளையாடின கேம் எது தெரியுமா\nஇது நம்ம ஆளு - விமர்சனம்\nகங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்\nதாமதமாகும் பாலாவின் அடுத்த படம்.\nகாதலருக்கு ஒரு நீதி, மேக்கப் மேனுக்கு ஒரு நீதி\nகலாபவன் மணி அருந்திய மதுவில் மெத்தனால் அல்கஹால்: ம...\nஉள்ளாட்சித் தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும்...\nபுதிய அரசியலமைப்புக்கு பொதுமக்களிடம் இருந்து 5000க...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் இலங்கை வந்தா...\nகுமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை ந...\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் ...\nவடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்...\nமாடல்களும், நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய...\nபெங்களூரில் பிரியாமணிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nத்ரிஷா படத்துக்கு ஹாலிவுட் கலைஞர்கள்\nதி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம்: தமிழி...\nஆலுமா டோலுமா இப்படியும் அர்த்தம் இருக்கா\nமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும...\nபேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை\nஇரண்டு ஆண்டுகளில் எழுநூறுக்கும் மேற்பட்டத் திட்டங்...\nலசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்...\nகிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான முப்படையினரின...\nபொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பரிச...\nஇராணுவத்தினர் பாடசாலைக்குள் நுழைவதைத் தடுக்கும் அத...\nஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்னேஸ்வர...\nராஜபக்ஷக்கள் நன்றியுணர்வு அற்றவர்கள்: மேர்வின் சில...\nஉலர் திராட்சையின் அபூர்வ நன்மைகள்\nகோஹ்லியை மனதார காதலிக்கும் பூனம் பாண்டே\nபழாப்பழ பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு...\nமாதவிடாய் தாமதம் ஆவதற்கு இவை தான் காரணம்\nஉலகின் தலைசிறந்த வீரர் வீராட் கோஹ்லி\nஇணையத்தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் ...\nவசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்; சி.வி.விக்னேஸ்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தெற்கிலுள்ளவர்கள் விள...\nமைத்திரி - சேக் ஹசீனா சந்திப்பு; இலங்கை பங்களாதேஷ்...\nநோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம...\nமுப்படையினரின் ‘புறக்கணிப்பு’ முடிவுக்கு கிழக்கு ம...\nதேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை:...\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்...\nபோருக்குப் பின் வடக்கில் கல்வி வளர்ச்சி பாரிய வீழ்...\nகாணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களின் பங்களிப...\nநிலையான அபிவிருத்தியை நோக்கி இலங்கை ஸ்திரமாக நகர்க...\nதமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு\nசிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து\n”கபாலி” ரஜினியை புகழ்ந்த விஜய்\n’சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா\nஇந்தியாவிலேயே நிறைகூடிய குழந்தையைப் பெற்றெடுத்த பெ...\nசன்ன, உபுலீ பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவில்\nதெரிந்து கொள்ளுங்கள் சமையல் மந்திரம்\n உங்களுக்கான சூப்பர் பேஸ் ப...\n“அவருக்கு என்னால் பந்துவீச முடியாது”: வாசிம் அக்ரம...\nஇங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\niPhone 7 கைப்பேசிக்கு இத்தனை மவுஸா\nஇதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: வி...\nபூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை\nஅணுகுண்டு விழுந்த ஹீரோசீமா எரிகுண்டு விழுந்த முள்ள...\nதமிழ், ஹிந்தி என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளை சப்...\nதிரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக...\nஎம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக...\nஎமக்கான அரசியல் தீர்வுக்கு ஜெயலலிதா உந்து சக்தியாக...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டி...\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனை...\nகருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து சம்பந்தன் கடித...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் முறையற்ற செயலை ஏற்க மு...\nமுதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்தோனேசிய ஜனா...\nசமந்தாவின் காதலர் இவர் தானா\nதாம்பத்தியத்தில் பெண்களுக்கு எந்த வகையான தீண்டல்கள...\nவயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குற...\nஅதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்\nஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிடக்��ூடாத உணவுகள்\nசுரங்க லக்மல் மீண்டும் இலங்கை அணிக்கு\nகர்ப்பிணி பெண்ணிற்கு வாடகைக்கு வீடு வழங்க மறுத்த உ...\nபொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன்\nஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா...\nமோடி அலை சதவிகிதம் குறைந்துள்ளது: கருத்துக்கணிப்பு...\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்ச...\nஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்த...\nவடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்...\nமுப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ம...\nமீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்\nஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி\nசாலை விபத்தில் பலியான சகோதரிகள்..\nஇயலாதவர்களுக்கு உதவிய நடிகர் கார்த்தி\nபீட்சா பர்கர் போன்றவற்றிலும் நச்சு இரசாயனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/124072-when-is-rajinis-political-party-announcement", "date_download": "2020-01-25T11:11:42Z", "digest": "sha1:UPSDLHGJJEOUSLY2FIPTPIW46NCKF7AY", "length": 11456, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "முதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு! ரஜினியின் அடடே பிளான் | when is rajini's political party announcement", "raw_content": "\nமுதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு\nஅமெரிக்காவில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார், நடிகர் ரஜினிகாந்த். நடித்து முடித்திருக்கும் 'காலா' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, பிறகு கட்சி அறிவிப்பை வெளியிடுவது என்பது ரஜினியின் பிளான்.\nமுதலில் ‘காலா’ ரிலீஸ்... பிறகு கட்சி அறிவிப்பு\n‘கமல் வந்துவிட்டார். ரஜினி எப்போது வருவார்’ சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்... என்று பலரும் எதிர்பார்ப்பது இந்தக் கேள்விக்கான பதிலைத்தான். பதில் சொல்லவேண்டிய ரஜினியோ உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்காவில் இருக்கிறார். ஆனால், அவர் மனம் முழுதும் ஆரம்பிக்க உள்ள கட்சியைச் சுற்றித்தான் இருக்கிறது என்கிறார்கள், ரஜினியை அறிந்தவர்கள்.\nஏப்ரல் 23-ம் தேதி தன் மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷ், உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் அமெரிக்கா புறப்பட்ட ரஜினி, அங்கு மாஸ்டர் செக்அப்பிற்காக செலவிட்டது என்னவோ வெறும் இரண்டு நாள்கள்தான். மீதமுள்ள நாள்கள் ஓய்வுக்காகப் பயன்படுத்திக்கொண்டார். அமெரிக்காவில் ரஜினிக்கு ந���றைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதில், வேலூரைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தொழில் அதிபரும் ஒருவர். ரஜினி எப்போது அமெரிக்கா சென்றாலும் இவரைச் சந்திக்காமல் இந்தியாவுக்குத் திரும்பமாட்டார். அந்தத் தொழிலதிபர் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் அமெரிக்கா சென்றாலும், இவரைச் சந்தித்துப் பேசுவது வழக்கமாம்.\nரஜினி சிகிச்சைக்காக சென்றமுறை அமெரிக்கா போனபோது, மகள் ஐஸ்வர்யாவுடன் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அடுத்தமுறை சென்றபோதும் அதே ஆசிரமத்துக்குச் சென்றார். இந்தமுறை சென்றபோதும் அந்த ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகம், அரசியல் குறித்துத் தீவிரமாக யோசித்தார். தீவிர தியானத்திலும் ஈடுபட்டார். உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி அன்று வாஷிங்டன் நகரில் தங்கிய ரஜினி மே 4-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னைக்குப் புறப்படுகிறார்.\nதன் கட்சியின் அறிவிப்பை ரஜினி எப்போது வெளியிடுவார் என்பது குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “ ‘ரஜினி மக்கள் மன்றத்துக்கான மாவட்ட நிர்வாகிகள் நியமனம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. கிளைக்கழக நிர்வாகிகளைச் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் சிபாரிசு செய்ய, அவர்களை மன்றப் பொறுப்பாளர்கள் சுதாகரும், ராஜு மகாலிங்கமும் நேரடியாகச் சென்று தேர்வு செய்து வருகின்றனர்.\nதி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு திராவிட கட்சிகளும் கட்டமைப்பில் வலுவானவை. இந்தக் கட்சிகளில் கிளைக் கழக பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அந்த அந்தப் பகுதி பொதுமக்கள் அனைவரையும் அறிந்தவர்களாக இருப்பார்கள். அந்த பரிட்சயம் தேர்தலின்போது சம்பந்தப்பட்டவர்கள்தான் வாக்களிக்கிறார்களா என்று சரிபார்க்கும் பூத் கமிட்டி பிரதிநிதியாக இருப்பதுவரை உதவும். தான் தொடங்கவிருக்கும் கட்சிக்கும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி, பூத் கமிட்டி பிரதிநிதி வரை அனைவரையும் நியமித்து முடித்தபிறகே கட்சி அறிவிப்பு என்பதில் ரஜினி மிக உறுதியாக இருக்கிறார்.\nஅந்தக் கடைநிலை பிரதிநிதிகள் நியமனம், ‘காலா’ ரிலீஸ், பிறகு கட்சி அறிவிப்பு... என்ற படிநிலையை மனதில் வைத்தே ரஜினி இயங்கி வருகிறார். ஏப்ரல் 27-ம் தேதி அறிவிக்கப்பட்ட 'காலா' ரிலீஸ், ஜூன் 7-ம் தேதி மாறியதற்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலே காரணம். ஏனெனில் இப்போதைய சூழலில் அங்கு ‘காலா’வை ரிலீஸ் செய்ய முடியாது. கர்நாடகாவைத் தவிர்த்துவிட்டு ரிலீஸ் செய்வதும் சாத்தியமில்லை. அதனால், அந்த மாநில தேர்தலுக்குப் பிறகே ‘காலா’ ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு கட்சி அறிவிப்பு இருக்கும்” என்கிறார்கள் அவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972308/amp", "date_download": "2020-01-25T12:33:41Z", "digest": "sha1:PHWXJKS4V3ZZ72HMPKD662RFX7E2JWMX", "length": 6464, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nபணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nகோவை, டிச.4:கோவை ராமநாதபுரம் ராமசாமிதேவர் வீதியை சேர்ந்தவர் குருசாமி(54). நஞ்சுண்டாபுரம் ரோட்டில் அரிசி மண்டி வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் இவரை தாக்கி ரூ.ஆயிரம் பணத்தை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்து அவர் சத்தம்போடவே அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட்டை சேர்ந்த சரவணகுமார்(38), பேரூர் மெயின்ரோட்டை சே்ரந்த சஞ்சய்(38) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.\nஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு\nரோட்டோரம் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரிக்கை\nசுற்றுவட்டார கிராமங்களில் தென்னையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல்\nகோவையில் வாகன சோதனை கேரளாவை சேர்ந்த 2 பேர் சிக்கினர்\nஇன்று தை அமாவாசை திருமூர்த்தி மலையில் பாதுகாப்பு ஏற்பாடு\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை\nகருத்தடை மையம் முடக்கம் தெரு நாய்களால் விபத்து அபாயம்\nகோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nசின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்\nமெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கோவையில் கள ஆய்வ���\nகோவையில் இருந்து கேரளாவுக்கு 600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது\nகோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ படிப்பு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு\nரஜினி படத்தை கிழித்து வீசி ோராட்டம்\n26ல் கிராம சபை கூட்டம்\nகார், பைக் திருடிய 3 பேர் கைது\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி\nகோவையில் 3வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%92%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-25T10:23:52Z", "digest": "sha1:B2RTOF6LDZQJFYUS3R5XJYCEVOLNPUZU", "length": 49409, "nlines": 146, "source_domain": "ta.wikisource.org", "title": "ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் - விக்கிமூலம்", "raw_content": "ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர்\n← ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் →\nஒங்கொங்கில் 2004 ஆம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழி வகுப்புகளின் ஒவ்வொரு ஆண்டு நிறைவு நாளையும் விழாவாக எடுத்து வருகின்றனர். அத்துடன் ஆண்டு விழாவின் போது, ஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு விழா மலர் வெளியிட்டு மேலும் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு ஹொங்கொங் வரலாற்றில் தமிழ் மொழி வகுப்புகளின் ஆண்டு நிறைவு நாளன்று வெளியிட்ட 2004 - 2005 ம் ஆண்டு விழா மலர் நூலின் உள்ளடக்கத்தை (தமிழ் வழி கற்க முடியாத அந்நிய நாட்டு சூழமைவில், தமிழ்க் கல்விக்கான முக்கியத்துவம் கருதி) அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி சிலப் பகுதிகள் கீழே தட்டச்சிடப்பட்டுள்ளது.\n2 ஒங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர் செ. முஹம்மது யூனுஸ்\n4 திரு. மு. இராமனாதன்\n5 ஆசிரியர் திரு. வெங்கட் அவர்கள்\n6 ஆசிரியர் காழி அலாவுதீன்\n2004-2005 ம் ஆண்டு மலர்\nஜூன் 2003 இல் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் \"இளம் இந்திய நண்பர்கள் குழு\" (Young Indian Friends Club) துவங்கப்பட்டது. கடற்கரை வாலிபால், காற்பந்து, கிரிக்கெட், பந்தெறிதல் மற்றும் பூப்பந்து போன்ற விளையாட்டுகளை YIFC தொடர்ந்து நடத்தி வந்திருக்கின்றது; மற்ற குழுக்களோடும் விளையாட்டில் போட்டியிட்டு கோப்பைகள் பல வென்றிருக்கின்றது. இந்த குழுவினரிடம் எழுந்த தாய்மொழி பற்றின் விளைவால், அடுத்த தலைமுறையினருக்குத் தாய் மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் செப்டம்பர் 2004 இல் YIFC ஆல் துவங்கப்பட்டதுதான் \"தமி���் வகுப்பு\".\nவகுப்புகள் துவங்கப்பட்டதுமே மாணவர்கள் ஊக்கத்துடன் கற்க முன்வந்தனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருந்தது. புரவலர்களின் ஆதரவு இருந்தது. பிரமுகர்களின் பின் துணை இருந்தது. ஆசிரியர்களின் கடின உழைப்பு இருந்தது. தன்னார்வ தொண்டர்களின் அயராத பணி இருந்தது. இப்போது ஒரு கல்வியாண்டு (2005) முடிந்து விட்டது. ஓராண்டு தமிழ்ப் படிப்பை முடித்திருக்கும் 35 மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குகிற நிகழ்ச்சியை 29 மே 2005 அன்று தமிழ் வகுப்பின் முதலாம் ஆண்டு விழாவாகக் கொண்டாட YIFC முடிவு செய்தது. இந்த விழாவில் வெளியிடப்படும்- உங்கள் கைகளில் தவழும் - இந்த மலர் கடந்த ஓராண்டில் நடந்தவைகளின் ஆவணமாக விளங்குகிறது. நிழற்படங்களும், ஆண்டறிக்கையும், கட்டுரைகளும் தமிழ் வகுப்பின் முதாலாண்டை நாம் எப்போதும் நெஞ்சில் நிறுத்த உதவும் கிரியாவூக்கியாகவும் செயல்படும். இந்த பணி சிறப்பாக நடைப்பெற உதவிய அனைத்து நன்னெஞ்சங்களுக்கும் இளம் இந்திய நண்பர்கள் குழு நன்றி நவில்கிறது.\nஉங்கள் அனைவரின் ஆதரவை என்றும் நாடும்,\nஇளம் இந்திய நண்பர்கள் குழு\nதபால் பெட்டி எண் 91221\nஒங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர் செ. முஹம்மது யூனுஸ்[தொகு]\nதீயால் எரிக்க முடியாது, தீயவர்களால் அபகரிக்க முடியாது, தீயவர்களால் அபகரிக்க முடியாது. கல்வியைப்பற்றியும் அதன் அருமை பெருமைகளைப் பற்றியும் தெளிவாகக் கூறாத அறிஞர்கள் இல்லை. நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்கள் சீனாவுக்குச் சென்றேனும் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் கல்வியைத் தேடிச் சென்று அடையுங்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள்.\nஎண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும் என்று ஔவை பிராட்டியார் கூறியிருக்கிறார். கல்வியின் முக்கியத்துவம் கண்ணோடு ஒப்பிடப்படுகிறது. \"கண்ணுடையரென்பர் கற்றோர், மற்றிரண்டு புண்ணுடையோர் கல்லாதாவர்\" என்று திருவள்ளுவர் கல்வி கற்றவர்களின் முகத்தில் உள்ளவைதான் கண்கள், கல்லாதவர்கள் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல, புண்கள் என்று புகழ்கிறார்.\n\"கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே\" என்று அதிவீரராமபாண்டியர் அறிவிக்கிறார்.\nமேற்கூறிய அறிஞர்களின் அறிவுகளை அலசினால் விரியும் கல்வியின் முக்கியத்துவத்தையும், தேவையையும், அவசியத்தையும், எங்கிருந்தாலும், எப்படியும் முயன்று அதை அடைய வேண்டும் என்பதே, அறிஞர்கள், மேதைகள் எல்லோருடைய கருத்தாகும்.\nதமிழ், தமிழ்ப்பெருமக்களின் தாய் மொழியாகும். தாய் மொழி தாய்ப்பாலைப்போல அமுதமாகும். தமிழுக்கு அமிழ்தென்றே பெயர். தமிழ் தமிழ் தமிழ் என்று கூறினால் அமிழ்து அமிழ்து என்றே ஒலிக்கும்.\nஹொங்கொங்கில் தமிழ் கற்க வழி இல்லாதிருந்தது. கடந்த ஆண்டு நம் தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழியைப் போதிக்கத் தொடங்கினார்கள். கடந்த ஓராண்டு காலமாக விடாமுயற்சியுடன் தமிழ் வகுப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். மிகவும் பாராட்ட வேண்டிய செயல்.\nஒங்கொங்கில் ஓய்வற்ற சூழ்நிலையிலும் தமிழைப்போதிக்க வேண்டும், நம் தமிழ் குழந்தைகள் பிற்காலத்தில் ஓரளவாவது தாய் மொழியைத்தெரிந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் போதித்து வருகிறார்கள். மிகவும் பாராட்ட வேண்டும். தமிழ்ப் போதனை முயற்சியைத் தொடங்கி ஓராண்டு நிறைவெய்தியதை அறிந்து மிக்க மகிழ்வதோடு முயற்சித்துத் தொண்டாற்றி வரும் அனைவரையும் மனமார வாழ்த்துக்கிறேன்.\nதமிழைப் போதித்தக் கொடுக்க தொஅலை தூரத்தில் இருந்தெல்லாம் வருகிறார்கள். எந்த விதமான பிரதிபலனும் இல்லாமல் போதித்துத் தருகிறார்கள். சிலர் சென்னை - மலேசியா - சிங்கப்பூர் முதலிய ஊர்களிலிருந்து தமிழ் நூற்கள் வாங்கி வந்து மாணவர்களுக்கு அளித்து ஊக்குவிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.\nஎல்லாம் கிடைத்தது சரி. தகுந்த இடம் வேண்டுமே கொடுத்து உதவ தாராளச் சிந்தனை வேண்டுமே ALADIN GOURMET என்ற உணவகத்தின் பரந்த இடத்தைப் போதிய மேஜை நாற்காலிகளுடன் கொடுத்து உதவிய அதன் அதிபர் டாக்டர் ஜவஹர் அலி அவர்களுக்கும் எல்லோருடைய சார்பாக நன்றியும் வாழ்த்தும் கூறி என்னுரையை நிறைவு செய்கிறேன்.\nஒங்கொங்கில் நம் இளம் தலைமுறையினருக்கு தமிழை கற்பிக்க வேண்டும், அவற்றை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் \"Young Indian Friends Club\" தமிழை கற்றுக் கொடுக்கும் வகுப்பை ஆரம்பித்து உள்ளனர்.\nஇந்த இளைஞர்களை நான் மனதார பாராட்டுகின்றேன். அவர்கள் தன்னார்வங்கொண்டு செயல்படும் இந்த காரியத்தில் இறைவன் துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.\nஇந்த கல்விப்பணி சிறிது சிறிதாக வளர்ந்து வரும் 15 ஆண்டுகளில் தமிழை ஓர் விருப்பப்பாடமாக கொண்ட 1 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்பு வரையில் பயிலக்கூடிய ஒரு பள்ளிக்கூடமாக மாற வேண்டும். இந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவ மாணவியர்கள் எல்லா சிறப்புகளையும் பெற்று நம் தாய் நாட்டிற்கும் நம் தாய் மொழிக்கும் சிறப்பை தர வேண்டும். இந்த காரியத்தை இந்த குழு முயன்றால் முடியும். வாழ்த்துக்கள்.\nசெப்டம்பர் 2004 இல் ஆரவமும் அர்ப்பணிப்பும் மிக்க \"இந்திய இளம் நண்பர்கள் குழு\" வால் துவங்கப்பட்டது \"தமிழ்க் கல்வித் திட்டம்\". ஒங்கொங்கின் இடப் பிரச்சினைகளையும் பணி அழுத்தங்களையும் மீறி நடத்தப்படும் தமிழ் வகுப்புகள், வார இறுதிகளின் மதியப் பொழுதுகளை 35 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது. தமிழைப் பாடமாகப் படிக்க இயலாத ஓங்கொங் சூழலில் இந்த முயற்சி கவனம் பெறுகிறது. இந்தக் கல்வி இவர்களுக்குத் தமிழ் எழுத்துக்களுக்கு அப்பால் தமிழ் இலக்கியத்த்ஹிற்கான சாளரங்களையும், தமிழ் பண்பாட்டிற்கான கதவுகளையும் திறந்துவிடுமென்பதை இவர்களின் பெற்றோர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nஒங்கொங் இந்தியச் சமூகத்தின் மாணவர்கள், எல்லா மொழி வழிச் சிறுபான்மையினரைப் போல், ஆங்கிலப் பயிற்று மொழி (medium of instruction) மூலமாகவே கற்கிறார்கள். ஆயினும் தத்தமது தாய்மொழியை ஒரு பாடமாகக் கற்கிற வாய்ப்பு எப்படி இருக்கிறது\nஒங்கொங்கில் சுமார் 35,000 இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் தமிழர்கள் 2,000 பேர் இருக்கலாம் என்பது ஒரு மதிப்பீடு. மேற்கு கவ்லூனின் எல்லிஸ் கடோரிப் பள்ளியின் மாணவர்களில் 38% வீதம் இந்தியர்கள், 41%வீதம் பாகிஸ்தானியர்கள். இந்த அரசுப் பள்ளியில் இந்தியும் உருதும் கற்பிக்கப்படுகிறது. எஸ் எஸ் குரு கோவிந்த சிங் கல்வி அறக்கட்டளை சீக்கிய மாணவர்களுக்குப் பஞ்சாபி கற்பிக்கிறது. இவற்றைத் தவிர ஒங்கொங்கில் முறையாகக் கற்பிக்கப்படும் இந்திய மொழிக் கல்வி குறித்து வேறு விவரமில்லை. (2004) கடந்த ஆண்டு வரை இந்தப் பட்டியலில் தமிழ்க் கல்வி இல்லாதிருந்தது. ஒங்கொங் தமிழர் வரலாற்றில் முறையான பாடத்திட்டத்தோடு தொடர்ச்சியாகத் தமிழ் வகுப்புகள் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கக் கூடுமென்பதால் இந்த வகுப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇந்த பணியில் ஒருங்கிணைப்பாளர் டி. உபைதுல்லா. நிர்வாகப் பணிகளை அப்துல் அஜீஸ் கவனிக்கிறார். பண்டிதச் சாயல��� சிறிதுமின்றி பாடஞ் சொல்லித் தருகிறார்கள் காழி அலாவுதீனும் வெங்கட் கிருஷ்ணனும். இந்த் வகுப்புகள் துவங்கப்பட்டதன் பின்னணி என்ன \"மொழி, கலாச்சாரத்தின் வேர். தாய் மொழி அறியாத சிறுவர்கள் சொந்த வீட்டிற்குள்ளேயே அந்நியர்களாய் வளர்கிறார்கள். இந்த ஆதங்கந்தான் இந்தத் திட்டத்தின் விதையாய் அமைந்தது\", என்கிறார் உபைதுல்லா. ஹொங்கொங் தமிழ்ச் சமூகச் சிறுவர்கள் தமிழைப் படிக்கவும் பிழையின்றி எழுதவும் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். என்கிறார் அஜீஸ்.\nவகுப்புகள் துவங்கப்பட்ட முதல் மாதத்திலேயே 45 மாணவர்கள் சேர்ந்தனர். 5 முதல் 13 வயதிற்கிடையிலான இவர்களின் தமிழ்க் கல்வி, எழுத்துப் பயிற்சிப் புத்தகங்களின் ஜெராக்ஸ் நகல்கள் துவங்கியது. விரைவில் பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டது. அலாவுதீனும் வெங்கட்டும் தமிழ்க் கல்வி குறித்தான இணையத் தளங்களையும், தமிழ் நாட்டுப் பாட நூல் நிறுவனத்தின் நூல்களையும், சிங்கப்பூர் அரசு அங்கீகரித்த தமிழ்ப் பாடநூல்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களையும் பரிசீலித்து, மூழ்கிக் கரை சேர்ந்த போது ஒங்கொங் சூழலுக்கு இசைவான ஒரு பாடத்திட்டம் அவர்கள் கையில் இருந்தது. இப்போது சிங்கப்பூர்ப் பாட நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கிற பயிற்சிப் புத்தகங்களில் (exercise books) கோடிட்ட இடங்களை நிரப்புவது,ஓங்கொங் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தனியே எடுத்து எழுதுவதைக் காட்டிலும் எளிதாயிருக்கிறது.\nமாணவர்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். எழுத்துக்கள் மட்டும் முதற் பிரிவுக்கும், சொற்களும் சொற்றொடர்களும் பாடல்களும் கதைகளும் இரண்டாம் பிரிவிற்கும், வாக்கியங்களும் உரைநடையும் மெல்லிய இலக்கணமும் மூன்றாம் பிரிவிற்கும் சொல்லித் தர்ப்படுகிறது. பீர் முகமதுவின் மகள் மாஜிதா ஃபாத்திமா இடைப்பட்ட பிரிவிற்குத் தேர்வு செய்யப்பட்டுருந்தார். \"யாவ் மாட் டை கைஃபங்\" பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஃபாத்திமாவிற்கு வயதில் சிறிய மாணவர்களோடு படிப்பதில் ஆரம்பத்தில் மனத்தடை இருந்தது. ஆனால் தமிழ்ப் படிப்பதில் ஆர்வமேற்பட்ட பிறகு இந்தப் புகார் மறைந்து விட்டதென்கிறார் பீர் முகமது. \"திருநெல்வேலிக்குப் போனா ���ஸ்லே இருக்கிற போர்டெல்லாம் என்னாலேயே படிக்க முடியும்\", என்று ஃபாத்திமா சொல்கிற போது அந்த ஆர்வம் தெரிகிறது. மூன்றாம் பிரிவில் படிக்கும் காதிரி இஸ்மாயிலும் இந்தக் காயல்பட்டினத்தில் இருக்கும் தாத்தா- பாட்டியைத் தனது தமிழ் வாசிப்பால் வியக்க வைக்கக் காத்திருக்கிறார். காதிரி \"தோ கோ வான்\" இல் உள்ள \"போ லிங் க்யுக்\" (NPL) மேனிலைப் பள்ளியின் இரண்டாம் படிவ (Form 2) மாணவன்.\nசேய்க் இம்தாதிடமும் இந்த ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. மே 29 அன்று ஆண்டு விழாவில் தான் பேசபோவதை, \"இந்தியா என் தாய் நாடு. நாம் அனைவரும் இந்தியர்கள்\" என்று ஒத்திகை பார்க்கும் போது சேய்க்கின் கண்கள் ஒளிர்கின்றன. இவரின் தாய் ஜெய்னப் தமக்கு மொழி ஆர்வம் உள்ள போதும் தொடர்ச்சியாகப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது நடைமுறைச் சாத்தியமாயில்லை என்கிறார். மாணவன் முகமது அர்ஃபக்கின் தாய் நாலிமா அபுவும் இதை எதிரொலொக்கிறார். மேலும் நாலிமா தமிழகத்திலேயே நகர்ப்புற மாணவர்கள் பிரெஞ்சு, ஜெர்மன், அரபி, முதாலானவற்றில் ஒன்றைத் தரிவு செய்து தமிழைத தவிர்ப்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். அவர்கள் \"பா பா பிளாக் ஷிப்\" படிக்கிற போது ஒங்கொங் சிறுவர்கள், \"நிலா நிலா ஓடி வா\" படிக்கிறார்கள். வீட்டுப் பாடங்களும், பயிற்சிகளும், தேர்வுகளும் 'தமிழ்' வகுப்பின் பாடத்திட்டத்தில் கவனமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வியாண்டில் நிகழ்ந்த சுற்றுலா, மாறு வேடப் போட்டி, ஓவியப் போட்டி போன்றவை மாணவர்களுக்கு மட்டுமில்லை, பெற்றோர்களுக்கும் உற்சாகம் நல்கியது என்கிறார் மாணவன் முகமது தல்ஹாவின் தாய் மஹ்ஸூனா.\nஅக்கறையோடு வகுப்புகள் நடக்கிற செய்தி பரவியதும் அதிகம் பேர் நிர்வாகிகளை அணுகினர். \"புதிதாகச் சேருபவர்களை ஏற்கனவே படிந்து வருவோரோடு பொருத்துவதில் உள்ள சிக்கல்களால் ஒரு கட்டத்தில் மாணவர் சேர்க்கையை நிறுத்தினோம்\", என்கிறார் வகுப்பறை நிர்வாகத்தைக் கவனிக்கும் எச். எம். அம்ஜத். அப்படி வருத்தத்துடன் அனுமதி முஷ்டாக், நிர்வாகத்தின் சிரமம் தனக்குப் புரிகிறதென்கிறார்; வகுப்புகள் விரிவாக்கப்படவிருக்கும் அடுத்த கல்வியாண்டில் தம் பிள்ளைகள் கண்டிப்பாகத் தமிழ் கற்பார்கள் என்றும் சொல்கிறார்.\n\"சுங் கிங் மாளிகை\"-E ப்ளாக்கின் 9-ஆம் தளத்தில் வகுப்புகள் நடைபெறுக���ன்றன. இந்த இடத்தில் நடைபெறும் இந்திய உணவகம், வகுப்புகளுக்காகச் சனிக்கிழமை மதியம் தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருக்கைகளும் எழுதுவதற்கு அட்டைகளும் கொடுக்கப் பட்டன. விரைவிலேயே இருக்கைகளோடு மேசைகளும் வகுப்பறைகளில் இடம் பெற்றன. உணவகத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் அலியைப் போன்ற புரவலர்கள் தமிழுக்கு எல்லாக் காலங்களிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஹபிப் முகமது திட்டத்தின் பொருளாளர். நன்கொடைகளையும், நீண்ட ஆலோசனைக்குப் பிற்பாடு வசூலிக்கப்படும் கட்டணத்தையும், செலவினங்களையும் அவர் கவனிக்கிறார். பிரபு சுஜபு மற்றும் முபாரக் வகுப்பறை நிர்வாகத்தில் தோள் கொடுக்கிறார்கள். பெற்றோர் அழைத்து வருகிற மாணவர்களைச் \"சுங் கிங் மாளிகை\" வாசல் வரை கொண்டு விடுவதும் இவர்கள் பொறுப்பு. \"முனிஸன்ஸ்\" ஷேக் அப்துல் காதரும் இந்த பணியில் தக்க பலமாகச் செயல்படுகிறார்.\nஇந்தத் திட்டத்தை ஒங்கொங் இந்திய முஸ்லீம் கழகமும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் ஒருங்கே ஊக்கிவிப்பதை நிர்வாகிகள் அனைவரும் நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றனர். தமிழகத்திலிருந்து மனித வள மேம்பாட்டு முகாமொன்றில் பயிற்றுவிக்க ஓங்கொங் வந்திருந்த வி. ராமன் இந்த வகுப்புகளுக்கும் வந்தார். \"ஆசிரியர்கள் அலாவுதீனும், வெங்கட்டும் சிறுவர்களை அன்போடு பன்மையில் 'வாங்க போங்க' என்று விளிப்பதைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது\" என்றார் அவர். வகுப்பறையில் மாணவர்கள் தமிழ் மட்டும் கற்கவில்லை என்று தெரிகிறது. 'அடுத்த தலைமுறைக்கு நமது மொழியை எடுத்துச் செல்வதன் மூலம் நமது பண்பாட்டையும் இலக்கிய வளங்களையும் எடுத்துச் செல்கிறோம்\", என்கிறார் அஜீஸ்.\nகுறிப்பு: மு. இராமனாதன் அவர்கள் தின்னை, தினமனி, காலச்சுவடு போன்றத் தளங்களில் எழுதிவருகிறார்.\nஆசிரியர் திரு. வெங்கட் அவர்கள்[தொகு]\nஅ முதல் ஔ வரை\nவகுப்பில் பாடம் நடத்த உதவிய அனைத்து நண்பர்களையும் நினைவு கூர்கிறேன். அவர்கள் பக்கபலம், என்னை மேலும் ஆர்வத்துடன் பாடத்தை நடத்த உதவியது. வாழ்க்கை எனக்குப் பல நல்ல நண்பர்களை தமிழ் வகுப்பின் வாயிலாக அறிமுகப்படுத்தியது.\nகுழந்தைகளைப் பற்றி எழுத இந்த இடம் போதாது. அவர்கள் காட்டிய ஆர்வமும், வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தையும், நேரந் தவறாமையும், வகுப்பு ஒழுங்கும், சொல்லிப் சொல்லிப் பாராட்டப்பட வேண்டியது. \"வெங்கட் அங்கிள், அங்கிள் வெங்கட்\" என்று மாறி மாறி அவர்கள் கூப்பிட வாஞ்சைக்கு அன்பைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை.\nகுழந்தைகளிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். \"உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல. அவர்களுக்கு தனியாக எண்ணங்கள் உண்டு\" என்று கலீல் ஜிப்ரான் சொன்னதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். \"நிலா நிலா ஓடி வா\" பாடலை சொல்லித் தரும் போது \"நடு வீட்டில் வைத்து வா, நல்ல துதி செய்து வா\" என்ற வரிக்கு, \"யாருடைய வீட்டில்\" என்று கேட்ட சாஹூலுக்குப் பதில் சொல்ல முடியாமல் நான் நின்றது இன்றளவும் மறக்கவில்லை. நான் படித்த காலத்தில் ஏன் அப்படி கேற்க தோன்றவில்லை என்று இப்போது தோன்றுகிறது. குழந்தைகளின் சிந்தனை ஓட்டத்திற்கு அளவுகோலிட முயல்வது தவறு என்பது நான் கற்றுக் கொண்ட பாடம்.\nஇன்று அவர்கள், கண்ணில் படும் தமிழ் வார்த்தைகளை எல்லாம் படிக்க முற்படும் போது, விடைத்தாள்களில் தங்கள் பெயர்களைப் பிடிவாதமாகத் தமிழிலேயே எழுத முயற்சிப்பதைக் காணும் போது, ஒரு நல்ல எதிர்காலத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்க உதவிய நிறைவு ஏற்படுகிறது.\nஅதே நேரத்தில், வருங்காலத்தில் மேலும் சிறப்புடன் இந்த பணியை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் பிறக்கிறது.\n\"கற்றல் கற்பித்தல்\" என்ற கொள்கை அடிப்படையில், நான் முதலில் தமிழைப் பற்றியும், தமிழ் சொல்லித் தரும் முறைகள் பற்றியும், ஆராயத் தொடங்கினோம். இணையத்தில் தேடத்தேட புதிய சாத்தியங்கள் தென்படத் தொடங்கியது. உலகெங்கும் தமிழ் கற்பிப்பதற்கான முயற்சிகள் நடப்பதைக் கண்ட போது, மேலும் ஆர்வம் பெருகியது.\nஅடுத்து நெறிப்பட்டது, பாடப் புத்தகங்கள். ஒரு நல்ல பாடத்திட்டம் இல்லாமல் கற்றுத் தருவது சரியில்லை என்பதனால் நானும் வெங்கட்டும் அமர்ந்து, புதிய பாடத்திட்டத்தை வகுத்தோம். இந்தியா விலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் நம் ஒங்கொங் சூழலுக்குப் பொருத்தமான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. தமிழ் வகுப்பு மேலும் நெறிப்பட தொடங்கியது. தேர்வுகள் மூலம் குழந்தைகள் படிப்பு நிலையை தொடர்ந்து எங்களால் எடை போட முடிந்தது.\nதமிழ் செம்மொழி ஆகி இருக்கும் இந்த வேளையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தொடர்ந்தால்தான் தமிழின் அருமை பெருமைகளைக் காப்பாற்ற முடியும்.\nதமிழ் வளர உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுங்கள். நன்றி\n1. தாய்மொழி தமிழை வளர்க்க உதவி செய்யும் தமிழனுக்கு நன்றி. தாய்மொழியாகிய தமிழை இதுவரை தெரியாமல் அறியாமல் முயற்சி செய்து முயன்று படிக்கும் மாணவர்களுக்கு, இன்னும் அதிகம் வளர இறைவன் உதவி புரிவானாக மேலும் நாடுகடந்து வாழ்ந்து வரும் நம்மவர் மக்களுக்கு பரீட்சை, ஓவியம் வரைதல், சுற்றுலா, போன்ற இன்ப நிகழ்ச்சியை தந்து, மற்ற பலதமிழ் மக்களை கலந்து சந்தோசத்தை பகிர்ந்துக் கொண்டது ரொம்ப மனநிறைவு தந்தது. இது போல மென்ன்மேலும் பற்பல கலை நிகழ்ச்சி நடக்குவும், இந்த தமிழ் வகுப்பு சிறப்புடன் நடக்க நாம் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக\n2.தாய் போல் காக்கப்படவேண்டியது தாய் நாடும், தாய் மொழியும், இந்தத்தமிழ் மொழியைக் கற்க ஹாங்காங் நாட்டில் எங்களுக்கு ஒரு வகுப்பு கிடைத்தது பெரும் புதையல். அந்தப்புதையல் கிடைக்கப் பாடுபடும் சகோதரர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறோம்.\n3.ஹாங்காங்கில் வாழும் இளம் தளிர்களுக்கு தித்திக்கும் தேன் மொழியாம் தெவிட்டாத தமிழ் மொழியை அள்ளி வழங்கி கொண்டிருக்கும் YIFC யின் தமிழ் கல்வி சேவை என்றென்றும் சிறந்தோங்க இறைவன் இறஞ்சுகிறோம்.\n4.எனது மகன் கடந்த எட்டு மாத காலமாக தமிழ் பயின்று வந்தான். இப்பொழுது அவன் தமிழ் நல்ல முறையில் எழுத, படிக்க, தெரிந்துக்கொண்டான். இதில் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிகவும் சந்தோஷம். இந்த அளவிற்கு எனது மகனை படிக்க வைத்த பெருமை \"YIFC\" இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங், உள்ளவர்களைச் சேரும். அவர்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\n5.கடல் கடந்து வாழும் இளம் சிறார்களுக்கு தாய் மொழியாம் தமிழ் மொழியை செவ்வனே கற்றுத்தரும் YIFC யின் தமிழ் கல்வி பணி சிறந்தோங்கி வளர வல்லோனை வேண்டுகிறோம்.\n6.சமூகத்தின் தேவையறிந்து நம் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நல்லதொரு சேவையை வழங்கிய நற்சிந்தனையாளர்களுக்கு எனது பாராட்டுகள். இது போன்ற ஆக்கப்பணிகள் மென்மேலும் தொடர இந்திய இளைஞர் நண்பர்கள் குழுவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்\n7.தா��்மொழி என்பது நமது பண்பாட்டு அடையாளம். ஹாங்காங்கில் வாழும் தமிழ் குழந்தைகளுக்கு, அவர்களது மொழியை கற்பிக்கும் 'இளம் இந்திய நண்பர்கள் குழு' விற்கும், ஆசிரியர்களுக்கும் எங்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 ஜனவரி 2013, 16:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/loksabha-speaker-was-re-elected-from-the-election-406632.html", "date_download": "2020-01-25T11:50:47Z", "digest": "sha1:IEOH6E4TVV5ZOVEPHDLCFYM6QSZGZO5K", "length": 9190, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாநாயகருக்கு தோல்விக்கும் தொடர்பு இருக்கும்போல-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசபாநாயகருக்கு தோல்விக்கும் தொடர்பு இருக்கும்போல-வீடியோ\n அல்லது சபாநாயகர்களுக்கு கிடைத்த சாபமா தெரியாது. ஆனால் கடந்த 20 வருடங்களில், எந்த ஒரு லோக்சபா சபாநாயகரும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை.\nசபாநாயகருக்கு தோல்விக்கும் தொடர்பு இருக்கும்போல-வீடியோ\nபிப்ரவரி 14ல் வாக்காளர் பட்டியல்: சத்ய பிரதா சாகு தகவல்\n2 கார்கள் மோதி விபத்து: அதிர்ச்சியில் பிரசவித்த கர்பிணிப்பெண்\nரயில்வே மேம்பாலத்தை கட்ட வலியுறுத்தல்: பாஜகவினர் நூதன போராட்டம்\nவாளிக்குள் மூழ்கி குழந்தை பலி: சோகத்தில் உறைந்த பெற்றோர்\nCAAக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின்\nபாலியல் தொழில் சட்ட விரோதம் இல்லை: எய்ட்ஸ் செயல் திட்ட இயக்குனர் தகவல்\nபிப்ரவரி 14ல் வாக்காளர் பட்டியல்: சத்ய பிரதா சாகு தகவல்\nடிரெண்டிங்கில் வானம் கொட்டட்டும்: ராதிகா & சரத்குமார் லவ் மாஸ்\nபோலி டிக்கெட் பரிசோதகர் கைது: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை\nபைக் மீது மர்ம வாகனம் மோதி விபத்து: இளைஞர்கள் 3 பேர் பரிதாப பலி\nஅதிமுகவினர் திடீர் சாலை மறியல்: அவனியாபுரம் பகுதியில் பரபரப்பு\nகுடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி: மாணவ-மாணவியர் வீருநடை அணிவகுப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/yusuf-sarai/pankaj-jeans-shoppe/kyNiecoe/", "date_download": "2020-01-25T11:54:16Z", "digest": "sha1:TFOTCZTHOCKADOQZUKRMFPDRK25TISHM", "length": 6593, "nlines": 155, "source_domain": "www.asklaila.com", "title": "பங்கஜ் ஜீன்ஸ் ஷாப் in யூசுஃப் சரை, தில்லி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n51/15, மினி மார்கெட்‌, யூசுஃப் சரை, தில்லி - 110016\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடீஜல், ஜாகி, கிலர், கௌதோன்ஸ், லீ, லெவிஸ், லுக்ஷ் காஜி, பார்க் ஏவென்யூ, பிப் ஜீன்ஸ், பிடர் இங்கலேண்ட், சிக்னெசர், வி.ஐ.பி.\nஹேங்கர்சீஃப்ஸ், லெதர் பெல்ட்ஸ், நெக் டைஸ், சக்ஸ், வாலெட்ஸ்\nகார்மென்ட் கடைகள் பங்கஜ் ஜீன்ஸ் ஷாப் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகார்மென்ட் கடைகள், யூசுஃப் சரை\nகார்மென்ட் கடைகள், யூசுஃப் சரை\nகார்மென்ட் கடைகள், யூசுஃப் சரை\nகார்மென்ட் கடைகள், யூசுஃப் சரை\nஜவுளி டீலர்கள், யூசுஃப் சரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india?start=&end=&page=2", "date_download": "2020-01-25T13:03:24Z", "digest": "sha1:UMSAF4MA3LCXNZHHUXLOSIG4DQQUZKHP", "length": 8497, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இந்தியா", "raw_content": "\nமொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நினைவேந்தல்\nகே.சி.பழனிசாமிக்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்\nஉலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்வா கொடுத்து போராட்டம்\nடி.எஸ்.பி. VS இன்ஸ்பெக்டர்- வீதிக்கு வந்த குடும்ப அக்கப்போர்\n“எனகு எதிராக நின்றவர்களுக்கு நன்றி”- 25 படங்கள் நடித்து முடித்தது குறித்து…\nகல்லூரிக்கே வராதவர்களுக்கு வருகைச் சான்றிதழ்\nடெல்லியில் போலீசார் குவிப்பு... பல அடுக்குகள் கொண்ட உச்சகட்ட பாதுகாப்பு…\nயெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா\n\"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்\" கரோனா வைரஸ்…\nஅடேங்கப்பா... குழந்தைக்கு காங்கிரஸ் என்று பெயர் வைத்த தந்தை - வைரலாகும் சான்றிதழ்\n\"தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\".. ப.சிதம்பரம் அதிரடி...\nகுடியரசு தின விழா அணி வகுப்பில் தனுஷ் பீரங்கி\nபால்தாக்கரே குறித்து பிரதமர் மோடி ட்வீட்...\nஅசாம் மாநிலத்தில் 644 பயங்கரவாதிகள் சரண்\n\"உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுகிறீர்கள்\"... உத்தவ் தாக்கரேவுக்கு கோரிக்கை கடிதம் எழுதிய தேவேந்திர பட்நாவிஸ்...\n உறவினர்கள் யாரையாவது சந்திக்க விருப்பமா\n\"மக்களுக்கு தேவை இதுபோன்ற அரசியல் அல்ல\" - ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக சாடிய சந்திரபாபு நாயுடு...\nசோகத்தில் முடிந்த குழந்தைகளின் பிறந்தநாள் திட்டம்... நேபாளத்தில் எட்டு இந்தியர்கள் உயிரிழந்ததன் பின்னணி...\nவைரலான போலி வீடியோவால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 வீடுகள்.. பரிதவிக்கும் அப்பாவி மக்கள்...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nவழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா\n ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 26-1-2020 முதல் 1-2-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhvanam/siriththaalae-inikkum-10003553", "date_download": "2020-01-25T12:26:09Z", "digest": "sha1:W7XZLAISHPCGVVZJMW5RL22RDNHJLTJ4", "length": 11127, "nlines": 185, "source_domain": "www.panuval.com", "title": "சிரித்தாலே இனிக்கும்! - Siriththaalae Inikkum! - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநகைச்சுவைக் கதம்பம்பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nவேடிக்கையான வினாடி-வினாபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nஇவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்கள்தாம். “சிரிப்போம்-சிறப்போம்” என்னும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, நகைச்சுவை நூல்களாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கின்றார். அதோடல்லாமல், கதை, கவ..\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்கேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாகேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாபதில் - முடியுமே அதற்குக் கொஞ்ச சமயோசிதப��த்தி வேணும் அவ்வளவுதான்ஆபிரகாம் லிங்கன் எவரிடமும் கடுமையாகப் பேசமாட்டார். விரோதிகள் என்றாலும் இனிமையுடன் தான் பழகுவார். அதைக் கவனித்துவந்த ஒரு நண்பர் ஆபிரகாம் லிங்கனிடம்,’ உ..\nநகைச்சுவைக் கதம்பம்பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nதானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும..\nநகைச்சுவைக் கதம்பம்பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nவேடிக்கையான வினாடி-வினாபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nஇவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்க..\nதுண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்\nதுண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்ஷாநவாஸ் எதை எழுத வேண்டுமோ அதை மட்டுமே எழுதுகிறார். விசாலமான இவரது பார்வைகள் வழியே பல்வேறு உலகங்களை நமக்கு அறிமுகம் ச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODY0Mg==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-!", "date_download": "2020-01-25T12:26:48Z", "digest": "sha1:ETXJOA7NXVKO2AGSMX7OVESCJYZU6FD5", "length": 6572, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிராய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் ஒளிப்பரப்பாளர்கள்.. காரணம் என்ன..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nடிராய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் ஒளிப்பரப்பாளர்கள்.. காரணம் என்ன..\nஒன்இந்தியா 2 weeks ago\nடெல்லி: இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் அமைப்பான இந்திய ஒளிப்பரப்பு அறக்கட்டளை, கடந்த திங்கட்கிழமையன்று மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சமீபத்திய கட்டண சீர்திருத்தம் தான் என்றும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2019ல் டிராய் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதன் மூலம் கட்டணங்கள் குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பீதியுடன் 20,000 இந்தியர் நாடு திரும்பினர்... பலி 41 ஆக உயர்வு; 237 பேர் சீரியஸ்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நள்ளிரவு முதல் 20 மாவட்டத்தில் இணைய சேவை: பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் இயங்காது\nஇந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை குறிவைக்கும் ஆம் ஆத்மி: தமிழர்கள் வசிக்கும�� பகுதியில் கெஜ்ரிவால் தீவிர பரப்புரை\nகுமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் நீதிபதி முன் ஆஜர்\nஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208926?ref=archive-feed", "date_download": "2020-01-25T11:17:51Z", "digest": "sha1:KAFHWJ26Q2G6WRHZYFIS3ZLT2E3MXH4P", "length": 11021, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "பட்ஜட் இறுதிநேரத் தாக்குதலுக்கு தயாராகின்றது மஹிந்த கூட்டணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபட்ஜட் இறுதிநேரத் தாக்குதலுக்கு தயாராகின்றது மஹிந்த கூட்டணி\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு (மூன்றாம் வாசிப்பு மீதான) ஏப்ரல்5ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி ‘பட்ஜட்’ முன்வைக்கப்பட்ட நிலையில் 6ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.\nஎதிர்வரும் 12ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nஅதன்பின்னர் மார்ச் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் (குழு நிலை விவாதம்) நடைபெற்று ஏப்ரல் 5ஆம் திகதி மாலை இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.\n‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ள மஹிந்த அணி, குழுநிலை விவாதத்தின்போது ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆரவாக வாக்களிக்கவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nஜே.வி.பியும் ‘பட்ஜட்’டுக்கு எதிராக வாக்களிக்கவே தீர்மானித்துள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கவுள்ளது.\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு இம்முறை 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாலும், மேலும் சில காரணங்களைக் கருத்தில்கொண்டே கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஅதேவேளை, ‘பட்ஜட்’டை தோற்கடிப்பதன் ஊடாக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சென்று விடலாம் என மஹிந்த அணி கருதுகின்றது. இதற்கான பேச்சுகளும் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.\nஎனவே, பட்ஜட் மீது இறுதி வாக்கெடுப்பு முடியும் வரை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதிருப்தி நிலையிலுள்ள பின்வரிசை எம்.பிக்களை சமரசப்படுத்தும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார்.\nசிலவேளை, பட்ஜட் தோல்வியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய யோசனையை ஜே.வி.பி. ஊடாகக் கொண்டுவருவதற்கு ஐ.தே.க. தயாராகி வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.\nஎனவே, பட்ஜட் கூட்டத்தொடர் முடிவடையும் வரை தெற்கு அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10566", "date_download": "2020-01-25T12:39:28Z", "digest": "sha1:S4SS65SSXJSSYIJHVFMF3QKRL6TT3FU5", "length": 9202, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "கிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை | Virakesari.lk", "raw_content": "\nநுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்\nதலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nமுல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மை - மக்கள் போராட்டத்திற்கு அறிவிப்பு\nசைக்கோ முதல் நாள் தமிழக வசூல், பிரமாண்ட வரவேற்பு\nஇலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான சிறுவர் பாராமரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறப்பு\nசீனாவில் பரவும் கொரோனா வைரஸ்: 32 இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை\nகொரோனா வைரஸ்: 65 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்\nமனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி\nஇந்தியா,நேபாளம்,மலேசியாவையும் தாக்கியது கொரோனா வைரஸ்\nகிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை\nகிரிக்கெட் போட்டியில் ஹோர்ன் ஒலிக்கு தடை\nஇன்று நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் ஹூட்டர்ஸ் ஒலி மற்றும் ஹோர்ன் ஒலி பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் போட்டி ஹோர்ன் ஒலி இலங்கை அவுஸ்திரேலிய அணி\nதென்னாபிரிக்க ரசிகருடன் பென்ஸ்டோக்ஸ் மோதல்- தகாத வார்த்தை பிரயோகம்- புதிய சர்ச்சை\nஇந்த சம்பவத்திற்காக பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஸ்ரேஸ் அய்யரின் அதிரடியுடன் நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிராக 203 ஓட்டங்களை குவித்த நியூஸிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அதிரடியாட்டத்தினால் நியூஸிலாந்து அணி ஓட்டங்களை குவித்துள்ளது.\nஆஸி. பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார் செரீனா\nமெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் கியாங் வாங்கிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெறியேறியுள்ளார்.\n2020-01-24 12:00:42 அவுஸ்திரேலியா செரீனா வில்லியம்ஸ் Qiang Wang\nகோலியை விட சிறந்த வீரர்களாக விளங்கக்கூடியவர்கள் பாக்கிஸ்தானில் உள்ளனர் - ஆனால் தடுப்பது ��ார் \nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடமிருந்து விராட்கோலிக்கு கிடைக்கின்ற மரியாதையே மிகச்சிறப்பாக விளையாடுவதற்கான உந்துதலை அவரிற்கு வழங்குகின்றது\nஇலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபா நஷ்டம் : மஹிந்த அமரவீர\nதாயிற்காக மேடையில் பாடிய சிறுமி: பார்த்துக்கொண்டே உயிரை விட்ட தாய்\nகொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு\nநடிகை சிநேகாவின் வீட்டிற்கு \"வந்த தை மகள்\": உச்சக்கட்ட சந்தோஷத்தில் பிரசன்னா..\nயாழில் இன்று திறப்பு விழாக் காணும் \"சிவபூமி அருங்காட்சியகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672440.80/wet/CC-MAIN-20200125101544-20200125130544-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}